ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்–ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் -ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி -ஸ்ரீ வேங்கடேச மங்களம் —

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் எனும் திருப்பள்ளியெழுச்சி,
ஸ்வாமி ஸ்ரீ இராமானுசரின் மறு அவதாரம் என்று வைணவர்களால் போற்றப்படுகின்ற ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆணைப்படி
ஸ்ரீ திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் ஸ்ரீ காஞ்சிபுரத்தைச் சேர்ந்த
ஸ்ரீ ஹஸ்தி கிரி அண்ணா -ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமியால் இயற்றப்பட்டது.

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் (29 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (16 பாடல்கள்),
ஸ்ரீ வேங்கடேச மங்களம் (14 பாடல்கள்) ஆகிய
நான்கு பகுதிகளை உள்ளடக்கியதே “ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம்” ஆகும்.

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

இத்த2ம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

———-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

24. மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–24-

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

———-

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்
சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது
மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச்
செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

எழுந்தருள்வாய் வெண்கருடக் கொடியுடையாய் எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் திருக்கமலை விழைமார்பா எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் மூவுலகும் காத்தருள எழுந்தருள்வாய்
எழுந்தருள்வாய் கோவிந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம்–3-

போர்புரிந்து மதுகைடைர் தமையழித்தான் உளத்தொளியே
பாரனைத்தும் காத்தளிக்கும் பேரழகின் அருள் உருவே
பாரகத்தார் விழைந்தேத்தும் சீர்சீலப் பெருந்தாயே
கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–3-

தவ ஸுப்ரபா4தமரவிந்த3 லோசநே
ப4வது ப்ரஸந்நமுக2 சந்த்3ரமண்ட3லே |
விதி4 ஶஂகரேந்த்3ர வநிதாபி4ரர்சிதே
வ்ருஶ ஶைலநாத2 த3யிதே த3யாநிதே4 ‖ 4 ‖

திங்கள் மொழி திருமுகத்தில் பொங்கும் அருள் புரிபவளே
இந்துகலை வாணியுடன் இந்திராணி அம்பிகையாம்
மங்கையர்கள் தொழுதேத்தும் மாண்புடைய தனித்தலைவி
செங்கமல வேங்கடத்தான் திருத்தேவ எழுந்தருள்வாய்–4-

அத்ர்யாதி3 ஸப்த ருஷயஸ்ஸமுபாஸ்ய ஸந்த்4யாம்
ஆகாஶ ஸிந்து4 கமலாநி மநோஹராணி |
ஆதா3ய பாத3யுக3 மர்சயிதும் ப்ரபந்நாஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 5 ‖

தொலைவிடத்தும் பலவிடத்தும் கழன்று திரி ஏழ்முனிவர்
சலித்தறியாத் தவமியற்றிச் சந்தியா வந்தனம் முடித்து
நிலைபெறு றின் புகழ் சொல்லி நின்பாதம் சேவித்து
மலையடைந்து காத்துளர் காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–5-

பஂசாநநாப்3ஜ ப4வ ஷண்முக2 வாஸவாத்3யாஃ
த்ரைவிக்ரமாதி3 சரிதம் விபு3தா4ஃ ஸ்துவந்தி |
பா4ஷாபதிஃ பட2தி வாஸர ஶுத்3தி4 மாராத்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 6 ‖

ஆங்கந்த பிரம்மாவும் அறுமுகனும் தேவர்களும்
ஓங்கி உலகங்களந்த உயர் கதைள் பாடுகின்றார்
ஈங்கிந்த வியாழமுனி பஞ்சாங்கம் ஓதுகின்றார்
தீங்கவிகள் செவிமடுக்க வேங்கடவா எழுந்தருள்வாய்–6-

ஈஶத்-ப்ரபு2ல்ல ஸரஸீருஹ நாரிகேல்த3
பூக3த்3ருமாதி3 ஸுமநோஹர பாலிகாநாம் |
ஆவாதி மந்த3மநிலஃ ஸஹதி3வ்ய க3ந்தை4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 7 ‖

நன் கமுகு தென்னைகளில் பாளை மணம் மிகுந்தனவால்
பல் வண்ண மொட்டுகள் தாம் பனித்தேனோடு அலர்ந்தனவால்
புல்லரிக்கும் மெல்லீரப் பூந்தென்றல் தவழ்கிறதால்
எல்லாமும் அணிந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–7-

