Archive for the ‘ஸ்ரீ அஹோபிலம்’ Category

ஸ்ரீ அஹோபிலம் மகாத்மியம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

January 29, 2011

விபவம்/பின்னானார் வணங்கும் ஜோதி-சிங்க வேள் குன்றம் /சிருக்கன் கூப்ப்பிட குரல்/நாம் இழக்க கூடாது என்று பரம காருண்யத்தால் வியாக்யானம் அருளி கொடுத்து இருக்கிறார்கள்//பந்தி சேர்த்து கால ஷேபம் முறையில் பார்ப்போம் /அம்கண் பிரவேசம் /

ஆடல் மா குதிரை யில் திவ்ய தேசம் தோறும் சென்று-

86 திவ்ய தேசங்கள் மங்களா சாசனம் அருளி /47 இவர் மட்டுமே அருளிய திவ்ய தேசங்கள்

இடம் சிங்க வேள் குன்றம்/நைமி சாரண்யம்  பாசுரத்தில் அவன் இடம் குற்றம் அருளி தன்னை சேர்த்து கொள்ளாததை /பிரக லாதனுக்கு அருளியத்தை காட்டி உனக்கும் ரட்ஷிப்பேன் என்கிறார் இதில் /திரௌபதிக்கு -ரிணம்-கடன் வாங்கி திருப்பி தர வில்லை என்று துடித்தானே /அர்ச்சையில்-இழக்காத படி அனுபவிக்க /நம்மை  அவன் இடம் சேர்த்து கொள்ள /ஏகாந்தமாக சேவை/காட்டி கொடுக்க -மயர்வற மதி நலம் அருளி -அல்லி மாதர் புல்கி நிற்ப-பிராட்டி உடன் புருஷா காரமும் உண்டு/-அங்கு உள்ளத்து எல்லாம் உத்தேசம்-சம்பந்தம் பட்டது எல்லாம்/பிள்ளை வேட்டகத்தை ஆசை பட்டும் பெண் புக்ககத்தில் ஆசை படுவது போலவும்/அருவிகள்  யானை  புலி சிங்கம் போன்றவை எல்லாம் /சிலரால் வந்து  அணுக ஒண்ணாத படி -சு ரட்ஷிதமாக சேவை சாதிக்கிறார்/இதனாலே திருப்தி ஆழ்வார் களுக்கு /ஹிரண்ய கசிபு போல்வார் வர முடியாது-தங்கள் குழந்தை போல எண்ணம் இவர்களுக்கு

திரு உள்ளமே உசா துணையாக போய் சேவித்தார்

அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன்

பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்

பைம் கணானை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ்

செம் கணாளி   இட்டு இறைஞ்சும் சிங்க வேள்  குன்றமே

அங்கு-அவன் தட்டிய இடத்தில்  அப் பொழுதே  ஓர்-அதேவீதிய

ஊரை வர்ணனையும் சேர்த்தே அருளுவார்/ அர்ச்சையில் வூரும் இடமும் உத்தேசம்யானையின் கொம்பை உபகாரமாக கொண்டு சிங்கன்கங்கள் போகின்றனவாம் /பகவத் பக்தி உடன்/நீங்கள் பண்ண வேண்டாமா /பூமி நடுகுங்குகிறதே அவதாரம் ரட்ஷனத்துக்கு தானே /அவதார உண்மை தெரியாமல்/அளந்திட்ட தூணை அவன் தட்ட-ஆங்கே அப் பொழுதே  அவன் வீய தோன்றிய சிங்க பிரான் பெருமை /அவன் பிரதிக்ஜை பண்ணிய -அங்கு-அப் பொழுதே -எல்லா தூண் களிலும் புகுந்தானாம்-தேசிகன்-/பாசம் சிநேகம் கண்ணை மறைக்க- பிரதி பிம்பம் பார்த்து கோபம் மிக்கதாம்/அசுர ச்வாபத்தால் பொங்க /போழ்ந்த மெலிந்த புன் செக்கரில்- அந்தி அம் பொழுத்தில்-கோப ரத்தம் எல்லாம் சிகப்பு/அசித் பதார்த்தம் போல்  போழ்ந்து/கண்களால் தீ பொறி பறக்க பார்த்து- சூடு படுத்தி-நகத்தால் கிழிக்க வசதியாக /புனிதன் வர்த்திக்கும் இடம்/தானே வந்து காரியம் செய்த புனித தன்மை /

