Archive for the ‘Tamizl’ Category

முதல் ஆழ்வார்கள் -வைபவம் -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்தி -அடி ஒற்றி -ஸ்ரீ P .B A-ஸ்வாமிகள் .-

January 16, 2014

பெரிய திரு மொழி திருக் கோவலூர் பதிகம் -நான்காவது பாசுரம் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து
அன்பு கூரும் அடியவர்கட்கு
ஆராவமுதம் ஆனான் தன்னை –

ஆசார்ய ஹிருதயம்-
மூன்றாம் பிரகரணம் -சூர்ணிகை -155–
பூண்ட நாள் சீர்க் கடலை யுட் கொண்டு
திருமேனி நன்னிறம் ஒத்து
உயிர் அளிப்பான் தீர்த்த காரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞானஹரத்தைப் பூரித்து தீங்கு இன்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்துக் கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூரும் அடியவர்
உறையிலிடாதவர்
புயற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும்–

மணவாள மா முனிகள் வியாக்யானம் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவரான
முதல் ஆழ்வார்கள் –
அப்படிப் பட்ட அடியவர்கட்கு அமுதமாய் இருந்தவன் திருக் கோவலூர் எம்பெருமான்
அடியவர் –
அன்பு கூரும் அடியவர் –
ஆங்கு அரும்பிக் கண்ணீர் சோர்ந்து ஆங்கு கூரும் அடியவர்-
என்று வகுத்துக் கொண்டு
அடியவர் -என்றது பேய் ஆழ்வாரை –
இவர் -திருக்கண்டேன் –இன்றே கண்டேன் -திருவடி ஒன்றே உத்தேச்யம் என்று உபகிரமித்து
பைம்பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி-என்றும்
முயன்று தொழு நெஞ்சே தண் அலங்கல் மாலையான் தாள் -என்றும் –
கரியான் கழலே தெருள் தன் மேல் கண்டாய் தெளி -என்றும்
வாழும் வகை அறிந்தேன் –எங்கள் பெருமான் அடி சேரப் பெற்று -என்றும்
மத்யத்தில் -40-60-பாசுரங்களில் பேசி அருளி –
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்கு சார்வு -என்று
அவசானத்திலும் தாளையே பேசித் தலைக் கட்டினார்
ஆக இப்படி அடியையே சிக்கெனப் பிடித்து -பேய் ஆழ்வார் அடியார் -ஆகிறார் –

அன்பு கூரும் அடியவர் -அன்பு மிகுந்த அடியவர் -பூதத் ஆழ்வார்
அன்பே தகளியா -தொடங்கி
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்று
தம் அன்பு மிகுதியை வாய் விட்டு உரைத்தவர் –

இனி
அரும்பிக் கண்ணீர் சோறும் அடியவர் – பொய்கை ஆழ்வார்
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் –
இப்படிப் பட்ட மூன்று அடிவர்கட்கும் ஆரா வமுதம் ஆனான் -திருக் கோவலூர் ஆயன்–

ஸ்ரீ தேசிகனும்
காஸார பூர்வே கவி முகய விமர்த்த ஜன்மா பண்ணா தடேஷூ
ஸூ பகஸ்ய ரசோ பஹூஸதே –
அமுதம் -என்ற ஆழ்வார் சொல்லை இங்கே கரும்பு -என்கிறார் -பரம போக்யதை –
குழாவரி வண்டு இசைபாடும் பாடல் கேட்டு தீம் கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த -என்கிற பாசுரம் பற்றியே தேசிகன் ஸ்ரீ ஸூக்தி

திருமங்கை ஆழ்வார்
அடியவன்
அடியவர்
அடியவர்கள்
என்று முப்புரி யூட்டினமை-காண்க-
ஸ்பஷ்டமாக அருளாமல் -ரசம் மிக்கு -அனுபவிக்க-

ஆளவந்தார் -மாதா பிதா யுவதயா-நம் ஆழ்வார் திரு நாமம் சொல்ல வில்லை –
வகுளாபிராமம் -விசேஷண சுவாரஸ்யம் –

விந்தை மேய கற்புடை மடக்கன்னி
பல்லவன் -வில்லவன் -வயிரமேகன் -செங்கணான் கோச் சோழன் -வாய் விட்டு
திருமங்கை ஆழ்வார் பேசினது அந்த வ்யக்திகள் திறத்தில் விசேஷ பிரதிபத்தி இல்லாமை பற்றியே –

எம்பெருமானார் -ஆமுதல்வன் -ஆளவந்தார் -கடாஷித்து அருள
அவர் அருளிய தனியன் –
யத்பதாம் போருஹத்யான வித்வச்த அசேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம்யாமுநேயம் நமாமி தம் –
பதாம் போருஹ -ஐந்து எழுத்துகளால் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும் —
பதாம் போருஹ -பராங்குச தாசர் பெரிய நம்பியை இப்படி அருளுகிறார் என்பர்-

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Sri Valimiki Raamaayanam -Ayothyaa Kaandam -Sargams -89/90/91/92/93/94/95/96..

December 31, 2013

kaccit sukham nadii tiire avaatsiiH kaakutstha sharvariim |
kaccic ca saha sainyasya tava sarvam anaamayam || 2-89-5

5. kaakutthsa = O; Bharata; kachchit vaatsiiH = did you pass; sharvariim = the night; sukham = happily; nadiitiire = on the banks of the river?; (I hope); sarvam = all; anaamayam = taavat kachchit = is well indeed; te = to you; saha sainyasya = along with your army.

“O, Bhrata! Did you pass the night happily on the banks of the river? I hope all is well with your army.”

te tathaa uktaaH samutthaaya tvaritaaH raaja shaasanaat |
panca naavaam shataany eva samaaninyuH samantataH || 2-89-10

10. lathaa = thus; uktaaH = spoken; tvaritaaH = (rising) immediatley; raajashaasanaat = on the command of their king; te = they; samaaninyuH = brought together; aashu = quickly; pancha shataani = five hundred; naavaami = boatsamantataH = from very quarter.

Rising immediately on hearing the command of their king, they quickly brought together five hundred boats from every quarter.

taam aaruroha bharataH shatrughnaH ca mahaa balaH |
kausalyaa ca sumitraa ca yaaH ca anyaa raaja yoShitaH || 2-89-13
purohitaH ca tat puurvam gurave braahmaNaaH ca ye |
anantaram raaja daaraaH tathaiva shakaTa aapaNaaH || 2-89-14

13; 14. bharataH = Bharata; aaruroha = ascended; taam = it; shatrughnaH = Shatrughna; mahaabalaH = the exceedingly strong man; kausalyaacha= Kausalya; sumitraacha = Sumitra; yaaH = and whatever; anyaaH = other; raaja yoSitaH = royal women; (mounted the boats); tatpuurvam = Prior to them; purohitashcha = Vasisha; the royal priest; ye = and whatever; guravaH = elderly; braahmaNaashcha = Brahmanas; anantaram = thereafter; raaa daaraaH = the king’s wives; tathaiva = and; shakaTaavaNaaH = the bullock-carts and the provisions.

Vasishta, the royal priest and whatever elderly Brahmanas were present there ascended the boats, even before Bharata, Shatrughna, Kausalya, Sumitra. Whatever royal women were present also took theri seats. Thereafter followed the king’s wives a well as bullock- carts and provisions.

sa braahmaNasyaashramamabhyupetya |
mahaatmano devapurohitasya |
dadarsha ramyoTajavR^ikShaShaNDaM |
mahadvanaM vipravarasya ramyam || 2-89-23

abhyupetya = approaching; aashramam = the hermitage; braahmaNasya = of that Brahmana; mahaatmanaH = the hight-souled; deva purohitasya = and the family- priest of gods; saH = Bharata; dadarsha = saw; mahat vanam = and extensive grove; vipravarasya = of the chief of ascities; ramyam = which was enchanting; ramyoTaja vR^ikSaSaNDam = with its leafy huts and treees.

Approaching the hermitage of that high-souled Brahmana and the family priest of gods, Bharata saw an extensive and enchanting grove with its leafy huts and tress the chief of ascatics.

vasiShTham atha dR^iShTvaa eva bharadvaajo mahaa tapaaH |
sa.ncacaala aasanaat tuurNam shiShyaan arghyam iti bruvan || 2-90-4

4. atha = then; dR^iSTvaiva = on seeing; vasiSTham = Vasishta; bhararadvaajaH = Bharadwaja; mahaatapaaH = the great ascetic; samchachaala = rose; tuurNam = quickly; aasamaat = from his seat; bruvan = asking; shiSyaan = his disciples; arghyam iti = to fetch water to wash the hands (of the distinguished guests) with.

On seeing Vasishta, Bharadwaja the great ascetic rose quickly from his seat, asking his disciples to fetch water to wash the hand (of the distinguished guests) with.

suShuve yama mitraghnam kausalya aananda vardhanam |
bhraatraa saha sabhaaryo yaH ciram pravraajito vanam || 2-90-11
niyuktaH strii niyuktena pitraa yo asau mahaa yashaaH |
vana vaasii bhava iti iha samaaH kila caturdasha || 2-90-12
kaccin na tasya apaapasya paapam kartum iha igcchhasi |
akaNTakam bhoktu manaa raajyam tasya anujasya ca || 2-90-13

11; 12 13. amitraghnam = that annihilator of enemies; suSuvo = born of; kausalyaa = Kausalya; aananda ardhanam = for the increase of her happiness; yaH = he who; bhraatraa saha = with his brother; sabhaaryaaH = and his wife; pravraajitaH = have been exiled; vanam = to the forest;chiram = for a long period; yaH asau = that Rama; mahaayashaaH = who is full of glory; striiniyuktena = throught the intrigues of a woman; niyuktaH = was condemned; iti = thus; bhava = to be; vanavaasii = living in the forest; chaturdasha = for fourteen; samaaH = years; pitraa = by his father; na ichchhasi = I hope you do not intend; kartum = to do; paapam = any harm; iha = now; tasya = to that; apaapasya = irreproachable prince; anujasyacha= and his younger brother; bhoktumanaaH = in order to enjoy; raajyam = the kingdom; akaN^Takam = without any hindrance.

“That annihilator of enemies, born of Kausalya for the increase of her happiness, he who with his brother and his wife have been exiled to the forest for a long period, that Rama who is full of glory, through the intrigues of a woman was condemned to dwell in the forest for fourteen years by his father. I hope you do not intend to do any harm to that irreproachable prince and his younger brother in order to enjoy the throne without hindrance.”

tvam maam evam gatam matvaa prasaadam kartum arhasi |
sha.nsa me bhagavan raamaH kva samprati mahii patiH || 2-90-18

18. bhaagavan = O; venerable One! matvaa = believing; maam = me; evam gatam = to have come (for the aforesaid purpose); tvam = you; arhasi= ought; kartum = to do; prasaadam = a favour; shamsa = tell; me = me; kva = where;raamaH = Rama; mahiipatiH = the lord of the world; (is to be found) samprati = now?

“O, venerable one! Believing me to have come for the aforesaid purpose, you ought to do a favour for me. Tell me where Rama the Lord of the world is to be found now?”

jaane ca etan manahstham te dR^iDhii karaNam astu iti |
apR^igcchham tvaam tava atyartham kiirtim samabhivardhayan || 2-90-21

21. jaane cha = I was aware; etat = this (of your purpose) te manasstham = in your mind; (so that); apr^ichchham = I asked; tvaam = you; iti = in this manner; astu = there must be; dR^iDhiikaraNam = confirmation; strenghen; samabhivardhayan = and to strengthen; kiirtim = your fame; atyartham= immeasurably.

” I was aware of your purpose in your mind. But, I desired to confirm it and it is on this account that I asked you, in order to strengthen you fame immeasurably.”

tataH tathaa ity evam udaara darshanaH |
pratiita ruupo bharato abraviid vacaH |
cakaara buddhim ca tadaa mahaa aashrame |
nishaa nivaasaaya nara adhipa aatmajaH || 2-90-24

24. bharataH = Bharata; udaara darshanaH = of a broad out look; pratiitaruupaH = and whose reality (as an admirer of Rama) had now come to be known; tataH = thereafter; abraviit = answered; ityevam = be these; vachaH = words; tathaa = “so it be”; tadaa = then; naraadhipaatmajaH = the prince; chakaara = made up; buddim = his mind; nishaanivaasaaya = to stay for the night; tadaashrame = in this hermitage.

Bharata of a broad outlook and whose reality (as an admirer of Rama) had now come to be known, answered thus: “So be it”. Then, the prince made up his mind to stay for that night in the hermitage.”

senaayaaH tu tava etasyaaH kartum igcchhaami bhojanam |
mama pritir yathaa ruupaa tvam arho manuja R^iShabha || 2-91-4

4. manujarSabha = O the excellent among men!ichchhami = I wish; kartum = to offer; bhojanam = food; tava = to your; etasyaaH = this;senaayaaH = army; arhaH = you ought to ; (fulfil); mama = my; priitiH = satisfaction; yathaaruupaatathaa = in every suitable way.

“O, Bharata the excellent among men! I wish to offer food to your army. You ought to fulfil my satisfaction in every suitable way.”

agni shaalaam pravishya atha piitvaa apaH parimR^ijya ca |
aatithyasya kriyaa hetor vishva karmaaNam aahvayat || 2-91-11

11. atha = thereafter; pravishya = entering; agnishaalaam = the fire-sanctuary (the place where the sacrificial fire is kept); piitvaa = sipping;aapaH = water; parimR^ijyacha = and wiping the lips; kriyaahatoH = and in order to fulfil his duties; aatithyasya = towards the guests; aahvayat = (he) invoked; vishva karmaaNam = visva Karma (the architect of gods)

Meanwhile, entering the fire-sanctuary (the place where the sacrificial fire is kept), sipping water and wiping the lips, Bharadwaja invoked Visvakarma (the architect of gods) in order to fulfil his duties towards the guests (as follows)

ghR^itaaciim atha vishvaaciim mishra keshiim alambusaam |
naagadantaaM ca hemaaM cha himaamadrikR^itasthalaam || 2-91-17

17. atha = And; (I invoke); ghR^itaachiim = the celstial nymphs called Ghritachi; vishvaachiim = Vishvachi; mishra kesiim = Mishra Kesi;alambusaam = Alambusa; naagadantaamcha = Nagadanta; hemaamcha = and Hema; himaam = and Hima; adrikR^ita sthadaam = who has an abode made in mountains.

“I invoke the celestial nymphs called ghritachi, Vishvachi, Mishra Kesi, Alambusa, Nagadanta and Hema as also Hima who has an abode made in mountains.”

aasanam puujayaam aasa raamaaya abhipraNamya ca |
vaala vyajanam aadaaya nyaShiidat saciva aasane || 2-91-39

39. puujamaayaasa = (they) paid reverence; aasanam = to the royal seat; abhipraNamya cha = bowing before it; raamaaya = as if Rama sat thereon; (and thereafter Bharata); aadaaya = taking hold of; vaala vyaajanam = the whisk; nyaSidat = sat down; schivaasane = on the seat meant for the chief minister.

They paid reverence to the royal seat, bowing before it, as if Rama sat thereon and thereafter Bharata, taking hold of the whisk, sat down on the seat meant for the chief minister.

kunjaraaH ca khara uShTraH ca go ashvaaH ca mR^iga pakShiNaH |
babhuuvuH subhR^itaaH tatra na anyo hy anyam akalpayat || 2-91-66

66. kuNjaraasahcha = Elephants; kharoSTraashcha = donkeys; camels; go.ashvaashcha = bullocks; horses; mR^iga pakSiNaH = animals and birds;tatra = there; babhuuvaH = were suitably; subhR^itaaH = fed well; anyaH = one; naakalpayat hi = did not afflict; anyam = the other.

Elephants, donkeys, camels, bullocks, horses, animals and birds there were suitably well-fed. Hence, one did not afflict the other.

bharata ardha tR^itiiyeShu yojaneShu ajane vane |
citra kuuTo giriH tatra ramya nirdara kaananaH || 2-92-10

10. bharata = O; Bharata!; tatra = there; ardhatR^itiiyeSu yojaneSu = at a distance of three and half Yojanas (ie about twenty eight miles); giriH= (is a) mountain; chitra kuuTaH = called Chitrakuta; ajane = which is an un-inhabited region; vane = in the forest; ramya nirjhara kaananaH = with its beautiful cascades and groves.