உந்மீல்யநேத்ர யுக3முத்தம பஂஜரஸ்தா2ஃ
பாத்ராவஸிஷ்ட கத3லீ ப2ல பாயஸாநி |
பு4க்த்வாஃ ஸலீல மத2கேல்தி3 ஶுகாஃ பட2ந்தி
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 8 ‖

நின் திருப்பேர் பல கேட்டு நின்னடியார் மெய்மறக்க
நின் கோயில் பைங்கிளிகள் தீங்கனியாம் அமுதருந்தி
நின் திருப்பேர் ஆயிரத்தால் நெடும் புகழை விளக்கிடுமாய்
நின் செவியால் கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்–8-

தந்த்ரீ ப்ரகர்ஷ மது4ர ஸ்வநயா விபஂச்யா
கா3யத்யநந்த சரிதம் தவ நாரதோ3பி |
பா4ஷா ஸமக்3ர மஸத்-க்ருதசாரு ரம்யம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 9 ‖

எவ்விடத்தும் நிலையாக நின்றறியா நாரதரும்
இவ்விடத்து உம் பெருமைகள் தாம் ஈர்ப்பதனால் நிலைகொண்டார்
செவ்விய தன் வீணையில் உன் திருச் சரிதை மீட்டுகின்றார்.
அவ்விசையை கேட்டருள வேங்கடவா எழுந்தருள்வாய்-9-

ப்4ருங்கா3வல்தீ3 ச மகரந்த3 ரஸாநு வித்3த4
ஜு2ஂகாரகீ3த நிநதை3ஃ ஸஹஸேவநாய |
நிர்யாத்யுபாந்த ஸரஸீ கமலோத3ரேப்4யஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 1௦ ‖

வெண்கமல ஒண்மலர்கள் விளைத்த மது மிக அருந்தி
கண் மயங்கி மலர் முகட்டுள் காலைவரை சிறைகிடந்த
வண்டினங்கள் ரீங்கரித்தே வந்தனவா நினைத் தொழவே
தண்ணருளால் சேவைதர வேங்கடவா எழுந்தருள்வாய்–10-

யோஷாக3ணேந வரத3த்4நி விமத்2யமாநே
க்4ஷாலயேஷு த3தி4மந்த2ந தீவ்ரக்4ஷாஃ |
ரோஷாத்கலிம் வித3த4தே ககுப4ஶ்ச கும்பா4ஃ
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 11 ‖

தனதனங்கள் நிமர்ந்த செயற் கைவளைகள் ஒலியெழுப்ப
மன மகிழந்து தயிர்கடையும் மத்தொலியும் திசை ஒலியும்
சிறந்தனபோல் எதிர் ஒலிக்க நெடுந்துதிகள் முழங்கிடுமால்
நினைத்துவிதாம் கேட்டிலையோ வேங்கடவா எழுந்தருள்வாய்–11

பத்3மேஶமித்ர ஶதபத்ர க3தால்தி3வர்கா3ஃ
ஹர்தும் ஶ்ரியம் குவலயஸ்ய நிஜாங்க3லக்ஷ்ம்யாஃ |
பே4ரீ நிநாத3மிவ பி4ப்4ரதி தீவ்ரநாத3ம்
ஶேஷாத்3ரி ஶேக2ர விபோ4 தவ ஸுப்ரபா4தம் ‖ 12 ‖

பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளதாய் குவளை சொலும்
கருங்குவளைக் காட்டிடையே களித்துலவும் வண்டுகள் தாம்
பெருமாள் நின் திருநிறத்தை பெற்றுளம் யாம் பெரிதெனுமே
வருதரும் பேர் பகை தவிர்க்க வேங்கடவா எழுந்தருள்வாய்–12-

ஶ்ரீமந்நபீ4ஷ்ட வரதா3கி2ல லோக ப3ந்தோ4
ஶ்ரீ ஶ்ரீநிவாஸ ஜக3தே3க த3யைக ஸிந்தோ4 |
ஶ்ரீ தே3வதா க்3ருஹ பு4ஜாந்தர தி3வ்யமூர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 13 ‖

வேண்டுபவர் வேண்டுவன விழைந்தருளும் பெருவரதா
மாண்புடையாள் மலரமர்ந்தாள் மகிழ்ந்துறையும் திருமார்பா
ஈண்டுலகம் அனைத்தினொடும் இயைந்தமைந்த உறவுளயோய்
காண்பரிய கருணையனே வேங்கடவா எழுந்தருள்வாய்–13-