அடியார்களுக்கு சேவை சாதிக்க தான் சேவை/அடியார்களின் விரோதிகளை அழித்து புனிதன் /மேலும் பாபம் செய்யாமல் இருக்க முடித்தான்/ஆனைகளை கண்ட சிங்கம் சீற்றம் போல -இவனும் சீற்றம் /ஹிரண்யன் வார்த்தை கேட்ட பின்பு தானே சிங்க வுரு கொண்டான்/ஹிரண்ய வதை படலம்-கம்பர்-/பசுமை இருக்கும் கண் கொண்ட யானை-பைம்கண்//எத் அன்னம் புருஷோ பவதி- ஜீவாத்மா எதை அன்னம் ஆக கொண்டு இருக்கிறதோ அதை பெருமாளுக்கு /ஆச்சர்யர்க்கு அவருக்கு பிடித்ததை சமர்ப்பிக்கணும்/ செம்  கால மட நாராய்- மீன் தருவேன்-பலான மீன் கவர்ந்துண்ண தருவேன் என்கிறார்/

பாசமும் கொண்டான்/சிங்க பிரான்-சேராத இரண்டையும்-அருளும் கோபத்தையும் /இயற்க்கை-பக்தி /யானை இடம் காட்டும் கோபம்-வந்தேறி/ வலி மிக்க சீயம் போல- ஸ்வாப தேசம் /ராமானுஜர் பிற மதங்களை முடிப்பார் -அரங்கன் இடம் பக்தி கொண்டு மயலே பெருகும்  /ராமானுச முனி வேழம்-திரு வாய் மொழி அனுபவித்து

அலைத்த பேழ்வாய் வாள் யேயிற்று ஓர் கோள் அரியாய் அவுணன்

கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிர் ஆலன் இடம்

மலைத்த செல்வாத்து எறிந்த பூசல் வான் துடிவாய் கடுப்ப

சிலை கை வேடர் தெளிப்பராத சிங்க வேள் குன்றமே

வேடர்களை கொண்டாடுகிறார் இதில்/வழி பரி பண்ண-கூச்சலே சாம கானம் போல உடுக்கை  சப்தம் -//அனுக்ரகம் பண்ணும் நினைப்பவன் இடம் சொத்தை முதலில் பறிக்கிறேன்-கண்ணன்-உத்தவர் இடம்/இதற்க்கு தான் வேடர் /கவிழ்த்து வைத்தமலை போல் வாய்/கோள்-மிடுக்கு /கொலை கை ஆலன்-சிங்கம் பசிக்கும் பொழுது தான் புலி கொள்வதே ச்வாபம் அது போல இவனும்/மலைத்த -வேடரால் தகிக்க பட்ட -செல் சாத்து- யாத்ரிகர் கூட்டம் /

சிங்கம் யானை மீது கோபம்/அவன் மீது பக்தி -இரண்டையும் கொண்டது போல அவனும் ஹிரண்யன் மீது சீற்றமும் பிரகலாதன் மீது பரியனாக வந்த அவுணன்-தேவர்கள் வரம் கொடுத்து பருக்க வைத்து இருக்கிறார்கள் /திரு உகிர்- ஸ்ரீ சம்பந்தம் எதிலும்/வேடர் -எரிதல்-பூசல் /துடி-உடுக்கை /சில கை/ கையில் வில் உடன்/எல்லாம் ஆழ்வாருக்கு வேண்டி இருக்கிறது வேடர் உடுக்கை கூட /நரசிம்கர் சீற்றம் வேடர் சீற்றம் எல்லாம் ஒன்றே ஆழ்வாருக்கு /அமர்யாத துர் மானி- அகிஞ்சனம் அநந்ய கதித்வம் அகதி-வேடர்கள் -கையில் கொண்டு போனால் சரண கதி பலிக்காதே -அதனால் பறிகிறார்கள்//