“O, Bharata! About twenty eight miles from here, there is a mountain called Chitrakuta, in the middle of a lonely forest with its charming Cascades and groves.”

vepamaanaa kR^ishaa diinaa saha devyaa sumantriyaa |
kausalyaa tatra jagraaha karaabhyaam caraNau muneH || 2-92-15

15. tatra = among them; vepamaanaa = the trembling; kausalya = Kaulasya; kR^ishaa = the emaciated; diinaa = and the miserable woman;sumitrayaadevyaasaha = along with the Queen Sumitra; jagraaha = clasped; charaNau = the feet; muneH = of the sage Bharadawaja; karaabhyaam = with their hands.

Kaikeyi with her unfulfilled desire and despised by the whole world, clasped the sage’s feet with bashfulness.

na doSheNa avagantavyaa kaikeyii bharata tvayaa |
raama pravraajanam hy etat sukha udarkam bhaviShyati || 2-92-29

29. bharata = O; Bharata!; kaikeyii = Kaikeyi; na avagantavyaa = is not intended to be understood; tvayaa = by you; doSeNa = by her lapse; etat= this; raama pravraajanam = exile of Rama; bhaviSyati hi = will indeed become; sukhodarkam = a cause for happiness.

“O, Bharata! Kaikeyi is not intended to be understood by you accusatively. The exile of Rama with indeed become ultimately a cause for happiness!”

ayam giriH citra kuuTaH tathaa mandaakinii nadii |
etat prakaashate duuraan niila megha nibham vanam || 2-93-8

8. ayam = this; giriH = mountain; chitrakuuTaH = is Chitrakuta; iyam nadii = this river; mandaakinii = is Mandakini; etat = this; vanam = forest;prakaashate = is appearing; niila meghanibham = like a blue cloud; duuraat = from a distance.

“This mountain is Chitrakuta. This river is Mandakini. This forest is appearing like a blue cloud from a distance.”

te samaalokya dhuuma agram uucur bharatam aagataaH |
na amanuShye bhavaty agnir vyaktam atra eva raaghavau || 2-93-22

22. samaalokya = seeing; dhuumaagram = that spiral of smoke; te = they; aagataaH = returned; bharatam = to Bharata; uuchuH = and said; na bhavati = there can be no; agniH = fire; amanuSye = in a deserted place; vyaktam = Assuredly; raaghavau = Rama and Lakshmana; atraiva = are there.

Seeing that spiral of smoke, they returned to bharata and said; “There can be no fire in a deserted place. Assuredly, Rama and Lakshmana are there.”

vaidehi ramase kaccic citra kuuTe mayaa saha |
pashyantii vividhaan bhaavaan mano vaak kaaya samyataan || 2-94-18

18. he vaidehi = O; Seetha!; ramase kachchit = are you happy; mayaa saha = with me; chitrakuuTe = on this Chitrakuta mountain; pashyantii = seeing; vividhaan = various; bhaavaan = objects; mano vaakkaaya sammataan = agreeable to your thought; word and temperament?

“O, Seetha! Are you happy with me on this Chitrakuta mountain, seeing various objects agreeable to your thought word and temperament?”

tvam paura janavad vyaalaan ayodhyaam iva parvatam |
manyasva vanite nityam sarayuuvad imaam nadiim || 2-95-15

15. vanite = My darling!; tvam = you; nityam = always; manyasva = think; vyaalaan = of the wild beasts; paura janavat = as inhabitants of the city; parvatam = the mountain of Chitrakuta; ayodhyaamiva = as the city of Ayodhya; imaam = and this; nadiim = river; sarayuuvat = as the Sarayu.

“My darling! Think of the wild beasts as inhabitants of the city of Ayodhya, this mountain of Chitrakuta as the city of Ayodhya and this river as the Sarayu from now on!”

hanta lakShmaNa pashya iha sumitraa suprajaaH tvayaa |
bhiima stanita gambhhiraH tumulaH shruuyate svanaH || 2-96-7

7. hanta = Alas!; lakSmaNa = O; Lakshmana; sumitraa = sumitra; suprajaaH = is blessed with a noble son; tvayaa = in you; iha = here; shruuyate= is heard; tumulaH = a tumultuous; svanaH = sound; bhiimastanitagambhiiraH = as terrific as that of a roaring cloud; pashya = see (what it is).

“Alas! O, Lakshmana! Sumitra is blessed with a noble son in you. Here is heard a tumultuous sound as terrific as that of a roaring cloud. See what it is.”

udan mukhaH prekShamaaNo dadarsha mahatiim camuum |
ratha ashva gaja sambaadhaam yattair yuktaam padaatibhiH || 2-96-12

12. prekSamaaNaH = looking; udaN^gumukhaH = towards norhern direction; dadarsha = (Lakshmana) saw; mahatiim = a huge; chamuum = army;rathaashva gaja sambaadhaam = full of chariots; steeds and elephants; yuktaam = accompanied by; yataiH = smart; padaatibhiH = foot-soldiers.

Looking in northern direction, Lakshmana saw a huge army, full of chariots, steeds and elephants accompanied by smart foot-soldiers.

api nau vasham aagagcchhet kovidaara dhvajo raNe |
api drakShyaami bharatam yat kR^ite vyasanam mahat || 2-96-21
tvayaa raaghava sampraaptam siitayaa ca mayaa tathaa |

21. raaghavaH = O; Rama!; kovidaaradhvajaH = will this flag with the insignia of a Kovidara tree; apyaagachchhet = come into our; vasham = subjugation?; apidrakSyaami = Can we see; bharatam = Bharata; yatkR^ite = because of whom; mahat vyasanam = a great misfortune; sampraaptam = is obtained; tvayaa = by you; siitayaa = by Seetha; tathaa = and; mayaa cha = by me.

“O, Rama! Will that flag with the insignia of a Kovidara tree come into our subjugation? Can we see Bharata, because of whom a great misfortune has occurred to you, to Seetha and to me?”

sharaaNaam dhanuShaH ca aham anR^iNo asmi mahaa vane |
sasainyam bharatam hatvaa bhaviShyaami na sa.nshayaH || 2-96-30

30. hatvaa = by killing; bharatam = Bharata; sa sainyam = together with his army; asmin = in this; mahaavane = great forest; bhaviSyaami = I shall; anR^iNaH = discharge my debt; sharaaNaam = to my arows; dhanuSashcha = and my bow.

“By killing Bharata together with his army in this great forest, I shall discharge my debt to my bow and arrows.”

———————————————————————————————————————————————————

ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் ஒஎரிய பிராட்டியார் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

விதுர நீதி- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2013

பிர பந்த வை லஷண்யம் -நூலின் சிறப்பு

எழுதியவரின் சிறப்பு –

சொல்ல பட்ட கருத்து –

-ஆப்த தமர்கள் .சுக்ருது அனைவரும் நன்றாக இருக்க நினைக்கிறவர்கள்

–ஐந்தாம் வேதம் 18 பருவங்கள் 125,000 ஸ்லோகங்கள் வேத வியாசர் .அருளியது வசிஷ்டரின் கொள்ளு பேரன் சக்தி பேரன் பராசரர் பிள்ளை சுகரின் தந்தை..

விஷ்ணு அம்சம் வேதங்களை பிரித்து கொடுத்தவர் துவாபர யுகத்தில் முன் இரண்டு யோகங்களிலும் பிரிவு இல்லை

வியாசம் -பண்ணுதல் வகுத்து பகுத்து கொடுத்தார் . மகா -.பெருமை உடன்/ பெரிய /பார் கடலை கடைந்து அமிர்தம் போல வேதங்களை கடைந்து -மதியை மத்தாக கொண்டு -மகா பாரதம் கடைந்து கொடுத்தார்.. இந்த அமுதம் அடுத்த பிறவி இல்லாத படி கொடுக்கும்

இதில் இல்லாதது இல்லை ..கீதை சகஸ்ர நாமம் ராஜ தர்மம் போன்ற பல முத்துகள் உண்டு

யோக பிரபாவத்தால் ரிஷிகள் தீர்க்க தரிசனத்தால் முன் கூட்டியே பல எழுதி வைத்துபோனார்கள்

சக்கரையில் தடவிய வேப்பன் கொழுந்து போல கதைகள் உடன் கூடிய அறிவு பொக்கிஷம் இது -ஜன மேஜயன்-பாண்டவர் வழி தோன்றல் – வைசம்பாயனர் மூலம் பரவ பட்டது ..ஒரு பர்வம்/ஒரு அத்யாயம்/ஒரே ஸ்லோகம் -வன பங்கம் -அசோக வனம்/ கோ கிரகணம் அர்ஜுனன் பெருமை கண்டது-விராட பர்வதம்/ராம தூதன் பெருமையை ராவணன் கண்டான் அறிவிலி /அடியை பிடிடா– .ஆதி முதல் சொல்லி முடித்தான் ..தர்மம் அர்த்தம் காமம் மோஷம் நான்கும் சொல்லி முடித்தான் ..நாளும் புருஷார்த்தம் இல்லை இப்படியே சொல்லி கொண்டே இருக்கணும் நான் கேட்டு கொண்டே இருக்கணும் .

விதுரர் நிறைய அறிவுரை அருளுகிறார் -ஐந்தாம் பருவம்-வுத்யோக  பர்வம் கண்ணன் தூது -பாண்டவர் தூதர் 25 அடி அமர்ந்த திரு கோலம் திரு பாடகம்..பிரஜாகர வுப  பர்வம் -தூக்கம் வராமல் -திருதராஷ்ட்ரன் -சஞ்சயன் நாளை காலை சொல்லுகிறேன்  என்று சொல்லி போன பின்பு -அதற்குள் 8  அத்யாயம் நீதி கதைகள் ..தர்மம் ஒன்றே பேசுவார் விதுரர் ..பீஷ்மர் காங்கேயன் -தேவ விரதன் முன் பெயர் ..விரதம் எடுத்து கொண்டார் -பயங்கர விரதம் என்பதால் பீஷ்மர் பெயர்..சத்ய வதி பிள்ளை  -விசித்திர வீர்யன் .வியாசர் சத்ய வதிக்கும் பராசர பிள்ளை.. கன்யா ஸ்திரீயாக மாற்றி சந்தனுவை கல்யாணம்-பனி பெண் பிள்ளை வியாசர் பிள்ளை விதுரர்–யம தர்மன் அம்சம்..யமுனை தேவியும் யம தர்மனின் தங்கை..

கலங்கிய பக்தி ஆசனம் இட்டு தடவி பார்த்து தோலை கொடுத்து பரம  ஞானி பரம பக்தர் விதுரர் ..

மனம் உழைந்து தூக்கம் இல்லை இவனுக்கு — விரகத்தால் கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் பராங்குச நாயகி. …ஜாக்ரதை திசை மனசு புலன்கள் வேலை /ஸ்வாப தசை -மனசு ஒய்வு எடுக்க வில்லை கனவு இப்பொழுது தான் /சுஷுக்தி ஆழ்ந்த திசை -நாலு மணி நேரமாவது தேவை -ஆத்மா மனசு புலன்கள் பிரமத்துடன் லயம் ஆகும்-இழந்த சக்தி மீட்டு கொண்டு -யோகிகள் த்யானத்தால் இந்த நிலை அடைகிறார்கள் ../

யுகத ஆகார விகார- வுடல் பயற்சி யால்சமமாக வைத்து  கொள்ளணும்  ..பலம் அதிகம் உள்ளவர் இடம் சண்டை போடுபவன்/துர் பலம் நடத்த கருவி  இல்லாதவன்  /காம வாச பட்டவன்-விரக தாபம்/ திருடனுக்கு தூக்கம் வராது /சொத்தை களவு கொடுத்தவன் /ஐந்து பேருக்கும் வராது..பிறத்தியார் சொத்தை கொள்ளை அடித்தவனும் தூங்க மாட்டான்

மருந்து -ராஜ்யம் பங்கு கொள்ளணும் ..பொறாமை திருட்டு பயம் .தேவைக்கு மேல் வுள்ளதை  நியாயமாய் சேர வேண்டியதை பகிர்ந்து கொள்ளணும் ..கருணை மிகுந்தவன் தர்ம புத்திரன் .நாய் -தர்ம ராஜன் கதை-கிரிமிகளை தன வுடம்பில் ஏற்று கொண்டார்.இந்த்ரன் ராஜ்ய சபைக்கு அழைத்து போனார். மக்கள் துன்பம் பட கூடாது என்று பொறுமை உடன் இருந்தான் .நாடு நன்றாக இருக்க நாட்டை பாண்டவர்கள் இடம் கொடுக்கணும். பிள்ளைகளுக்கு கொடுத்தால் அதர்மம் என்று தெரியும் லஷ்யம் ஓன்று வழி வேற — .பண்டிதன் முட்டாள் அடையாளம் சொல்கிறார்..ஒன்றை அறிந்து இரண்டைதெரிந்து மூன்று பேரை நாலால்சமாளித்து ஐந்தை அடக்கி ஆரை பெற்று   ஏழை பெற்று வாழனும் -இரட்டை இரட்டையாகவும் சொல்கிறார்..

வாழ்க்கை பயனை அறிந்து அவை  அடைய வுபாயங்களை தெரிந்தவன் பண்டிதன் -லஷயத்தில் கண் வைத்து  பண்ட -ஞானம் -ஆத்ம ஞானம் -அதை பெற -முயற்சி -எடுத்து ஞானம் முதல் –இச்சை பிரயத்னம் கிரியை..நாலும் வேணும் -ஆசையை அடக்க -பிரத்யனமும் கிரியையும் தடுக்கலாம் . .தர்ம வழியில் போகணும் .-இடையூறை பொருக்க தெரியனும் ..உயர்ந்த இலக்கை தடங்கல் வந்தாலும் எதிர்க்க தெரியனும்..நாலிலும் தவறினாய்– தூக்கம் வரவில்லை –பிள்ளை பாசம் ..கிருத்திய அகர்ணம்  அகிருத்ய  கரணம் -இரண்டும் கூடாது..

அறிந்து அறிந்து தேறி தேறி -அறிவுக்கு அப்பால் பட்டவன் என்று தெரிந்தவன் அறிந்தவன் ஆகிறான்..பூமி சாமான காரணம் விதை விசேஷ காரணம் பர – பிரம கர்ம போல /தர்ம வழியிலே போகணும் -முன்னோர் செயல் படி நடக்கணும் விலக்கியதை விலக்கணும்….

சாஸ்த்ரத்தில் சரத்தை உடையவன் பண்டிதன் /கோபம் மகிழ்ச்சி  கர்வம் வெட்க்கம் திமிர் துர் -அபிமானம் இல்லாதவன் பண்டிதர்/ ரைக்வர் அவ தூதர்  -பறவை பாஷையில் -இவர் என்ன ரைக்குவரோ-ஏழு படிக்கட்டு பக்தி தொடங்க விவேகம் -தேக சுத்தி -ஆகார சுத்தி சத்வ குணம் நிறைந்து முதல் படி/-விமோக–ஆசை இன்றி -மீன் தூண்டில்-இரண்டாம் படி / அப்யாச-மறு படியும் மறுபடியும் நெஞ்சில் நிறுத்தி -மூன்றாம்படி-த்யானம் -ஒரே சிந்தனை உடன் ./. கிரியா -பஞ்ச மகா யக்ஜம்-அம்மி உரல் ஜல பாத்ரம் ப்ரூம் அடுப்பு இருக்கும் இடத்தில் பிராணி வதம் -தேவ-பூ சந்தனம் .ரிஷி –  பூத-பிராணி களுக்கு .  பித்ரு மனுஷ்ய யக்ஜம் -நாலாவது படி /கல்யாண  குணங்கள் -தயா சத்யம் /தேச கால  தட்ப வெப்ப நிலையால் மாறு பாட்டால் வருத்தம் அடையாது இருத்தல் ,சந்தோசம் அடையாமல் இருத்தல் -பொருத்து கொள்ளும் தன்மை வேணும்..சுக துக்க ஒன்றாக நினைத்தல்/இந்த எழும் இருந்தால் தான் பக்தி பண்ண ஆரம்பிக்க முடியும்..செயல் முடிந்த பின்பு தான் உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்..முடியும் வரை காத்து இருக்கணும்-

அனுபவம் திட்டம் போடுவதை விட அதை அடையும் வழியை திட்டம் போட வேண்டும்..உபாய சாதனா சிந்தனை வேணும் .பண்டிதன் எதையும் இகழ மாட்டான் .அதில் உள்ள நல்லதை மட்டும் எடுத்து கொள்வான் ..குறைவாக பேசி ,டம்பம் இன்றி..பெருமை சேர்க்கும் செயல்களை செய்யணும்.. ஆழ்ந்த சமுத்ரம் போல கலங்காமல் இருப்பவன் பண்டிதன் கற்பனை திறன் வேணும்7

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

வழி காட்டும் திருப்பாவை- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2013

பக்தி வளர்க்க ஞானம் வூட்ட ஆழ்வார்கள்

..கண்ணன் கதைகளே பாலும் தேனுமாக கொடுத்து வளர்த்தார் ஆண்டாளை பெரிய ஆழ்வார் .