ஶ்ரீ ஸ்வாமி புஷ்கரிணிகாப்லவ நிர்மலாங்கா3ஃ
ஶ்ரேயார்தி2நோ ஹரவிரிஂசி ஸநந்த3நாத்3யாஃ |
த்3வாரே வஸந்தி வரநேத்ர ஹதோத்த மாங்கா3ஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 14 ‖

மின் தவழும் சடையானும் பிரம்மாவும் சனந்தனரும்
இன்றுனது கோனேரி திருத்தீர்த்தம் தலை மூழ்கி
நின்னருளைப் பெற விழைந்தே நெடுவாயில் நிலைநின்றார்
நின்றவர்க்கும் அருள் பொழிய வேங்கடவா எழுந்தருள்வாய்–14-

ஶ்ரீ ஶேஷஶைல க3ருடா3சல வேஂகடாத்3ரி
நாராயணாத்3ரி வ்ருஷபா4த்3ரி வ்ருஷாத்3ரி முக்2யாம் |
ஆக்2யாம் த்வதீ3ய வஸதே ரநிஶம் வத3ந்தி
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 15 ‖

திருமலையாய் சேடத்தாய் கருடத்தாய் வேங்கடத்தாய்
திரு நாராயண மலையாய் விருடபத்தாய் இருடத்தாய்
பெருமானே எனப்புகழ்ந்து தேவரெலாம் திரண்டனர் காண்
திரண்டுளரைப் புரந்தருள வேங்கடவா எழுந்தருள்வாய்–15-

ஸேவாபராஃ ஶிவ ஸுரேஶ க்ருஶாநுத4ர்ம
ரக்ஷோம்பு3நாத2 பவமாந த4நாதி4 நாதா2ஃ |
ப3த்3தா4ஂஜலி ப்ரவிலஸந்நிஜ ஶீர்ஷதே3ஶாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 16 ‖

அருளிடு நின் செயல் முடிப்பான் அட்டதிக்கு பாலர்களாம்
பெருநெறிய அரன் இந்திரன் அக்னியான் பேரியமன்
வருணனொடு நைருதியான் வாயுவோடு குபேரனும்
நின் திருவடிக்கு காத்துளரால் வேங்கடவா எழுதருள்வாய்–16-

தா4டீஷு தே விஹக3ராஜ ம்ருகா3தி4ராஜ
நாகா3தி4ராஜ கஜ3ராஜ ஹயாதி4ராஜாஃ |
ஸ்வஸ்வாதி4கார மஹிமாதி4க மர்த2யந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 17 ‖

திருமலைவாழ் பெருமானே திருஉலாவுக்கு எழுகையில் நின்
கருட நடை சிம்ம நடை நாக நடை முதலாய
திருநடைகள் சிறப்பும் (உ)ணர்ந்து திருத்தமுறக் கற்பதற்கு
கருட சிம்ம நாகருளார் வேங்கடவா எழுந்தருள்வாய்–17-

ஸூர்யேந்து3 பௌ4ம பு3த4வாக்பதி காவ்யஶௌரி
ஸ்வர்பா4நுகேது தி3விஶத்-பரிஶத்-ப்ரதா4நாஃ |
த்வத்3தா3ஸதா3ஸ சரமாவதி4 தா3ஸதா3ஸாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 18 ‖

சூரியனார் சந்திரனார் செவ்வாயாம் புதன் வியாழன்
சீர்மிகுந்த சுக்கிரனார் சனி ராகு கேது இவர்கள்
ஆர்வமுடன் நின் தொண்டர்க்கு அடித்தொண்டு புரிந்துனது
பேரருளைப் பெற நின்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–18-

தத்-பாத3தூ4ல்தி3 ப4ரித ஸ்பு2ரிதோத்தமாங்கா3ஃ
ஸ்வர்கா3பவர்க3 நிரபேக்ஷ நிஜாந்தரங்கா3ஃ |
கல்பாக3மா கலநயாகுலதாம் லப4ந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 19 ‖

நின் முக்தி விழையால் நின்னையொன்றே மிகவிழைந்து
நின் பாத தூளிகளைத் தம் தலையில் தான் தரித்தோம்
சென்றிடுவாய் கலிமுடிந்தால் இங்கிருந்தும் பரமபதம்
என்பதற்கே அஞ்சினர்காண் வேங்கடவா எழுந்தருள்வாய்–19-