ஏய்ந்த பேழ்  வாய் வாள் எயிற்றோர் கோள் அரியாய் அவுணன்

வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மான திடம்

ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்

தேய்ந்த வேயும் அல்ல தில்லா சிங்க வேள் குன்றமே

ஏய்ந்த-வடிவத்துக்கு தக்கபெரிய வாய்  /வாய்ந்த -வாய்ப்பான /அம்மான்-சர்வேஸ்வரன் /சுட்டு எரிகிற வெய்யிலால் மூங்கில் -குறை கொள்ளியாய் இருக்கும் மூங்கில் /இயற்க்கை வர்ணனை-நீரில் குமுதம் வாய் காட்ட அல்லி கமலம் முகம் காட்டும்/அசுரர்- ரஜோ குணம்/ராட்சசர் தமோ குணம்/உகிர் -சக்கரத்தின் அம்சம் தான்/ சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்/ஹேதி ராஜன்/பிராணன் இருக்கும் இல்லாத ஆயுதம் நகம் ஓன்று தானே /தளர்ந்து ஓய்ந்து இருக்கும் மிருகங்கள்/ குன்றும் உடைந்து /வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆடும் சோலை குயிலினம்  கூவும் சோலை -அங்கு ஸ்ரீ ரெங்கம் சம்பந்தம் இங்கு திரு மலை சம்பந்தம் /காதலன் உபாதேயமாக தோற்றும் எல்லாம் /நெருப்பு–நரசிம்க பெருமாள் / குன்றம்- ஹிரண்யன் ராட்சசர்கள் -மூங்கில் -உருவகம்/

எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன் உயிரை

வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மான் இடம்

கவ்வு நாயும் கழுகும் உச்சி போதொடு கால் சுழன்று

தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்க வேள் குன்றமே

ஆஸ்ரிதர் மட்டுமே சேவிக்க முடியும் இடும்/இன் உயிர்- ஹிரண்யன்-உயிர் எல்லாம் சொத்து தானே-/அதனால் தான் /பாப கர்மாவால் கேட்டு போனான்/ வவ்வி-கவருதல்/அம்மான்-சுவாமி /நாய் கழுகு எல்லாம் சுற்றி கொண்டு -சூரியனுக்கும் சுடும்/ எவ்வும் வேல்- பிடித்த வேலை பார்த்தாலே ரத்தம் வந்த மாதிரி வலிக்குமாம் துக்கம் கொடுக்குமாம்/வென் நரகம் சேரா வகையே சிலை குனித்தான் ராமன்-வீர ஸ்வர்கம்-முதல் வியாக்யானம்/பட்ட அடியே நரகம்/ஏதலன்- சத்ரு- சிருக்கனுக்கு சத்ரு ஆனா பின்பு எம்பெருமானுக்கும் சத்ரு/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்–ஆஸ்ரித விரோதிகள் தனக்கும்/சத்ரு கிரகத்தில் புஜிக்க கூடாது என்றான் இறே-துர்யோதனன் இடம் கண்ணன்–விதுரன் வீட்டில் போஜனம் பண்ணினதற்கு/மம பிரானாகி பாண்டவர்கள்/அவன் விரும்பிய உயிர் -இன் உயிர் /உச்சி பொது கால்-காற்று வெப்பத்தோடு சுழன்று -நில வெம்மை//தெய்வம் என்று விஷ்ணு பக்தி இருக்கும் ஆஸ்ரிதர்/ நரசிம்ஹர் பற்றி கண் எச்சில் படாது/ அந்தி அம் போதில் அரி உருவாகி  அரியை அழித்தவனை பல்லாண்டு-என்றவர் கோஷ்டி-/ஹிரண்யன் போன்றார் போக முடியாத இடம்

மென்ற  பேழ்  வாய் வாள் எயிற்றோர் ஓர் கோள் அரியாய் அவுணன்

பொன்ற ஆகம் வள உகிரால் போழ்ந்த புனிதன் இடம்

நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பு ஊடு இரிய

சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்க வேள் குன்றமே–5

பில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன்  //வட திரு காவேரி தென் திரு காவேரி  நடுவில்  கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/

பில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன்  //வட திரு காவேரி தென் திரு காவேரி  நடுவில்  கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/