வாழ்க்கையில் வளம் பெற ஆண்டாள் அருளியவை ..உடல் மனம் ஆத்மா வளம் பெற ..வுயர்ந்த  சிந்தனை ..வுயர்ந்த குறிகோள்கள் தேவை செயல்கள் தேவை நல்ல காலம் தேவை பெருமானை தெரிந்து கொள்ளும்நேரம் பகிர்ந்து கொண்டு அனுபவிக்க –வீடு தெரு ஊர் நாடு வுலகம் வுயரணும்

பக்தி சிந்தனம் வேணும் ..முயற்சி நாம் செய்யணும்.. பலத்தில் பற்று இன்றி நாராயணனே நமக்கே பறை தருவான் அவன் தான் ஏவுகிறான் நம்மை நாம் அவன் வுடல் தடங்கல்  வந்தாலும் நிறை வேற்றுவது அவன் பொறுப்பு மனம் கலங்க கூடாது

பறை -அவனுக்கும் அடியார்களுக்கும் செய்யும் தொண்டு

விதிகள் நெய் உண்ணோம் பால் உண்ணோம் விரதம் நோன்பு நம்மை நாமே வரை அறுத்து கொள்ளணும் கர்ப்ப பெண் குழந்தைக்கு என்று வாழ்க்கை மாற்றி கொள்வது போல

.முன்னோர் இருந்த படி வாழ வேணும் சத்யம் ஆன்மிக சிந்தனை வளர பண்பாடுகள் மாறாமல் இருக்க இரண்டாம் பாசுரத்தால் அருளுகிறாள்

.ஓங்கி வுலகளந்த வுத்தமன் பேர் பாடசொல்கிறாள்  பொருந்திய தேசும் செல்வமும் சேரும் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்ற நாமம்.. குலம் தரும் செல்வமும் தரும்.. வேதம் அனைத்துக்கும் வித்து

முக் கரணங்கள் அழுக்கு இன்றி ஒருங்கி இருக்கணும் வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுது .இனிய வுளவாக இன்னாது கூறுதல் கனி இருக்க காய் கவர்ந்தது போல சத்யம் வத -உண்மை பிரியமாக இருக்கணும் ஏற்று கொள்ளும் படி சொல்ல வேணும்.மனசில் பெருமாள் இருந்து வாயினால் பேசுகிறோம் என்ற நினைவுடன் பேசணும் சிந்தனை நமது சிறந்த செல்வம்..

மத்து ஓன்று இல்லை சுருங்க  சொன்னோம் சித்த வேண்டாம் சிந்திப்பே அமையும் நினைவில் நெடியான் தொண்டு புரிய தான் வுடல் வுருப்புகள் நாவில் இன் கவி நான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்

அடிகடி பார்ப்பதே மனசில் பதியும் .நல்லதை கண்டு நல்லதை பார்த்து நல்லதை தொட்டு .ஒன்றாக -சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் தேவ பிரானையே தந்தை .

அடியார்க்கு அடியார் .சேர்ந்து அனுபவம் ..பிள்ளாய் பேய்  பெண்ணே..அருள் தருவான் அமைகின்றான் .அடியார்க்கு அடியார் என்றதும் திரு வாட்டாறு எம்பெருமான் -ஆழ்வார் மாம் போல் இருக்கிறார் அவருக்கு அடியவராக இருக்கனுமா அகங்காரம் தடுக்கும் சாஷ்டாங்க நமாஸ் காரம் தலை இரண்டு கால்கள் இரண்டு கைகள் /மனசு புத்தி அகங்காரம் மூன்றும் அடங்கணும் .வெள்ளத்தில் அரச மரம் விழும் நாணல் விழவில்லை -வளைந்து கொடுத்து ..தலை குனிந்து .தொழுதால் எழலாம்.அடியார் அடியார் தம் அடியார் -ஏழு தடவை அருளுகிறார் ஆழ்வார் -பேய் பெண்ணே ..கோது குலம்  உடைய பாவாய் -.மக்கள் சேவை மகேசன் சேவை திரு எட்டு எழுத்து கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -திரு மங்கை ஆழ்வார்– பயிலும் திரு வுடையார் எவர் யேலும் எம் பரமரே -நம் ஆழ்வார்..யாதவ சிம்ஹம் அர்ஜுனன் அடிக்க கோபம்/ ராகவ சிம்ஹம் ஹனுமானை  .நர சிம்ஹம் பிரகலாதனை ஹிம்சிக்க –ஈஸ்வரன் செய்யும் ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் தான் ..

 எது புண்யம்-வாசிகள் பல ….காரணமே -கர்ம வினை பயன்கள்.. சேமித்து -/தர்ம சாஸ்திரம் விதிக்கும் பலன்கள்..அனுபவித்து தீர்ப்பது ஒருவழி…ஷன பாபம் விலகபல கல்ப காலம் அனுபவிக்கணும்.. சுழல் போல பிறந்து அனுபவித்து இறந்து மீண்டும் பிறந்து -புதை குழி  போல தூரா குழி .. .அவன் திருவடி பற்றி விலக்கணும்..அபராத சகஸ்ர பாஜனம்– கிருபையால் மீட்டி விடுவாய் /நோற்று ஸ்வர்கம் பாசுரம் -போற்ற பறை தரும் புண்ணியன் அவன்..உன் தன்னை பிறவி பெயற்ற புண்ணியம் யாம் பெற்றோம் என்கிறாள் பின்னால்..கிருஷ்ணன் தர்ம சனாதனம்.. அவனுக்கு பிடித்த செயல் செய்தால் புண்யம்..திரு உள்ளத்துக்கு வருத்தம் ஏற்படும் செயல் செய்தால் பாபம்..புண்யம் பாவம் புணர்ச்சி இவையாய்-திரு விண்ணகர பாசுரம் –தொண்டு /பிரகளுக்கு உதவி பண்ண பண்ண மனசும் உடம்பும் சுத்தம் ஆகும்..5

ஆண்டாள்  திருவடிகளே சரணம் .

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மோஷ தர்மம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 11, 2013
சாந்தி பர்வம் -மகா பாரதம் -வேதாந்த உப பிரமாணம் இதிகாச புராணங்கள்
கண்ணன் கதையே -தர்ம விசாரம்-125000 ஸ்லோகம்–வேத வியாசர்-ஆவேச அவதாரம்
வேதாந்தம் கடைந்து-தம் புத்தியால்- மகா பாரதம்/பிரம சூதரம் பாலே போல் அமிர்தம் /எங்கும் இனிக்கும்
12 பர்வம் இது -யுத்தம் முடிந்து-மனஸ் வருந்தி -தீயோர் இடம் நாட்டை மீட்டினாலும் தம்பிகளுக்கு வருந்தினான்..யுதிஷ்டிரன்
கங்கை கரை ஓரம் தங்கி-ரிஷிகள் பலர் உபதேசம் பெற்றார்

மூன்று பிரகரணம்-ராஜா தர்மம்/ஆபத்து காலத்தில் தர்மம்/மோஷ தர்மம்
சாம்யா பத்தி மோஷம்-
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா அவன்-குற்றமே வடிவு எடுத்த நாம்-இருந்தும் மோஷம் அடைந்த பின் சாம்யா பத்தி மோஷம் கிடைகிறது
பீஷ்மர் இடமும் கேட்டு அறிந்து கொள்கிறான் தர்ம புத்திரன் மன்னவராய் உலகு ஆண்டு விண்ணுலகம் சென்று மகிழ்வு எய்த மோஷ தர்மம்
தரதீ தர்மம்-நம்மால் தாங்க பட்டு அதுவும் லோகத்தை தாங்கும்-மனஸ் அபிப்ராயம் விழுந்த உடன் மாற்றுவது துர் லபம்–தர்மம் சாஸ்திரம் படி முதலில் மனஸ் எண்ண வேண்டும்- –

பொருள் இழந்தால் பந்து இறந்தால் சோகம் படுகிறோம்-சுக ஹேது துக்க ஹேது –இல்லாமல் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்–இதை ஒதுக்கி-சுக துக்கம் இன்றி-முயன்று –

பிரம ஞானம் தேடி போக வேண்டும்–கலி எதிர்த்து போராடி–சுக துக்க காரணம் மறந்து -நல்ல விஷயம் மேல் ஈடு பட்டு இருக்க வேண்டும்..-பிறர் பேசி பேசி கால விரயம் பண்ணாமல் —

எண்ணெய் இருந்தால் செக்கில் சிக்கி கொல்லும் – பற்று அற்று இருக்க பழகி கொள்ளவேண்டும்..
சேறு -யானை பளுவால் உள்ளே அமுங்கி-புழு முழுகாது-அகங்காரம் மம காரம் -தேவை இல்லா பாரம்–ஹம்ச பறவை
சேற்றில் நடந்தாலும்-மாய வான் சேற்று அள்ளல் அழுந்தார் பொய் நிலத்தே—பாரம் தவிர்த்து -அகம்காரம் தலை கணம் இன்றி-நீர் நுமது  என்று இவை வேர் முதல் மாய்த்து–

முக் குறும்பு அறுத்து –நட்பால் பிரம ஞானம் வளர்க்க ஒன்றே நோக்கம் வேண்டும்..–தவம் மதியம் துவ பாத பங்கஜம் –திரு அடி தேன் அருந்தியவன் கள்ளி செடி போவானா -ஆளவந்தார் –சுகம் காரணம் தர்ம சிந்தனை ஒன்றே–
பிங்களா வேசி கதை-காந்தன் வெறுக்க-ஏன் உடன் இருக்கும் காந்தனை மறந்தேன் யுவ குமாரன் –ஏக ச்தூனம் நவ துவாரம்–என்பு தூண் நாட்டு உரோமம் என்னும் மேய்ந்து –மரம் சுவர்–ஓட்டை மாடம்–சுகம் இருந்தால் தூக்கம்-ஆசை போய் துக்கம் போய் சுகம் வந்து தூக்கம்-
சீரத்வஜன் 6th -ஜனகன் -முன் ஜனகன்–பிரமமே வந்து கேட்க –கதை-எல்லை -சத்யம் ஞானம் அனந்தம்-மம காரம் என் தேச எல்லை–எங்கும் போகலாம்-சொன்னதும் விஷ்ணு சேவை சாதித்தார்..-நம்பினேன் பிறர் நன் பொருள தன்னையும்..ஆத்மா அபகாரம்–மிதிலை எரிந்தது போல் காட்ட-இவர் மட்டும் இருந்த கதை-இதை பீஷ்மர் சொல்லுகிறார் -மிதிலை எறிந்தால் எனக்கு எதுவும் எரியாது என்னது இல்லையே -ஆத்மா சரீரம் விபாகம் அறிந்தவன் -அகங்காரம் மம காரம் இன்றி -இருந்தான்
———————————————————————————————————————————————————————-
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -35-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

November 8, 2011

(இப்பாசுரத்தில் மட்டும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழி விவரணம் காட்டி அருளுகிறார்
ஏக தேச உருவககம்
மேற்கு திசைப் பெண் புலம்பல்
பகலாகிற சூரியனை -ஆகுபெயர் -நிர்வாஹகன் -இழந்து
பிள்ளை -சந்திரன்
அழுகிற பெண் மேற்குத் திக்கு
பிள்ளையை ஓக்கலையில் கொண்டு புலம்புகிறாள்
பறவை ஒலியும் கடல் கோஷமும் புலம்பல்
மாலைக்காலம் உயிரை-சத்தியை – மட்டும் நலியாமல் போக
வாடை அத்தையும் -ஸஜாதீயம் அன்றோ -துழாவி கவர முயலுகின்றதே
நானும் புலம்புகிறேன்
நீட்டும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –
வாயும் திரையுகளும் -2-1-
வாயும் – எம்மை போல் கோட்பட்டாயே -அங்கு தலைமகள்
இது தாய் பாசுரம்
காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட காதல் பத்திமைக்கு வரம்பு இல்லையே )

அவதாரிகை-

கீழ் வந்த வியசன தசைகள் எல்லாம் பிரகிருதி என்னும் படிக்கு ஈடாக
மேல் வருகின்ற தசை இருக்கிற படியை கண்டு –
இது என்னவாய் தலைக் கட்டக் கடவது–என்று
திருத் தாயார் பயப் படுகிறாள்-

இவளுக்கு முன்பு சம்ஸ்லேஷ தசையில் ,அனுபவித்ததை எல்லாம் பாதகமாய்
தான் ஈடு பட்ட பின்பு-
தன் இழவைப் பாராதே –
இத் தலைக்கு நலிவாயிரா நின்றது -என்று
அவற்றையும் கொண்டு நோவு படுகிறாள்

வாயும் திரை யுகளில் பிராட்டியைப் போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதைக் கண்டு
வருந்துவதைக் கண்டு வருந்துகிறாள் –
இத் தலை-மேற்கு திசைப் பெண்  –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருகிறதே  –

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே  –35-

பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை –
மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-

பதவுரை

பால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம்
பிறைச் சந்திரனாகிய பால் மாறத வாயையுடைய (தனது) இளங் குழந் தையை
ஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு
பகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனை யிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்
புலம்பு உறும்–வருந்தி அழப் பெற்ற மாலைப் பொழுதானது
உலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள
துழாய்க்கு–திருத்துழாய்க்கு
மனம் உடையார்க்கு–ஆசைப்பட்ட நெஞ்சையுடையவர்களுக்கு
நல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்
சோல்வான்–கவர்ந்து கொள்ளும் பொருட்டு
புகுந்து–வந்து
இது ஓர் பனி வாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.
துழாகின்றது–(என்மேல்) தடவுகின்றது; அந்தோ!

பால் வாய் பிறை பிள்ளை இத்யாதி–
பால சந்த்ரனை ஓர் அருகே கொண்டு ,
பகலை இழந்த மேலை திக்காகிற பெண்ணானவள்
சந்த்யா சமயத்திலே ,பிரபலியா நின்றாள் –
புதிசாக பர்தாவை இழந்தாள் ஒரு ஸ்திரி தன்னுடைய ஸ்ததந்தய பிரஜையும் எடுத்து கொண்டு
கூப்பிடுமா போல கூப்பிடா நின்றாள்-

பால் வாய்-
வாயில் முலையை வாங்கில் வாடும்

பகல் இழந்த —
இழந்த பர்தாவின் கனத்தைச் (லோக உபகாரத்வத்தைத் ) சொல்கிறது
ஒரு மனு மாந்தாத்ரு ப்ரப்ருதிகளை இழந்தால் போலே தான் இழவுக்கும் போலியாகி
தானும் உத்தேச்யம் பெற்றேன் என்னும் போது ,
பகல் கண்டேன் -என்று இறே சொல்வது-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -ஸூரியனாக நாராயணனைக் கண்டேன் இரண்டாம் திரு அந்தாதி -81–

மேல் பால் திசை பெண் —
நாயகி உடைய கனம் சொல்கிறது –
(மேலைத் திக்கு என்றாலே உத்க்ருஷ்டம் தானே )
திக்குகளை விவேகிக்கும் பொழுது-மேல் திக்கை உத்க்ருஷ்டம் என்று சொல்லும்படியாலே —
மேலை கடல் கோஷிகிறவற்றை-புலம்புகிறது என்கிறது-
(திசா பெண்பால்
சந்திரா ஆண் பால் -பிள்ளை )

உலகு அளந்த இத்யாதி –
சர்வேஸ்வரன் பக்கல் உண்டான திரு துழாய் மாலையிலே பிரவணமான
மனசை உடைய இவளுக்கு-

மாலை நல்கிற்று எல்லாம்-
மாலை நல்குகை-
சத்த்தையை வைக்கை —
சந்தான சாபம் வைத்த படி

மாலை சோல்வான் இத்யாதி–
சிலரை ஹிம்சிக்கப் புக்கவர்களை ஹிம்சிக்கப் புகுவாரைப் போலே-
சத்தையைத்  துளாவிக் கொண்டு வரா நின்றது

பனி வாடை-
நஞ்சூட்டின வாடை –
பிராண அவஸ்தமாய் இருக்கையாலே –
பிராணன் நின்ற நிலை எல்லாம் அறிந்து துழாவா நின்றது —
நாங்கள் பிரக்ருதியை அழித்தோமோ ?
எங்கள் உடன் சஜாதீயமானத்தை கொண்டு போகிறோம் இத்தனை அன்றோ ?-என்று
அழியா நின்றது-

ஸ்வா பதேசம்
பகவத் விஸ்லேஷத்திலும் ,
அனுகூல பதார்த்தங்களும் , பாதகம் ஆகிற படியை கண்ட
ஸ்ரீ வைஷ்ணவர்கள்-
இவருடைய சத்தை எங்கனே தரிக்கக் கடவதோ -என்று
அஞ்சுகிற படி-