த்வத்3கோ3புராக்3ர ஶிக2ராணி நிரீக்ஷமாணாஃ
ஸ்வர்கா3பவர்க3 பத3வீம் பரமாம் ஶ்ரயந்தஃ |
மர்த்யா மநுஷ்ய பு4வநே மதிமாஶ்ரயந்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 2௦ ‖

எண்ணரிய தவமியற்றிய இன்சொர்க்கம் முக்தி பெறும்
புண்ணியர்கள் செல்வழி நின்புகழ்க் கோயில் கலசங்கள்
கண்டனரே நின் கோயில் காட்சிக்கே பிறப்பெடுப்பார்
புண்ணியனே அவர்க்கருள வேங்கடவா எழுந்தருள்வாய்–20-

ஶ்ரீ பூ4மிநாயக த3யாதி3 கு3ணாம்ருதாப்3தே3
தே3வாதி3தே3வ ஜக3தே3க ஶரண்யமூர்தே |
ஶ்ரீமந்நநந்த க3ருடா3தி3பி4 ரர்சிதாங்கே4
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 21 ‖

மண்மகளின் திருக்கேள்வா மாக்கருணை குணக் கடலே
திண்புயத்துக் கருடனுடன் நாகனுமே சரண்புகுந்தார்
எண்ணரிய தேவர்களில் ஈடு இணையில் பெருந்தேவா
மண்ணுலகோர் தனிப் புகலே வேங்கடவா எழுந்தருள்வாய்–21-

ஶ்ரீ பத்3மநாப4 புருஷோத்தம வாஸுதே3வ
வைகுண்ட2 மாத4வ ஜநார்த4ந சக்ரபாணே |
ஶ்ரீ வத்ஸ சிஹ்ந ஶரணாக3த பாரிஜாத
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 22 ‖

பத்மநாபா புருடோத்தமா வாசுதேவா வைகுண்டா
சத்தியனே மாதவனே ஜனார்தனனே சக்ரபாணி
வத்சலனே பாரிஜாதப் பெருமலர் போல் அருள்பவனே
உத்தமனே நித்தியனே வேங்கடவா எழுந்தருள்வாய்–22-

கந்த3ர்ப த3ர்ப ஹர ஸுந்த3ர தி3வ்ய மூர்தே
காந்தா குசாம்பு3ருஹ குட்மல லோலத்3ருஷ்டே |
கல்யாண நிர்மல கு3ணாகர தி3வ்யகீர்தே
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 23 ‖

திருமகள் தன் திருஅணைப்பில் திருத்துயில் கொள் திருஅழகா
திருவிழியால் பெரு உலகில் அருள் பொழியும் பெருவரதா
திருவுடையாய் தீக்குணத்தாய் திருத்தூயாய் திருப்புகழாய்
பெருவயிரத் திருமுடியாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–23-

மீநாக்ருதே கமட2கோல ந்ருஸிம்ஹ வர்ணிந்
ஸ்வாமிந் பரஶ்வத2 தபோத4ந ராமசந்த்3ர |
ஶேஷாம்ஶராம யது3நந்த3ந கல்கிரூப
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 24 ‖

மச்சநாதா கூர்மநாதா வராகநாதா நரசிம்ஹா
நச்சி வந்த வாமனனே பரசுராமா ரகுராமா
மெச்சு புகழ் பலராமா திருக்கண்ணா கல்கியனே
இச்சகத்து வைகுந்தா வேங்கடவா எழுந்தருள்வாய்–

ஏலாலவங்க3 க்4நஸார ஸுக3ந்தி4 தீர்த2ம்
தி3வ்யம் வியத்ஸரிது ஹேமக்4டேஷு பூர்ணம் |
த்4ருத்வாத்3ய வைதி3க ஶிகா2மணயஃ ப்ரஹ்ருஷ்டாஃ
திஷ்ட2ந்தி வேஂகடபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 25 ‖

ஏல முது நடு லவங்க கணசார மணங்கமழும்
சீலமிகு தெய்வீகத் திருதீர்த்தம் தலை சுமந்து
ஞாலமுய்ய வேதமொழி நவற்றுணர்ந்த வேதியர்கள்
கோலமிகு கோயிலுற்றார் வேங்கடவா எழுந்தருள்வாய்–25-