பில துவாரம் பொன்ற வாய்-/நடுவில் மீண்டும் புனிதன் என்கிறார்//அளந்திட தூணை அவன் தட்ட-அவனே வைத்த தூணை அவனே தட்ட/ பிளந்தது தூண் செங்கண் சீயம் புறப்பட்டது /வரத்தில் தான் சிரத்தை வைத்தான் -உரத்தினில் கரத்தை வைத்து -உளம் தொட்டு- துலாவுகிரானாம்- மூலையில் கொஞ்சம் நல்ல எண்ணம் இருக்கிறதா என்று தேடி பார்கிரானாம்/சிந்தையினால் இகழ்ந்த இரணியனது .. ..கொட்டாய் சப்பாணி/மனசு தான் தெரிந்து கொள்ளவும் அபசாரம் படவும்/மணன் உணர் அளவிலன் பொறி உணர் அவை இலன் -மனசால் தெரிந்து கொள்ள அப்பால் பட்டவன் என்று தெரிந்து கொண்டவனே தெரிந்து கொண்டவன் ஆகிறான்/ செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும் விமலன்-குற்றம் இல்லாதவன்-புனிதன் இங்கு/செந்தீ யை மொண்டு கொண்டு சூறை காற்று -மூன்று கொதிப்பு இங்கு- நடுவில் நரசிம்கன் கோர பார்வை நெருப்பு மேலே சூர்யன்  //வட திரு காவேரி தென் திரு காவேரி  நடுவில்  கருணை நதி/ வாசலில் பால் வெள்ளம் மேல் பனி வெள்ளம் வாசல் கடை பற்றி நின்றாள் நடுவில் பக்தி வெள்ளம் மால் வெள்ளம்/

அவுணன் பொன்ற- வாயை மடித்து-மென்ற பேழ்  வாய் – கணித்த சப்தம் கண்டதும் பிராணன் போனது/கண்ணனின் சங்கு ஒலி கேட்டு அவர்கள் மாண்டது போல//சுருங்கி பேர புரம்- குகன்  மான் உடலை தொங்க விட்டது போல -//ஊடு  எறிய இரிய- சப்தமும் எரிதலும்

ஆழ்வாருக்கு திருப்தி-பரம பதம் போல -பயம் நிவர்தகனுக்கு பயப் படுகை/பிரள சாகரத்தில் ஆல் இலையில் கிடந்தான் -தவிரி விழுந்தால் தூக்க  ஆள் இல்லை/கொடியார் மாட கோளூர் அகத்தும் புளிங்குடியும் -காய்சின வேந்தன்- நித்தில தொத்து -வைத்த மா நிதி –கொடி இறக்கி இருக்க கூடாதா-நம்மை வீட்டு குழந்தையை பட்டினி போட்டு விருந்தாளிகளுக்கு சோறு இட /பாசுரம் கொடுக்க/அஞ்சும் குடி-

-6–எரிந்த பைம் கண் இலங்கு  பேழ்  வாய் எயிற்றோடு இது எவ் வுரு என்று

இரிந்து வானோர் கலங்கி யோட இருந்த அம்மான திடம்

நெரிந்த வேயின் முழை   யுள் நின்று நீள் நெறி வாய் வுழுவை

திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே–6

காற்று -தோலை தீண்டி போகும்–ஸ்பர்சம் சொல்லி/அடுத்து பாசுரங்களில்  மற்ற புலன்களுக்கு /மூக்கு கந்தம் இதில்-எரிகிற-சீற்றத்தால் – கண்–எயிற்றோடு  -இது எவ் வுரு என்று –நார சிம்ஹக வகுபு ஸ்ரீமான் அழகியான் தானே அரி உருவம் தானே- அநு கூலருக்கு கிட்ட முடியாது பிரதி கூலருக்கு அழகு/ அவன் சீற்றமே நமக்கு அனுக்ரகம் சீறி அருளாதே- வாங்கிய வேழம் –முதலை பற்ற மற்றது  நினைப்ப —கொண்ட சீற்றம் ஒண்டு உண்டு-  முதலை மேல் சீறி வந்தாய் -என் வினைகள் உன் கோபம் பார்த்து ஓடனும்—இரிந்து-சிதறி-வானோர் கலங்கி ஓடுகிற இடம் /நெரிங்கி இருக்கிற மூங்கில்-இடை வெளி வழியாக -புலி  நுகன்று நோக்குகிரதாம் ஆனை சுவடை/ முளை -துவாரம்/ வுழுவை -புலி / நீள் நெறி -பாதை பெரு வழியிலே -ஆசுர பிரக்ருதிகளை -சுவடை நோக்கும் அவன் போல/மா பிடி-இருகண் இளை மூங்கி வாங்கி – கண் வாங்கி-ராமானுசர் -ஆண் யானை-நாம் தான் பெண் யானை–துவயம் வாங்கி- அருகு இருந்த தேன் கலந்து நீட்டும்- திரு மந்த்ரமும் சரம ஸ்லோகமும்-மறைத்தே சொல்வார்கள்-அர்த்தம் புரிந்து மகிழ /