தாத்பர்யம்
நாயகி மோகித்து
ஸந்த்யையும் வாடையும் நலிய ‘
தாயார் இவளையும்
சமானமான மேற்குத் திக்கும் கணவனான பகல் ஆகிற ‘ஆதித்யன் மறைந்து போக
சந்த்ரனாகிற முக்த சிசுவை ஓக்கலையிலே கொண்டு
சமுத்திர கோஷம் ஆகிய பெரும் குரலுடன் அழுது புலம்ப
வைத்தது
துளி ஞானம் பாக்கி போல் அங்கும் பிள்ளை கையிலே உண்டே
உயிர் மட்டும் பாக்கி வைத்து சத்தை மட்டும் இருக்க
வாடை அத்தையும் சஜாதீயமான ப்ராணனைப் பறிக்கத் துழாவ
திருவிக்ரமன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்பட்டு சவுந்தர்யாதிகளை இழந்து
அதுக்கும் மேலே வாடை மர்மத்தில் புக்கு மிகவும் பாதிக்கிறதே என்று
இருவருக்குமாகத் திருத்தியார் துக்கப்பட்டாள் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திரு பல்லாண்டு-பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு/அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

November 1, 2011
ஸ்ரீ நாத முனிகள் அருளி செய்த தனியன்
குரு முக மன தீத்ய ப்ராஹ்வேதான அசேஷான்
நர பதி பரிக்லுப்தம் சுல்கமாதா துகாம
ஸ்வ சுர ம மர வந்த்யம் ரெங்க நாதஸ்ய சாஷாத்
த்விஜ குல தில கந்தம் விஷ்ணு சித்தம் நமாமி
ஸ்ரீ பாண்டிய பட்டர் அருளி செய்த தனியன்
மின்னார்  தட மதிள் சூழ் வில்லி புத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் முன்னாள்
கிழி அறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி அறுத்தோம் நெஞ்சமே ! வந்து
பாண்டியன் கொண்டாட பட்டர் பிரான் வந்தான் என்று
ஈண்டிய சங்கம் எடுத் தூத வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழி அறுத்தான்
பாதங்கள் யாம் உடைய பற்று

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு

பல கோடி நூறு ஆயிரம்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா!
 உன் சேவடி செவ்வி திரு காப்பு –1
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் உன் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலது உறையும் ஆழியும் பல்லாண்டு
படை போர் முழங்கும் அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு –2
முதல் பாட்டு-
சொவ்ந்தர்யாதி கல்யாண குணங்கள் உடன்
குண நிதி திவ்ய ரூப
சௌந்தர்யம் சொவ்குமார்யா லாவண்யா
பவித்திரன்-இயல்பாகவே சுத்தி -தீர்த்தன்
ஆதி-என்பதில் அனைத்தையும்
திவ்ய விக்ரகம் வகுத்த சேஷி-பிராப்த சேஷி
கால அதீத தேசம்-கண்டு-சூர்யன் சந்தரன் வைத்து இங்கு காலம் -காலம் சாம்ராஜ்யம் நடை ஆடும் தேசம்
அதி சங்கை பண்ணி
பகவான்-பூஜ்யமான -வால்மீகி பகவான் ஏக தேசம்-
அதனை குணங்களுக்கும் ஊற்று வாய் இந்த ஆறுகுணங்களும்
நித்தியமாய் செல்ல வேண்டும்
திரு அடி சொன்னது உப லஷணம்- செவ்வி மாறாது இருக்க மங்களா சாசனம்
பல்லாண்டு–முதலில் ஆண்டு-உட்பிரிவு அவேசதங்கள் இன்றி -ஆயுசுக்கு பரியாய சப்தம் ஆண்டு
ஆயுஷ் ஹோமம் -காலத்தை பெருக்குகிறார்
ஆயுஷ்மான்-
ஒரு மாதம் -பிராட்டி ஒரு ஷணம்-பெருமாள் -இவர் தீர்க்க ஆயுசாக  இரு சொன்னதால் இருந்தாராம்
ஜடாயு-உயிர் பிராட்டி இரண்டையும் கவர்ந்து போனான் ராவணன்
அப்பா இறந்தால் படிப்பு போகும் அம்மா இறந்தால் சாப்பாடு போகும் தம்பி இறந்தால் பலன் போகும் மனைவி போனால் அனைத்தும் போகும்
திரு பேர் பதிகம்-திரு மால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்
இவர் சொன்னதால் இருந்தான் -என்கிறார் ஈடு வியாக்யானம்
சிறகு பலத்தால் அடிக்க –
சந்திர காசம் மாறு செய்த வாள் அரக்கன்- திரு சந்த விருத்தம் -ஒரே தடவை உபயோகிக்க ருத்ரன் கொடுத்தான்
மகா ராஜர்-ஜடாயு-பெரிய உடையார் -தந்தை ஸ்தானம்

வேத நூல் பிராயம் நூறு
வேதம் ஆகிய சாஸ்திரம்
வேதம் இதிகாசம் இரண்டும்
கலைகளும் வேதமும் இது நூலும்
ஆயுசை பர்யாயமாக சொல்லி ஆண்டு-
பல்-எண்ணிறந்த -அசன்கேயமாக-
அழகுடன் நித்யமாக செவ்வி மாறாமல் இருக்க வேண்டும்
சொரூப வாக்கியம்-உத்க்ருஷ்டன்-தாழ்ந்தவன் உயர்ந்தவன் –
உயர்திக்கு எல்லை அவதி இல்லை /நமது தாழ்வுக்கும் எல்லை இல்லை
பல்லாண்டு சப்தம் சொரூப வாசியாக இருக்கிறது
ஜிதம் /நம /தோற்றோம் /போற்றி
ஜிதந்தே புண்டரீகாஷா
நம வென்னேலாம் கடமை
தோற்றோம் மட நெஞ்சே
போற்றி
பல்லாண்டு
அனைத்தும் பதங்கள்-பிரவிருத்தி நிமித்த பேதம் தனி தன்மை-
பிரவ்ருத்தி நிமித்தம் -தனி பெருமை தனி தன்மை உண்டு இந்த சப்தங்களுக்கு
முடிவு அடைவது ஆத்மாவில்-தக்கதாக இருக்கும் –
இந்த பதங்களுக்கு அர்த்த பேதம் இருந்ம்தாலும் ஆத்மா ஸ்பர்சயாய் தலை கட்டுகையாலே
ஜிதம்-அவனால் அபிமானம்ஜிதந்தே புண்டரீகாஷன் -அகங்காரம் அபிமானம் போனதை இசைந்து மேல் எழுத்து -சொரூபம் பிரகாசித்து ஒத்து கொண்டது

நம -சப்தம் எனக்கு உரியன் என்கிறது ம ந அத்தை தவிர்கிறது -நிவ்ருத்த ச்வாதந்த்ரம் வியாபாரம் –
தோற்றோம் மட நெஞ்சம் -அத தலையில் வெற்றியே பிரயோஜனம்
போற்றி-ஆறு தடவை வெம்மா பிளந்தான் தன்னை போற்றி-அன்று பல்லாண்டு பாட இல்லாதார் எளவு தீர -தன்னை பேணாதா -அத தலையில்
பல்லாண்டு போல் தான் இவை -சொரூபத்தையும் விருத்தியையும் கைங்கர்யம் -பல்லாண்டு பாடுவது -உயர்ந்த புருஷார்த்தம்
மீண்டும் பல்லாண்டு -அகவாய் அறியாதவனுக்கு -உள்ளத்தில் இருப்பவன் அறிவானே -பல கால் சொல்வது -இயல்பாகவே சர்வக்ஜன் -சர்வ வித் -அனைத்தும் அறிந்தவன் –அது போல் -எல்லாமுமஎல்லா பிராகரத்தாலும் அறிந்தவன் -செடி கொடி- வகை  அது போல் எதிர் சூழல் புக்கு திரிகிறவனுக்கு மீண்டும் சொல்வது -ஒரு கால் சொல்லி ஆறி இருக்காத ச்வாபம் அன்பின் மிகுதி -விஷய வைலஷண்யம் -ஆண்டுகள் நாள் திங்கள் அப் பொழுதைக்கு அப் பொழுது  ஆரா அமுதம் —

தீர்த்த தாகம் -தண்ணீர் தண்ணீர் சொல்வது போல் -பயம் ஷமிக்கும் அளவும் சொல்லி கொண்டு இருக்கிறார்
பல்லாயிரத் தாண்டு–ஆயிரம் சொல்லி -பகு வசனம் கீழே எண்ணிறந்த சொல்லி-இங்கு ஆயிரம் சேர்த்தது-
அவசெதனகளுக்கு-காலம் பிரித்து -இரவு பகல்-நாள்- நாழிகை-அயனம்-வருஷம்-
தேவர் காலம் -ஒரு நாள் நமது ஒரு வருஷம்–முதலில் மனுஷ்ய மானத்தாலே அளவாலே அடுத்து தேவ அடுத்து ப்ரஹ்மா அடுத்து பாலா பிரஹ்மாக்கள் -அளவால் –அவேசெதம்-காலம் கூறுபாடுகள் பல உண்டே -சூர்யன் சுழற்சியால் -கோடி நூறு ஆயிரம் -பல ப்ரஹ்மா என்பதால்
அமலன் நிமலன் விமலன் நிர்மலன் போல் நான்கு சப்தம் நான்கு அர்த்தம் காட்டுவது போல் இங்கும் ஆண்டு
குற்றம் இல்லாதவன் பொதுவாக அர்த்தம்

குற்றம் அவனுக்கு வராது என் கண் பாசம் வாய்த்த பரம் சுடர் ஜோதி-ஜோதி  உசந்தது சேர்ந்த பின்பு
அடியார்க்கு ஆட படுத்த விமலன்-பிரார்திக்காமலே செய்தானே -விமலன்-தன பேராக செய்தான் நின்மலன்- ஆழ்வார் கிடைத்தது அவனுக்கு பேரு
தனக்கு–முதலில் -அடியார்க்கு–அடுத்து –நான் பச்சை இடாது இருக்–மூன்றாவது  தன பேறாக சொத்து சுவாமி –
காலம் நடையாடாத தேசம்-பரம பதம்-அங்கும் சவ சத்தை உள்ள -விஷய வைலஷண்யம் அதி சங்கை-ஆங்கு ஆராவாரம் அது கேட்டு
அழல் உமிழும் பூம் காரா அரவு -அஸ்தானே பய சங்கை –சாம கானம் கேட்டு கூட உமிழும் -சநேகாது அஸ்தான ரஷை பஞ்ச ஆயுதங்களும் -பட்டர்
விஷய வைலஷண்யம் -தன பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -மங்களாசாசனம் நித்தியமாய் இருக்கும்
காலம் பெருக்கி-இதுவே தமக்கு யாத்ரையாய் –

புலி கிடந்த தூற்றுக்கு காவல் இடுவாரை போல் -மல்ல வர்க்கத்தை -கொன்ற தோளை இருக்கிற படியை காட்ட –
மிடுக்கு-பலம் காட்ட பெருமாள் -சுக்ரீவனுக்கு காட்டியது போல் -விபீஷணன் சேர்க்க கூடாது
சரம ஸ்லோஹம்-புறா கதை சொல்லி -அவனை சமாதானம் படுத்த முடியாமல் -பிசாசன் தானாவான்யஷான் -அன்குல்யாக் ஹரி கணேஸ்வர-
குரங்கு கூட்ட தலைவனாக ஆசை பட்டதும் நானே -சாமான்ய லஷணம்- சரணா கதி விட மாட்டேன் விசேஷ லஷணம் -பொங்கும் பரிவால்- மகா ராஜர்-ஹிம்சாகர் பிரிவு-பிசாசு தானாவான் யஷர் –யார் வந்தாலும் கூட்டகாவும் வந்தாலும்- சுண்டு விரல் நுனி நகம் போதும்-அஸ்த்ர சஸ்த்ரம் வேண்டாம்-பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை -போல்-அவன் சக்தி பார்க்கும் பொழுது இவை எல்லாம் பூச்சி போல்-உரத்தினில்கரத்தை வைத்து -வரத்தினில் சரத்தை வைத்தான்-உரம்=மார்பு–இச்சை -இச்சித்த உடன் மாள்வான் –இச்சா மோகி –ஜனம் மட்டும் இச்சித்தால் போதாது -ராகவன் பக்யத்தால் சுக்ரீவன் அறிந்து கொண்டான்–அங்கும் இங்கும்வானவர் தானவர்  -ஞாலம் போனகம் -உண்டான் -நம் ஆழ்வார் பல்லாண்டு திரு வாய் மொழி -ஓர் முற்றா உருவாக்கி- கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் போல் அது எல்லாம் ஆல் இலை அன்ன வசம் செய்யும் -அன்னத்துக்கு வசப் பட்டு தூங்குவது -அனைத்தும் செய்கிறான் அம்மானே -இங்கே சமுத்ரத்தில் விழுந்துடுவாயே-சொவ்குமார்யதுக்கு பல்லாண்டு அங்கு- அங்கு ஓர் பரிவர் இல்லையே –இது தானே பய ஹேது-மல்லரை தன வசம் கொண்ட -திண தோள்  –வார் கெடா -பாட்டில் வீரம் ஏறி –பாட வேண்டும்-

பயம் ஏற ஏற மாடி ஏறுவான்
கம்சனை கொன்ற திண்ணிய தோள்
இம் மிடுக்கு பய ஹேது ஆனது என் என்னில் சூரனான பிள்ளையை கண்ட பெற்றதாய் -கவலை படுவது போல்
மல்லரை ஆண்ட தோள் இவர் அறிந்தது -காதில் தோடு வாங்கின பின்பும் காது தோட்டிட்ட காது என்னுமா போல்
சர்வாயூத – விபீஷணன்-உத்பபாதா கதா பாணி -மேல் போனான்- ராவணன் மேலே அனுப்பினான்
சர்வ ஆயுதம்- ஒன்றை பிடித்த அழகை பார்த்து -அனைத்தையும் கை ஆழ வல்லவன் -முற்றுமுண்ட கண்டம் கண்டீர் –
பெரிய பெருமாளை- இங்கும் தொட்டு இட்ட காது -தோள் நான்கு உடை ku- அசுரரை தகர்க்கும் திரு மோகூர் -அங்கும் தோட்டிட்ட காது
சரணா கதி ஆயுதம்-அஞ்சலி-
மணி வண்ணன் நிறம் ஸ்வாபம் -கொண்டால் வண்ணன் -அனைத்தையும் அனுபவிக்கும்
நீ;ல மணி போன்ற திரு நிறம் உடையவன்- அதி சுகுமாரமாய்        n

மணி வண்ணன்-அழகு- கண்ணனின் அழகை -அதிய ராமநீயமாய் -அன்புடன் சுலபன்-
முரட்டு ஸ்வாபம் அசுரர் உடன் போவதே -மதுரா நகர் ஸ்திரீகள் பாவம் ஆழ்வாருக்கு உண்டு-
ஆச்சார்யா ஹ்ருதயம்-மல் யுத்தம்- வெண்ணெய் தின்ன உடம்பு எங்கே -ந சம யுத்தம் -கூப்பிட்ட ஸ்திரீகள்
சொவ்லாப்யமும் பய ஹேது-சு பிரவ்ருதிநிவ்ருதி–தேவதைகள் சரண் அடைய -மணி வண்ணன் முடிந்து ஆளலாம்

மிடுக்கு சௌலப்யம்  தஞ்சம்-ரஷகம் இவை தானே -அஞ்ச கடவதோ உன் செவ்வடி செவ்வி திரு காப்பு-திரு அடி திரு மேனி
முழுவதற்கும் உபலஷனம் –செவ்வி-ஆர்ஜவம்-திண கழலாய் இருக்கும் -அவன் விட்டாலும் இவை விடா –உன் திரு மேனி பல்லாண்டு பாட வைக்கிறது நீ உன்னை கண்ணாடி புறத்தில் பார்த்து -கலங்கி பரிய வேண்டி இருக்கும்
சிவந்த அடி-திரு மேனிக்கு பர பாகமாய் இருக்கும் -நின் செம்மா பாத பர்ப்பு தலைமேல் –திரு அடிகள் சுவாமி
ஆஸ்ரயின வேளை-அனுபவ வேளை -மங்களாசாசன வேளை-அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்
அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -ஆஸ்ரயின
செம் மா பாத பற்பு என் தலை -ஒல்லை கூடுமினே -சடக்கென-ஆஜகாம மூர்தேனே -கொக்கு வாயும் படி கண்ணியம் போல்
கொக்கி வாயும் -அனுபவ
அன்று உலகம் அளந்தாய் அடி போற்றி-மங்களா சாசன வேளை
செவ்வி-அழகு-
அரும்பினை அலரை நித்ய யவனமாக இருக்கும் பெரும் புற கடல் அனுபவிகிறார்
யுவ குமாரர்-அரும்பு அலர்ந்து சேர்ந்து –
திரு காப்பு -குறைவற்ற ரஷை
மேலும் மேலும் ரஷை
கிரியை இன்றி முடித்தார் ;உண்டாகுக மங்களா சாசனம்