பா4ஸ்வாநுதே3தி விகசாநி ஸரோருஹாணி
ஸம்பூரயந்தி நிநதை3ஃ ககுபோ4 விஹங்கா3ஃ |
ஶ்ரீவைஷ்ணவாஃ ஸதத மர்தி2த மங்க3ல்தா3ஸ்தே
தா4மாஶ்ரயந்தி தவ வேஂகட ஸுப்ரபா4தம் ‖ 26 ‖

அருணனுந்தான் வந்துதித்தான் அலர்ந்தனவால் தாமரைகள்
பெருவியப்பால் புள்ளினங்கள் பெயர்ந்தெழுந்து சிலம்பினகாண்
திருமார்பா வைணவர்கள் மங்களங்கள் நிற மொழிந்தார்
அருள் திருவே அருள்விருந்தே வேங்கடவா எழுந்தருள்வாய்–26-

ப்3ரஹ்மாத3யா ஸ்ஸுரவரா ஸ்ஸமஹர்ஷயஸ்தே
ஸந்தஸ்ஸநந்த3ந முகா2ஸ்த்வத2 யோகி3வர்யாஃ |
தா4மாந்திகே தவ ஹி மங்க3ல்த3 வஸ்து ஹஸ்தாஃ
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 27 ‖

நாமகள்தன் நாயகனும் தேவர்களும் மங்களமாம்
காமரியைக் கண்ணாடித் தாமரைகள் சாமரங்கள்
பூமருது பொன் விளக்குப் புகழ்க் கொடிகள் ஏந்தினர்காண்
தே மருவு மலர் மார்பா வேங்கடவா எழுந்தருள்வாய்–27-

லக்ஶ்மீநிவாஸ நிரவத்3ய கு3ணைக ஸிந்தோ4
ஸம்ஸாரஸாக3ர ஸமுத்தரணைக ஸேதோ |
வேதா3ந்த வேத்3ய நிஜவைப4வ ப4க்த போ4க்3ய
ஶ்ரீ வேஂகடாசலபதே தவ ஸுப்ரபா4தம் ‖ 28 ‖

திருமார்பா பெருங்குணங்கள் சிறந்தோங்கப் பொலிபவனே
பெரும்பிறவிக் கருங்கடலின் கரைபுனர்க்கும் சேர்க்கும் இணையே
ஒரு வேதத்து உட் பொருளே மயர்வு அறியா மதி நலத்தார்
திருத் தீர்ப்புக்கு உரியவனே வேங்கடவா எழுந்தருள்வாய்–28-

இத்தம் வ்ருஷாசலபதேரிஹ ஸுப்ரபா4தம்
யே மாநவாஃ ப்ரதிதி3நம் படி2தும் ப்ரவ்ருத்தாஃ |
தேஷாம் ப்ரபா4த ஸமயே ஸ்ம்ருதிரங்க3பா4ஜாம்
ப்ரஜ்ஞாம் பரார்த2 ஸுலபா4ம் பரமாம் ப்ரஸூதே ‖ 29 ‖

விழித்து எழுந்தக் காலையில் இத்திருப்பள்ளியெழுச்சிதனை
விழைந்துணர்ந்து படிப்பவரை கேட்பவரை நினைப்பவரை
வழுத்துகின்றார் எவரவர்க்கு வரங்களொடு முக்தி தர
எழுந்தருள்வாய் எழுந்தருள்வாய் வேங்கடவா எழுந்தருள்வாய்–29-

——–

ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்ரம்

கமலா குச சூசுக குங்குமதோ
நியதாருணிதாதுலநீலதநோ ।
கமலாயதலோசந லோகபதே
விஜயீப⁴வ வேங்கடஶைலபதே ॥ 1 ॥

ஸசதுர்முக²ஷண்முக²பஞ்சமுக²
ப்ரமுகா²கி²லதை³வதமௌளிமணே ।
ஶரணாக³தவத்ஸல ஸாரநிதே⁴
பரிபாலய மாம் வ்ருஷஶைலபதே ॥ 2 ॥

அதிவேலதயா தவ து³ர்விஷஹை-
ரநுவேலக்ருதைரபராத⁴ஶதை꞉ ।
ப⁴ரிதம் த்வரிதம் வ்ருஷஶைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே ॥ 3 ॥