7-முனைத்த சீற்றம் விண் சுட போய் மூவுலகும் பிறவும்

அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மான திடம்

கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் லுடை  வேடருமாய்

தினைத்தனையும்- செல்ல ஒண்ணா சிங்க வேள் குன்றமே–7

ஒரு நிமிஷம் கூட போக முடியாது -தினைத்தனையும்-ஏழு லோகம் மேலும் கீழும் அஞ்சும் படி/தீ கனைக்குமா-தீயில் கல்லும் உடைந்து/கையில் வில் கொண்டு வேடர் கண்ணிலும் தீ/இந்தமூன்றாலும் -போக முடியாது/ பிரதி கூலருக்கு /வர முடியாது/பள்ளியில் ஓதி-பிள்ளையை சீறி  வெகுண்டு -/ஒரு திரு நாமம் சொல்லினாலும் ஆயிரம்-பிள்ளை சொன்னதால்/ நாராயண நாமம் என்பதால்/இப் படிப் பட்ட பிள்ளையை சீறிகிறானே-இதை பொருப்பிலனாகி–முனைந்த சீற்றம் -தூண் பிதா மகி ஆனது-நாராயணனை பெற்று கொடுத்தால்/பக்தன் மேல் அபசாரம் பெற்றதால் கொண்ட சீற்றம்

எங்கும்  உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து /ஆள் அரி- ஆண்மை படைத்தவன் /கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் /வில்லாண்டான்- கொல்லாமல் ஆள்வதையே இத்தால் சொல்கிறான் //கோன் வஸ்மி 16 குணங்களில் இந்த இரண்டும் –கோபத்தை அடக்கியவன்/கோபம் வந்தால் அனைவரும்-தேவர்களும்  ஓடுவார்களே /மனுஷ்யத்வம் சிங்கமும் கலந்த ஆள் அரி /எரிகிற அக்னி-கண்ணுக்கு -ரூப அனுபவம் இதில் -வைக்கோல் போர் போலகல்லும் எரிகின்றனவாம்-மேலே வேடர்கள் கண்ணும் எரிய-பிரதி கூலர் நுழைய முடியாது –அகலில் அகலும் அணுகில் அணுகும் /

8–நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்

ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மா னதிடம்

காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல்லதர் வேய்ந்களை போய்

தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே-8

அடுத்து வாய்க்கு கார்யம்../நாக்குக்கு வேலை ஸ்தோத்ரம் பண்ணுவதே நாக்கில் தழும்பு ஏறும் படி நான்முகனும் ஈசனுமாய்  முறையால்-சேஷ சேஷி  பாவம் அறிந்து-ஏத்த /வாகை-நேற்றுகள் சப்தம் /அதர்-வழி-/மூங்கில் உரசி தீ பிடித்து ஆகாசம் எரிய /நரசிம்கன் மூங்கில் -கோப அக்நி /வாகை -ஒலி போல நான்முகனும் ஈசனும் /மனுஷ்ய வேடம் கொண்டு திரிந்தவர்கள்- ஹிரண்யனுக்கு பயந்து-மாதலி தேர் முன்பு கோல்கொள்ள- இத்தனை நாளும் புற முதுகிட்டு போய் தான் பழக்கம்//அவன் அடி பட்ட பின்பு ஸ்தோத்ரம்   பண்ணுகிறார்கள்/நீதி வானவன் -நீதி தெரிந்து வைத்து இருக்கும் நித்யர்கள்//வாகை நெற்று- பாலை நிலம்-மரங்களையும்-நரசிம்ஹன் வளர்ந்த அளவு மூங்கிலும் வளர்ந்தனவாம் /இதாலே ஆகாசம் சிவந்து /அகவாயில் தேவர் ஸ்தோத்ரம் /வெளியில் மூங்கில் வாகைகள் ஒலி ஸ்தோத்ரம்