மங்களா சாசனம் உண்டாகுக -வினை சொல் இன்றி
தாழ்ந்தாரை குறித்து உண்டாகுக
சமன் பெரியவரை –பெரிய அரையர்- உண்டாகணும் பிரார்த்திப்பார்
உண்டாக வேணும் -மேன் மேல வளர வேண்டும்
நிரவதிகமாக -மேன்மை அவனுக்கு தாழ்ந்த நாம் வினை சொல் இன்றி சொல்ல வேண்டும்
வேதாந்தத்தால் உலகம் வென்றார் -ரஷனத்தில் -கவி பாடி கொண்டு முடிவு இன்று
மேலும் பல்லாண்டு பாட இழிந்தார்
மங்களாசாசனம் போதும் என்ற எண்ணம் இன்றி –எல்லா பாட்டுக்கும் இது முதல் பாசுரம் முக உரை போல்
 இரண்டும் பாசுரங்களும் சேர்ந்து -முன் உரை
ஸ்ரீமதே நாராயண நம அஸ்தி சொல்லாமல் போல் இங்கும்
உது -சாம வேதம்  உ ஆரம்பித்து து முடித்தார் -உயர்ந்த திரு நாமம் -பண்புரை இசை கொள் வேதம் போல்
சாம வேதத்துக்கு பண்ணும் இசையும் சேர்ந்ததால் –
காப்பு -மங்களாசாசனம் -இரண்டும் -பிரணவம் போல்
கீழே விக்ரக யோகம் குணா யோகம் குறித்து மங்க;லா சாசனம் செய்தார்
யோகம் =கூடினவன்
தோள் செவ்வடி சுடர் அடி சொல்லி -மல்லாண்ட வீரம் மணி வண்ணா சௌலப்யம் –
இதில் உபய விபூதி யோகம் குறித்து -அடியோம்- லீலா விபூதி
வல மார்பில் பாஞ்ச சன்யம் சுடர் ஆழி நித்ய விபூதி –
அதில் எம்பெருமானுக்கு இதில் அடியார்களுக்கு
பொலிக பொலிக பொலிக -திரு வாய் மொழி திருந்தின ஸ்ரீ வைஷ்ணவர் கண்டு
பல்லாண்டு பாடினார் அருளினார் ஆழ்வார் அது போல் இதுவும்
நம்பிள்ளை நம் ஜீயர் இடம் பெருமாளுக்கு பல்லாண்டு ஆழ்வார் பாட வில்லையா என்று
 கேட்க திரு வாய் மொழி -4 -5 வீற்று இருந்த எழ உலகம் தாளைத்தை கொடுத்து பெற்று கொண்டான்

என்றாராம் -போற்றி-மயர்வற மதி நலம் அருள பெற்றவர்
அடியோமோடும் -தம் உடைய நிச்சயத்தை -தம்மை பேணாதே அழிய மாறி பல்லாண்டு அருள வந்தவர்
யாகம் பண்ணி சுவர்க்கம்-முக்ய பலன்-அவாந்தர பலன் ஆயுஸ் புத்திர பலன் போல் –
அது போல் முக்ய பலன் -சாத்தியத்தை குறித்து சாதனா அனுஷ்டானம் –ஆயுசை பிரார்த்திப்பது போல்
மங்களா சாசனத்துக்கு தானும் வேண்டும் -அத் தலைக்கு பரிய தாம் வேண்டுமே
காளியன்-ஒரு நாள் பல ராமனை  பிரிந்து நிற்க கண்ணன் -அபாயம் சித்தம் போல்
என்னோடும் -சொல்லாமல் அடியோமோடும் தாசத்வம் அனைவருக்கும் உண்டே
அடிமை -அறியாததால் இருப்பது போகாதே -அடியேன் உள்ளானுடல் உள்ளான்-தாசத்வம்
தேக ஆத்மா அபிமானி தேகத்தில் ஆத்மா புத்தி பண்ணும் -என்னுடைய தலை -இதம் என்று தோதுகையாலும்
இது என்னுடைய -நான் சுய பிரகாசம்
மாயாவாதி அகங்காரத்தில் ஆத்மா புத்தி பண்ணும்
பிரமம் சத்யம் ஜகம் மித்யா அத்வைதி-
சாங்க்யா கபிலர் -ஆத்மா ச்வதந்த்ரன் -பிரகிருதி விட வேறு பட்டது –

அப்படி கலங்காமல் முறை அறிந்தவர்
அடியேன் -கண்கள் சிவந்து பெரிய ஆய–அடியேன் உள்ளானே -கூரத் ஆழ்வான்
திரு கோஷ்டியூர் நம்பி -இடம் கேட்டு –தேக விசிஷ்ட ஆத்மா -அடியேன் செய்யும் விண்ணப்பம்
இங்கு மட்டும் ஆத்மா மட்டும் சொல்ல வந்த பரியாய சப்தம் அடியேன் உள்ளான்
வர்ணம் ஒவ்பாதிகம் -கர்மத்தால் வந்தவை -தாஸ்யம் இயல்பு -மறையாதது
அடியோம்-பகு வசனம்-தாம் தமியராய் நின்று மங்களாசாசனம் பண்ணி திருப்தி அடையாமல்
அனைவரும் சேஷத்வம்-பிரதி பத்தி இல்லா விடிலும் தன அபிப்ராயத்தால் அருளுகிறார்
நின்னோடும்-சர்வரும் பிரிந்தாலும் போதாது  -நிருபாதிக சேஷத்வம் அவன் –
சொரூபம் உண்டு ரூபம் உண்டு-ஆத்மாவுக்கு /பரமாத்மாவுக்கும்
பரத்வம் –அர்ச்சை போல்-ரூபம் /ரூபத்தை பார்த்து தான் மங்களா சாசனம்
திவ்ய மங்கள விக்ரகம் கண்டு -சேஷித்வம் சொரூபம்-திவ்ய ஆத்மா சொரூபத்ஜை பற்றி மங்களா சாசனம்
பிரிவு இன்றி-நித்யம் அசித் சம்பந்தத்தால் பிரிவு -சம்பந்தமும் நித்யம்
ஆச்சார்யர் நினைவு படுத்திகாட்டுகிறார்
அதற்கும் மங்களா சாசனம் பண்ணுகிறார்

ஆயிரம் பல்லாண்டு-கால தத்வம் உள்ள அளவும் நித்ய சம்பந்தம்
இல்லாத மங்களம் உண்டாவதற்கும் இருக்கிற மங்களம் விருத்தி அடைய பிராட்டி இருப்பதை காட்ட
கடாஷத்தாலே -அனைத்தும் தர வல்லவள்
அவளுக்கும் சேர்த்தி -நித்யமாக இருக்க பல்லாண்டு
வடிவு -நிறம் இவள் ஓட்டை சேர்தியாலே திரு மேனிக்கு வந்த புகரை-சொல்கிறார்
தேஜஸ்-செய்யாள்-சிகப்பு அடிக்க -வியாப்தம்-அப்ரமேயம் –ஜனகத்மஜா -மாரீசன்-

சீதா ராமன் -அவனுக்கு இட்டு பிறந்தவள் -அளவிட முடியாத தேஜஸ்
அப்ரேமேய ஸ்வாமி கோவில் -மைசூர் பங்களூர்  சாலை –
ஸ்ரத்தையா தேவி-பெரிய பிராட்டி
இயல்பாகவே உண்டே இவனுக்கு
சேஷித்வம் குறையாதோ மாணிக்கம் ஒளி பிரதான்யம் குறையுமா
மின்னுவது எல்லாம் பொன் அல்ல
பூ மணத்தால் ஏற்றம் –
விசேஷணம் விசேஷ்யம்
குணம் குணி-பிரிக்க முடியாதவை
வடிவாய்-கௌஸ்துபம் போல் -மார்புக்கு ஆபரணம் இவள்
திரு ஆர மார்பது அன்றோ – -அழகிய ஹாரம் மார்பில்-
திருவும் ஹாரமும் மார்பில் இரண்டையும் உடைய மார்பு
திரு ஆபரனத்தாலே-ஏற்றம் இவனுக்கு
வட்சச்தலத்தில் துளசி கமலா கௌஸ்துபம் கூர்ம -பஞ்ச ஹெதி
அச்சு தாலி ஆமை தாலி போல் பிராட்டியாரும் திரு ஆபரணம்
சர்வ யக்ஜா மாயம்-பூர்வ உத்தர பாவம் வேத போல்’-தியானம் யோகிகள்

சங்கு தங்கு முன் கை நங்கை -வளையல்
அணித்தாய் இருக்காய் அணைக்க -இறையும் அகலகில்லேன்
போக்யதை கண்டு-சொல்லும் வார்த்தை -அகன்று இருந்து சொல்லும் பாசுரம் இல்லை
மற்ற அவயவம் குமுறும் படி –
மங்கையும் பல்லாண்டு-உம்மை தொகை-மற்றவரை சேர்ப்பது –
யுவ குமாரி மங்கை-
உம்மை தொகையால் சால பல தேவிமார்களை குறித்து
அனுக்தம் சொல்லா தவரையும் சொல்லி -அனுக்த சம்சயம்
மங்களம் அனைவருக்கும் பல்லாண்டு சொல்ல
சேர்த்துக்கு கல் மதிள் போல் இருக்கும் ஆழ்வார் உண்டே -சப்த பிரகாரம்
பெரிய பெருமாளே நமக்கு மதிள்-சங்கு சக்கரம்-
மதிளுக்கு மதிள் இட்ட திரு அரங்கம்

அவர்கள் ஓட்டை சேர்திக்கும் மங்களா சாசனம்
வடிவார் -சோதி -வலத்து-உறையும் சுடர் ஆழி- சிகப்பு வியாபிக்க –
புருஷம் கிருஷ்ணா பிங்கலம்
திரு மேனி முழுவதும் ஒளியால் நிறைதல் தேஜோ ராசியாக வாடி வார் சோதி –
வலம் அருகே நித்ய வாசம் பண்ணும்- உறையும் –
சுடர் -பிறர் கிட்டே நெருங்க முடியாத –
தூது வருகிறான்-கழல் மன்னர் சூழ -தேஜஸ் முன் வர -அனைவரும் எழ-கதிர் போல் -எழல் உற்று –
கூடாரை வெல்லும் சீர்
ஆழ்வான் உடன் சேர்த்தி நித்யம் -பல்லாண்டு
ஆழியும்-உம்மை தொகை இங்கும்-
கருதும் இடம் பொருது கை நின்ற -சக்கரம்
ஆபரணமாகவும் இருக்கு -பரம பதத்தில்- வெள்ளை சுரி சங்கோடு ஆழி ஏந்தி –
படை போர் புக்கு -கை விடாதே
சங்கரையா உன் செல்வம் சால அழகியதா –
நம் பெருமாள்- கிட்டே இருக்கும்-வாய் அமிர்தம் பருகி கண் படை கொள்ளில்
தொனியாலே -படை-சேனை/ஆயுதம்
போர் யுத்தம்
சேனை யுத்தத்தில் புகுந்து முழங்கும்
யுத்தத்தில் ஆயுதமாய் புக்கு முழுங்கும்
சகோஷோ திருதராஷ்ட்ரன்–முடிந்தது அறிந்தான் சங்கொலி கேட்டதும்
பிரதி கூலர் மண் உண்ணும் படி அனு கூலர் வாழும் படியும்
தொனி-பயஸ்தானம்-என்று பயப் படுகிறார்
கொடியார் மாட கோளூர் அகத்தும்  புளின்குடியும் -கொடிக்கு பயப் படுகிறார் ஆழ்வார்
வைத்த மா நிதி மடி யாது -ஆடாது அசங்காது சயனித்து –

அடியார் அல்லல் தவிர்த்த அசைவா -சொல்லு-
சுரம்  கொண்டு கைங்கர்யம் செய்வேன் –பணியாயே –
கடியார் பொழில் அரங்கத்து அம்மான்-கிட்டே வந்தால் தான் கொடி தெரியும்
வாசனை அப்படி இல்லையே
ரசமான வஸ்து பொழிலிலும் ரசம்-காட்டி கொடுக்குமே
அப் பாஞ்ச சன்யம்-படர்க்கை–முன்னிலையாய் இருக்க
நின் சேவடி -சொன்னவர் அழகை பார்த்ததும் முகம் மாற வைத்து கொண்டார்
திரு மேனி கருப்பு உள்ளம் கை சிகப்பு -பாஞ்ச சன்யம் வெளுப்பு மூன்றும் சேர்ந்த பர பாகத்துக்கு பல்லாண்டு பாடுகிறார்
நம் கண்ணே பட்டுவிடும -கரிய வாகி புடை பரந்து பெரியவாகி –அப் பெரிய வாய கண்கள்-அங்கும் -இதே வியாக்யானம்
போக்யதாச்யம்
திரு வாய் மொழி 9 -5 -7 காட்டேன் மின் நும் உரு-அங்கும் -அது காலன்-பாதகத்துக்கு
அவை கலந்து ஆலுமாலோ- காலை பூசல்- ஆய்ச்சி பாவனை-வேய் மறு தோள் இணை மெலியுமாலோ
அவை-முகத்தை மாற வைத்து அங்கும் – பாதகத்துக்கு
குழந்தை அலங்காரம் பண்ணி தாய் கண்ணை மூடி -அது போல்
அன்று யுத்தத்தில் வந்த பிரபாததுக்கு இன்று அப் பாஞ்ச சந்யதுக்கு
கதே ஜலே சேது பந்தம் -போன அவதாரம் பல்லாண்டு பாடுவது இவருக்கும் இவர் மகளுக்கும்
இந்த இரண்டு பாசுரங்களும் திரு மந்திர அர்த்தம் சொல்ல வந்தவை
வேதம் வேதாந்தம் வேதாந்த சாரம் -ரகஸ்ய த்ரயங்களும்
வேத சார தமம்-நாராயண அனுவாகம்-வியாபக மந்த்ரம் –
அவ்யாபகங்களில் வியாபகம் மூன்றும் ஸ்ரேஷ்டம் -26 சூத்திரம்-முமுஷுபடி-
எண்ணிலும் வரும்–எண்ணி கொண்டே -சட்டி பானை உடன் பெருமாளை
26 சொன்னதும் அவன் வருவான்
தத்வம்-24 அசித் 25 ஆத்மா 26 பரமாத்மா சாஸ்திரம்
26 -1 -26 வாய்ப்பாடு ஸ்வாமி சாதிப்பார்
சொரூபமும் சொரூப அனுரூபமான பிராப்யமும் -சேஷத்வம் பார தந்த்ர்யம் கைங்கர்யம்

பிரணவம் சேஷத்வம்
நம பாரதந்த்ர்யம்
நாராயண கைங்கர்யம்
சொரூபமும் உபாயம் பலம் சொல்ல படுகின்றன
நம -பார தந்த்ர்யமும் உபாயமும் காட்டும்
அவனுக்கே உரியன் எனக்கு உரியன் அல்லேன் பிரணவம் சொல்லும்
ஓம் இதி ஏகாஷரம்-மூன்றும் சேர்ந்து கொள்ளலாம்
அ கார வாச்யன் பகவானுக்கே  -ஸ்ரீ அவளுக்கே முதல் திரு நாமம் போல் -ரஷகன் காரணம்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு சொற்களால் குறிக்க படும் அனைதைக்கும் காண்கின்ற உலகத்தை வைத்து காரண கர்த்தா /அவ ரஷனே தாது -ரஷிக்கும் காலத்தில் அவளும் உண்டே -ஸ்ரிய பதித்வம் -வேற்றுமை உறுப்பு மறைந்து ஆய சதுர்த்தி-நாராயனாயா -அ விவரணம் அங்கு வெளிப்படையான சதுர்த்தி -இங்கு லுப்த சதுர்த்தி -சேஷத்வம் காட்டும் -ஆய
உ காரம் -ஏவ -அவனுக்கே -பெரிய பிராட்டி முன்பே  சொல்லி விட்டதால் இங்கு -ஸ்தான பிரமாணத்தாலே
ம காரம் ஜீவாத்மா குறிக்கும் –