அதி⁴வேங்கடஶைலமுதா³ரமதே-
-ர்ஜநதாபி⁴மதாதி⁴கதா³நரதாத் ।
பரதே³வதயா க³தி³தாந்நிக³மை꞉
கமலாத³யிதாந்ந பரம் கலயே ॥ 4 ॥

கலவேணுரவாவஶகோ³பவதூ⁴-
-ஶதகோடிவ்ருதாத்ஸ்மரகோடிஸமாத் ।
ப்ரதிவல்லவிகாபி⁴மதாத்ஸுக²தா³த்
வஸுதே³வஸுதாந்ந பரம் கலயே ॥ 5 ॥

அபி⁴ராமகு³ணாகர தா³ஶரதே²
ஜக³தே³கத⁴நுர்த⁴ர தீ⁴ரமதே ।
ரகு⁴நாயக ராம ரமேஶ விபோ⁴
வரதோ³ ப⁴வ தே³வ த³யாஜலதே⁴ ॥ 6 ॥

அவநீதநயா கமநீயகரம்
ரஜநீகரசாருமுகா²ம்பு³ருஹம் ।
ரஜநீசரராஜதமோமிஹிரம்
மஹநீயமஹம் ரகு⁴ராமமயே ॥ 7 ॥

ஸுமுக²ம் ஸுஹ்ருத³ம் ஸுலப⁴ம் ஸுக²த³ம்
ஸ்வநுஜம் ச ஸுகாயமமோக⁴ஶரம் ।
அபஹாய ரகூ⁴த்³வஹமந்யமஹம்
ந கத²ஞ்சந கஞ்சந ஜாது ப⁴ஜே ॥ 8 ॥

விநா வேங்கடேஶம் ந நாதோ² ந நாத²꞉
ஸதா³ வேங்கடேஶம் ஸ்மராமி ஸ்மராமி ।
ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³
ப்ரியம் வேங்கடேஶ ப்ரயச்ச² ப்ரயச்ச² ॥ 9 ॥

அஹம் தூ³ரதஸ்தே பதா³ம்போ⁴ஜயுக்³ம-
-ப்ரணாமேச்ச²யா(ஆ)க³த்ய ஸேவாம் கரோமி ।
ஸக்ருத்ஸேவயா நித்யஸேவாப²லம் த்வம்
ப்ரயச்ச² ப்ரயச்ச² ப்ரபோ⁴ வேங்கடேஶ ॥ 10 ॥

அஜ்ஞாநிநா மயா தோ³ஷாநஶேஷாந்விஹிதாந் ஹரே ।
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஶேஷஶைலஶிகா²மணே ॥ 11 ॥

இதி ஶ்ரீவேங்கடேஶ ஸ்தோத்ரம் ।

———-

ஸ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி

ஈஶாநாம் ஜக³தோ(அ)ஸ்ய வேங்கடபதேர்விஷ்ணோ꞉ பராம் ப்ரேயஸீம்
தத்³வக்ஷ꞉ஸ்த²லநித்யவாஸரஸிகாம் தத்க்ஷாந்திஸம்வர்தி⁴நீம் ।
பத்³மாலங்க்ருதபாணிபல்லவயுகா³ம் பத்³மாஸநஸ்தா²ம் ஶ்ரியம்
வாத்ஸல்யாதி³கு³ணோஜ்ஜ்வலாம் ப⁴க³வதீம் வந்தே³ ஜக³ந்மாதரம் ॥ 1 ॥

ஶ்ரீமந் க்ருபாஜலநிதே⁴ க்ருதஸர்வலோக
ஸர்வஜ்ஞ ஶக்த நதவத்ஸல ஸர்வஶேஷிந் ।
ஸ்வாமிந் ஸுஶீல ஸுலபா⁴ஶ்ரிதபாரிஜாத
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 2 ॥

ஆநூபுரார்பிதஸுஜாதஸுக³ந்தி⁴புஷ்ப-
-ஸௌரப்⁴யஸௌரப⁴கரௌ ஸமஸந்நிவேஶௌ ।
ஸௌம்யௌ ஸதா³நுப⁴வநே(அ)பி நவாநுபா⁴வ்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 3 ॥