9–நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்

அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோழனிடம்

நெல்லி மல்கி கல்லுடைப்ப புல்லிலை யார்த்து அதரவாய்

சில்லு சில்லென்று சொல்லராத சிங்க வேள் குன்றமே–9

நெஞ்சை கொண்டாடுகிறார்/நமக்கு ஸ்வாமி/பிராட்டி ஆலிங்கனம் -மாதர் புல்க நின்ற /நெல்லி மர வேரால் கல் உடைய/காதுக்கு வேலை இது/பாங்கான நெஞ்சு–சம்போதித்து பேசுகிறார்/தொழுது உஜ்ஜீவிக்க- கிரியா பதம் -வினை சொல்-நாம் தொழுதும்–எல்லா பாசுரதுக்கும் இது தான்/நம சப்தம்/நம் உடைய நம்பெருமான்- நாராயண பதம் -ஸ்ரீ ரெங்க நாத மம நாத –அரங்கம் ஆளி என்  ஆளி– நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-முதலில் ஆழ்வாரை சொல்லி- இப்பொழுது கிடைத்த சொத்து இன்பம் அதிகம் என்று தோற்ற /கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ –உன்னை பெற்று இனி போக்குவனோ ஈசன் வானவர்க்கு -என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி-நமக்கும் இரங்கி வந்து சேவை காட்டியதால் நம் உடைய நம் பெருமான் – – /அல்லி மாதர் புல்க நின்ற ஸ்ரீ மன்  /ஆயிரம் தோள்- ஆசையாக ஆலிங்கனம் பண்ண /இவளை அணைத்ததால் வளர்ந்தனவாம் -ஸ்ரீ பராசர பட்டர்-உன்னை விட உயர்ந்தவளாக பிராட்டி பற்றி பாட போகிறேன் உன் தோள் பெருகிண்டே போகும்-ஈர் இரண்டு மால் வரை தோள் போல/-கவசம் உடையும்- புதிசாக சாத்தி கொண்டே இருப்பேன்-ஆனந்தத்தால் பணைக்கும்//சப்தம் மாறாத திவ்ய தேசம் /காது  கொண்டு கேட்ப்பதே காது கொண்ட பலன்

10–செங்கனாளி இட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய

எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன்

மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டு அறை தார் கலியன்

செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே–10

சிங்கங்கள் சொத்தை இட்டு இறைஞ்சும்-எங்கள் ஈசன்-ஸ்வாமி-இரும் தமிழ் நூல் புலவன்-சீர் மன்னு – ஆழ்வார் புகழ்  மலிந்து இருக்கும் -தார்-மாலை அணிந்து கொண்டு-வண்டுகள் சப்தம் இட்டு கொண்டு இருக்கும்/ வள்ளல் செங்கை ஆளன்//வீர ஸ்ரீ யால் சிவந்த சிங்கங்கள் -ஸ்ரீ கண்டாகர்ணன்-பிண விருந்து இட்டவன்–புகழை பாடி கொண்டு கொடுப்பானாம்-/எங்கள் ஈசன்-தாழ்ந்த நாமும் ஆச்ரயிக்கலாம்/பிரான்-உபகாரகன் -கரை கண்ட ஞான ஆதிக்கம்-இரும் தமிழ் /வாக்கால் கலியன் கலியை முடித்து கொடுத்தான்/ நஞ்சுக்கு அமுதம் இவர்/அஞ்சுக்கு சொல் யாப்பு பொன்ற இலக்கியத்துக்கு ஆரண சாரம் இவர் பாசுரங்கள்/ திராவிட வேத சாகரம் கரை கண்டவர் /ஆலி நாடன்-நிலை நின்ற பார தந்த்ர்யம் என்ற ஸ்ரீ யை உடையவர் -மன்னு சீர்-அறிதல்-சப்தம் இடும் வண்டுகள் தேன் குடித்து -செங்கை-பாசுரங்கள் கொடுத்து அருளிய வள்ளல்-தீது இலரே-நரசிம்ஹம் விரோதி போக்குவதாலே விரோதி கழியும்

-திரு மங்கை ஆழ்வார்  திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்..