அறிவாளி -என்பதால்
உடனே ச்வாதந்த்ர்யம்-ஞாதா என்றதும் கர்த்தா போக்தா புத்தி -சமஷ்டி வாக்கியம்
ஒரு வகையான பொருள்-ம குறிக்கும்
அவனுக்கே அடிமையாக இருக்கிறான் பிரணவம் சொல்லும் அர்த்தம்
அ காரம் விவரிக்கும் நாராயண பதம்
உ காரம் விவரிக்க நம பதம்
எனக்கு உரியன் அல்லன்-பரமாத்வக்கு -மட்டுமே பிறர் நன் பொருள்-மூன்று தத்வமும் சொன்ன மூன்று வார்த்தைகள்
பார தந்த்ர்யம் காட்டும் நம இதனால்-உரிய தலைவன்-
ச்வாதந்த்ர்யம்-கழித்து -அவனே வழி உபாயம் -காட்டும் நம பதம்
நாராயனாயா -மூன்றாக பிரித்து நாரா அயன ஆய -நித்ய வஸ்துகளின் திரள்
அயனம்-அவை எல்லாம் இவன் இடத்திலும்-இவன் அவற்றின் உள்ளே -பரத்வம்-சௌலப்யம் வியாபகம் அந்தர்யாமி
ஆய -கைங்கர்யம்-பிரார்த்தனை காட்டும்-ஒழிவில் காலம் எல்லாம் வழு இலா அடிமை செய்ய
அர்த்த பஞ்சகமும் சொல்லும்
மிக்க இறை நிலையும்–யாழின் இசை வேதத்து இயல்
மந்த்ரம்-பிரணவம்
மந்திர சேஷம் விவரிக்கும்
துவயம் பெரிய பிராட்டி முன் இட்டு-முதல் வாக்கியம்-நம
பின் வாக்கியம் கைங்கர்யம் -சம்சாரம் தொலைத்தே -சரம ஸ்லோகம் பின் பாதி காட்டும்
அனைத்தையும் விட்டு பற்ற வேண்டும்
முன் வாக்கியம் விவரிக்க சரம ஸ்லோஹம் முன் பாதி
அரிய வழியும் எளிய வழியும் -அருளே உபாயம்
அருளி செயல் ரகஸ்யம் /முமுஷு படி
அடியோமோடும்-பிரணவ அர்த்தம் சொல்லும்
தேக ஆத்மா அபிமானம்-அத்வைதி -சாந்க்யன் -பஷம் நீக்கி-
திரு மந்த்ரம்-துவயம்-சரம ஸ்லோகம்
சங்கேய ஸ்ரீ ராமாயணம்-விவரணம் போல்
உயர்வற உயர்வற நலம்-

கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன்
தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
நம -அர்த்தம்-பல்லாண்டு-பார தந்த்ர்யம் -பிறருக்கு என்று இருந்து -பணி பொன் போல் இட்ட வழகாகா இருப்பது
மல்லாண்ட திண் தோள் திரு மேனி-பஞ்ச பிரகாரம் வின் மேல் இருப்பாய் மலை மேல் நிற்ப்பாய்
கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் உறைவாய் -மணி வண்ணா காந்தி சொவ்குமார்யம் விக்ரக யோகம்
விபூதி யோகம் இரண்டாவது பாசுரம் -நாராயண சப்த அர்த்தம் சொல்லி இத்தால்
உன் செவ்வடி செவ்வி திரு காப்பு -கைங்கர்யம் சொல்லி
திரு மந்திர அர்த்தம் அருளுகிறார்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரியாழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திரு பல்லாண்டு-அவதாரிகை -ஸ்ரீ கோமடம் சம்பத் குமார் ஸ்வாமிகள் ..

October 28, 2011
ஆழ்வார்கள் வாழி அருளி செயல் வாழி
தாழ்வார் -குரவர்களும் வாழி
அவர்கள் உரைதைவைகளும் வாழி
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
பிரமாணம் பிரமேயம் பிரமாதா மூன்றுக்கும்  பல்லாண்டு

பரம காருண் யர் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்
24000 படி நம்பிள்ளை ஏவி விட அருளி-
24 பிரபந்தம் -ஸ்ரீ ராமாயணம்
பின்புள்ளவற்றுக்கும் பெரிய வியாகியைகள் செய்தார்
வேதத்துக்கு ஓம் போல்-ஆதி திரு பல்லாண்டு
உள்ளத்துக்கு எல்லாம் சுருக்கு
தாம் மங்களம்
கோதிலவாம் ஆழ்வார்கள் கூறும் கலைக்கு எல்லாம்
கோது -குற்றம் இல்லாத
தாழ்வாது இல் குரவர்-தாழ்வு யாதும் இல்லாத
பாரதம் பகவத் கதை போல்வன கூட இன்றி
அருளி செயலிலே போது போக்குவது -நம் பிள்ளை போல்வார்

எம்பெருமானை தவிர உபாயம் இல்லாத -அவனை அடையும் துவரை கொண்ட ஆழ்வார்கள் கோது இல்லை
வேதத்தில் ஓம் போல் -இதில் அனைத்தும் அடங்கி
அகில புவன -அதாதோ -முதல் சப்தம் ஓம் அத சப்தம்-அ கார வாச்யன்
மங்களம் விரும்புதல் மங்களாசாசனம் –
பெரி ஆழ்வார்- பொங்கும் பரிவாலே -விஷ்ணு சித்தர்
கோவில் கொண்ட கோவலன் -விஷ்ணு இவரை சித்தத்திலும் இவர் விஷ்ணுவை சித்தத்திலும் கொண்டதால்
பட்டருக்கு பட்டர் பெருமை சொல்லி பட்டார் பிரான்
பதிம் விச்வஷ்ய  ஆத்மேஸ்வராம்-உலகத்துக்கு பதி  -சர்வ ஸ்வாமி  ஆகவும் நியந்தாவாகவும்
சர்வ ஸ்வாமி சொரூபம் அறிந்து -சேஷி சேஷ பாவம்- கட்டு பட்டு இருக்கிறோம் -பதி சப்தம்-செஷை-சுத்த பிரகாசர்
ப -ரட்ஷனை அர்த்தம் இன்றி தலைவன்
பிள்ளை அப்பா அம்மா மனைவி காப்பது போல் -மனைவிக்கு தலைவன் -அப்பா அடிமை
எம்பெருமான் தலைவனும் ரஷகனும்
ஈஸ்வரன்-சப்தம்-சர்வேஸ்வர ஈஸ்வரன்-விதிக்க பிரசித்தம்லோக விரசித்தம்
பகுதி விகுதி பாணினி வைரஸ் பிரத்யகம்-இயல்பாக நியமனம் செய்பவன்
வரஸ் பிரத்யகம் -ஸ்தாவரம்-நின்று கொண்டு இருப்பதால் -மரம் மாதிரி நிற்கிறாய்
சொரூபம் புருஷார்த்தம் -பலன்- புருஷன் அர்த்திபது
சைதன்யர்-அர்த்த பஞ்சகம்
மேலான ஈஸ்வரன் இவன் ஒருவன்-
வேதம் ஆதி- படிக்கும் காலத்தில் முதலில் –
வேதம் ஓம் உள்–அது  அடங்கி அது அ அடங்கி அ வாச்ய சப்தம் மகேஸ்வரன்
சர்வேஸ்வரன் சொரூபம் தன்மை அறிந்து
ஏவி பணி கொள்ளுவான்-தாசோஹம் வாசுதேவன்-அவன் ஒருவனுக்கே
தாச பூதாக  சுதாக இயல்பாக –தாசன் இருந்தால் தான் இருக்க முடியும்-சிவனே -சொல்வது போல்
கடல் வண்ணன் பூதங்கள் -சொரூப அனுரூபமான ஞானம் சேஷத்வம் சேர கைங்கர்யம்
கோடி ஏற்ற மண்டபம்-திரு மஞ்சன குடம் தீர்த்தம்–கைங்கர்யம்-நான் தானா
பிராப்தம் -இது தானே –
அசித் -தன்னை போல் ஆக்கும்
 –ஈஸ்வரன் தன்னையே ஒக்க அருள் செய்வான்
தேவோஹம் நான் தேவன் அகங்கரித்து இருக்கிறான்

மம காரம் -என்னது -யான் என்னது என்ற செருக்கு -நீர் நுமது வேர் முதல் மாய்க்க வேண்டும்
பிரவாக ரூபம்-தொடர்ந்து நித்யமாக -தங்கள் பக்கலில் ஸ்வாமித்வம் நியந்தா ஆக கொண்டு-
பார தந்த்ர்யத்தில் -விமுகராய்
கட்டி பொன் போல் சேஷத்வம் -பணி பொன் போல் பாரதந்த்ர்யம் -இழுத்த இழுப்புக்கு போய்
இட்ட வழக்காக இருத்தல் இழந்து-சப்தாதி விஷய பிரவணராய்–

அத்தாலே வரும் ராக த்வேஷம் –ஆசை கோபம் போல்வன
அபி பூதரே-சூழ பட்டு-துக்க பரம்பரைகளை அனுசந்தித்து
தத்வ ஹிதம் அறிய சாஸ்திரம் பிரகாசித்து அருளி-இருப்பதை வெளிட்டு அருளி
எம்பெருமான் அசித் ஜீவாத்மா
ஹிதம்-வலி- ஹித தரம் ஹித தமம்
பக்தி பிர பத்தி அவன் அருளாலே
பிரிய -பிரிய தரம் –பிரிய தமம்  -அவன் ஆனந்தம்
ஹர்த்தும் தமஸ்-மாணம்-பிரமாணம் தீபம் பிரதீபம் -தீ வெட்டி போல்  -பகுத்து உணர பட்டர்
– சூர்யன் -இருட்டை-சத் -இருக்க விளக்கு போல்
நல்லது கேட்டது அறிய சாஸ்திரம்
கருணையால் கலைகளை நீர்மையினால் அருள் செய்தான்
இவை நல்லது இவை தீயது காட்ட
ஈசன்- ஈசிதவ்யன்
சர்வேஸ்வரன்-கலைகளும் -வானவர்க்கும் பிறர்க்கும்-நித்யருக்கும் நமக்கும்-சர்வேஸ்வரன்
மின் உருவாய்–வேத நான்காய்-எம்பெருமானே வேதம் -அறிய படுபவன் மட்டும் இல்லை
வேதமும் கொடுத்தான்-
ஈஸ்வரன் நமக்கு தான் தேவை என்று கொடுத்தான்
வாசனா தூஷிதமாக -instinct

ஜென்மாந்தர சகஸ்ரேஷு-யா புத்தி-வாசனா தூஷிதம்-சாஸ்திரம் சொல்லியும் திருந்தாமல்
கார்யம் ஆகாமல்-ஓலை புறத்தில் செல்லாத
தூதுவன்-சிற்று அரசன்-பேர் அரசன்–நேரில் அவதரித்து -ராஜ்யத்தை படை எடுத்து விடும் ராஜா போல் ராம கிருஷ்ணா அவதாரம் போல்
பெரியவன் சொல்வதை -கேட்காமல் அன்றே -சாமான்ய தர்மம் -பித்ரு வசன -பாரத்வாஜ வசனம்-விஸ்வாமித்ரர் சொல்லி தடக்கை வதம்
பெண் நினைக்காமல்-கைகேய பிரியம்-சிற்றவை சொல்லால் முடி துறந்தானை-அனுஷ்டித்து காட்டி-பெரியோர்க்கு அடிமை செய்ய பெருமாள் -பிதரம் லோக -நிச்சயித்து நிர்பாதிக பிதா -சேலே கண்ணியரும் அவரே இனி யாவரே –அவனுக்கு அடிமை செய்ய இளைய பெருமாள்-சேஷத்வம்-வகுத்த விஷயத்தில் –நிர்பந்தித்து அடிமை–ராஜ்யச அகம்ச  ராமஸ்ய தர்மம் -ராஜ்யமும் நானும் அவனுக்கு சொத்து -பரதன்-அசித்தும் சித்தும் அவனுக்கே சொத்து –ரத்னம் பொட்டி–வீட்டுக்கு உடையவன் வைத்தால்–பாரதந்த்ர்யம் காட்ட பரத ஆழ்வான்–பெருமாள் திரு உள்ளத்துக்கு அநு கூலமாக–கச்சாதா -கேகேய நாட்டுக்கு போக மாதுல குலம்- எம்பெருமானுக்கு அடியஆக்க்னுக்கு அடியான்-பாகவத சேஷத்வம்-நீதாக -இழுத்து செல்லப் பட்டான்-ராஜா உடை வாள்போல் -சத்ருக்னன்-நான்காக வகுத்து கொண்டு காட்டி–
கலியும் கெடும் கண்டு கொண்மின்

மேலையார் செய்வனகள் வேண்டுவன -செய்வது அனுஷ்டானம்-பின் பற்றி
தர்பணம் நான்கு மாசம் பெரியவர் ஆசாரம் -எந்த முறை அவதி படி பின் பற்றி
ஸ்ரேஷ்ட  சமாசாரம் கர்த்தவ்யம் –ஆத்து வழக்கம்
அவஜானந்தி மாம் மூடா பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ
அநீச்வரமான தோஷம் ஏற் இட்டு கொண்டு கால் கடை கொள்ளும்-
தூத்ய சாரத்யங்களையும் பண்ணியும் -கழுத்தில் ஓலை கட்டி கொண்டு-
பார்த்தன் தன தேர் முன் நின்றும்
சஜாதியர் -மனிதனை கொண்டே மனிதனை திருத்த -முகத்தாலே சேதனரை வசீ கரிக்க
பெரி ஆழ்வாரை அவதரிப்பித்து -மாறி மாறி பல பிறப்பும்-கடாஷித்து -பார்வை வைத்து மிருகம் பிடஈப்பாரை போலே
சுருங்கி பேற -தீர்த்த பேரர் யாக பேரர் போல்-நிஜ மானை பிடிக்க -பொய் மானை வைத்து –
இவ் ஆழ்வார் சகஜ தாஸ்யம் உடையவர் ஆகையாலே -இயல்பாகவே தாஸ்யம்
சிந்தையினாலும் செய்கையாலும் கைங்கர்யம்
அவன் உகந்த கைங்கர்யமே கர்த்தவ்யம்-நம சப்தார்தம்
அவதாரம் கண்டு- கம்சனுக்கு பணி செய்த மாலா காரர் -பிரசாத பரமாவ் நாத –உகந்து சூட்டிய படியை
கிருபை ருசி விஞ்சி-என் முடுக்கு தெரு தேடி வந்து –ராஜ பாட்டை இல்லை–ஸ்ரீ ரெங்கத்தில் உள்ள தெரு –
உபாகதவ்-பரம பதம்- இருந்து வந்தது ஆகதவ் -மக கேக்க உபாகதவ் -காசு படைத்தவன்-தனம்-பொன் ஆனாய் -நிதியினை -வாய்த்த மா நிதி
தனயோகம் அர்ச்ச இஷ்யாமி–பூ தொடுக்கும் பொழுது-கண் மூடி கொண்டே-மாலை கட்டி ஜீவிகிறவன்-அனைத்தையும் கொடுத்து -உகந்து சூட்டி
பூ இடுகையே -தோட்டம் -திரு நந்தவனம் -செய்தவர் ஒருவர் இறே இவ் ஆழ்வார்
பிர பந்த வைலஷண்யம்-கர்த்தா ஆழ்வார் வைலஷண்யம்-விஷய வைலஷண்யம்
சொரூப விருதாமோ என்னில்
நெடு வாசி உண்டு-அவர்கள் தம் தாம் -சம்ருதிகளை எம்பெருமான் இடம் கேட்பார்
வாடினேன் பொய் நின்ற ஞானமும் இனி யாம் உருமை -நன்மை தமக்கு கேட்டு
இவர் தன்னை அழிக்க பார்த்தாலும் அவன் ச்ம்ருதிகளையே நோக்கி
அ காரம் மகாரம் -அவ ரஷகன் -ரஷ்யம் சொல்லி –

ஞான தசை பிரேம தசை தட்டு மாறி கிடக்கும்
பிரணவ அர்த்தம் அறிந்த ஞான தசை-
சௌந்தர்யம் சொவ்குமார்யம் அறிந்து-பிரேமம்-அன்பு-தசை -காப்பாற்ற படும் பொருள்-
பகவத் ஸ்மிர்த்தி-அல்லாதாருக்கு சத்தாஸ் ச்மர்திகள் –இருப்பு- தர்சன அனுபவம்

கைங்கர்யங்களாலே
இவருக்கு மங்கள சாசனத்தாலே
காண வாராய் என்பார்கள் -கண்ணும் வாயும் துவர்ந்து
அருளாழி புள் கடவி அவர் வீதி -ஒரு நாள் என்று –

பார்தாதால் தான் சத்தை
வாழ்வு-செழிப்பு-தளைப்பு
அனுபவம்-அந்தாமத்து அன்பு செய்து
கைங்கர்யம்-ஒழிவில் காலம் எல்லாம்
இவருக்கு மங்களா சாசனம் –
கடகாக பற்றி தம் தாம் பயம் போக்கி கொள்ள
இவர்

அவனுக்கு என்ன வருகிறதோ பயப் பட்டு அந்த பய நிவ்ருதிக்கு அருளுகிறார்
திரு பல்லாண்டு ஏற்றம்-பிர பந்தம் ஏற்றம் -நெடு வாசி-என்ன

வேதம் இதிகாச புராணம் போல் அதிகாரி நியமனம் இல்லை-
சர்வரும் அதிகாரிகள்–மேகம் பருகின சமுத்ராம்பு போல் -கடலில் காலை வைக்கவும் நாள் பார்க்க வேண்டும்
மழை நீர் அனைவருக்கும்-நம் ஆழ்வார் மேகம் போல் வேத அர்த்தம் -தொண்டர்க்கு  அமுது உன்ன சொல்லி -நூற் கடல்
மிர்த் கடம் போல அல்ல பொன் கடம் -அனைவரும் தொடலாம்-மண்-பூமியில் -மண்ணுக்குள் தான் பொன்-ஏற்றம்
திரு வாய் மொழிக்கு ஏற்றம் வேதம் விட -திரு வாய் மொழி அர்த்தம்-அறிய எளிது இல்லை-
உணர்ந்து உணர்ந்து ..உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை –இறைஞ்சுமின் என்றும்
 முனியே நான் முகனே முக் கண் அப்பா -என்றும் –மூவரும் சமம் என்பர் சிலர்-மத்யே விரிஞ்ச –பிரதம அவதாரம் -த்ரயதோ தேவா துல்யம்
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் -ஏர் உருவரில் மூ உருவம்- மூ உருவும் கண்ட போது ஒன்றாம் ஜோதி -த்ரியதம் ஒருவர் அத்வைதி-வாதம்
சதா சிவா பிரமம் மேல் என்பர்- திரு நாபி கமலம் இந்த வாதம் அடி அறுக்குமே
உண்டாக்கினவன்–முதல்வா -ஆம் முதல்வன் இவன் என்று -ஆராய்ந்து அர்த்தம் வியாக்யானம் –
உணர்ந்து -முதலில் ஆத்மாவுக்கு அறிவு உண்டு -யோகாசார மதம் அறிவு மாதரம் உண்டு
அறிகின்றவர் இல்லை என்பவனை மறுத்து
அறிவை குணமாக உடையவன்-நையாகிக மதம் –ஞான குணகன்-ஞான மயம்–ஞானத்தால் வியாபித்து இருக்கும் ஆத்மா
உரு- ரூபம் இன்றி-ஆத்மாவுக்கு உருவம் இல்லை- தேகம் போல் இல்லை
அடுத்து சரவணம் மனனம் கொண்டு அறியலாம் யோக வழியில் அஷ்ட யோகம் கொண்டு
மூவரையும் -சொரூபம் ச்வாபம் உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து
பிரமாணம் கொண்டு -ஒன்ற மனசில் வைத்து –சாஸ்திரம் உள்ளி -நும் இரு பசை அறுத்து-
இரண்டு பேர் பசை விட்டு இவன் இடம் நலம் -பக்தி பண்ண சொல்கிறார் சாம்யம் சொல்ல வல்லை

முனியே -மனனம் செய்பவன் -பகுச்யாம் -சிருஷ்டி செய்ய மனனம் செய்து
சமஷ்டி சிருஷ்டி -உருவம் நாம இன்றி- தேவ திர்யக் மனுஷ தாவர விகுதி இது அது தொகுதி
நான்முகனுக்கு அந்தர்யாமி /முக்கண் அப்பா அந்தர்யாமி இருந்து அழித்து
பிரம சூதரம் அறிந்தால் தான் திரு வாய் மொழி அர்த்தம் அறிய முடியும்
உப கிரமம் உப சங்கரம் முதலிலும் முடிவிலும் சொல்லி
மத்யே விரிஞ்ச கிரிசம்பிரதம அவதாரம் –தத்சாம்யம்-பரி பாலான –பட்டர்
நடுவில் சொல்ல பட்ட விஷ்ணு –நல் அரன் நாரணன் நான்முகன்—நீ தான் மேலானவன்-
சத்வம் குணம் காட்டுபவன்- க்ருபா பரி பாலனம்-அவர்களுக்கு ஆபத்து வந்தாலும் காத்து
பரத்வம்பீரிட்டு வேத அபகாரா குரு பாதக –வேதம் பறி கொடுத்து கபால மோஷம் –
சஜாதீயன்-ரகு குலம்–யாதவ வம்சம்-அவதரித்து போல் –கஷ்டம் பட்டு நிர்வகிக்க வேண்டாம்
நீராய் நிலனாய்–சிவனாய் அயனாய் -சாமானாதி கரணிக்கை–உன்னை பண்டே அறிவேன் நீர் தோறும் பரந்துளன்
பஞ்ச பூதம் அந்தர்யாமி-பரந்த தன் பரவையுள் நீர் தோறும் பரந்துளன்-   -விசாலமான கடலில் -நீர் திவலை -ஒன்றுக்குள்ளும் -விசாலமான
இடத்தில் இருப்பது போல் –பகுக்க முடியாத வஸ்துக்குள்ளும்-
கண் இமை-அசைவு-ஜந்துகள் -அதற்குள்ளும் அவன் இருகின்றான்-
சிவனுக்கும் அந்தர்யாமி-
இரண்டு சப்தம் ஒன்றை குறிக்கும் சாமாநிதிகரணம்
வீடு ஆடு-இரண்டு வஸ்து
-வெள்ளை துணி-ஒரே வஸ்து-குறிக்கும்
வேதாந்த ஞானம் வந்தால் அறிய முடியும்
ரகஸ்ய ஞானம் வந்தால் பரி பூர்ண ஞானம் கிட்டும்
சுடர்கள் இரண்டாய்-அனைவரும் பர தந்த்ரன் அவனுக்கு
சேதன அசேதன சப்தம் நீராய்–சிவனாய்

பிருதக் ஸ்திதி உபலப்தி -தனித்தும் இருக்காது
inseparabale

மூக்கு கண்ணாடி –
அப்ருக்  ஸ்திதி விசெஷணம்
அவனை விட்டு நழுவுதல் இல்லையே
காது தோடு-குண்டலம் போல் இல்லை-
இது போன்ற கஷ்டம் இதற்க்கு இல்லை
இன்னமும் மகா பாரதம் போல் பெரும் பரப்பை 125000 கொண்டு இல்லாமல்
எது இக அஸ்தி-இங்கு இருப்பது மற்று -இதில்
புறம்பு இல்லாதவை
எங்கும்  இல்லாதவை எல்லாம் இதில் உண்டு
எ இங்கு  இல்லையோ வேறு எங்கும் இல்லையே   -ஆழ்ந்த அர்த்தம்-பெரும் பரப்பு
இன்னது சொல்லிற்று சொல்ல முடியாத குறை
பிரணவம் போல் ஒன்றாய் மூன்றாய் -சம்கிதா காரம்-அசம்கிதா காரம்
அனைத்து அர்த்தமும் உண்டு வேதம்-பிரணவம்-இதில் சொல்ல பட்டதை நாம நாராயண விரித்து
அவற்றை -64 கலை மேம்பட்டவை என்பர்
65 கலை -எழுது கூட்டி 65 மேல் பட்டவை

தேட வேண்டும்
பன்னிரண்டு பாட்டாய்
விஷய வைலஷ்ண்யம் அடுத்து
ஐஸ்வர்ய கைவல்யம் நீக்கி பகவத் பிராப்தி காமன் இதுவே புருஷார்த்தம்
நன்கு அறிந்து கொள்ளும் படி அருளி
தன்னை அதிகரிதவன் கையில் -பரமாத்மாவை சூழ்ந்து இருத்துவர் பலன்-கொடுக்குமே
பிராப்தி பலமும் இதுவே
ஆழ்வார் பிர பந்தம் விஷய வைலஷண்யம் சொல்லி
பிர பந்தம் அவதரித்த -ஸ்ரீ வல்லப தேவன் -தார்மிகன்
அன்பு பூண்டு-தாய் ஒக்கும் அன்பில்  தவம் ஒக்கும் /நலம் பயக்கும்
செல்வ நம்பி-புருஷார்த்த நிர்ணய பூர்வகமாக அதிர்ஷ்ட சித்தி -காண கிடைக்காத பரம பதம் கிட்டும்
சரம பிராப்ய பிரகரணம் -ஸ்ரீ வசன பூஷணம்
சொரூபதுக்கும் பிராப்யதுக்கும் சேர்ந்து இருக்க வேண்டுமே பிராபகம்
நீராடல் -குளிப்பது -மழை காலம் -சேமிப்பு
இரவில்- வேண்டியதை பகலில் சம்பாதித்து
இளமையிலே முதுமைக்கு
இந்த பிறவியிலே அடுத்த பிறவி இன்றி-
முதல் மூன்றும் அறிந்த அரசன் செல்வ நம்பி இடம் கேட்டான்
அதிர்ஷ்ட சித்திக்கு விரகு-வழி -சேஷ பூதன் -புருஷார்த்தம் பகவத் கைங்கர்யம் உபாயம் அவனே
பாகவத சேஷத்வம் -பாகவத கைங்கர்யம்-பாகவதரே வழி
ஆச்சர்ய சேஷத்வம்-ஆச்சர்ய கைங்கர்யம்-ஆச்சார்யர் பற்றி-

வேதார்தம் நிர்ணயம்- தர்மம் அறிந்தவர் வழி- மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
அதற்க்கு அப்புறம் வேதமும் பிரமாணம் வேதாஸ் ச -என்பதால்
வித்வானை ஆக்வானம் பண்ணி- வட பெரும் கோவில் உடையான்- வட பத்ர சாயி-
நீர் போய் கிளி அறுத்து வாரும் என்று அருளி செய்ய
அது வித்வா –சபை என்ன அது உமக்கு பரமோ –
நாம் அன்றோ -உன் கையில் கொத்து தழும்பு காட்டி கிளி அறுக்க
பந்தார் விரலி- பந்து பிடித்தே தழும்பு
செல்வ நம்பியும் -அரசனும்-அப்யுக்த -விழுந்து சேவிக்க –
அத்தை கண்ட வித்வான்கள்-
வேதாந்த தாத் பர்யா புருஷார்த்தம் –
ஓதாத வேதமும் அறிந்து-அனந்தாகா வேதா -எண்ணிறந்த வேதம் உண்டே
ஸ்ரீமன் நாராயணனே பர தத்வம்

உலகம்  அழிந்த காலம்- மூலகாரணம்-முழு முதல் காரணன்-சிருஷ்டி வாக்கியம்
பிராமமா சாத்தா ஆத்மாவா -நாராயணன்- சிவா சப்தமும் சொல்லிற்று-
இருப்பது சத்
சத்தும் இல்லை அசத்தும் இல்லை சிவன் என்றும் சொல்லும்
ஒன்றும் –யாதும் இல்லா அன்று
எகேகொகை நாராயண  ந சிவா ந பிரம்மா –
சிவன் மட்டும் வாக்கியம் நாராயணன் இல்லை சொல்ல வில்லை
இது போன்ற வாக்கியம் சொல்லி நிர்ணயித்து காட்டினார்
தர்ம வீர்ய ஞானத்தாலே தெளிந்து மேலே மேலே தொடுப்பாரை போலே
தத் சர்வம்-உள்ளம் கை நெல்லி கனி போல் வால்மீகி ஸ்ரீ ராமாயணம் சரஸ்வதி நாவில் வந்து பாட வைக்க
பிரம்மாவுக்கும் அப்பால் நாராயணன் மயர்வற மதி நலம் அருளி
பாட வைத்தவனே அவன் தானே -நேராக -உத்தான பாதன் பிள்ளை துருவனுக்கு பாஞ்ச சன்யம் கொண்டு சர்வக்ஜன் ஆக்கி
வேண்டிய வேதங்கள் ஓதி –அவனே உபாயம்- அவனுக்கு கைங்கர்யம்
சர்வரும் விச்வமிதராய் ஆச்சர்யம் கொண்டு-
அனந்தரம் இவரை ஆனையிலே ஏற்று நகரி வளம் வருவதை காண்கிக்கைக்கு

கருடன் மேல் -மாத பிதா -பிரம ரதம் -சந்தோஷிப்பது போல்
சந்நிகித்னாக –தசரதன்-மக்கள் பெருமாளை புகழ்வது கேட்டு மகிழ்ந்தது போல்-
மக்கள் கஷ்டம் தானும் மக்கள் சந்தோசம் தானும் கொண்ட பெருமாள் போல்
பிரம்மாதி தேவர்களும் கூட
சு சமர்த்தி கண்டு இருமாறாதே நிரவதிக பக்தி பெற்று-பொங்கும் பரிவு-கொண்டு
இனி யாம் உறாமை மற்றவர் பிரார்த்திக்க
அவன் சர்வ சக்தன் சர்வக்ஜன்பிராப்தனாய் -இருந்தும் -சொரூப விருத்தம் இல்லை- தட்டு மாறி இருக்கும்
ஞான தசையில் தன் கப்பில் இருக்கும்
சௌந்தர்யம் சொவ்குமார்யம் கண்டு பிரேமை தசை -முகப்பில் இவற்றை கண்டு
அழகன் மென்மையானவன்- காலம் நடை யாடும் தேசத்திலே /அங்கு சூர்யன் இல்லை சுடர் ஒளியாய் நின்றட தன்னுடை சோதி அங்கு-
சஷூர் விஷயம் ஆகி என்ன தீங்கு வருமோ அதி சங்கை
நன்றி புனை-நன்மையை சேர்த்து -நன்றியை எம்பெருமானுக்கு புனைந்த -துய்ய பட்டநாதன்
அடை மொழி கொடுத்து

எப் பொழுதும் மங்களா சாசனம் செய்வதனால் துய்ய
நன்மை புனைந்த அவனுக்கு நன்மை
யானை மேல் இருந்த தாளம் கொண்டு
வீற்று இருந்த —-வெம்மா பிளந்தான் போற்றி பத்ரம்-பல்லாண்டு-
சூழ் விசும்பு அடுத்து இருந்து இருக்க வேண்டும்
பரம பத நாதனே வந்தானே -உம வாயால் பல்லாண்டு பாட தாளம் எடுத்து கொடுத்தான்-
இவரோ யானை மேல் கிடந்த தாளம் எடுத்து -மணிகளை தாளம் ஆக கொண்டு-
நித்யமாக இருக்க திரு பல்லாண்டு பாடுகிறார்
அவாப்த சமஸ்த காமன் /சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன்

ப க வான் ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீரம் தேஜஸ் நிறைந்தவன்- கேட்ட குணம் இல்லாதவன்
அகில ஹேய பிரத்யநீகத்வம் கல்யாண குணம் நிறைந்து
சத்திரம் சாமரம் போல் இவை இரண்டும்
மன்கலானாம் மங்களம்
அவனுக்கு – ச்வாபிகா குணம் மறந்து -அவன் ச்மர்தியே கொண்டு -அழிய மாறி
கூடுமா -சிஷ்டாசாரம் -உண்டே -பகவத் பிரேமம் தான் –தத் பிராப்திக்கு ஹேது ஆதல் -பக்தன்-உபாசகன்
-அவனையே வழி ஆக கொண்டு பிராப்யமும் பிராபகமும் அவன் -அனுபவிக்க பரிகாரம்-உதவி பண்ணும்
அறிவு கேட்டை விளைவிக்குமா
சாத்திய பக்தி -ஜன்மாந்த சகஸ்ரம்-பக்தி-
ஸ்தான-அன்பு இருந்தால் தான் கைங்கர்யம் செய்வோம் -பக்தி கொடு பிரார்தித்துபெற பட்ட பக்தி
போஜனத்துக்கு சுத்து போல் பசி
எம்பெருமானால் மயர்வற மதி நலம் அருள சகஜ பக்தி அறியா காலத்திலேயே அருள் செய்து -ஆழ்வார்கள்
அறிவு கேட்டை பண்ணுமா -அழிவு மாறி மங்களா சாசனம்
ஐந்து பேரை காட்டுகிறார் அயோத்யா வாசிகள் பெருமாளுக்கு -ஸ்த்ரேயோ விருதோ இரவும் பகலும் சர்வான் தெவான் நமச்யந்தி
தேவதைகளை ரஷித்து   புகழ் படைத்த சக்கரவர்த்தி திரு மகன்-ஞான பிரேம தசை -பிராட்டி திரு மணம் முடிந்த பின்பு பஷிகள்
போவதை பார்த்து-ஆபத்து வரும் விலகும் சகுனம் -பரசு ராமன்-வில்லினோடும் தவத்தை வாங்கி-  -வந்து தோன்றின அளவிலே
ரத்னம் பாம்பு தலை பயம் கிரீடம் மேல் இருந்தால் நன்றாக இருக்கும் -குணம் பெருமாள் /பரசு ராமர் -வாசி
தாடகா நிரஸனம் கேட்டு இருக்க செய்தேயும் -ஞான தசை–அஞ்சி-பாலானாம் அபயம்-சரணம் புக்கு அவன் தோற்று போன -மறு பிறவி பிறந்தது போல் -பிரேம தசை
அடுத்து கௌசலை-உங்களுக்கு மங்களம் உண்டாக்கட்டும் -கருடன் அமிர்தம்
விஸ்வாமித்ரா யாக ரஷனம்-ஆண் பிள்ளை தனத்தை விச்மரித்து மறந்து
தண்ட காரண்யம் நுழைந்ததும்-ரூபம் -மர உரி மான் தோல் கண்டு -சௌந்தர்யம் லாவண்யம் -கண்டு -சமுதாயா பிரத் அங்க சோபை–
நகர வாசிகளும் காணாத சேவை-பெருமாள் தம்மை காக்க வருகிறான்-என்று அறிந்த ரிஷிகள் -சரணா கதி அறிந்தவரும் உண்டு ரிஷிகளில்
தர்ம சாரின திட விரத -சந்நிகிதன் ஆன வாறே -அவற்றை மறந்து இவர் வாடி வழக்கில் துவக்கு உண்டு மங்களம் செய்தார்கள்
சீதை பிராட்டி-ஜனக ராஜன் திரு மகள்-ஐயம் சீதா -பத்ரம் -தே–கர்மம் ஸ்பர்சம் அன்றிக்கே -இருக்கும் பிராட்டி -தலை வீர் பாட்டிலே
பரம பதத்தில் அவன் பெருமை அறிந்த பிராட்டி-அழகிலே தோற்று -வாசல் தாண்டி இது தான் காடா படி தாண்டா பத்னி
பதியாலே கௌரவிக்க பட்ட அவள்-காலை பிடித்து நில் /தோள் மாலை போட்டு -பின் தொடர்ந்து மங்களம்
கிழக்கு இந்த்ரன் தெற்கு எமன் மேற்கு வருணன் வடக்கு குபேரன் திக் பாலர் களை-மங்களா சாசனம்
பிறந்தவாறும்-ஏற்றம்-இன்னமும் யோக ஷேமம் வகாம் அகம்

யோகம் கிடைக்காதது கிடைத்தால் /அது தங்கினால் ஷேமம்
திவ்ய ரூபம் -தேவ தேவேச -தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் அயர்வறும் அமரர்கள் அதி பதி
அதன் உடனே பிறந்து-திவ்ய ஆயுதங்கள்- பராத் பரண் ஞான தசை- அவ் வடிவோடு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து  இங்கு பிறந்து -அதே வடிவுடன்  பிறந்து
பெருமை அறிந்தும்-மறைத்து கொள்ள -குழந்தை யே தாய் தந்தை சொல் படி கேட்டு –
கம்ச பயத்தாலே -சர்வருக்கும் அந்தர்யாமி அறிந்தும்-நான்கு புருஷார்த்தம் அளிக்க நான்கு புஜம்-
ஞான தசை-உபசங்கரிக்க பிரார்த்திக்க கேட்டு கொண்டான்
பேத மனம் பித்து லோக பிரசித்தம்-தபஸ் பண்ணி பெற்ற புத்திரன்-விரோதி இன்றி
-செல்லா நின்றதும் வாரா நின்றதும் பய ஹேதுவால்-
கையில் விலை உயர்ந்த மாணிக்கம்-முடிந்து வைத்து கொண்டு இருந்தும் தொட்டு கொண்டு
மணியே மாணிக்கமே வில் பிடி மாணிக்கம் ராஜா விரும்பும்-சு ரஷிதமாய் இருந்தாலும்
என்ன விரோதம்-கற்று அசைந்தாலும் பயந்து
அல்ப தேஜஸ் -சந்திர ஆதித்ய -அசித் ஆனா சந்திர காந்த கல் உருக –
பரம்ஜோதி வாக்யன்-ஆழ்வார் உருக கேட்க வேண்டுமா -நிரதிசய சௌந்தர்யா யுக்தனாய்
பரம சேதனர் ஆன ஆழ்வார் கலங்க செல்வது -கை முதல் நியாயம்-வடை தடி-
ஏன் உருக மாட்டார் -ஆகையால் ராவண கம்சர் விரோதிகள் -தன்மை இன்றும் உண்டே
விளஷன விஷயம் கண்டு அருளி-எவ் வழியில் தீங்கு என்று பல்லான்ன்டு
ஸ்வ சொரூபம் பர சொரூபம் உள்ள படி அறிந்த ஆழ்வார்

அறிந்து அறிந்து தேறி தேறி –
குணம் அறிந்து குணம் அறிந்து தேறி
அனைத்து குணமும் அறிந்து தெரிந்து
பர சொரூபம் ஸ்வ சொரூபம் அறிந்து தெரிந்து
அர்த்த பஞ்சகம் அறிந்து தெரிந்து
பாகவத சேஷம் அறிந்து தெரிந்து
உள்ள படி -சேஷ சேஷி –பாவம் சேருமா -இது விபரீத ஞானம் -இல்லையா
பாம்பு கயிறு-கர்மத்தால் -விஷயாதீனம்-தொண்டன் தலைவன் நன்றாக இருக்க
சேஷிக்கு அதிசயத்தை விளக்க இருப்பதே சேஷன் கடமை

சொரூபம் பிராப்தமாக  கடவது –ஐயா நன்றாக இருந்தால் போதும்-
சேஷிக்கு அதிசயத்தை விளைப்பது சேஷ பூதனுக்கு சொரூபம் சைதன்ய கிருதம் தான் மங்களாசாசனம்
தொண்டன் கடமை -பிராப்த வகுத்த விஷயத்தில்
தன்னை அழிய மாறினாலும் அவனை ரஷிப்பது
பிரதி பாத்தியா வைலஷண்யம் வேதாந்தத்தில் சொல்ல பட்டது
வேதார்தம் அறுதி இட படுவது  இதிகாச புராணங்களால்  ஸ்வஸ்தி-வேத வித்தி –
முதல் இரண்டு பாசுரங்களும் –தான் அவனுக்கும்  அடியார்களுக்கு பல்லாண்டு
3 பகவத் லாபார்த்தி
4 கைவல்யார்த்தி
5 ஐஸ் வைரார்த்தி
 அடுத்து  மூன்றும் இவர்கள் வர
அடுத்த மூன்றும் அவர்கள் உடன் சேர்ந்து பல்லாண்டு
12 பலன் சொல்லி நிகமிகிறார்

ஆழ்வாரே அவராக நினைத்து பாடுவது போல் முதல் இரண்டும் அருளி
அத்தால் போதும் என்று நினைவு இன்றி-அலம் புத்தி இன்றி மற்றைவரையும் கூட்டி கொண்டு
பகவத் லாபார்த்தியையும்
கேவலரையும்
ஐஸ் வர்தியாரையும்
கூட்டி கொண்டு அருளுகிறார்
பிரதி பாத்தியா வைலஷண்யம் சொல்லி அவதாரிகை முடிக்கிறார்
பெரிய வாச்சான் பிள்ளை திரு அடிகளே சரணம்
பெரி ஆழ்வார் திரு அடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

பெரிய திரு மொழி -3-6-9

October 27, 2011

நிலை யாளா !நின் வணங்க வேண்டாயே யாகிலும்  என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா! மரம் எய்த திறலாளா !திரு மேய
மலை யாளா ! நீ ஆள வளை யாள மாட்டோமே-

நிலை ஆளா -கைங்கர்ய பிராப்தி சொல்லும் -நிர்வகிக்கும் ஸ்வாமி
நின்  வேண்டாயே யாகிலும்  –அவனே உபாயம் –உபாய ஸ்வரூபம்
என் முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?–பேறு தப்பாது
என்று இருக்கையும் பேற்றுக்கு த்வரிக்கையும் –ருசி உடையவர் படியை
ஆழ்வார் -உன் அகலத்தால் ஆளாயே –
சிலையாளா-சரண்யத்வம்-
மரம் எய்த–ரஷகத்வம்-

ஆக இப் பாட்டால்
பிராப்ய நிஷ்கர்ஷமும்
ருசி உடையார் படியையும்
சரண்யன் படியையும்
அவனுக்கு ரஷகத்வம் கண் ஐயிவரைகுரிய படியையும்
இத் தலையில் அபேஷை குறை அற்று இருக்கிற படியையும்
இவை எல்லா வற்றையும் சொல்லிற்று
நிலையாளா-நித்ய கைங்கர்யம் பெருகைக்கு  பிராப்யம்
வேண்டாயே ஆகிலும் -உபாய பாவமும் அவன் பக்கல்

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திரு விருத்தம் -34-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

October 26, 2011

(ஒற்றைப்படை வந்தால் சேர மாட்டாள்
இரட்டைப்படை வந்தால் பெறுவாள்
கூடல் இளைத்தல் என்றும்
முத்துக்குறி என்றும் சொல்வர்
ஒற்றைப்படையே வரும் என்று அஞ்சி கூடல் இளைக்கவில்லை என்றும்
கடல் அலை அளித்ததாகவும் சொல்வர்
மின்னிடை மடவார் திருவாய் -அழிதற்கே நோற்றோம் யாம் -ப்ரணய ரோஷம் –
இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி
ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி –
அங்கு கண்ணன் அருகில் வர போ என்றாள்
பரிகாரம் தேடும் பிராப்தியும் சக்தியும் இல்லையே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்னுமவள் தானே
நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு
கடல் இடத்து கோபித்தாள் என்பர் )

அவதாரிகை-
அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே
கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு ,
நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி  கூடலோடே கோபிகிறாள்-
(இப்படி தலைமகனுக்கு தோழி கூறுகிறாள் )

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து  வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம் –
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

வியாக்யானம்-

சிதைகின்ற தாழி என்று ஆழியை சீறி —
முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-
அது சிதறி வருகிற படியை கண்டு-
அத்தோடு சீறி அழியா நின்றாள் என்பார்கள்

பட்டர்–
இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-
பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-
சீறி உதையா நின்றாள் -என்று நிர்வாகம்

(மூன்றாவதாக நம்பிள்ளை நிர்வாகம் )
கூடல் இழைக்க புக்கவாறே
கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்கப் புக்க வாறே
அத்தோடு சீறா நின்றாள்-

நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–
சாபமானாய
ரக்தாந்த லோசன -என்ன-
கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-

(வில்லை மட்டும் முதலில் கொடுத்து
மேலே சின்ன அம்புகளைக் கொடுத்து
சஜாதீயமான படுக்கை தானே கடல் )

சீர் அடி இத்யாதி-
ஆர் செவி சீ பாய்ந்து ,கிடக்கும் அது ஆருக்கு பலிகிறது தான்
பிறரை  இழப்பிக்கும் அளவு அன்றியிலே தம் தாம் பேற்றையும் இழப்பர்களோ ?
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது

(சீர் அடி –
சீற்றம் உள்ள அடி
அழகை யுடைய அடி
மென்மையான அடி )

இங்கனே என்னும் இடம் அறிந்தான் ஆகில்-
தூணிலே ஒதிங்கினோ பாதி  
இம் மண்ணிலே ஒதுங்கிக் கிடக்கும் கிடீர்

கடல் ஆன போது இவை சில கிடைக்கும் என்று அன்றோ
நீர் தோறும் பரந்து நிற்கிறது
அப்போதைக்கு தானே பெற்றான் ஆகிறான்

(மின்னிடை மடவார் -ப்ரணய ரோஷம்
என் சினம் தீர்வன் நானே குலசேகரப்பெருமாள்
அரையர் -காலால் உதைக்கப்பதைக் காட்ட
இரண்டாம் சுற்றில் முகத்தைத் திருப்பி -அது தானே இவனுக்கு தண்டனை
உதைப்பது பெரிய பாக்யம் என்று நினைப்பான் )

துவத் பாத பங்கஜ பரிக்ரக தனய ஜன்மா பூயாசம்-(பட்டர் -குணரத்னகோசம் )என்று
அவன் சர்வேஸ்வரன் ஆவது  இவள் காலுக்கு இலக்கான வாறே

(வேதாந்தம் தத்வ சிந்தனை பண்ண
திருமார்பில் மட்டும் தழும்பு கண்டு நிச்சிதம் )

அஸ்தி வஸ்து இதம் இத்தம் லஷ்மி பதி லாசஷைக லஷணம்–
ஈஸ்வரன் ஆவான் தலையில் அல்லது திரு அடிகள் தான் ஏறாது இறே

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்-
தரம் பாராதே உதைக்கின்ற படி
மதித்தும் மதியாது (அறிந்தும் அறியாதே )இருக்கிற  வேண்டப் பாடு உடைய நாயகம்

மாலே-
இவளை இப்படி பிச்சேற்றி
இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-

உனது தண்டார் இத்யாதி–
உன் பக்கல் உண்டாய்
குளிர்த்தியை உடையதாய் ,
தாரையும் உடைத்தாய்
கொம்பிலே நின்ற போதை காட்டில் ,
திரு மேனியில் ஸ்பர்சத்தால் தழையா நின்றுள்ள திரு துழாய் மாலையை
தனக்கு ஆபரணமாக விடுகையாலே  ,
மனசு பிரவணமாய் பதையா நின்ற இவள் இடை ஆட்டத்து

பட்ட போது எழு போது அறியாள் வரை மட்டலர் தண் துழாய் என்னும் –திரு வாய் மொழி -2-4-9-
திரு துழாய் என்றே பதையா நின்றாள்

பரதஸ்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி  –என்றும்
வத்யதாம்-என்றும்-
இளைய பெருமாளை போலே
(இளைய பெருமாளையும்
சுக்ரீவன் போல்வார் விபீஷணன் பார்த்து கோபித்தார்களே )

(கடல் தானே ஜனனி
தாயை உதைக்கலாமோ என்னில்
இன்னார் என்று பார்க்காமல்
பெருமாளுக்கு விரோதி என்று எண்ணி கோபித்தார்கள் உண்டே )

அறியேன் செயல் பால் அதுவே-
க்ரம பிராப்தியும்
இவள் உடைய த்வரையும்
சாதனம் இல்லை-
அப்ரயோகம்  –
பலம் அவன் தன்னாலே இருந்த படி-

(க்ரம பிராப்தி -ஸ்வரூபம் பார்த்து வரும்
விஷய வைபவம் -வை லக்ஷண்யம் -பார்த்து த்வரை வரும்
இரண்டுமே சாதனம் ஆகாதே
பேறு தப்பாது என்று இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும் வேணுமே
அவன் நினைவே இரக்கமே உபாயம் )

தாத்பர்யம்

கீழே மோஹித்துக் கிடந்த நாயகி
அருளார் திருச்சக்கரம் என்று தாயார் சொல்ல
அதனால் மோஹம் தெளிந்து எழுந்து இருந்து
விரஹ தாபம் போக்க கடல் கரைக்குச் சென்று
அங்கு சகுனம் பார்க்கத் தொடங்கிய இவள்
அவன் வரவில்லை -அதுக்கும் மேலே அவன் வரவைப் பார்க்க முடியாமல் கடலும் கூட வஞ்சிக்க வேண்டுமோ
ஸ்வப்னம் கூட வஞ்சித்ததே -என்று சீதாபிராட்டி ஆற்றாமை சொல்லிக் கொண்டது போல்
சர்வஸ்வரனைக் குறித்து திருத்தாயார் பாசுரம்
ஓ ஸ்வாமி நீர் எப்போது வருவாய் என்று இவள் கூடல் அழைக்க ப்ரவர்த்திக்க
இந்த சமுத்திரம் நாயகன் வரவை அறிய ஒட்டுகிறது இல்லை
ஆகையால் இவள் செருக்கு கொண்டு அத்தை உதைத்து
பின்னும்
நீ அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டுத் துடிக்கிறாள்
நீர் எப்பொழுது ரக்ஷிப்பாய் என்று தெரியவில்லை என்கிறாள்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்