ஸத்³யோவிகாஸிஸமுதி³த்வரஸாந்த்³ரராக³-
-ஸௌரப்⁴யநிர்ப⁴ரஸரோருஹஸாம்யவார்தாம் ।
ஸம்யக்ஷு ஸாஹஸபதே³ஷு விளேக²யந்தௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 4 ॥

ரேகா²மயத்⁴வஜஸுதா⁴கலஶாதபத்ர-
வஜ்ராங்குஶாம்பு³ருஹகல்பகஶங்க²சக்ரை꞉ ।
ப⁴வ்யைரளங்க்ருததலௌ பரதத்த்வசிஹ்நை꞉
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 5 ॥

தாம்ரோத³ரத்³யுதிபராஜிதபத்³மராகௌ³
பா³ஹ்யைர்மஹோபி⁴ரபி⁴பூ⁴தமஹேந்த்³ரநீலௌ ।
உத்³யந்நகா²ம்ஶுபி⁴ருத³ஸ்தஶஶாங்கபா⁴ஸௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 6 ॥

ஸப்ரேமபீ⁴தி கமலாகரபல்லவாப்⁴யாம்
ஸம்வாஹநே(அ)பி ஸபதி³ க்லமமாத³தா⁴நௌ ।
காந்தாவவாங்மநஸகோ³சரஸௌகுமார்யௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 7 ॥

லக்ஷ்மீமஹீதத³நுரூபநிஜாநுபா⁴வ-
நீலாதி³தி³வ்யமஹிஷீகரபல்லவாநாம் ।
ஆருண்யஸங்க்ரமணத꞉ கில ஸாந்த்³ரராகௌ³
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 8 ॥

நித்யாந்நமத்³விதி⁴ஶிவாதி³கிரீடகோடி-
ப்ரத்யுப்ததீ³ப்தநவரத்நமஹ꞉ப்ரரோஹை꞉ ।
நீராஜநாவிதி⁴முதா³ரமுபாத³தா⁴நௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 9 ॥

விஷ்ணோ꞉ பதே³ பரம இத்யுதி³த ப்ரஶம்ஸௌ
யௌ மத்⁴வ உத்ஸ இதி போ⁴க்³யதயா(அ)ப்யுபாத்தௌ ।
பூ⁴யஸ்ததே²தி தவ பாணிதலப்ரதி³ஷ்டௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 10 ॥

பார்தா²ய தத்ஸத்³ருஶஸாரதி²நா த்வயைவ
யௌ த³ர்ஶிதௌ ஸ்வசரணௌ ஶரணம் வ்ரஜேதி ।
பூ⁴யோ(அ)பி மஹ்யமிஹ தௌ கரத³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 11 ॥

மந்மூர்த்⁴நி காளியப²ணே விகடாடவீஷு
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ரே ஶிரஸி ஶ்ருதீநாம் ।
சித்தே(அ)ப்யநந்யமநஸாம் ஸமமாஹிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 12 ॥

அம்லாநஹ்ருஷ்யத³வநீதலகீர்ணபுஷ்பௌ
ஶ்ரீவேங்கடாத்³ரிஶிக²ராப⁴ரணாயமாநௌ ।
ஆநந்தி³தாகி²லமநோநயநௌ தவைதௌ
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 13 ॥

ப்ராய꞉ ப்ரபந்நஜநதாப்ரத²மாவகா³ஹ்யௌ
மாது꞉ ஸ்தநாவிவ ஶிஶோரம்ருதாயமாநௌ ।
ப்ராப்தௌ பரஸ்பரதுலாமதுலாந்தரௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 14 ॥

ஸத்த்வோத்தரை꞉ ஸததஸேவ்யபதா³ம்பு³ஜேந
ஸம்ஸாரதாரகத³யார்த்³ரத்³ருக³ஞ்சலேந ।
ஸௌம்யோபயந்த்ருமுநிநா மம த³ர்ஶிதௌ தே
ஶ்ரீவேங்கடேஶசரணௌ ஶரணம் ப்ரபத்³யே ॥ 15 ॥

ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம்புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந
ஸௌம்யோபயந்த்ரு முநிநா மம தர்ஷிதௌ தே
ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே–(ஸ்லோகம் 15)

தனது அளவிலாக் கருணையினால் மணவாள மாமுனிகள் காட்டி அருளிய ஸ்ரீ வேங்கடேசனின்
பாதாரவிந்தத்தில் நான் சரணம் அடைகிறேன்.
பரம சாத்விகர்கள் தமது தூய ஹ்ருதயத்தினால் மாமுனிகளை வணங்குகின்றனர்.
அப்படிப்பட்ட மாமுனிகள் எம்பெருமானுடைய இந்தத் திருப்பாதங்கள் தான் சம்சாரத்திலிருந்து
நம்மை உயர்த்தி பரமபதத்தில் வைக்கும் எனக் காட்டியருளினார்.

ஶ்ரீஶ ஶ்ரியா க⁴டிகயா த்வது³பாயபா⁴வே
ப்ராப்யே த்வயி ஸ்வயமுபேயதயா ஸ்பு²ரந்த்யா ।
நித்யாஶ்ரிதாய நிரவத்³யகு³ணாய துப்⁴யம்
ஸ்யாம் கிங்கரோ வ்ருஷகி³ரீஶ ந ஜாது மஹ்யம் ॥ 16 ॥

இதி ஶ்ரீ வேங்கடேஶ்வர ப்ரபத்தி ||

——–

ஸ்ரீ வேங்கடேச மங்களம் :

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்தி நாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –1-

லஷ்மீ ஸ விப்ரமாலோக ஸூப்ரூ விப்ரம சஷுஷே
சஷுஷே ஸர்வ லோகாநாம் வேங்கடேசாய மங்களம் –2-

ஸ்ரீ வெங்கடாத்ரி ஸ்ருங்காக்க்ர மங்களா பரணங்கரயே
மங்களாநாம் நிவாஸாய வேங்கடேசாய மங்களம் –3-

ஸர்வா வயவ ஸுந்தர்ய ஸம்பதா ஸர்வ சேத ஸாம்
ஸதா ஸம்மோஹ நாயாஸ்து வேங்கடேசாய மங்களம் –4-

நித்யா நிரவத்யாய ஸத்யா நந்த சிதாத்மநே
ஸர்வ அந்தராத்மநே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –5-

ஸ்வதஸ் ஸர்வ விதே ஸர்வ ஸக்தயே ஸர்வ சேஷிணே
ஸூலபாய ஸூஸீலாய வேங்கடேசாய மங்களம் –6-

பரஸ்மை ப்ரஹ்மணே பூர்ண காமாய பரமாத்மநே
ப்ரயுஜ்ஜே பரதத்வாய வேங்கடேசாய மங்களம் –7-

ஆகால தத்வம் ஆஸ்ராந்தம் ஆத்மநாம் அநு பஸ்யதாம்
அத்ருப் யம் ருத ரூபாய வேங்கடேசாய மங்களம் –8-

ப்ராயஸ் ஸ்வ சரணவ் பும்ஸாம் சரண்யத்வேந பாணிநா
க்ருபயா திசதே ஸ்ரீ மத் வேங்கடேசாய மங்களம் –9-

தயாம்ருத தரங்கிண்யாஸ் தரங்கை ரிவ ஸீதலை
அபாங்கை சிஞ்சதே விஸ்வம் வேங்கடேசாய மங்களம் –10-

ஸ்ரக் பூஷாம் பரஹேதீ நாம் ஸூ ஷமாவஹ மூர்த்தயே
ஸர்வார்த்தி சமநா யாஸ்து வேங்கடேசாய மங்களம் –11-

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரணீ தடே
ரமயா ரம மாணாய வேங்கடேசாய மங்களம் –12-

ஸ்ரீ மத் ஸூந்தர ஜாமாத்ரு முநி மாநஸ வாஸி நே
ஸர்வ லோக நிவாஸாய ஸ்ரீ நிவாஸாய மங்களம் –13-

எல்லா மங்களங்களும் சர்வ வ்யாபகனான திருவேங்கடமுடையானிடம் மேம்படட்டும்,
அப்படிப்பட்ட அவன் திருமார்பில் ஸ்ரீமஹா லக்ஷ்மி குடி கொண்டிருப்பாள்,
மேலும் அவனே என்றென்றும் மணவாள மாமுனிகளின் ஹ்ருதயத்தில் தங்கி யிருக்கிறான்.

மங்களா ஸாஸன பரைர் மதாசார்ய புரோகமை
ஸர்வைஸ் ச பூர்வைர் ஆச்சார்யை ஸத் க்ருதா யாஸ்து மங்களம் –14

புண்யம் ஸ்லோகம் யஜமாநாய க்ருண்வதீ –

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading