Archive for the ‘பாசுரப்படி ஸ்ரீ ராமாயணம்’ Category

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ அயோத்தியா காண்டம் .

April 8, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத் கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக் குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க் கடிய சொற் கேட்டு

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

இரு நிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து

அங்கங்கள் அழகு மாறி

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

இளங்கோவும்

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

பக்தியுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து

வனம் போய்ப் புக்கு

காயோடு நீடு கனி உண்டு

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

சித்திர கூடத்து இருப்ப,

தயரதன் தான்

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு

என்னையும் நீள் வானில் போக்க

என் பெற்றாய் கைகேசீ!

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்துத்

திருவுடை திசைக் கருமம் திருந்தப் போய்த்

தண்ட காரண்யம் புகுந்து

————-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு

கொங்கை வன் கூனி சொற் கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன் கானிடை
அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் –2-1-8-

கொங்கை வன் கூனி சொற் கொண்டு –
குப்ஜைக்கு கொங்கை போலே இறே முதுகிலே வலிய கூன் இருப்பது
இவளுடைய யுடம்பில் வக்கிரம் போலே காணும் இவளுடைய அறிவும்

இவளுடைய வசனத்தைக் கொண்டு -மாத்ரு பித்ரு வசன பரிபாலனம் செய்யப் போனார் என்கை ஒழிந்து
குப்ஜா வசனம் செய்யவோ போய்த்து என்னில்
கூன் தொழுததை கடிய சொல்லும் யுண்டாயிற்று
அந்தக் கடிய சொல்லைக் கேட்டு இறே சக்கரவர்த்தி அனுமதி செய்தது
எல்லாத்துக்கும் ஹேது இவள் ஆகையாலே இவள் சொல் கொண்டு போனார் என்னலாம் இறே -பீஜாங்குர  நியாயத்தாலே-

————-

கொடிய கைகேயி வரம் வேண்ட

கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3-

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
கைகேயி யானவள் குப்ஜையாலே கலக்கப் பட்ட மனஸ்ஸை யுடையளாய்
எனக்குப் பண்டே தருவதாக அறுதியிட்ட வரம் இப்போது தர வேணும் என்று –
அது தன்னை -இன்னது இன்னது -என்று வியக்தமாகச் சொல்ல

———

கொடியவள் வாய் கடிய சொற் கேட்டு

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு 
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை  திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
இவளுடைய கொடிய வார்த்தையை கேட்டவளுடைய கடிய சொற்களைக் கேட்டு

அவள் இவன் முகம் பாராது இறே துர் யுக்திகளை சொல்லிற்று –
இவள் ரமயதீதி ராம -என்கிறவருடைய முகத்தைப் பார்த்து இறே சொல்லிற்று
இவள் அவளிலும் கடியவள் இறே
அவளுக்கும் தாஸி இவள் இறே

கூன் தொழுத்தை சிதகுரைப்ப –
கூனியாகிற அடியாட்டி ஆனவள் –
திரு அபிஷேக மகோத்சவத்துக்கு அழிவான துருக்திகளை சொல்ல –

அதாவது –
ஜ்ஞாதி தாசீ யதோ ஜாத கைகேயாச்து  சஹோஷிதா –
பிரசாதம் சந்த்ர சங்காஸம்   ஆருரோஹா யதார்ச்சயா -என்கிறபடியே
ஜ்ஞாதி தாசியான இவள் யதார்ச்சிகமாக மாளிகை தளத்தின் மேலே ஏறிப் பார்த்தவாறே –

பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு
திருப் படை வீடு எல்லாம் கோடித்து கிடக்கிற படியையும் –
ப்ருந்தம் ப்ருந்தம் அயோத்யாயாம் -என்கிறபடியே
திரள் திரளாக வந்து கிடக்கிற ஜன சம்ருதத்தையும் –
மங்கள வாத்திய கோஷங்களையும்
கண்டு சஹிக்க மாட்டாதே தளத்தின் நின்றும் இறங்கி வந்து

கைகேயியை பர்த்சித்து -உன்  மாற்றாட்டி மகன் அபிஷேகம் செய்ய தேடுகிறான்
உன் மகன் அவனுக்கு  இனி இழி தொழில் செய்து இருக்கும் அத்தனை இறே
இத்தைப் பார்த்து கொண்டு நீ இருக்கிறது ஏது
அவனுடைய அபிஷேகத்தை குலைத்து உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கும்படி
ராஜாவோடே சொல்லு –

அதுக்கு உபாயம் –
முன்பே உனக்கு தந்து இருப்பது இரண்டு வரம் உண்டே
அவை இரண்டையும் உன் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை காடேற போக விடுகையும் -என்று வேண்டிக் கொள்

சத்ய தர்ம பரரான ராஜாவால்  செய்யாது ஒழியப் போகாது காண் -என்று
திரு அபிஷேகத்துக்கு விக்நமான
துருக்திகளை சொன்னாள் இறே

கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு –
இப்படி குப்ஜை  சொன்ன வார்த்தையாலே கலங்கி
பின்பு ராஜா உடனே
முன்பு சொன்ன இரண்டு வரமும் எனக்கு இப்போது தர வேணும் -அதாவது –
என் மகனை அபிஷேகம் பண்ணுவிக்கையும்
ராமனை பதினாலு சம்வத்சரம் வனவாச அர்த்தமாக போக விடுகையும் -என்ன –

இத்தை கேட்டு ராஜா அதுக்கு இசையாமை தோற்ற இருக்க –

அறுபதினாயிரம் சம்வத்சரம் சத்ய தர்மத்தை தப்பாமல் நடத்தி போந்தவன்
இப்போது சத்தியத்தை அதிகிரமிக்கிறான்
சகல தேவதைகளுக்கும் இத்தை – அறிவியுங்கோள்-என்று இவள் கூப்பிட்ட வாறே –

அவன் -செயல் அற்றுப் போய் – செய்வதற்கு அனுமதி பண்ண
அவ்வளவிலே அவள் சுமந்த்ரனை போக விட்டு பெருமாளை அழைத்து விட

அவர் எழுந்து அருளி வந்து -சக்கரவர்த்தி கலங்கிக் கிடக்கிற படியை கண்டு
இதுக்கு அடி என் -என்று இவளைக் கேட்க –

இச் செய்திகளை எல்லாம் சொல்லி –
உம்மை காடேற போக விடுவதாக அழைத்து விட்டார்
உம்மை கண்ட வாறே சொல்ல மாட்டாமல் கிடக்கிறார் இத்தனை –

உங்கள் ஐயர் சத்ய தர்மத்தை நோக்கவும்
நீர் அவருக்கு பிரியம் செய்யவும்
வேண்டி இருந்தீர் ஆகில் -அவர் நினைவு நான் சொல்லுகிறேன் –
நீர் கடுகக் காடேறிப் போம் -என்று சொன்ன
கொடுமையை உடையளான கைகேயி வாயில் இந்த வெட்டிய சொல்லை கேட்டு

—————-

மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப

கலக்கிய மா மனத்தளளாய்க் கைகேசி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியதும் ஓர் அடையாளம் –3-10-3-

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மாறாது ஒழியக்
அவன் இசையாது ஒழிய
அறுபதினாயிரம் ஸம்வத்ஸரம் ஸத்ய ப்ரதிஞ்ஞனாய்ப் போந்த நீ இன்று
அஸத்ய ப்ரதிஞ்ஞனானாயோ -என்றால் போலே
சிலவற்றைச் சொல்லி விமுகையான வளவே அன்றிக்கே அபரி ஹார்யமான கோபத்தாலே
மலக்கப்பட்ட மனஸ்ஸை யுடையவனாய்

தர்ம சம்மூட சேதஸ்-(மனஸ்) வானால்
யஸ் ஸ்ரேயஸ் யான் நிஸ்சிதம் ப்ரூஹி -என்னவும் ஒருவரும் இன்றிக்கே
(அங்கு கீதாச்சார்யர் பேசி கலக்கம் போக்கினார் இங்கு ராமாச்சார்யன் பேச மாட்டானே )
நியாய நிஷ்டூரத்தை நியாயமாக நினைத்து மலங்கி
அந்த மலக்கத்திலே பெரிய விசாரத்தை யுடையவனாய்
நெடும் காலம் தர்ம தாரதம்யமும் -அதர்ம தாரதம்யமும் -தர்மாதர்ம தாரதம்யமும் எல்லாம் ஆராய்ந்து போந்து
போந்த நெஞ்சில் பரப்பு எல்லாம் கலக்கத்துக்கு உடலாய்
இவள் வார்த்தையும் மறுக்க மாட்டாது இருப்பதே –

பிள்ளாய்
ஸாஸ்த்ர முகத்தாலும் -ஆச்சார்ய வசனத்தாலும் -பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜனமான தெளிவு பிறந்தவர்கள்
நித்ய ஸம்ஸாரிகளாய்த் தெளிவிக்க அரிதானவர்களையும்
தங்களோட்டை தர்சன ஸ்பர்சன சம்பாஷண ஸஹ வாசாதிகளாலே
மிகவும் தெளிவிக்கிறாப் போலே

ப்ரத்யக்ஷமான பர ஸம்ருத்த் யஸஹ ப்ரயோஜனராய்
ஐம்புலன் கருதும் கருத்துளே பிறரைக் கேள்வி கொள்ளாமே திருத்திக் கொண்டவர்கள்
தாங்கள் கலங்குகிற அளவு அன்றிக்கே
தங்களுடைய தர்சன ஸ்பர்சன ஸம் பாஷாணாதி களாலே
கலங்காதவர்களையும் கலக்க வல்லவர்களாய்

கலங்கினவர்கள் அனுதாப பூர்வகமாகத் தெளிந்தார்களே ஆகிலும்
கலக்கினவர்கள் சரீர அவசானத்து அளவும்
தெளிய மாட்டார்கள் என்று தோன்றா நின்றது இறே –

குலக் குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப
மறுக்க மாட்டாமையாலே ராஜாவானவன் சோகித்துக் கிடக்க —
அவ்வளவிலே
ரகு குல திலகரான பெருமாள் காலம் தாழ்த்தது என்று அந்தப்புரக் கட்டிலிலே புகுந்து
ஐயர் எங்கே -என்ன

உம்மை வன வாஸ ப்ராப்தராம் படி சொல்ல மாட்டாமையாலே எனக்கு முன்னே வர பிரதானம் செய்தவர்
அது எனக்குப் பலிக்கிற காலத்திலே சோகித்துக் கிடக்கிறார் -என்ன

எனக்கு அவர் வேணுமோ
நீர் அருளிச் செய்ததே போராதோ
ஐயரை எழுப்பிக் கண்டு போகலாமோ என்ன

அவரை நான் எழுப்பி சோகம் தீர்த்துக் கொள்ளுகிறேன்
நீர் இக் குலத்தை நோக்க ப்ராப்தருமாய் (குலக் குமரா)
எங்களுக்குப் பிள்ளை என்று இருந்தீராகில்
எங்கள் வசன பரிபாலனம் செய்ய வேணும் காணும்
அவர் விடை தந்தார்
நான் போ என்கிறேன் -என்று நினைத்து
வன வாச ப்ராப்தியில் சீக்கிரமாகப் போகையிலே ஒருப் படீர்-என்ன

——

இரு நிலத்தை வேண்டாது

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு

——-

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிந்து

கூன் தொழுத்தை சிதகுரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு
ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தானூர்
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே -4- 8-4 –

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய  
ஏக புத்ரையான நான் உம்மை பிரிந்து இருக்க மாட்டேன் -கூடப் போரும் இத்தனை –
என்று பின் தொடர்ந்த பெற்ற தாயாரான கௌசல்யை யாரையும்
ஸ்தாவரங்களோடு ஜங்கமங்களோடு வாசி அற
தன் குணங்களில் ஈடுபட்டு
பிரியில் தரிக்க மாட்டாத படி இருக்கிற இராச்சியத்தையும் கை விட்டு

ஈன்று எடுத்த தாயாரையும் இராச்சியமும் ஆங்கு ஒழியக்–ஐயரைத் தேற்றிப் பொகிடீர் -என்ன

நான் அவரை சோக நிவ்ருத்தி பண்ணிக் கொள்கிறேன்
புத்தி பேதிக்கிலும் நீர்
இப்போதே போம் என்ற சொல்லைக் கேட்பதாம்

லோக ரக்ஷணார்த்தமாகவும்
தன்னுடைய ஸ்நேஹ கார்யமாகவும்
பெற்று எடுத்தவள் வார்த்தை கேளாமல் –
விஸ்லேஷ அஸஹ மாநத்தாலே வாடின சராசரங்களை ஒழியக்

———–

மைவாய களிறொழிந்து  மா ஓழிந்து தேர் ஒழிந்து

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து

———

கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து அங்கங்கள் அழகு மாறி

பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-

பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி

கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே

———-

மான் அமரும் மெல் நோக்கி  வைதேகி இன் துணையா

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான்   காணேடீ
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிகள்
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே —-11-5-1-

மானமரும் மென்னோக்கி வைதேவியின் துணையா –கானமரும் கல் லதர் போய்க் காடுறைந்தான்   –
ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப (திருவாய் )-என்கிறபடியே –
தனக்கும் அவளுக்கும் யோக்யமான நிலத்திலே –
நிரதிசய ஆநந்த யுக்தனாய் இருக்கக் கடவ வவன் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து –
திரு அயோத்யையும் அவ்விடத்தோபாதி காற்கடைக் கொண்டு  –
தங்களுக்கு அயோக்யமான காட்டிலே –
மானோடு ஒத்து இருப்பதாய் -மிருதுவான நோக்கை உடைய
விதேக ராஜன் புத்ரியை தனக்கு இனிய துணையாக
காட்டிலே
முளைத்தால் போலே இருக்கிற கல் வழியே போய் –
இவ் வெய்யில் வெம்மைக்கும்
பாலை நிலத்தின் வெம்மைக்கும்
பரிஹாரமான நீரும் நிழலும் எல்லாம்
இவளேயாய்ப் போனார் –

(காடுறைய வைதேஹி இன் துணையாகப் போவான் என் என்ன
அவளும் அவனது ரக்ஷணத்தை ஸ்தூணா நிஹனநம் நியாயத்தால் திருடி கரிக்கிறாளே

பின்பு -பாபா நாம் -என்கிற பிராட்டி
காட்டிலே வர்த்திக்கிற நாளிலே ஆயுதம் வேண்டா
நீர் சா யுதராய் திரியப் புக்கவாறே நிழல் மரமாய்த் தோற்றுவீர்-
ஆர்த்தராய் சரண்யன் தேட்டமாய் திரிகிறவர்கள் உம்மை -நிழல் மரம் -என்று ஒதுங்குவார்கள் –
சரணாகதரை கை விடாமை உமக்கு ஸ்வ பாவமாய் இருக்கும் ஆகையாலே ராஷசரை அழியச் செய்வீர்
அது தான் சத்தைக்கு கைம் முதலாக நினைத்து இருக்கும் உம்முடைய சத்தையும் அழியும் படி தலைக் கட்ட அடுக்கும் –
ஆன பின்பு காட்டில் வர்த்திக்கும் நாள் இத்தனையும் ஆயுதத்தைப் பொகட்டு
கண்டார் இரங்கும்படி தாபஸ வேஷத்தோடு திரிய அமையாதோ -என்று
அவள் பிரஜைகள் உடைய ரஷணத்தில்  நிற்கிறவர்
(ஊற்றத்தின் எல்லையில் இருப்பதை அறியவே சீதாபிராட்டி வார்த்தை )

அப்யஹம் த்வாம் வா –
அசாதாரணராய்
தங்களோடு அனந்யராய்
இருப்பாரை வைத்தோ -தந்தாமை விடுவார் விடுவது –
உண்டாம் அன்று ஒக்க உண்டாய்
இல்லையாம் அன்று ஒக்க இல்லையாம்படி அன்றோ இருப்பது –

(சீதா உன்னையே விட்டாலும் அதுக்கும் மேலே -லஷ்மணன் -அவனையும் விட்டாலும் —
தன்னையே -விட்டாலும் ப்ரதிஜ்ஜை விட மாட்டேன் -சொன்ன சொல்லையே தம் தம்மை -என்கிறார் -)

நது-
நான் தொடங்கின வற்றில் தவிர மாட்டாதது ஈது ஒன்றுமே
அது தன்னில் சாயுதராய் ஸ்வ ரஷணத்தில் அயோக்யதை உடையராய் இருக்கை அன்றிக்கே
நம்மைப் பார்த்து இருக்கும் பிராமணரை ரஷிக்கிறோம் என்று சொல்லி வைத்து தவிர மாட்டோம் –

———–

இளங்கோவும்

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–

நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு

எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –

———-

வாளும்  வில்லும் கொண்டு பின் செல்லக்

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை-அப்படி ஆனாலும் நந்தகம் ஸ்ரீ சார்ங்கம் -கொண்டு –
இளைய பெருமாளை போலே மற்று வேறு ஒருவர் இல்லை -உன் பெருமைக்கு இரண்டாவது ஆள் கூடாதோ
அடியேனுக்கு அருள் செய்து கூவிப் பணி கொள்ள வேண்டும்

வாளும் வில்லும் கொண்டு-
எதற்கு பஞ்சாயுதங்கள் -பரம ஸ்வாமி கொண்டாட்டம் வாங்கிக் கொள்ளவோ –
இளைய பெருமாளைப் போலே ஒருவர் பின்னே கொடு சென்றால் ஆகாதோ-

ஆளுமாளார் -சுமப்பார் தாம்– பின் செல்வார் மற்றில்லை -என்கிறது
பரிவரான நீர் அவற்றுக்கு அன்றோ -என்று தம்மை ஏவுகைக்காக

—————

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் நடந்து போய்ப்

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் –கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி

———–

பக்தி யுடைக் குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து வனம் போய்ப் புக்கு

தொத்தலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால்
தொன் நகரம் துறந்து துறை கங்கை தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு
பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்ர கூடத்து இருந்தான் தன்னை இன்று
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற
இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே— 10-4–

கங்கையின் துறை தன்னை பத்தி உடை குகன் கடத்த
தம்பிமாரைக் காட்டில் ஸ்நேஹத்தை உடையனாய் -பிரியில் தரியாத படி ஸ்ரீ பெருமாள் நியமிக்கையாலே நின்றவனுமாய்
ஸ்ரீ பரத ஆழ்வானையும் கூட அசிர்க்கும் படியான ஸ்ரீ குஹப் பெருமான் கங்கையைக் கடத்த

வனம் போய் புக்கு-
மனுஷ்ய சஞ்சாரம் இன்றியே துஷ்ட ம்ருஹங்களேயான காட்டிலே போய்ப் புக்கு –

———–

காயோடு நீடு கனி உண்டு

காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–3-2-2-

பருவம் இளைதான காய்களையும்
வெய்யிலிலும் காற்றிலும் உலர்ந்து பசையற்ற கனிகளையும் புஜித்து வீசின வெட்டிய காற்றைப் பருகி
நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா
ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர்
(வைப்பவர்கள் இல்லை -வைக்க நினைத்தாலே போதும் அவன் உள்ளே புக தான்
காத்துக் கொண்டு இருக்கிறானே விலக்காமையே வேண்டுவது )

————

வியன் கானம் மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று

கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய் இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ? காகுத்தா! கரிய கோவே! —–9-3–

வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே

கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ

காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப் பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –

————-

சித்திர கூடத்து இருப்ப,

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

———–

தயரதன் தான்

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

————–

நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ!

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே– 9-8-

நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு

என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்

இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –

———————

நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் என்று வான் ஏறத்

தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து

நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்

மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-

———–

தேன் அமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
வண்டுகள் மாறாத பொழிலை யுடைத்தான
திருச் சித்ர கூட பர்வதத்திலே ஏகாந்த போகம் அனுபவிக்கிற காலத்திலே

————

ஆனை புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனை

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமர்ந்து
நானப் புதலில் ஆமை யொளிக்கும் நறையூரே–6-5-3-

ஆனைப் புரவித் தேரொடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர்-
ராவணனுடைய படை எழுச்சியை
அந்த க்ரமத்திலே  பேசுகிறார் –
மலைகள் நடந்தால் போலே யானைகளைப் புறப்பட விட்டு
அநந்தரம் –
குதிரைகளை விட்டு
அநந்தரம்
தேர்களாலே அலங்கரித்து –
இவை அத்தனைக்கும் காவலாக காலாளைப் புறப்பட விட்டு
இப்படிப் பட்ட சேனா சமூஹத்தை துகைத்து கழித்து
இலங்கையை அழியச் செய்த
தசரதாத் மஜன் வர்த்திக்கிற ஊர் –
(ஒரு வில்லால் செற்றவன்-தாசாரதி பெயரே உகக்கும் பெருமாள் – )

———–

சுமந்திரன் வசிட்டருடன் பரத நம்பி பணியத்

மானமரும் மென்னோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத்
தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்பப்
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம் –3-10-5-

பரத நம்பி பணிந்ததுமோர் அடையாளம்
மீண்டு எழுந்து அருள வேணும் என்று
பாரதந்தர்யத்தாலே பூர்ணனான ஸ்ரீ பரதாழ்வான் வந்து
பிரபத்தி செய்ததும் ஓர் அடையாளம் —

———-

தம்பிக்கு மரவடியை வான் பணையம் வைத்துக்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய்-
கைகேயி -ராஜன் -என்று ஸ்வா தந்த்ர்யத்தை ஆரோபித்து வார்த்தை சொன்ன போதே பிடித்து
தத் கத சித்தனாய் இருந்து –
ஸ்ரீ சக்கரவர்த்திக்கு சாஸ்த்ரார்தங்களை பண்ணி விட்ட அநந்தரம்
தன்னை அபிஷேகம் செய்வதாக உத்யோகித்து கொண்டு இருந்த ராஜ லோகத்தில் உள்ளாறும் –
பௌரஜான பதந்க்களுமாய் உள்ள சபா மத்யத்திலே வந்து –

தன்னுடைய ஆற்றாமை தோற்ற
பிரலாபித்து புரோஹிதனான வசிஷ்ட பகவானையும் கர்கித்து
ஸ்ரீ பெருமாளுக்கு சேஷ பூதனான நான் -முடி சூடி ராஜ்யம் பண்ணுகைக்கு  அர்ஹன்  அல்லேன் –
என்னும் இடத்தை அறிவித்து –

பின்பு எல்லாரையும் கூட்டிக் கொண்டு –
ஸ்ரீ திருச் சித்ர கூடத்தில் வந்து தன்னுடைய ஆர்த்தி தோற்ற திருவடிகளில் விழுந்து சரணம் புகுந்து –
தான் விண்ணப்பம் செய்தது மாறாமல் செய்கைக்கு ஈடான ப்ராப்திகளை எல்லாம் புரஸ்கரித்து-
தேவரீர் மீண்டு எழுந்து அருளி திரு அபிஷேகம் பண்ணி அருள வேணும் -என்று
கண்ணும் கண்ணீருமாய் கொண்டு பிரார்த்தித்த தம்பியான ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு –

பிள்ளாய் நீ  நம்மை நிர்பந்திக்க கடவை அல்ல –
உன்னை ஸ்வதந்த்ரனாக்கி வார்த்தை சொன்னார் எதிரே
உன் ஸ்வரூப அனுரூபமான பாரதந்த்ர்யத்தை பெற்று நீ போ–
நான் பதினாலு சம்வத்சரமும் கழிந்தால் ஒழிய மீளுவது இல்லை –
என்று ஒருபடிப்பட அருளிச் செய்கையாலே –

திரு உள்ளக் கருத்து இது –
ஆன பின்பு நாம் இனி நிர்பந்திக்க கடவோம் அல்லோம் -என்று மனசு மீண்டு
அடியேனுடைய ஸ்வா தந்த்ர்யா நிவ்ருத்திக்கும் –
தேவரீர் மீண்டு எழுந்து அருளி விடுவீர் என்னும் விச்வாசத்துக்கும்
ஹேதுவானது தான் ஏது-என்ன

இரண்டுக்குமாக இத்தைக் கொண்டு போ -என்று திருவடி நிலைகளைக் கொடுத்து
பாதுகேசாஸ்ய ராஜ்யாய ந்யாசம் தத்வா புன புன நிவர்த்தயா மாச ததோ பரதம் பரதாக்ரஜ  -என்கிறபடியே
இத்தை பலகாலும் அருளிச் செய்து –
ஸ்ரீ பரத ஆழ்வானை உகப்பித்து -மீள விட்டு -எழுந்து அருளுகையாலே –
மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்து போய் -என்கிறார் –

பணயம் ஆவது –
விஸ்வாச ஹேதுவாய் உள்ளது

வான் பணையம் -என்கையாலே
மகா விஸ்வாச ஹேதுவாய் உள்ளது என்னும் இடம் தோற்றுகிறது

வான் -என்று
வலியதால் –
பெருமை யாதல் –

——–

குவலயமும் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி 

கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத்
துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வான் கானடை
அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2 1-8 –

குவலய துங்க கரியும் –
பூமியில் யானைகள் எல்லாவற்றிலும் -விஞ்சின சத்ருஜ்ஜயன் முதலான யானைகளும் –
பரியும் -அப்படியே லோக விலஷனமான குதிரைகளும் –
இராச்சியமும் -அகண்டகமான ராஜ்யமும்
எங்கும் -இஷ்வாகூணா மியம் பூமி  ஸ்சைல வன காநனா-என்கிறபடியே
எழுந்து அருளுகிற காடு தானும் –
பரதற்கு அருளி
கைகேயி வர அனுகுணமாக சக்ரவர்த்தி வசனத்தின் படியே ஸ்ரீ பரதாழ்வானுக்கு கொடுத்து –

—————

விடை கொடுத்துத்

———

திருவுடை திசைக் கருமம் திருந்தப்

மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ
செரு உடைய  திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில்
திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே – 4-9 1-

செரு உடைய திசைக் கருமம் திருத்தி –
செரு -என்று யுத்தம்
செரு உடைய திசை-என்று தஷிண திக்கை சொல்லுகிறது
இத் திக்கிலே இறே ராவணாதி ராஷசர் எல்லாம் கூடிக் கொண்டு இருந்தது

இந்த திசைக் கருமம் திருத்துகை யாவது
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு (திருவாய் -7-5 )-என்கிறபடியே
தன்னுடைய அபிமான அந்தர்பூதமான நாட்டை நலிந்து திரிகிற ராஷசர் ஆனவர்களை
இருந்த இருந்த இடங்களிலே தேடிச் சென்று கொன்று -(சென்று கொன்ற வீரனார் )
ஜனஸ்தானத்தில் இருந்த ராஷசரை முதலற முடித்த விசேஷத்தைக் கேட்டு –

ராவணன் வந்து –
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் எழுந்து அருளி இருக்கச் செய்தே  –
ஸ்ரீ பிராட்டியை பிடித்துக் கொண்டு போக –
அது நிமித்தமாக

கரிஷ்யே மைதிலீ ஹேதோர் அபிசாசம ராஷசம் -என்று சங்கல்பித்து –
அவர்களை தேடித் திரியச் செய்தே –
ராஜ்ய தாரங்களை இழந்து ஜூரம் (சுரம் -ருஷ்ய சிங்க மலை என்றுமாம் )அடைந்து கிடந்த
ஸ்ரீ மகாராஜரைக் கண்டு -அவரோடு உறவு கொண்டு –
அவருக்கு சத்ருவான வாலியை நிரசித்து –
அவரை ராஜ்ய தாரங்களோடு கூட்டி –

பின்பு அவரையும் அவரது பரிகிரகத்தையும் துணையாகக் கொண்டு
கடலை அணை செய்து –
மறுகரை அதனாலே ஏறி (பெருமாள் திருமொழி )-என்கிறபடியே
அவ் வழியாலே இலங்கையிலே போய் புக்கு
எரி நடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு -என்கிறபடியே
இலங்கை பாழ் ஆம் படி ராவணனுடைய பரிகரமான ராஷசரை அடையக் கொன்று
பின்பு ராவணன் தன்னையும் முடித்து –
இலங்கைக்கு ராஜாவாக ஸ்ரீ விபீஷண ஆழ்வானை அபிஷேகம் பண்ணுவிக்கை

——–

போய்த் தண்ட காரண்யம் புகுந்து

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–

March 27, 2023

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை தொகுத்து அருளிய பாசுரப்படி ராமாயணம்

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்ற பெருமகனார், நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களிலுள்ள
சொற்றொடர்களையை தொகுத்து, ஸ்ரீ ராமாயணமாக அருளிச் செய்துள்ளார்.
இதனைத் தினமும் பாராயணம் செய்தால்
ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப் பாராயணம் செய்த பலனும்,
ஸ்ரீ ராமாயண பாராயண பலனும் ஒருங்கே கிடைக்கும்.
இதைப் பாராயணம் செய்ததின் பலனாக நல்ல கணவனையும்,
மக்கட் செல்வத்தையும் அடைந்து சௌபாக்கியம் பெற்றவர் பலர்.

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

நாம் எல்லோரும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து
நம் ஸம்ப்ரதாயத்திற்கு  அவருடைய அர்ப்பணிப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்வோமாக.

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

ஸ்ரீ க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த ஸ்ரீ யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார்.
இவர் ஸ்ரீ நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து
அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக கொண்டார்.
ஸ்ரீ நம்பிள்ளையின் அனுக்ரஹத்தால் நம்முடைய சம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தி பெற்ற ஆச்சார்யனாகத் திகழ்ந்தார்.

ஸ்ரீ பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி ஸ்ரீ திருக்கண்ணமங்கை எம்பெருமான் ,
ஸ்ரீ திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களை ஸ்ரீ கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார்.
எனவே அருளிச் செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக ஸ்ரீ கலியன் ஸ்ரீ நம்பிள்ளையாகவும்,
ஸ்ரீ எம்பெருமான் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.
இவருக்குஸ்ரீ வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும்
ஸ்ரீ அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.
ஸ்ரீ நாயனாராச்சான் பிள்ளையை தன் ஸ்வீகார புத்ரராக ஏற்றுக் கொண்டார்.

இவர் வாழ்ந்த காலத்தில், பின்வரும் ஸ்ரீ ஸூக்திகளை அருளி உள்ளார்

4000 திவ்ய பிரபந்தம் (அருளிச்செயல்  பாசுரங்கள்) – எல்லாவற்றுக்கும் இவர் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
அவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் வ்யாக்யானங்கள் தொலைந்துபோக
அவற்றுக்கு மட்டும் மாமுனிகள் வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்தோத்ர க்ரந்தங்கள் –
இவர் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி, கத்யத்ரயம் ,
மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ரம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
ஸ்ரீராமாயணம் –
ஸ்ரீராமாயணத்திலிருந்து முக்கியமான  சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுற்கு விளக்கமான
வ்யாக்யானத்தை ஸ்ரீராமாயண தனி ச்லோகியில்  எழுதியுள்ளார்.
இவருடைய விபீஷண சரணாகதி பற்றிய புலமை மிக்க மிகச் சிறந்த விளக்கங்களுக்காக
இவர்  அபய ப்ரத ராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.

இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய க்ரந்தங்களை எழுதியுள்ளார்.
அவைகள் ரஹஸ்ய த்ரயம் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகின்றன.
ரஹஸ்ய த்ரயம் பற்றிய விளக்கங்களை ஏடு படுத்தியதில் இவர் முதன்மையாகத் திகழ்ந்தார்.
பிள்ளை லோகாசார்யார் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கங்களிருந்து
முக்கியமான ஸாராம்சத்தைக் கொண்டு தன்னுடைய அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தத்தை எழுதினர்.

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளை சொன்னது
இருபத்து நாலாயிரம்.

நம்பிள்ளை தம்முடைய கருணையினால் பெரியவாச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதப் பணிக்கிறார்.
அதை மனதில்  கொண்டு பெரியவாச்சான் பிள்ளையும், சகல வேதங்களின் சாரமான திருவாய்மொழிக்கு
மிகவும் அனுபவிக்கத்தகுந்த ஒரு வ்யாக்யானம் எழுதினார் 24000 ஸ்லோகங்கள் அடங்கிய
ஸ்ரீ ராமாயணத்தைப் போன்றே 24000 படிகள் கொண்டதாக எழுதினார்

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தினாலே தான் பிற்காலத்தில் உள்ளவர்கள்
அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்
அதன் உண்மையான அர்த்தங்களைப் பரப்பவும் முடிந்தது.
இவருடைய வ்யாக்யானம் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் யாராலும்
அருளிச்செயலின் அர்த்தத்தையறிந்து கொண்டிருக்கவே முடியாது.
மேலும் மாமுனிகள் தம்முடைய 39 வைத்து பாசுரத்தில், திருவாய்மொழியின்
பிரதான 5 வ்யாக்யான கர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்றும்
அந்த வ்யாக்யானங்களைப் பாதுகாத்து நம்மிடையே பரப்பியிராவிட்டால் நம்மால்
அருளிச்செயலின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டே இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும்
நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும்
அறிந்து கொள்ளலாம்.
அவைகளில் சில கீழே:

“நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது
அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம்
உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம்
[நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால்
நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள்.
ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால்
அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.

இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது,
உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது
(சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது.
இவையே பாரதந்த்ரியம்”.

மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?
நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா
அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”.
பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல.
எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.

ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”.
அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து,
அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது
நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது,
பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள்
குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார்.
பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ –
பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும்
அதுவும் நன்மைக்கே’ என்கிறான்.

ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே,
அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.

ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது
வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது
எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச் செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

——-

ஸ்ரீ பால காண்டம்

திருமடந்தைமண்மடந்தைஇருபாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம்இல்பேரின்பத்துஅடியரோடு

ஏழுலகம் தனிக்கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும்அமரர்கள் அதிபதி யான அணியார் பொழில்சூழ்அரங்கநகரப்பன்

அலைநீர்க்கடலுள்அழுந்தும்நாவாய்போல் ஆவார் ஆர்துணை என்று துளங்கும்

நல் அமரர்

துயர் தீர

வல்லரக்கர் இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணி நகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு

கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்

மன்னன்  ஆவான் நிற்க;

————-

 

ஸ்ரீ அயோத்தியா காண்டம்

கொங்கைவன் கூனி சொற்கொண்டு

கொடிய கைகேயி வரம் வேண்ட

கொடியவள் வாய்க்கடியசொற்கேட்டு

மலக்கியமாமனத்தினனாய்மன்னவனும்மறாது ஒழிய

குலக்குமரா ! காடுறையப் போஎன்று விடை கொடுப்ப

இருநிலத்தை வேண்டாது

ஈன்று எடுத்த தாயரையும் இராச்சியமும்ஆங்கொழிந்து

மைவாய களிறொழிந்து  மாஓழிந்துதேர்ஒழிந்து

கலன்அணியாதேகாமர்எழில்விழல் உடுத்து

அங்கங்கள்அழகுமாறி

மான்அமரும்மெல் நோக்கி  வைதேகி இன்துணையா

இளங்கோவும்வாளும்  வில்லும்கொண்டுபின் செல்லக்

கலையும்கரியும்பரிமாவும்
திரியும் கானம் நடந்து போய்ப்
பக்தியுடைக்குகன்கடத்தக்கங்கைதன்னைக் கடந்து
வனம்போய்ப்புக்குகாய்யோடுநீடுகனிஉண்டு

வியன்கானம் மரத்தின் நீழல்

கல்லணைமேல்கண்துயின்று

சித்திரக்கூடத்துஇருப்ப, தயரதன் தான்

நின் மகன்மேல்பழிவிளைத்திட்டு

என்னையும் நீள் வானில்போக்க

என் பெற்றாய்கைகேசீ!

நானும் வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்

என்று வான்எறத்

தேன் அமரும்பொழில்சாரல்சித்திரக்ககூடத்து

ஆனை புரவி தேரோடுகாலாள்

அணிகொண்ட சேனை சுமந்திரன்

வசிட்டருடன்பரதநம்பிபணியத்

தம்பிக்குமரவடியைவான்பணையம் வைத்துக் குவலயமும்

துங்கக்கரியும்பரியும்இராச்சியமும்

எங்கும் பரதற்குஅருளிவிடைகொடுத்துத்

திருவுடைதிசைக்கருமம்திருந்தப் போய்த்

தண்டகாரண்யம் புகுந்து

————-

ஸ்ரீ ஆரண்ய காண்டம்

தயங்குமறைமுனிவர்க்கு
‘அஞ்சேன்மின் !’என்று அருள் கொடுத்திட்டு
வெங்கண்விறல்விராதன்உகவில்குனித்து
வண்தமிழ்மாமுனிகொடுத்தவரிவில்  வாங்கி
புலர்ந்து  எழுந்த காமத்தால்
சுடுசினத்துச் சூர்ப்பணகா
பொன்னிறம் கொண்ட
சீதைக்குநேராவன்என்றுவரக்
கொடிமூக்கும் காது இரண்டும்
கூரார்ந்தவாளால்ஈராவிடுத்துக்
கரனொடு  தூடணன்தன்உயிரை வாங்க
அவள்கதறித் தலையில் அங்கை வைத்து
மலைஇலங்கைஓடிப்புக,
கொடுமையில்கடுவீசை அரக்கன்
அலைமலிவேற்கண்ணாளைஅகல்விப்பான்
ஓர் உருவு ஆயமானை அமைத்து சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக்குரம்பையில்  தனி இருப்பில்
கனிவாய்த்திருவினைப் பிரித்து
நீள்கடல்சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்குநஞ்சாகக்கொடுபோந்து
வம்புலாமகடிகாவில்சிறையா  வைக்க
அயோத்தியர்  கோன்  மாயமான்மாயச்செற்று
அலைமலிவேற்  கண்ணாளை அகன்று  தளர்வைய்தி
சடாயுவை  வைகுந்தத்து  எற்றிக்
கங்குலும்பகலும்கண்துயில்  இன்றிக்
கானகப்படி உலாவி உலாவிக்
கணை ஒன்றினால்கவந்தனை  மடித்துச்
சவரி தந்த கனி உவந்து,

————

ஸ்ரீ கிஷ்கிந்தா காண்டம்

வன மருவு கவி அரசன் தன்னோடு காதல் கொண்டு-(பெருமாள் 10-6)

மராமரங்கள் ஏழும் எய்து

உருத்து ஏழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஓட்டி

கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்து

வானரக் கோன் உடன் இருந்து வைதேகி தனைத் தேட

விடுத்த திசைக் கருமம் திருத்திக்

திறல் விளங்கு மாருதியும்

மாயோன் தூது உரைத்தல் செய்ய

———-

ஸ்ரீ சுந்தர காண்டம்

 

சீராரும் திறல் அனுமன் -3-10-10

மா கடலைக் கடந்தேறி-10-2-6-

மும் மதிள் நீள் -திரு எழு கூற்று இருக்கை

இலங்கை புக்குக்-3-9-10

கடிகாவில்,-10-2-5-

வாராரும்  முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு-3-10-10-

‘நின் அடியேன் விண்ணப்பம்-3-10-1-

கேட்டருளாய்!திரு விருத்தம் 1

அயோத்தி தன்னில் ஓர்,

இடவகையில்  எல்லி அம்போது இனிது இருக்க

மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்;

கலக்கிய மா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழியக்

‘குலக்குமரா! காடு உறையப்போ  என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்

கங்கை தன்னில்

கூர் அணிந்த  வேல் வலவன் குகனோடு

சீர்  அணிந்த தோழமை கொண்டதுவும்;

சித்திர கூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்;

சிறு காக்கை முலை தீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி

‘வித்தகனே !ராமவோ ! நின்அபயம் ! ‘ என்ன

அத்திரமேஅதன்கண்ணைஅறுத்ததுவும்;

பொன் ஒத்த  மான் ஒன்று புகுந்து இனிது விளையாட

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்

‘அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்;-3-10-10-ஆறு அடையாளங்கள் சொல்லும் பொருளும்

‘ஈது அவன் கை மோதிரமே’என்று

அடையாளம்  தெரிந்து உரைக்க,
மலர்க் குழளால் சீதையும்,
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க,
திறல் விளங்கு மாருதியும்-10-11-
இலங்கையர் கோன்-8-5-7-

மாக் கடிகாவை இறுத்துக் காதல் மக்களும் சுற்றமும் கொன்று-10-2-6
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன்-திருமாலை  11

சினம் அழித்து,-8-6-9-

மீண்டு, அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடி இணை பணிய;

————

                                ஸ்ரீ யுத்த காண்டம்–38 பாசுரங்கள் 

காண எண்கும் குரங்கும் முசுவும் படையாக் 6-10-6-

கொடியோன் இலங்கை புகலுற்று-8-6-4-

அலையார் கடற்கரை வீற்றிருந்து–4-1-3

செல்வ வீடணற்கு  நல்லவனாய்(நல்லானாய் )-6-8-5

விரி நீர் இலங்கை அருளிச்-7-6-9-

சரண் புக்க

குரை கடலை அடலம்பால் மறுக எய்து,10-7

கொல்லை விலங்கு  பணி செய்ய-8-6-4

மலையதனால் அணை கட்டி-8-8-

மறு கரையை ஏறி-10-7

(வால்மீகி
கும்பகர்ணன் முதலில்
இந்திரஜித் 5 நாள்
இராவணன் 7 நாள்

கம்பராமாயணம் மாறுபாடு உண்டு

இங்கு ஆழ்வார் பாசுரப்படி)

இலங்கை பொடி பொடியாகச்-siriya thiru  madal-26

சிலைமலி  நெஞ்சரங்கள்  செல உய்த்துக்-11-4-7-

கும்பனோடு நிகும்பனும் பட 10-2-5

இந்திரசித்தழியக் கும்பகர்ணன் பட-10-3-2-

அரக்கர் ஆவி மாள,4-8-5-

அரக்கர் கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட,-10-3-1-

இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரச்-3-9-5

சிலை வளைத்துச்-8-5-5-

சரமழை பொழிந்து-thiruppaavai -4

(கரம் துணிந்து பாட பேதம் )வென்றி கொண்ட செருக் களத்துக்-6-6-8

கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-naanmukan -42

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓரிருவர்-poykai -52

மற்றுமுள்ள வானவர்-thiruchchantha viruththam 87

மலர்மழை பொழிந்து-10-9-3

மணி முடி பணித அடியிணை வணங்கக்–periya thirumoli 1-2-6-

கோலத், திரு மா மகளோடு-6-9-3

செல்வ வீடணன்-6-8-5

வானரக் கோனுடன்-3-10-8-

இலகும்-9-7-5-

அணி நெடுந்தேர் ஏறிச்-5-4-9-

சீரணிந்த குகனோடு கூடி-3-10-4-

அங்கண் நெடு  மதிள் புடை சூழ்  அயோத்தி எய்தி-10-1

நன்னீராடிப்-thiru viruththam -21

பொங்கிள ஆடை அரையில் சாத்தித்-perumaal 6-9

திருச்செய்ய  முடியும் ஆரமும் குழையும் -thiruvaay 8-4-7

முதலா  மேதகு பல் கலன் அணிந்து-thiruvaasiriyam -1

சூட்டு நன் மாலைகள் அணிந்து-21

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமணனோடு  இரவும்  நன் பகலும்-2-3-7-

வடிவிணை இல்லாச் -9-2-10-

சங்கு தங்கு முன்கை நங்கை-thiruchchantha- 58

மலர்க் குழலாள் சீதையும் தானும்-3-10-9

கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து -thiruppaavain -23

ஏழுலகம் தனிக் கோல் செல்ல–4-5-1-

வாழ்வித்தருளினார்.”–

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்–ஸ்ரீ பால காண்டம் .

March 26, 2023

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுதஸூநவே |
யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப: ஸ்ரீதர: ஸதா ||–தனியன்

ஸ்ரீ யாமுனரின் திருக்குமாரரும்,
யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ
அந்த ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

———

ஸ்ரீ பால காண்டம்

திரு மடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ

நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்

அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு

ஏழுலகம் தனிக் கோல் செல்ல விற்று இருக்கும்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யான
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பன்

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்

ஆவார் ஆர் துணை என்று துளங்கும்

நல் அமரர் துயர்தீர

வல்லரக்கர்

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி

மண் உய்ய மண்ணுலகில் மனிசர் உய்ய

அயோத்தி என்னும் அணிநகரத்து

வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்க்

கௌசலை தன் குல மதலையாய்த்

தயரதன் தன் மகனாய்த்  தோன்றிக்

குணம் திகழ் கொண்டலாய்

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து,

வந்து எதிர்த்த தாடகைதன்உரத்தைக் கீறி

வல் அரக்கர் உயிர் உண்டு கல்லைப் பெண்ணாக்கிக்

காரார் திண் சிலை இறுத்து

மைதிலியை மணம் புணர்ந்து

இருபத்தொரு கால் அரசு களை கட்ட

மழுவாளேந்தி வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு

அவன் தவத்தை முற்றும் செற்று,

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி

அரியணை மேல்  மன்னன்  ஆவான் நிற்க;

————-

ஸ்ரீ பால காண்டம் .

25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே–3-10-1-

திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றத்தைப் பொறுப்பிக்கும் பிராட்டியும்
முதலில் குற்றம் தன்னை காண்கிறது என்–பின்னைப் பொறுக்கிறது என் -என்று
குற்றம் கண்டு பொறுக்கையும் கூட மிகையாம்படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டியும்
இரண்டு இடத்திலும் விளங்க –

குற்றத்தைப் பொறுப்பிக்கைக்கு பிராட்டி –
குற்றம் கண்டு கைவிட ஒண்ணாத இடத்தில்
குற்றம் கணக்கிடும் இதுக்கு பலம் என் -என்று இருக்கும் ஸ்ரீ பூமிப் பிராட்டி-

———-

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4-

நலமந்த மில்லதோர் நாடு–ஆனந்தம் அளவில்லாமல் — சாம்யா பத்தி உண்டே – அத்விதீயமான தேசம்

மாயாவாதி சாருவாகன் போலே-யன்றிக்கே ஆப்த தமரான இவர் நன்மைக்கு முடிவில்லாததொரு
தேசவிசேஷம் உண்டாக அருளிச் செய்தார் இறே –உயிர்கள் ஆதிப்பரன் உடன் ஒன்றும் –அல்லல் எல்லாம் வாதில் வென்றான் – –
தத் பதம் பிராப்து காமா –ஆனந்த மயா லோகா -போகா -அநந்த லஷணம் -பரமானந்த லஷணம் –

———–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

அந்தமில் பேர் இன்பத்து –
அநந்த கிலேச பாஜநம் சம்சாரம் –எல்லை இல்லாத கிலேசங்களுக்கு எல்லாம் எதிர் தட்டே அன்றோ –
இந்த உலக வாழ்க்கையில் சுகம் என்று மயங்கும் இத்தனையே உள்ளது துக்கமேயாம்-அநந்த ஸ்திர பலம் -இது -அல்ப அஸ்திர பலம் அது

அடியரொடு இருந்தமை –
அடியார்கள் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ -2-8-10 என்று ஆசைப் பட்டபடியே இருந்தமை –

பர்வத பரமாணு வாசி இதனால் தானே -ரிஷிகள் -ஆழ்வார் -பெரியாழ்வார் -ஆண்டாள் -மதுரகவி ஆழ்வார் —
————

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்றிருந்து –
வீற்று என்று வேறுபாடாய், தன் வேறுபாடு அடங்கலும் தோற்ற இருந்து.
ஈண்டு ‘வேறுபாடு’ என்றது, தன்னினின்று வேறுபட்ட எல்லாப் பொருள்களும் தனக்கு அடிமையாகத் தான்
இறைவன் ஆகையாலே வந்த வேறுபாட்டினை. இங்ஙன் அன்றாகில்,
ஒன்றற்கு ஒன்று வேறுபாடு எல்லாப் பொருள்கட்கும் உண்டே அன்றோ?
ஆதலால், இங்கு ‘வேறுபாடு’ என்றது, உயர்த்தியால் வந்த வேறுபாட்டினையே என்க.
எல்லா ஆத்துமாக்களுக்கும் ஞானமே வடிவமாய் இருப்பதாலே, அவனோடு ஒப்புமை உண்டாயிருக்கச் செய்தேயும்,
எங்கும் பரந்திருத்தல், எல்லாப்பொருள்கட்கும் இறைவனாயிருத்தல்,
எல்லாப் பொருள்களையும் ஏவுகின்றவனாயிருத்தல் ஆகிய
இவை அந்தச் சர்வேசுவரன் ஒருவனிடத்திலேயே கிடக்குமவை அல்லவோ?’
தன்னை ஒழிந்தார் அடையத் தனக்கு அடிமை செய்யக்கடவனாய், தான் எங்கும் பரந்திருப்பவனாய்,
ஆகாசம் பரந்திருத்தலைப் போல அன்றிக்கே,
ஜாதி பொருள்கள் தோறும் நிறைந்திருக்குமாறுபோலே இருக்கக்கடவனாய், இப்படிப் பரந்திருத்தல் தான் ஏவுவதற்காக அன்றோ?
இவ்வருகுள்ளாரை அடையக் கலங்கும்படி செய்யக்கூடியவைகளான அஞ்ஞானம் முதலானவைகள்-
தர்மாதீ பீடம் ஞான அஜ்ஞ்ஞான –தர்ம அதர்ம –வைராக்ய -அவைராக்ய –ஐஸ்வர்யம் அநஸ்வர்யம்-எட்டு கால்கள் –
முழுதும் தன் ஆசனத்திலே கீழே அமுக்குண்ணும்படி அவற்றை அதிஷ்டித்துக்கொண்டு இருக்கும் படியைத் தெரிவிப்பார்,
‘இருந்து’ என்கிறார்.
அன்றிக்கே, ‘தன்னினின்றும் வேறுபட்ட எல்லாப் பொருள்களையும் உடையவன் ஆகையால்
வந்த ஆனந்தம் தோற்ற இருக்கிற இருப்பைச் சொல்லுகிறது’ என்னுதல்.

ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல –
சுற்றுப்பயணம் வந்து உலகத்தையெல்லாம் நிர்வாகம் செய்கையன்றிக்கே, இருந்த இருப்பிலே
உலகமடையச் செங்கோல் செல்லும் படியாக ஆயிற்று இருப்பது. ‘ஏழ் உலகு’ என்று பரமபதமும் அதற்குக் கீழே உள்ள
உலகங்களுமான இரு வகை உலகங்களையும் சொல்லிற்றாதல்;
பரமபதத்திற்கு இப்பால் உள்ள உலகங்கள் மாத்திரத்தைச் சொல்லிற்றாதல். இரு வகையான உலகங்களையும் சொல்லும் போது
மூன்று வகையான ஆத்துமாக்களையும் நான்கு வகையான பிரகிருதியையும் சொல்லுகிறது.
நான்கு வகையான பிரகிருதிகளாவன : காரிய காரண உருவமான இரு வகைப்பட்ட பிரிவுகள் அங்கு;
இங்கும், அப்படியுண்டான இரு வகைப்பட்ட பிரிவுகள். லீலாவிபூதி மாத்திரத்தைச் சொன்னபோது,
கீழேயுள்ள உலகங்களையும் பூமியையும் கூட்டி ஒன்று ஆக்கி, பரமபதத்திற்கு இப்பாலுள்ள உலகங்களை ஆறு ஆக்கி,
ஆக ஏழையும் சொல்லுகிறது என்று கொள்க.

அணியார் பொழில் சூழ் அரங்க நரகரப்பா
துணியேன் இனி நின்னருளால் அல்லது யெனக்கு
மணியே மணி மாணிக்கமே மது சூதா
பணியாய் யெனக்கு உய்யும் வகை பரஞ்சோதி  -11-8-8-

அணியார் பொழில் சூழ் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில் -என்னுதல்-
திரட்சி மிக்க பொழில் -என்னுதல் –

அரங்க நரகரப்பா –
நிருபாதிக பந்துவானவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் ஆகையாலே உத்தேச்யம் –
வாசஸ் ஸ்தானமான தேசம் தான் நிரதிசய போக்கியம் ஆகையாலும் உத்தேச்யம் –

————-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால்
பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

துணை ஆவார் ஆர் என்று –
துணை ஆவார் யார்? என்று.

அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்க-
கொந்தளிப்பையுடைய கடலுக்குள்ளே அழுந்துகிற நாவாய் போலே, பிறவிப் பெருங்கடலிலே நின்று நான் நடுங்க.
நாவாய் போல்’ என்கிற இடத்தில், நாவாய் மாத்திரத்தை நினைத்த போது, ‘ஆவார் ஆர் துணை’ என்றதனைக் கரையிலே
நின்றவர்களுடைய வார்த்தை ஆக்குக. அதற்குக் கருத்து, நோவு படா நிற்கவும் உணர்த்தி அற்று இருந்தபடியைத் தெரிவித்தபடி.
நடுங்குகையாவது, அசைந்து வருகை.-மானஸ சலனம் நாவாயில் உள்ளோரை குறிக்கும் பொழுது –
திரு நாவாய் – –பிரிந்த துன்பக் கடல் கடத்தும் விஷ்ணு போத ஆன்ரு சம்சயம் நாவாயிலே நிழல் எழும் –சூர்ணிகை -180-
அன்றிக்கே, ‘நாவாய் போல்’ என்பதனைக் ‘கட்டில் கத்துகிறது’ என்பது போன்று ஆகு பெயராகக் கொண்டு, ‘நாவாய்’ என்பதற்கு,
நாவாயிலே இருக்கின்ற மக்கள் என்று பொருள் கோடலுமாம்.

—————–

நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10-

நல்லமரர் –
தங்கள் ஆபத்துக்கு இவனே உபாயம் என்று அறிகையாலே-நல் அமரர் -என்கிறார் –
அசுரர்களைக் காட்டிலும் வேறுபாடு இத்துனையே யாம் –
ஈஸ்வர அபிமானிகளாக இருந்தாலும் நல் அமரர் என்கிறது இத்தைப் பற்றி இறே-

——————–

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டித்
தானமர வேழலகு மளந்த வென்றித் தணி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்
தேனமரும் பொழில் தழுவும் எழில் கோள் வீதிச் செழு மாட மாளிகைகள் கூடம் தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத் தணி யழுந்தூர்  நின்றுகந்த வமரர் கோவே –7-8-6-

வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி –
அநந்ய சரண்யராய்
அவனை அல்லாது அறியாத
தொடை யொத்த துளபமும் கூடையும் பொலிந்து  தோன்றுமவர்களுக்குக்காக அன்றிக்கே
கார்யம் செய்து தலைக் கட்டின அநந்தரம்
நான் ஈஸ்வரன் என்னும் தேவர்களுக்கு
அசூரர்களால் வந்த துக்கம் போம்படி வந்து அவதரித்து –

குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்.

————–

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

வல்லரக்கர் புக்கு அழுந்த –
பெரு மிடுக்கரான அசுரர்கள் புக்கு-அழுந்தும்படி –

———

சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை யரக்கன்
எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம்  பணி கொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5-7-7-

இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி –
இலங்கை மூலையடியே நாயும் நரியும் போம்படியாக
பாழ் படுத்தும்படி மநோ ரதித்து

————

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
நைமித்திக பிரளய ஆபத்துக்கு இளையாத ப்ரஹ்ம லோகம் முதலாக
மேலுண்டான லோகங்கள் உய்ய –
அங்குண்டான ப்ரஹ்மாதிகளும் ஜீவிக்க வாய்த்து
ப்ரஹ்ம லோகத்தில் ஸ்ரீ கோயில் ஆழ்வார் எழுந்து அருளி இருந்த படி –

மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்காக-அங்கு நின்றும் இங்கு ஏற எழுந்து அருளுகையாலே
பூமியும்
பூமியில் உண்டான சேதனரும் உஜ்ஜீவிக்க

———–

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்ய கொண்ட வீரன் தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை ராமன் தன்னை
தில்லை நகர் திரு சித்திர கூடம் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை
என்று கொலோ? கண் குளிர காணும் நாளே— 10-1-

அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை உடைத்தாய்
ஆகாச அவகாசம் எல்லாம் தானேயாம்படி நிமிர்ந்த மதிளாலே சூழப் பட்ட ஸ்ரீ அயோத்யை-
அபராஜிதை என்று சொல்லுகிற ஸ்ரீ பரமபதம் போலே சத்ருக்களுக்கு கணிசிக்க ஒண்ணாத ஊர்
என்னும் –
ஸ்ரீ பரம பதம் போல் சிலர் அறிந்து சிலர் அறியாதாய் இருக்கை யன்றிக்கே
சர்வ லோக பிரசித்தமாய் இருக்கை –

அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
அலங்காரங்களால் குறைவற்ற ஊர் -என்னுதல்-
சர்வ லோகங்களையும் தன் தேஜஸ்ஸாலே -நாராயண பரஞ்சோதி -என்கிறபடியே பரஞ்ஜோதிஸ்ஸாய் உள்ளது

வெம் கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றி
ஜகத்தில் அந்தகாரம் எல்லாம் நீக்கக் கடவ ஆதித்யன் வம்சத்திலே -அவனைப் போலே
இரவு கலவாத அத்விதீயமான தேஜஸ்ஸாய் வந்து உதித்து –

—————-

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !—8-3–

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
மிக்க பரிமளத்தைப் புறப்பட விடுகிற இருண்ட குழலை உடைய ஸ்ரீ கௌசலையாருடைய
குலத்துக்கு உத்தாரகன் ஆனவனே

————-

தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று
அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள்
கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–

எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
பஹூ குணனான ஸ்ரீ சக்கரவர்த்திக்கு -பிதரம் ரோசயாமாச – என்று பிள்ளையாய் பிறந்தது தொடக்கமாக
ஸ்ரீ பரமபதம் புக்கது முடிவாக யுண்டான ஸ்ரீ இராமாயண கதையை

——————

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –

ஆத்ம குண ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்ம குணங்கள் தன்னை சர்வ விஷயமாக உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் –

குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான ஸ்ரீ எம்பெருமானார்

குணம் திகழ் கொண்டல் –
இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் –
தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே -என்கிறபடியே
தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் –
அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும் –
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் –
மையல் ஏற்றி மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே –
சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும் உபகரித்து அருளும் பரமோதாரான

குணம் திகழ் கொண்டலான இராமானுசன் எம் குலக்கொழுந்து–கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர்

ராமானுஜரை அடைந்து குணங்கள் பெருமை பெற்றன
அவர் குணமும் இவனுக்கும் உண்டு என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை இங்கு

—————

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
ரிஷி தனக்கே தனக்கு என்னாதபடி நிர்ப் பரனாய்த் தன்னுடைய அனுஷ்டானங்கள் எல்லாம் அடைவே அனுஷ்டித்து
யாகத்தைத் தலைக் கட்டும்படி பண்ணி

——-

வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தை கீறி
வரு குருதி பொழி தர வன் கணை ஒன்றேவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த
அணி மணி யாசனத்து இருந்த அம்மான் தானே– 10-2–

வந்து எதிர்ந்த தாடகை
தான் மிகைத்து வந்து மேலிட்ட தாடகையை -நக்ர்த்திக்கு-சந்நிவேசத்துக்கு – ஒப்பில்லாதவள் –
தன்னிகர் ஒன்றில்லாத தாடகை இறே –

தன் உரத்தை கீறி-
ஸ்ரீ பெருமாள் பக்கல் பொல்லாங்கு நினைத்த நெஞ்சை -மலை போலே பிளந்து

வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
யஜ்ஞ் விக்னரரான மாரீச ஸூபாஹூகளைக் முடித்த பிள்ளைத் தனத்தை உடையவனை
மாரீசன் பட்டானோ என்னில் -பின்னை இருந்த இருப்பு ம்ருத ப்ராயன் என்று கருத்து

————

கல்லைப் பெண்ணாக்கி -ஆழ்வார் பாசுரங்கள் இல்லை
பெண்மணி
நெஞ்சினால் பிழைக்கிலள்-கம்பர் -இந்திரனே வந்தானே என்று அறிந்தவள்

அஞ்சன வண்ணத்தான்தன்   அடித் துகள் கதுவாமுன்னம்.
வஞ்சிபோல் இடையாள் முன்னை   வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பு இலாளை  நீ அழைத்திடுக!’ என்ன.
கஞ்ச மா மலரோன் அன்ன   முனிவனும். கருத்துள் கொண்டான்.*

அஞ்சன = அஞ்சனம் என்றால் மை. மை போன்ற
வண்ணத்தான்தன் = வண்ணம் கொண்ட இராமனின்
அடித் துகள் = திருவடி துகள்–திருவடியால் கூட வேறே பெண்ணைத் தீண்டாத ஏக பத்னீ விரதன் அன்றோ பெருமாள்
கதுவா முன்னம்.= படுவதற்கு முன்
வஞ்சி போல் = வஞ்சிக் கொடி போன்ற
இடையாள் = இடையை உள்ள அகலிகை
முன்னை வண்ணத்தள் = முன்பு இருந்ததை போன்ற வண்ணத்துடன்
ஆகி நின்றாள்; = மாறி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை = மனதால் தவறு செய்யாதவளை
நீ அழைத்திடுக!’ என்ன. = நீ (கௌதமனாகிய நீ) அவளை ஏற்றுக் கொள் என்று கூறினான்
கஞ்ச மா மலரோன் அன்ன = தாமரை மலரில் உள்ள பிரமனை போன்ற
முனிவனும்.= கௌதமனும்
கருத்துள் கொண்டான் = மனத்தில் கொண்டான்

கம்ப இராமாயணம் – அகலிகை, நெஞ்சினால் பிழை இலாதாள்

இராமன் பாதத்துளி பட்டு கல்லுருவாய் இருந்த அகலிகை பெண் உரு பெற்றாள்.

இராமன், விஸ்வாமித்திரன், கௌதமன், லக்ஷ்மணன், அகலிகை என ஐந்து பேரும் நிற்கும் இடம்.

இராமன் அகலிகையை வணங்கி, உன் கணவனோடு சேர்ந்து வாழ் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்புகிறான்.

முடிவாக விஸ்வாமித்திரன் இந்த படலத்தை முடிக்கிறான்…

“இவள் மனத்தால் பிழை ஏதும் செய்யாதவள். இவளை நீ ஏற்றுக் கொள்ளவேண்டும்” என்று கௌதமனிடம் விஸ்வாமித்திரன் சொல்கிறான்.

அதை கௌதமனும் ஏற்றுக் கொள்கிறான் என்பதோடு அகலிகை கதை முடிவுக்கு வருகிறது.

 அ + ஹல்யா = மாசு அற்றவள்!

கை வண்ணம் அங்குக் கண்டேன்= உன் கை வண்ணம், தாடகை அழிப்பிலே கண்டேன்!
* கால் வண்ணம் இங்குக் கண்டேன்= உன் கால் வண்ணம், அகலிகை வாழ்விலே கண்டேன்!

வால்மீகி= “உடல் உணர்ச்சி”
* கம்பன்= “உள்ள உணர்ச்சியால் உடல் உணர்ச்சி”
அவன் திருவடி பெருமையை சொல்ல இத்தைச் சொல்ல வேண்டுமே
கல்லைப் பெண்ணாக்கி பெரிய வாச்சான்பிள்ளை

—————–

வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே—4-1-8-

மைதிலியை மணம் புணர்வான்
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக
பதி சம்யோக சுலபம் வயோ த்ருஷ்ட்வா சமேபிதா சிந்தார்ணவகத பாரம்
நாசசாதாப் லவோயதா -அயோத்யா காண்டம்-

காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற
வில்லை முறித்த
உபமான ரஹிதமான பருவத்தை உடையவன்
வர்த்திக்கிற தேசம்

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இறுத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி-சின விடையோன் சிலை இறுத்து 
அஸி தேஷணா -என்கிறபடியே -கண் அழகிலே தோற்று சினத்தை உடைய ரிஷபத்தை
தனக்கு வாஹநமான ருத்ரனுடைய வில்லை
ஒருவரால் கிட்ட ஒண்ணாதே வில்லை அநாயாசேன முறித்து அச் செயலிலே தோற்ற
ஸ்ரீ பிராட்டியை திருமணம் புணர்ந்து

இயம் சீதா மம சுதா மம காரம் விட்டவனின் மம காராம் தூண்டுமாம்

அவள் பெருமை சகதர்ம சரிதவ….நம்பியை காண  ஆயிரம் கண்கள் வேண்டும் கொம்பினை காணும் தோறும் ஆயிரம் கண்கள் வேணும்

இதுவரை சொன்னதுக்கு எல்லாம் சீதா கல்யாணத்துக்காக என்றே அத்தை நேராக குறைவாக சொல்கிறாள்
அவள் தன்னை ஏற்றுக்கொள்ள அடியவர் ரக்ஷணம் -அகல்யா சாப விமோசனம் -தாடகா நிராசனம் இவற்றால் அவளை மகிழ்விக்கவே செய்தான்

——————

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

இருபத்தொருகால் அரசு களை கட்ட வென்றி நீள் மழுவா –
மிடுக்கரான அரசர்களை இருபத்தொருபடிகால் வென்ற உனக்கு அபலைகளான எங்களை வெல்லுகை பெரிய பணியோ?
“எனக்கு” என்று இருப்பாரையும் உனக்கு ஆக்கிக் கொள்ளவல்ல உனக்கு உனக்கேயாய் இருப்பாரை வெல்லுகை பெரிய ஏற்றமோ?
இராஜாக்களை வென்ற உனக்கு ஆய்ச்சியர்களை வென்றாய் என்பது ஓர் ஏற்றமோ?
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய் நாட்டினைப் பட அடித்துத் திரிந்த க்ஷத்திரிய குலத்தைக் கிழங்கு எடுத்த மிடுக்கனே!
களை கட்டுகையாவது – எடுத்துப் பொகடுகை.
ஜீவ ஸ்வா தந்த்ரமே மறம் கிருஷி பலன் பெற்றோம் என்று மகிழ்வானே

———-

செவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகி
சின விடையோன் சிலை இருத்து மழு வாள் ஏந்தி
செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு
வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை வுயர்ந்த பாங்கர்த்
தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள்
எவ்வரு வெஞ்சிலை தடக் கை ராமன் தன்னை
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே—-10-3-

மழு வாள் ஏந்தி செவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை
வழியிலே வந்து தோற்றின -தன் க்ரைர்யத்துக்குத் தக்க மழுவாகிற ஆயுதத்தையும் உடைய
ஸ்ரீ பரசுராம ஆழ்வானுடைய-வெம்மையை உடைத்தாய் தர்ச நீயமான வில்லை வாங்கி
இவனை வென்று தான் திருவவதாரம் பண்ணின
ஷத்ரிய குலத்துக்கு பகை தீர்ந்த வீரத்தை யுடையவனை

—————

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-

முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி

அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்

————-

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான்
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள்
எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே— 10-8–

அம்பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி
திரு அபிஷேகத்துக்கு ஈடாக அலங்கரித்து -தர்ச நீயமாய் ஒக்கத்தை உடைத்தாய் நல்ல ரத்னங்களாலே சமைக்கப் பட்ட
மாடங்களை உடைய ஸ்ரீ திரு அயோத்யையிலே ஜகத்தை எல்லாம் உகக்கும் படி மீண்டு எழுந்து அருளிப் புகுந்து

அரசு எய்தி
ராஜ்யம் புநரவாப்தவான் -என்னும்படியாக ஜகத்தை எல்லாம் வாழும்படியாக சாம்ராஜ்யத்திலே அதிகரித்து

———-

வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ! உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே! உன்னை நானே—- 9-1–

மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை

அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -7-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 23, 2010

ஸ்ரீ ராமன் -பக்த விலோசனன்–.நேற்று வந்த குரங்கு -பிரயோஜனாந்தரம் கேட்ட சுக்ரீவன் -இவனை பிரிந்தால் நித்ய நாச்சியார் கிடைத்து என்ன பலன்- பக்தர்களை விடாதவன் ..புது கும்பிடு கொள்ளும் தேவதைகள் போல இல்லை ..சிலை மலி சென்சரங்கள் செல உய்த்த -சார்ங்கம் உதைத்த சர மழை -வில் ஆண்டான் தன்னை..கொட்டி தீர்க்கும் ..85 சர்கம்  யுத்த விவரணத்தை நான்கு வார்த்தைகள் -நான்கு பாசுரம் -எடுத்து அருளினார் ..விரோதி நிரசனம் நம் விரோதிகளை துரப்பான் என்று காட்டி கொடுக்கவே ..மாயா சீதா கதை..மேக நாதன் இந்த்ரஜித் -மறைந்து இருந்து யுத்தம் பண்ண -தேடி கண்டி பிடித்து -வண்டு உருவுடன் விபீஷணன் போக ..நிகும்புலா யாகம் முடித்து -லஷ்மணன் வழி மறித்து -ரஜோ தமோ குணத்துக்கும் சக்தி -யுத்த அரங்கத்தில் இருந்து ஓடி ராவணன் இடம் பிரார்த்திக்க -பிரம்மாஸ்திரம் விட கூடாது என்று ராமன் சொல்லி இருந்ததால் ..அரக்கர் ஆள் அழைப்பார்  இல்லை அஞ்சினோம் -i10 -3-7-இந்த்ரசித் அழிந்தான் குழ மணி தூரமே .கும்ப கர்ணன் பட்டு போனான் ..அரக்கர் ஆவி மாள -மூல பலம் முடிந்தது ..அரக்கர் கூத்தர்பெரிய திரு மொழி 10-3-1 ஏத்துகின்றோம்-வார்த்தை பேசி உங்கள் வானரம் கொல்லாமே-ஒருவர் இருவர் -திரு கடி தானமும் என் உடை சிந்தையும் ஒருகடித்து -நெஞ்சை பிளந்து -அரக்கர் உரு கெட வாளி பொழிந்த  ஒருவன்..மாதலி தேர் முன்பு கொள்ள ..விநாச காலம் வந்தது. பிரம்மாஸ்திரம் விட -இலங்கை மன்னன் முடி ஒரு பத்தும் தோள் இருபதும் போய் உதிர சிலை வளைத்து சர மழை பொழிந்து/சர கூட்டத்தாலே  சூர்யன்  மறைந்து எப்பொழுதும் இரவு போலே .-சென்றி கொன்ற -வென்று கொன்ற வீரனார் செரு களத்து  பெரிய திரு மொழி 1-5-சாலகிராம பாசுரம்.- மண்டோதரி ஸ்தோத்ரம் பண்ண -..விபீஷண பட்டாபி ஷேகம் நடத்தற வரை சீதையை தேடி போக வில்லை… இந்தரியங்களுக்கு தோற்றாய்-ராமனுக்கு இல்லை  என்கிறாள் மண்டோதரி..

சதுச்லோகி -தெளிவு-வ்யக்தம்  யாரானும் அல்ல அறிந்தேன் –ஏஷ-கை நீட்டி காட்டுகிறாள்- தைரியம் உடையவள்/ இவன்  சுலபன் /உடன் – மகா யோகி..-சமஸ்த குணங்கள் உடையவன்/ பரமாத்மா -அத்வீதியன் -சந்தேகம் போக்க அடுத்த சொல்../சனாதனக -பல் நெடும் காலமாக பர மாதமா /அசித்தும் நித்யம்-ஆதி மத்யம் முடிவு இல்லாதவன்  என்றாள் -மகான் -தத்வம் வேறு படுத்த மகத பரமோ மகான் என்றாள்  -அவயகதம் -மூல பிரகிருதி..தம்ஸ பரமோ -லீலா விபூதியில் இல்லாதவன் -நித்ய விபூதியில்.ஸ்ரீ வைகுண்டம் தமஸ் விட உயர்ந்தது ….வைதரணி நதி -ரத்தம் ஓடும்..விரஜ நதி.. கோ தானம் பண்ணி வைதரணி நதி தாண்டி விடும்..சாஸ்திரம் -விதித்தது ..

தாதா-தாங்குபவன்-மயிர் கால் ஒன்றினால் ஜகத்தை தாங்குகிறான் திரு மா மணி மண்டபம் -ஜகத்தை தாங்குகிறது சாஸ்திரம்-சங்கு சக்கர கதா தராக -நித்தியரும் முக்தரும் சாரூப்ய மோஷம் உண்டே ..அவர்களை விலக்க– ஸ்ரீ வச்த வஷ்ஷக -நித்ய ஸ்ரீ -சேர்ந்து இருக்கிற அடையாளம்.. மறு -தோஷம் இல்லை என்பதால் நித்ய ஸ்ரீ ..ஸ்ரீ வச்தம் சொல்லி  இருக்கனுமா -அந்த புரம் -திரை தான் ஸ்ரீ வச்த வஷ்ஷா .-புருடன் மணி வரமாக -பிரகிருதி மரு-யவனிகா மாயா …-லஷ்மணன் லஷ்மி சம்பன்னன் -அஜய்கன் -ஜெயிப்பான் -சகரத் ஆழ்வாரோ  சாச்வதாக -சண்டைக்கு போகும் பொழுது ஜெயிப்பார் சக்கரத்தாழ்வார் ..,

ஈம காரியம் பண்ண விபீஷணனை சொன்னார் அடுத்து ..அனாத பிரேத சம்ஸ்காரம் பண்ணி வந்தார்- தசரதனுக்கு பண்ண வில்லை விராதன் கபந்தன் ஜடாயு போல்வாருக்கு ..துவேஷம் பாராட்ட கூடாது ..ராவணன் உடம்பில் உயிர் இல்லை நல்லது பண்ண வரும் பொழுது தடுக்க முடியாது ..அத்வேஷமே வேணும்..ரஷனத்துக்கு..விஜய ராகவன் செய்தி சொல்ல  திருவடி போக -பிரதி உபகாரம் பண்ண ஒன்றும் இல்லை என்று வாய் அடைத்து இருக்க .சமஸ்த ஜனனி பக்தி ஒன்றினால் இந்த வார்த்தை பெற்றார் பிராட்டி இடமும் பெருமாள் இடமும் ..குற்றம் யார் பண்ண வில்லை -பிராட்டி சரண் அடையாதவர்களையும் ரஷித்தாளே–சீதா ராம தூதர்… இவள் சந்நிதியும் அசந்நிதியும் .பாபானாம் வா -பிலவங்கமே- குரங்கே -என்கிறாள் ..

பெருமாள் திரு மொழி 10-3-செவ்வரி –சீதைக்காகி சின விடையோன் சிலை இருத்து மழுவாள் ஏந்தி வெவரி நல சிலை வாங்கி வென்றி  கொண்டு –சித்ர கூட பாசுரம்..செரு களத்து- பெரிய திரு மொழி 1-5 சால கிராம பாசுரம் -கானம் கடந்து பொய் -காட்டில் கர தூஷணர்கள் வதம் காடு கடந்து ராவணனை வதம் சிலையும் கணையும்  துணையாக -லஷ்மண விபீஷணர்கள் பரி கிரகங்கள் தான் நிழல் போல ..

ராமனுக்கு பட்டாபிஷேகம் ஆனா பின்பு 40 வயசு ஆன பின்பு வால்மீகி எழுத ஆரம்பிக்கிறார் -கண் முன்னே தோற்ற பிரம்மா ஆனை படி சரஸ்வதி தேவி நாவில் புகுந்து அருளிய ஸ்ரீ ராமாயணம் ..பகவத் அனுக்ரகத்தால் மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கும் எல்லாம் காட்டி கொடுத்தான் .. பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்  ஐந்து நெருப்பு இடையும் நிற்காமல் -நிர்கேதுமாக விஷயீ கரித்தான்..கதிக்கு பதறி வெம் கானமும் கல் கடல் கொதிக்க தவம் கொள்கை ஆற்றேன்..பெரியவர் பாதங்களே துதிக்கும் பரமன் –

கச்சானு -இன்று போய் நாளை வா என்று பல வாய்ப்புகள் கொடுத்தான்  .சாமாறு  நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் .ஆமாறு ..அணி அரங்கத்திலே கிடந்தாய் தர்ம சிந்தனை உடன் யோக நித்தரை –கருணை அடியால் தான் முடித்தான் …போழ்ந்த புனிதன் . செற்றாருக்கு .வெப்பம் கொடுக்கும் விமலா ..அமலன் விமலன் நிமலன்  நின்மலன் .-தவறான வழியில் போகும் உடலை காம குரோதங்களை முடிக்கிறான் ரஜோ  தம குணங்களை முடிக்கிறான்..கிள்ளி களைந்தான் ..அவ லீலையாக யுத்தம் பண்ணினான் அவனின் சக்தி தெரிந்தவள் அருளுகிறாள்குற்றங்கள் நினைக்க நினைக்க பயம்/ குணங்களை நினைக்க நினைக்க பக்தி வளரும்..ஈசானாம் –தாஸ் ஷாந்தி சம்வர்த்திநீம்–  பொறுமையை கிளறி விட்டு கொண்டு இருக்கிறாள் ..சீத ராம தாஸ்யம் புரிந்து விநயம் மிகுந்தது ..அக்னி பிரவேசம் பண்ணி.வேணி கொன்ற கடி கமல நான் முகனும் கண் மூன்றத்தானும் -பவான் நாரயனோ தேவா- நான்முகன் திரு வந்தாதி 43- திரு வேங்கடம் -சென்று வணங்குமினோ சேன் உயர்  வேங்கடத்தை  நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -அனிஷ்டம் போகும் -என்றும் –அடி கமலம் இட்டு ஏற்றும்.. இஷ்ட பிராப்தி இந்த கைங்கர்யம் தான் ..மாலை நண்ணி ..காலை மாலை கமல மலர் இட்டு ..

வஷட் காரமும் நீ பிரணவமும் நீ சரண்யம் சரணஞ்ச  ச -வழியும் அனுபவிக்க படும் புருஷார்தமும்  நீ ..பல பிறப்பாய் ஒழி வரும் ஜனிகள் அவதாரம் எடுத்து -இத்தனை அடியார்களுக்கு இரங்கும் அரங்கனை -என்னையும் என் மெய் உறையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் -குரங்குகள் ஜீவிதம் பெற்று கொடுத்தான் ..ராஷசர்களை ஜீவிதம் கொடுக்க -விபீஷணன் உடல்கள் கடலில் எறிய பட்டன ராவணன் ஆணை பிடி…நீர் உண்ட கார் மேகம் கருணையால் -தீராமல் -நினைத்து முலை வழியே நின்று பால் சோர -சிஷ்யன்  தாசன் பிராதா எப்படியாவது நினைத்து கொள் அடுத்த ஸ்நானம் பரதன் உடன் கூட தான் -பாஞ்ச சன்யம்…கைகேயி பிள்ளை -கொடுத்த சரமம் போதும் நான் வேற தமாசா மாக போய் துன்பம் விளைக்கணுமா..கோல திரு மகளோடு ..அயோத்தி எய்தி..முதல்  திரு அந்தாதி -52 எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் -முப்பது மூவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் -…நண்ணி திரு மாலை கை தொழுவர் சென்று .. ஆழ்வாருக்கும் பிர பன்னருக்கும் வந்து சேவை தருவான்.. ..சித்தரம் சிறு காலை வந்து -நாம் குழம்பி போய் வந்து -உபாயமாக வர வில்லை..23 கோப்புடைய  சீரிய சிங்காதனத்து இருந்து –நாம் வந்த காரியம் ..பறை தருவான் -என்றதால் வந்தார்கள்…சவகத ச்வீகாரம்.. பரக்கத ச்வீகாரம்…மற்றும் உள்ள வானவரும்  திரு சந்த  விருத்தம்-87 பாசுரம்-நின் பற்று அல்லால் வேறு பற்று இலேன் நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதன் போதில் நாதன் நல தவத்தோடு நாதனோடு மற்றும் உள்ள –

அனைவரும் ஜீவாத்மா கோஷ்ட்டி தான் ..மலர் மழை பொழிந்து திரு வாய் மொழி -10-9-3 -பொன் அடி சாத்த பிரார்த்திப்பார்கள் தம் தம் இல்லம் வர ..ஆதி வாககர்கள்  கூட்டி போக …தொழுதனர் உலகனர் தூபம் மலர் -இரு மறுகு இசைத்தனர் .முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு ./மணி முடி பணி தர -இப்பொழுது தான் முடி மேல் யேருகிரதாம் ராவணன்  இருக்கும் வரை முடி போட்டுக்க முடியாது .-போட்டுண்டவர்கள் ராமனை பணிய — பெரிய திரு மொழி 1-2-4- மறம் கொள் ஆள் அரி உருவு என -ஒருவனது அகல் மார்பம் திறந்து -வரபலம்  ரத்தம் அழுத்தம் குறைக்க -வானவர் மணி முடி பணி தர – தன அப்பன் பகை சிருக்கனுக்காகா பிரசாதிக்க –

இருந்த நல இமயத்துள் இரங்கி எனங்கள்  வளை மருப்பிட –மா மணி அருவியோடு இழி தர ..இவையும் அவனுக்கு கைங்கர்யம் செய்ய .செய்யாள் வருட வருட /முடி ரத்னம் ஒளியால் சிவப்ப/ பராங்குச நாயகி திரு வுள்ளம் சிவந்து அதனால் ..அடி இணை வணங்க – 1-4-7-அமரர்  -வெண் திரள் களிறும் வேலை வாய் அமுதும்.. அரசும் இந்தரனுக்கு அருளி தமக்கு  தன்னை கொடுத்தான் -எந்தை எம் அடிகள் அந்தரத்து அமர்கள் அடி இணை வணங்க -பத்ரி காச்ரம பாசுரம் ஆயிரம் முகத்தால் கங்கையை வர சொன்னான் ..

தெற்கு திக்கு வாழ சட கோபனும் கோதா பிராட்டியும் அவதாரம்..கோல திரு மா மகளோடு ..நெடும் தேர் ஏறி-புஷ்பக விமானம்..குபேரன் இடம் இருந்து ராவணன் வாங்கி வந்தது ..விஸ்வ கர்மாவால் நிர்ணயக்கிக்க பட்ட இலங்கையை கடாஷம் பண்ண சொன்னான் ..விசால்ட்ஷி -முன்பு பெரிய பெருமாளை முன்பு சேவித்தார்கள்-அதிலே முடித்தார் வால்மீகி ..கிஷ்கிந்தையில் நின்று குரங்கு ஸ்திரீகளையும் சேர்த்து கொண்டார் ..

கண் பெருத்தவள் / இடை சிறுத்தவள் /வாலே இல்லாதவள் -இவளுக்கா சிரமம் பட்டார்கள் -குரங்கு ஸ்திரிகள் வார்த்தை ..பிதுர் மம ராஜதானி – அயோத்தயை -சேவி என்றான் ராமன் ..பரத் வாஜர் இருக்க சொல்ல மீறி நடக்க முடிய வில்லை பஞ்சமியில் கிளம்பி பஞ்சமியில் வந்து சேர்ந்தார்.. குகனுக்கும் ஆத்ம சகா -அவன் இடமும் சொல்/ பரதனுக்கும்  சொல் -ஹனுமானை அனுப்பி .மோதிரம் கை கொடு நடந்தான்  -முத்தரை -பிரதி நிதிக்கு முத்தரை முக்கியம் வல கை ஆழி இடக் கை சங்கம் ஒத்தி கொள்ளனும் கோயில் பொறியாலே -குகன் பரத் வஜார் ஆஸ்ரமம்  வந்தார் -கம்பர் -சீரணிந்த குகனோடு கூடி –முக்ய பிராண தேவதை -ஹனுமான் -மிருத சஞ்சீவனம் ராம கதை சொல்லி -பரதனை -மகுடிக்கு கட்டுண்ட பாம்பு போல நின்றான் பரதன்..தண்ட காரண்யம் புகும்  கதை ஆரம்பித்து விஜய ராகவன் வரும் -நந்தி கிராமம் ஆலிங்கனம் 8 அடி உயரம் இருவரும் முகத்தில் தேஜஸ் .இவன் ஆவி அவனதா அவனது ஆவி இவனதா ..திரு பள்ளி எழுச்சி -நெடும் தேர் ஏறி..கோல திரு மகளோடு-திரு வாய் மொழி – 6-9-3-சால பல நாள் -ஞாலதூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் -ரஷிக்க சர்வ பிரகாரத்திலும் -சால பல நாள் -என்றும் சர்வ கால ரஷகத்வம்..உயர்கள் காப்பான்-சர்வ ரஷகத்வம் ..கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே அடியேன் இன்னும் தளர்வேனோ…அர்த்த பஞ்சகமும் இதில் உண்டு..கோல திரு மா மகளோடு -பர மாதமா / அடியேன் -ஜீவாத்மா / உபாயம் -உயர்கள் காப்பான் / பலன் -உன்னை கூட .கைங்கர்யமே /விரோதி -இன்னும் தளர்வேனோ.. பெரிய திரு மொழி 6-8 செல்வ விபீடணன்-வேறாக நல்லானை -நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே .பெரிய திரு மொழி .3-10 வானர கோன்-சுக்ரீவன் உடன்.. இலங்கு மணி பெருமாள் திரு மொழி -10 10-நெடும் தேர் ஏறி -திரு பள்ளி எழுச்சி -கதிரவன் குண -முதல்  பாசுரத்தில் ஆதித்யர் எழுந்தார். மீதி 11 பெரும் தங்கள் தேர் இரவியர் மணி நெடும் தேர் உடன் இவரோ-விமானம் சூர்ய சந்நிதம் சூர்ய ஒளி போல புஷ்பக விமானம்…சீரணிந்த குகனோடு கூடி பெரி ஆழ்வார் திருமொழி  3-10-10/அயோத்தி- பெருமாள் திரு மொழி 1-10-வெங்கதிரோன் ..தில்லை நகர் சித்ர கூடம் முதல் பதிகத்தில்.. அம் கண் நெடு ..போக உபகரணங்கள் /பொருள் .இடம் கருவி  எய்தி -அணி நகரம் -அபராஜிதா அயோத்யா -உலகு அனைத்தும் விளக்கும் ஜோதிஅயோத்தி  எய்தி   அரசு எய்தி பெருமாள் திரு மொழி –1-8-பரதன் சமாதானம் அடைந்தான்..வேத பாராயணம்/யானைவூர்வலம் -கோலாகலம் பட  / மரங்களும் தளிர்த்தன .கோலம் பூண்டு…நோக்கின் தென் திசை அல்லது நோக்கு உறான்- வானமே நோக்கும் மை ஆக்கும் -ஆழ்வார் போல..ஐயன் வந்தனன் ஆரியன் வந்தனன்..அழும் ஓடும் ஆடுமின் ஆடுமின் என்னும்  பாடுமின் என்னும் சூடுமின் என்னும்..செவிகிறான் தலை பட்ட இடத்தில் -வுள்ளே வர சொன்னான் –நம்மை அங்கெ ஏற  வைக்கிறான் -ஆதி சேஷ பர்யங்கத்தில் காலை வைத்து ஏறி மடியில் அமர்த்தி கொள்கிறான் ..ஆலிங்கனம் பணி கொள்கிறான் அதை இங்கே காட்ட புஷ்பக விமானத்தில் செய்து காட்டினான் ..தத் ததாமி -ரஜகச்ய வஸ்த்ரம் ததாதி -திரும்ப /பசு மாடு தானம் அவனுக்கே-என் இடம் கொடுத்தாய் வண்ணான் வேஷ்டி போல //திரும்பி தரும் பொழுது கோ தானம் போல வால்மீகி அருளி இருக்கிறார்../பரதனுக்கு இஷ்ட பிராப்தி கிட்டியது ..நன் நீராடி பொன் கிள  ஆடை அறையில் சாத்தி..ஏழு புண்ய தீர்த்தம் நாலு சமுத்திர தீர்த்தம் -நன் நீர் ஆட்டி திரு விருத்தம் 21-சூட்டு நன் மாலைகள் நந்நீர் ஆட்டி -பிரதி பயன் எதிர் பார்க்காமல் ஆட்டிய நீர் -நந்நீர் -மடி தடவாத சோறு /திரு மஞ்சனம் -அடியார்கள் அழுக்கை போக்க -சேவித்த நமக்கு பாபம் போகிறது ./6-9 பொன் கிள ஆடை அறையில் சாத்தி ..குழலின் இசை போதராயே ..

 பெருமாள் திரு மொழி 6-9  – மங்கள வன மாலை  மார்பில் இலங்கை –மயில் தலை பீலி சூடி தென் இள வாடை அரையில் சாத்தி -திரு மேனி மார்த்வம் -அதற்க்கு ஏற்ற இள ஆடை ..காஸ் துணி ..இவை எல்லாம் நம் பெருமாள் பக்கம் காணலாம் -பூம் கொத்து ..காதில் புனர பெய்து -இடை பிள்ளை சாத்தி கொண்ட அழகு -குழல் வூதி கொண்டு /அரை சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தைனையே -செவ்வரத்த  சிவந்த ஆடை -திரு செய்ய முடியும் ஹாரமும்   திரு வாய் மொழி -8-4-7-என் சிந்தை உளானே -திரு செய்ய கமல கண்ணும் செய்ய வாயும் செய்ய அடியும் செய்ய கையும் -திரு செய்ய கமல உந்தியும் –செய்ய கமல மார்பும் செய்ய விடையும்   செய்ய முடியும் ஆராமும் -குளையும் காத்து காப்பு – பெரிய ஆழ்வார் 1-5-செம்கமல கழலில் கிண்கிணியும் அறையுள் தங்கிய – மங்கள ஐம்படையும் .மோதிரமும் கிரியும். தோல் வளையும் குளையும் -மேல் காத்து-மகரமும் -தொங்கும் குண்டலம் -வாளிகளும் -நாடு காதில்- பல் கலன் அணிந்து திரு வாசிரியம் செக்கர் மா முகில் உடுத்து ..மேதகு பல் கலன் அணிந்து ..கிரீட ..ஹார கேயூரம் கடகம் ஸ்ரிவச்தம் நூபுரா . திரு விருத்தம் ௨௧ சூட்டு நன் மாலைகள் அணிந்து .பெரிய திருமொழி -திரு வல்லிக்கேணி பாசுரம் சிற்றவை அடியில் முதலில் அருளி ஏழாவது பாசுரத்தில் முழுவதும் ராமனை அருளுகிறார் .பரதனும் தம்பி சத்ருக்னனும்  இலகுவனோடு மைதிலியும் இரவு நன் பகலும் துதி செய்தார்கள்..8 ரிஷிகள் 7 நதி தீர்த்தம் 4 சமுத்திர தீர்த்தம்.-மாணிக்க பலகை தைத்து வைர திண்ணிய கால்கள் சேர்த்து ஆணி பொன் சேர்த்து..வடிவு இணை இல்லா மலர் குழலாள்– திரு வாய் மொழி  9-2-10- வாடி வினை இல்லா மலர் மகள் மற்று நிலா மகள் பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே திரு புளின்குடி…முதலில் ஆழ்வார் அங்கு போக கூவுதல் சேர்த்தியில் இருப்பதால் முதலில்..நாச்சியார் உம்மை சேர்த்து போக செல்வார் வருதல் அடுத்து ..சங்கு தங்கு முன்கை நங்கை திரு சந்த விருத்தம் 52-வளையல் களையாது-சீரார் வளை ஒலிப்ப -போல

அங்கம் மங்க தலைகளை துணித்தான் சங்கு தங்கு முன்கை நங்கை -பிரியாதவள் பெரி ஆழ்வார் திரு மொழி  -3-10-மலர் குழல் -உந்து -கந்தம் கமழும் குழலி -அவனுக்கே வாசனை கொடுப்பவள். கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து திரு பாவை.பாசுரம்..ரத்ன கிரீடம் -மனு வழி வந்த குல தனம்.குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –அரியணை ஹனுமான் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த பரதன் வெண் குடை கவிழ்க்க இருவரும் கவரி பற்ற ..வசிஷ்டர். புனைந்தாம் மாவலி . ஒரு கையால் திரு வெண் குற்ற குடையும் ஒரு கையால் சாமரத்தையும் -ஒப்பூண் வுண்ண மாட்டமையால்-ஏந்தி அடிமை செய்ய -11000  வருஷம் ஆண்டான் -பொய் சொல்லும் கண்ணனே ஏறி இருந்தாலும் உண்மை பேச வைக்கும் சீரிய சிங்காசனம் -கோவில் ஆழ்வாரில் இருந்து புறப்பட்டு சேர பாண்டியன் நம் பெருமாள் ஆசனம் -இருந்து -உட்கார்ந்து மாரி மலை உறங்கும் போந்து  அருளி நடந்த அழகை பார்த்தவள் இருக்கும் அழகை — திரு வாய் மொழி  4-5-1-வீற்று  இருந்து எழ உலகும் தனி கோல் செய்யும் வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை – முக்தாகாரம் -பிராட்டி திருவடிக்கு சமர்பிக்க- நாம் பெரும் சன்மானம்-ராமன் பெயரை அழுது புலற்றி ஜகம் -ஆதி காவ்யம் -கேட்பவர் படிப்பவர் பாபம் நீங்கி புத்ரம் தனம் பெற்று ராமனுக்கு மிக விருப்பம் உடையோராய் ஆகிறார்கள் ..குடும்ப விருத்திம் தான தான்யா விருத்தம் ..எழ உலகும் தனில் கோல் செய்து -தன உலகம் புக்கது ஈறாகா -எடுத்து கோர்த்து அருளினார்..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -6-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 22, 2010

சரணா கதி சாஸ்திரம் ராமாயணம் அனுஷ்டித்து காட்டி அடுத்து கண்ணன் உபதேசித்தார் ..சுப துக்கம் சமமாக பார்க்கணும் போல்வனவும் அனுஷ்டித்து அடுத்து உபதேசித்தான் ..சர்வ தரமான் –சரம ஸ்லோகமும் அருளினான்..சுந்தர காண்டம் -சரணவ் -திரு வடி .. ஸ்ரீ ராமாயணத்தில் முதல் மூன்றாவது ஐந்தாவது சரண கதிகள் பலித்தன இரண்டாவது நான்காவது ஆறாவது பலிக்க வில்லை .தேவர் -ராமன் /தசரதர் -பல ராமன்/ லஷ்மணன் -ராமன்/ பரதன் -ராமன்/ விபீஷணன் -ராமன் / ராமன் -சமுத்திர ராஜன் ஆறும் சரணா கதிகள் உண்டு ஸ்ரீ ராமாயணத்தில் ..

சரண கதி பலன் அடைய வேண்டிய லஷனங்கள் பார்ப்போம்..சரண கதி மார்க்கம் பலன் அடைய இன்றியமையாத நான்கு  லஷணங்கள்–அகிஞ்ச்னதவமும் அநந்ய கதித்வமும் நம் இடமும்/பரத்வமும் சொவ்லப்யமும் அவன் இடமும்..மகா விசுவாசம் -நீயே உன்னை அடைவிக்க உபாயம்-பிரார்த்தனா மதி -யத்தான் சரணா கதி ..கை கூப்பி போய்  ஓன்று இல்லை அவ மரியாதை -போன்ற பத்து நீச பாவனைகள்.. அறிவு-கர்ம யோகம்  /அறிவு ஓன்று இல்லாத-ஞான யோகம் இல்லை  /அறிவு ஒன்றும் இல்லாத -பக்தி யோகம் இல்லை.. சர்வ முக்தி தர வேணும் என்பதால் சரண கதி.. ஈஸ்வரன் திரு வடி ஒன்றையே  எதிர் பார்த்து இருக்கும் ..தேன் பெருகும் .  திருவடி- களித்த வண்டு வேறு முள்  செடிக்கு போகுமா ..  காடு -நைமிசாரண்யம் போக வில்லை கானம்  சேர்ந்து உண்போம்.. தபஸ் பண்ண வில்லை உண்போம்..நைவேத்யம் பண்ணி உண்டீர்களா ..பகிர்ந்தாவது உண்டீர்களா சேர்ந்து உண்போம்- இடை வெளி இல்லை குளித்து குடி சாப்பிடி இதுவும் இல்லை .

உட்கார்ந்தாவது உண்டீர்களா இல்லை

. கறவைகள்   பின் சென்று -நடந்து போனவாறே உண்போம்..அறிவு ஒன்றும் இல்லா ஆய் குலம்..நீயோ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா ..உன் திருவடிகளை கொடுத்து மோட்ஷம் கொடுக்கணும்..ஆகிஞ்சன்யம் ..ந தர்ம நிஸ்டோமி  ந ச ஆத்மா வேதி ந பக்திமான் ..அகிஞ்சனோ ..அநந்ய கதி -நோற்ற  நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் -பக்தி யோகம் தனித்து இல்லை என்று சொல்ல வில்லை அடி படையே இல்லை பக்தி யோகத்துக்கு அனர்கம் ..ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிர்கிலேன்–சேற்று தாமரை ..சரிவர மங்கை நகர்..லோக விக்ராந்த சரண்- உலகம் அளந்த பொன் அடியே அடைந்து -சர்வ தர்மஞ்ச காமாஞ்ச -புண்யம் பலன் பிதா புத்ரம் ரத்னம் எல்லாம் விட்டு அவனையே பற்றி அடையணும் ..குளித்து மூன்று அனலை ஓம்பும் குறி கொள் அந்தணமை தன்னை ஒழித்திட்டேன் என் கணும் இல்லை –கதறுகின்றேன் -உன்னை பற்ற ..கார்பண்யம் -இதையே-ஆகிஞ்சன்யம்  சொல்லும்.. போக்கிடமும் இல்லை அநந்ய கதித்வம் ..ஆரோயம் பாஸ்கரம்.. மோஷம் ஜனார்த்தனன் . வர்க்லா திவ்ய தேசம்..திரு வடி தீர்த்தம் புஷ்கரணி அடைந்து சமுத்ரம் சேரும் இடம்..கொண்டானை அல்லா அறியா குல மகள் போல்… வித்து கொட்டு அம்மா உன் கரை கழலே கூவுவனே ..இரண்டு லஷணம்..அவன் இடமும் இருக்க வேண்டிய லஷணம் பரத்வமும் சொவ்லாப்யமும். சரண் கொடுக்க மேன்மை/சேர்த்து கொள்ள எளிமை -காருண்யம் கிருபை ..

மாம் -எளிமை காட்டினான்..இவரே அடியவர் என்று நினைத்த அர்ஜுனனுக்கு – இவனுக்காகா கொண்ட சாரத்திய வேஷத்தை அவனை  இட்டு பாராதே தன்னை இட்டு பார்த்த அச்சம் தீர -அகம் -என்கிறான்..அடியேன் அடியேன் என்று கண்ட இடத்தில் சொல்லாதே என்றான் லஷ்மணன் முன் சொன்னய்ஹை புரிந்து கண்ணன் இப்பொழுது சொளிக்றான்.. மாம் -ஆஸ்ரியான சௌகர்யம்/அகம்  ஆஸ்ரியர் காரியம் செய்ய தக்க குணம்..இவை இருந்தால் தான் சரணா கதி பலிக்கும்.. தேவர் -அவன் இடம் பண்ணிய சரண கதி பலித்தது ..அடுத்து தசரதன் -பலராமன் பலிக்க வில்லை.. அகிஞ்சனம் இல்லை தசரதர்க்கு குறை ..பரதன் சரண் ஈஸ்வர பரிதி இல்லாத -அவன் திரு உள்ள படி அவன் தன்னை சொத்தை சேர்த்து கொள்வதே  சரணாகதி..ஆண்டாள் அதனால் தான் அவனை பல்லாண்டு பாடி ..பின்பு இறுதியில் அருளுகிறாள் ..

திரு பாவை -=26  பாசுரத்தால் சாம்யா பத்தி மோஷம்..29 பாசுரத்தால் சரண் -சமயம் அவன் திரு உள்ளத்துக்கு ஏற்ற படி இருக்கணும் ..வனத்து இடறு ஏரி அமைப்பதே நாம் பண்ணும்..மழையை பொழிய -மாரி யார் பெய்விப்பார்  மற்று -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -நான்காவது சரணா கதி பரதன் பணிந்து பலிக்க வில்லை.. குறை அற்ற சரணா கதி ஐந்தாவது -விபீஷணன் சரணா கதி..சமுத்திர ராஜன் ராமன்-ஆள் மாறாட்டம் பலிக்க வில்லை..– அபய பிரதான சாரம் -தேசிகன் அருளியது….முசுகு வால் நீளமான குரங்கு கரடி குரங்கு கூட்டங்கள் பல கிச்கிந்தைக்கு வந்தனவாம் 67 கோடி ..குரை கடலை — பெரிய திரு மொழி 6-10-6  கானம் எங்கும் முசுவும் காண எங்கும் படையா -நானும் சொன்னேன் நமோ நாரணமே.. இவர்களுக்கும் கைங்கர்யம் கொடுக்க அழைத்து போனான் . வென்றி -விஜய ராகவன் -.அம்மான் -சுவாமி- இத்தாலே என்னை எழுதி கொண்டவன் அடிமை சாசனம் பூ தரு /களிறு தரு/ புனல் -தரு புணர்ச்சி .. தங்களை ரஷிக்க காதலி போல -காவிய பெண்களை  விட ஏற்றம் ஆழ்வாருக்கு ..தேனும் பாலும் அமுதும் ஆய  திரு நாமம் நானும் சொன்னேன்-நீசனான நான் கூட சொன்னேன் – நமரும் உரைமின் /கொடியோன் இலங்கை புகல் உற்று -புறப்பட்டு-  பெரிய திரு மொழி 8-6-4- கல்லால் கடலை அடைத்தான் வூர் –கை தல சேவை -நடந்த அழகை கீழை வீட்டில் பார்க்க மேலை வீடு அரங்கன் -முன் நீர் ஆற்று வூற்று வேற்று நீர் -மழை நீர் -அதர் பட -வழி விட -வில்லை வளைத்தான் -அன்று ஈன்ற கன்று இடம் முன் ஈன்ற கன்றை -சுக்ரீவனை -விட்டு -நாம் தான் அன்று ஈன்ற கன்று இபொழுது பற்றினால்-அவன் சொல்ல சமுத்திர ராஜன் இடம் சரண் அடைய சொல்ல -மூன்று நாள் -ஜல சயனம்-சமுத்ரம் வற்ற -வரி வெஞ்சிலை -பரத்வம் வெளிப் பட்ட இடம் சேது பந்தம் -கொல்லை விலங்கு பணி செய்ய -படுக்கை சமுத்திர ராஜன்/ ஆதி சேஷன் /வில்லையும் அம்பையும் மெதுவாக கொடுத்தான் லஷ்மணன் ..சரண் என்றதையும் வார்த்தை மாற்றி பேசினான் ஒரு சொல் அறிந்த ராமன்..

கலி கன்றி -கலி கோலா கலத்தை முடிப்பவர்.. கொடியோன் -இலங்கை என்கிறார் ..தாமே முடித்து இருப்பார் ..துவலை நிமிர்ந்து வான் அளவ -மரங்களை போட்டதும் நீர் திவலை வான் லோகம் அளவும் போனதாம் ..12  நாள்களுக்குள் கிஷ்கிந்தை இருந்து திரு புல்லாணி வந்தன ..அலையார்  கடல்கரை வீற்று இருந்தானை அங்குத்தை கண்டார் உளர்.. நாடுதிறேல்– கிடப்பரோ- பார்த்தவர்கள் உள்ளார்.. பெரிய ஆழ்வார் 4-1 -1..அலைகள் மோதும் பாறையில் அமர்ந்து மந்த்ராலோசனை பண்ணினானாம் ..செல்வ விபீடணனுக்கு நல்லானை..ஆபாச பந்துகளை  துறந்து வந்து ராமனை அடைந்த செல்வம் ..

சாஸ்திர ருசி பரிகிரகீதம் -திரு மந்த்ரம்..சாஸ்திர சாரம்..மந்த்ரங்களின் அரசன்..விவரணம் துவயம் -ஆசை பட்டு ஆச்சர்ய ருசி பரிகிரிகீதம்-மந்திர ரத்க்னம்  /ஈஸ்வர ருசி பரிகிரிகீதம் சரம ஸ்லோகம் /மந்திர /விதி/ அனுசந்தான//நினைப்பவனை ரசிப்பது திரு மந்த்ரம் அவனும் பரமமான மந்த்ரம்–அந்தணர் மாட்டு அந்தி -உபநிஷத் ..மந்த்ரிரத்தை மந்திரத்தை  மறவாது என்றும் வாழுதியேல் ..விதி ரகசியம் சரம ஸ்லோகம் /அனுஷ்டான ஸ்லோகம் -விதித்ததை அனுஷ்ட்டிப்பது- செய்வது துவயம்..ஸ்ரீ தேவி சம்பந்தம் வ்யக்தமாய் -இருக்கும் சிறப்பு..அவ ராசனே தாது ரசிக்கணும் என்றால் அவள் இருக்கணுமே என்பதால் அ காரம் ஸ்ரீ மன நாராயணனையே குறிக்கும்…மாம் -அஹம் -தன்னை தொட்டு உரைத்த சொல்.. மார்பில் அவள் இருப்பதால் –.வாக்ய துவ்யதால் வ்யக்தமாய் சேர்த்து வைத்து பூர்வ உத்தர வாக்யங்களிலும் உண்டு..சரண்-சரணாலயம் சேரும் இடம்..உபாய-வழி..சரணவ்-இரண்டு திரு வடிகளை … க்ருக–இருப்பிடம்..  ரட்ஷிதல் மூன்று அர்த்தங்கள் சரணம் ..பிரபத்யே -மனத்தாலே உறுதி கொள்ளுதல்..நம்பிக்கை….ஆறு எனக்கு-உபாயம் என்ன என்று காட்டி கொண்டு வரும் பொழுது –  நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் /வந்து  அருளி என் நெஞ்சு இடம் கொண்ட  வானவர் கொழுந்தே /ஆறு பதங்களாய்  பிரித்தும்  எட்டாகவும் பிரித்து ஸ்ரீ மானே நாராயணனே உன் திரு வடிகளை சரணம்..துத் பாதார வந்தம் -ராமானுஜர் கத்தித் த்ரயத்தில் அருளியது போல.. அகல கில்லேன்  –உறை மார்பா -கூப்பிட்டு -உன் அடி கீழ் -ஏட்டில் சேர சரண் அடைகிறார் ..செல்வ விபீடனுக்கு ..கல்லார் மதில் சூழ் -மூன்று துரகம் கர்ம ஞான பக்தி யோகம் இன்றி -திரு வாய் மொழியும் ஸ்ரீ ராமாயணமும்  விடைக்க  முடியாத மதில்கள் -வில்லானை -வேறாக நல்லானை நான் நாடி நறையூரில் கண்டேனே -பெரிய திரு மொழி 6-8-5-கார் அரக்கன்-தமோ குணம் -கருமை..வல் ஆகம் கீண்ட வரி வெம் சிலை துறந்த வில்லானை ….வேறாக -விசேஷ சங்கம் காட்டினவனை ..அசுபங்கள் நிறைய வருகின்றன சீதை பிராட்டி நுழைந்ததும் தாசரதி இடம் மைதிலியை சேர்த்து விடு என்று புத்தி சொல்லி பார்கிறான்..ஹிரண்ய வதை படலம் -எடுத்தி சொல்கிறான்..

வயிற்றில் பிறந்து அந்த பாவத்தையும் சேர்ந்து சுமக்கிறேன்-பாப மூட்டை தான்  இருக்கிறது ..-ஆகிஞ்சன்யம்..உன் திரு வடியே புகல்..ராஜ்ஜியம் வேண்டி வர வில்லை..சவாசனமாக விட்டு விட்டு வந்தான் -பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல..ஆகசத்தால் -ஸ்ரீ மான் -செல்வ விபீடணன்-சகல வித பந்து–.ஏஷ சர்வாயுத-கதை பிடித்த அழகை கண்டு -/அஞ்சலி கூப்பி நடுவில் கதை -ராமனின் மர்மம் தெரிந்தவன் அஞ்சலி பரம /நாராயண அச்த்ரத்துக்கு  பிரதி கேட்டான் அர்ஜுனன் -தேரில் இருந்து இரங்கி கை கூப்பி  அமர திரும்பி  போனது பதர்ஷனம் பண்ணி..-வெறும் கை வீரன் ஆனான் ராவணன் ஆயுதம் இன்றி -கிழக்கு முகமாக ஆகாசத்தில் ஆலம்பனம் இன்றி பற்றுதல் இன்றி-இலங்கை பற்று விட்டான் ராமன் திரு வடி கிட்டினால்  தான் கீழே இறங்குவான் –.நிவேதயதே -நீங்கள் போய் சொல்லுங்கோ- யார் பிரதானம் தெரியாது ..பொதுவாக /உங்களுக்கு ஒரு பாக்கியம் பெற -சரண கத வத்சலன் அவன் /மாம் விபீஷணம்-ராம தாசன் /சர்வ லோக சரண்யன் இடம் போய் சொல்லுங்கோ /ராகவாய மகாத்மனே -சரண்யம் பலிக்க பரத்வமும் சொவ்லப்யமும் உண்டு/ஷிப்ரம் நிவேதயதே -சீக்கிரம் போய் சொல்லுங்கோ-நானே துற விருத்தன் நல்ல எண்ணம் வந்து இருக்கிறது அறியாதவர் ராமன் மனம் மாறும் என்பர் தன மனசு நில்லவா நில்லாத நெஞ்சன்/ஆஜ காம முகூர்தேனோ யாத்ரா ராம ச லஷ்மன -திவ்ய தேசம் முன் -ராமன் இருந்த இடம்/ லஷ்மணன் கூட  இருக்க புருஷ காரம் பண்ண /ஸ்ரீ ரெங்கம் இருந்து ஸ்ரீ வைகுண்டம் போவது பயிற்சி  பெற கைங்கர்யம் அங்கு அனுபவம் தான் படிக்காதவன் இருந்தால் பாடம் எடுக்கலாம் /தம்பி வார்த்தை கேட்காத கோஷ்டி விட்டு தம்பி வார்த்தை கேட்க்கும் கொஷ்ட்டிக்கு வந்தான்..

விட கூடாத நேரத்தில் கூட பிறந்த சகோதரனை விட்டு விட்டு வந்தான் -கொன்று விட வேண்டும். மற்றவர்  அங்கீ காரம் பண்ண கூடாது -ராமன் முகம் போன பாடு பார்த்து குறைத்து பேசினார்கள்..தர்மாத்மா அவர் என்றார் ஹனுமான் ..மமாபிஜா ஏதாவது இரண்டு வார்த்தை சொல்லலாமா -கேட்டார் ராமன்..சக்கரவர்த்தி திரு மகன் ஆஸ்ரித வாத்சல்யம் -இரண்டு பக்கமும் கை விட முடிய வில்லை இருவரும் சரண கர்த்தர்கள்.. ..இருவர் சொல்வதையும் ஏற்று கொள்ள வில்லை..தீயவன் ஆனாலும் கை விடுவது இல்லை..தமையனுக்கு தம்பி -சுக்ரீவன் அரசு ஆசை -பரதன் தவிர -நிகர் இல்லை..பிதாவுக்கு புத்திரன் என்றால் தானே/ நண்பன் என்றால் சுக்ரீவன் தான் ..இரண்டு கதை-விறகிடை வெந்தீ மூட்டி வேதத்தில் சொன்ன கதை .வாயை  திறந்து கேட்காமலே தன மரத்தில் வீடு -சரண்-ஒப்பு நோக்கி பார்க்கணும் பெண் புறா கொலை/ கொன்றவனே வந்தான்/ சரண் சொல்ல வில்லை / உயிர் கொடுத்தது -எல்லாம் புறா பண்ணனினதாம்/மனிச குரங்கு புலி மனிதன் கதையும் சொன்னான் ..தன்னை தள்ளி விட்ட அவனையும் காத்ததே -சுக்ரீவனும் ராமனும் தங்கள் கீழ் வந்தவரை காக்க தான் பிரயத்னம் பண்ணுகிறார்கள்..மூன்று வார்த்தை-பிசாசு யக்ஜர்கள் தானவர்கள் யார் வந்தாலும் சுண்டு விரல் முனியால்-இச்சித்தால் போதும்..இங்கித ஞானம் – கோசலன்- ஹரி தலைவனே- குரங்கு கூட்ட தலைவன் ஆனதும் என் இச்சையால் பல அவதார ஞாபகம் பின் நாட்டுகிறது மித்ர பாவனே போர்வையில் வேஷம்  கொண்டு வந்தாலும் தோஷம் செய்து வந்து இருந்தாலும் கை விட மாட்டேன் சரண்  பண்ணி கைங்கர்யம் கேட்டு பண்ணி இருந்தால் அனைவருக்கும் அபயம் தருவேன் தீஷை எடுத்து கொண்டான் -அரசு கேட்டு வர வில்லை. ராஜ்யத்தை எதிர் பார்த்து வந்தான் -ஹனுமானுக்கு பிரதி உபகாரம் பண்ண ஆசை / சுக்ரீவனுக்கு மறை முகமாக -தமையனை எதிர்த்து ராஜ்ஜியம் பிரார்த்தி வந்தான் என்று -இதே காரணத்தால் தானே இவன் வந்தான் ..

 சக்ருதேவ -ஒரு தடவை தான் பண்ணனும்.. இரண்டாவது பண்ணினால் வருத்தி குலைந்தது என்று மூன்று தரம் பண்ணினான் ..ராகவம் -உனக்கு தெளிவு படுத்த அறிவித்தான் — பவந்தோ -உன் திருவடிகளில் சரண் அடைய வந்தேன் என்று அறிவித்தான் /பவந்தம் விழுந்தான் திருவடியில்/ பிராட்டி உடன் முன் இட்டு இருக்கணுமே -அவள் பார்த்து தான் அனுப்பி வைத்தால் ..அங்கீ காரம் பண்ண தான் நாங்கள் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து வந்தோம்..வழிய சிறை புகுந்ததும் கடாஷிக்க தான் ..அவனையே அனுப்பி கூப்பிட்ட சொன்னான் .. போனவனை பெருமாள் இரு என்று சொல்லி  –  இவன் என்றால் நாலு பேருக்கு வாழ்ச்சி ..ராவணனே வந்து இருந்தாலும் .வூருக்கே வாழ்ச்சி.-திரு வடிகளில்  விழ கண் பார்வையால் மயில் இறகு போல சாந்தம்அடைய பண்ணி பின்பு  -கண்களால் பருக -அன்பு கண்டு  விபீஷணன் உருக – ராமன் பருகினான் ..விரி நீர் இலங்கை அருளி-விபீஷணனுக்கு -அருளி ஜுரம் நீங்கினால் போல -பரத்வம் பீருட்டு இருந்த இடங்களில்  இதுவும்  ஓன்று ..தம்பி என்று சொன்ன லஷ்மணன் சத்ருக்னன் குகன் போல்வார் ராஜ்ஜியம் வேண்டாம் என்று சொன்னார்களே ..துயர் அரு சுடர் அடி தொழுது எழு சரணம் என் றுபற்றினால் தானே துயர் அறுக்கிறான்.கருணை அடியால் பட்ட துயர் .திரு வாய் மொழி .7 -6 -9 மீண்டும் தம்பிக்கே  விரி நீர் இலங்கை அருளி –அரக்கர் குலத்தை  தடிந்தது ..ஆழி அம் கையன் -இது ஒன்றாய்த்து கைகேயி வாங்காமல் விட்டதுசரண் புக்க  ..சமுத்திர ராஜன் இடம் பண்ண சொல்ல அதையும் பண்ணி -மூன்று நாள்கள் கிழக்கு முகமாக தன் தலையை அணியாக புல்லாணி
எம்பெருமானின் பொய் கேட்டு இருந்தேனே -ஆச்சர்ய பிரதானம் அனுஷ்டான சீலன் வழக்கமாக தீர்த்தம் ஆடி தான் பண்ணுவான் -கிணதங்கரை
 வெள்ளி சொம்பு கதை -இடுக்கி அலம்பி -அனுஷ்டானம் ஆழ்வார் ஆச்சர்யர்களுக்கு தான் பக்தி பண்ணு பிரேமம் வேணும் உபதேசமும் ..அனுஷ்டானமும் இவனால் முடியாது ..சரண் ..பெருமாள் திரு மொழி  10-7 குரை  கடலை அடல் அம்பால் மருக-அரசு அமர்ந்தான் -சித்ரா கூடத்தில் திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை..அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு அல்லால் அரசாக என்னேன் மற்று அரசு தானே பகவத் கைங்கர்யமே சாம்ராஜ்யம்..பருபதயது -திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் சப்திகிற கடல் -குரை கடல்- அடல் அம்பு -இதை காட்டி தான் -சிலையினால் இலங்கை /ஒரு வில்லால் ஓங்கு முந்நீர்  அடைத்து ..மறு கரையை ஐந்து நாளில் அணை கட்டி முடித்தார்கள் ..அதனால் ஏறி ..30 நாள் கெடு  முடியும் பொழுதும் 14 வருஷம் கெடு  முடியும் பொழுதும்100 யோசனை சமுத்ரம் ..16 நாள் ஆனது இது வரை கிச்கிந்தை வர 3 நாள் விபீஷணன் சரண் 1 நாள் ..முதல் நாள்14 யோசனை/இரண்டாம் நாள்20/மூன்றாம்  21/நாலாம்  22/ஐந்தாம் 23 யோசனை/ 10 யோசனை அகலம்.யோசனை 8 மைல்   அங்கதான் தூது 1 நாள் /7 நாள் யுத்தம் குரங்குகள் மலையை நூக்க…குளித்து தாம் புரண்டு இட்டு ஓடி ..
விபீஷணன் வருவதை கண்ட  சாலம் சைலம் ஒவ் ஒன்றையும் தூக்கிய குரங்குகள் /குரங்குகள் மலையை என்றது கைங்கர்யத்தில் வூற்றம் /நூக்க -கையை தொட்டு கொண்டு மலை பறப்பது போல /அணில் கட்டட கலை தெரியாமல்/ பூசணுமே என்று குளித்து மணலில் புரண்டு வந்து ஓடி -தூரம் ஓடினால் நிறைய மணல் ஒட்டி கொள்ளும் என்று வந்ததாம் ..வெண்ணெய்க்கு ஆடுவதை கொண்டாடும் கண்ணன் அணிலிகளின் கைங்கர்யம் கண்டு வகைக்கும் ராமன் /கொத்தனார் -சித்தாள் போல அணில் -குரங்கு/சத்ய சங்கல்பனின் சக்தியால் கட்ட பட்ட அணையை கைங்கர்ய ஆசை நிறைவேற்ற கொடுத்தான் ..கொல்லை விலங்கு-மரத்துக்கு மரத்தை தாவ தெரிந்த – பணி செய்ய பெரிய திரு மொழி  8-6-4 – கொடியோன் இலங்கை புகல் விற்று .. கல்லால் கடலை அடைத்தான் வூர் –காண புறம் நாம் தொழுதுமே ..மலையால் அணை  கட்டி -பெரிய திரு மடல் .படுக்கையை துவம்சம் பண்ணுகிறதே -வண்ணம் போல் அன்ன கடலை ஒரே ஜாதி .என்னை தான் படுத்து கிரான் கடலையும் படுத்துகிறான் ச்வாபமே இது . பெரிய திரு மொழி -மலை கொண்டு அலை நீரில் அணை கட்டி 1-10-5-கட்ட பட கட்ட பட நிறைய தூரம் -இருந்தாலும் -திரும்பி வர வேண்டாம். குரங்குகள் நிறைய -வேகமாக .கடைசி குரங்கு இங்கே முதல் குரங்கு அங்கெ..இலங்கை பொடி பொடியாக ..வென்றி கொண்ட ..சுருக்கமாக அருளினார்….மலை மீது ஏறி ராமன் பார்க்க ராவணனும் குன்றின் மேல் இருந்து பார்க்க சுக்ரீவன் பாய்ந்து 10 கிரீடம் கொண்டு வந்து சமர்ப்பித்தான்.. ராமன் திக் திக் தன சொத்து -கடற்கரை  வெளி வார்த்தையை நினைத்து இரும் -வார்த்தை மாலை. நாள் முழுவதும் காவல் காத்து  குரங்குகள் தூங்க அந்த குரங்குகளை  ராமன் லஷ்மணன் வில்லும் கையுமாக -கிங்கரர்கள்..தனித்து ஆதி  சேஷன் எனக்கு பண்ணலாம் என் சொத்தை நான் தானே காக்கணும் வர்ண ஆஸ்ரம தர்மத்துக்கு   ஆள் வைக்க முடியாது .. -நம்மால்  முடியாமல் தூங்கும் பொழுது அவன் காக்கிறான். ..வெட்க பட்டு ஒதுங்கினான் தலைகளை கொண்டு வர முடியாமல்.. ராமன் உன்னை இழக்க வேண்டி இருந்தால் சீதை கிடைத்து என்ன பலன் குரங்குக்கு ஸ்ரீ தேவி பிராட்டி கிடைத்தும் உன்னை இழந்தால் என்ன பண்ணுவேன் -என்று சொல்லிய ச்வாபம் ..அங்கதான் தூது -வாலி கார்த்த வீர்யர்ஜுனன் கதை ..

இலங்கை பொடி பொடியாக -சிறிய திரு மடல் -கட்டு விச்சி-நெல் சோழி-வைத்து–ஆரார் அறிந்தேன் நான்  காரார் திரு மேனி காட்டினாள்..ஆரால் இவ்வையம் அடி அளப்பு உண்டது  காண்..ஆரால் இலங்கை பொடி பொடியாக –கும்பிடு கொண்டு பழக்கம் இல்லாத படியாலே மகா ஆனந்தத்துடன் வரம் கொடுத்தே தலை கட்டினான்  பிரம்மா போல்வார்  ..

உண்ணாது உறங்காது ஒலி கடலை வூடு  அறுத்தவன் என்னையும் காப்பான்/ சிலை மலி சென்சரங்கள் செல உய்த்தான் பெரிய திரு மொழி -..11-4-7 -நாங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே இலை மலி-பர்ண சாலை – பள்ளி -இன மாய மான் பின் -எழிற் சேர் அலை மலி வேல் கணாளை– அகல்விப்பான் ..சார்ங்கம் உதைத்த சர மழை போல் -வில்லை ஆண்டு நில் என்று சொன்னால் தான் நிற்கும்  பெரிய திரு மொழி 10-2-5 கும்பனோடு நிகும்பனும் பட்டான் -அஞ்சினோம்  தடம் பொங்கத்தம்  அங்கோ . பெரிய திரு மொழி –.10-3-2 -இந்திர சித்து அழிந்தான் -அம்பின் வாயில் விழுந்து இருக்க மாட்டன் எம்பிரானே ரஷி என்று சொல்லி இருந்தால்- குள மணி தூரமே..-7 நாள் யுத்தம் – அகோ ராத்திரி யுத்தம் ஆகாசத்துக்கு கடலுக்கு ராம ராவண யுத்தத்துக்கு சமம் வேற இல்லை /

ராமோ தந்தம் ஸ்லோகம் குழந்தைகள் நிர்தேவத்வம் -கேட்க்கனும் நித்ரா கேட்டான் கும்ப கர்ணன்..விபீஷணன் சேவித்து அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-அமுதம் கொடுத்து விட்டு போக வந்தேன் -அந்த பாக்கியம் யுள்ளி கும்ப கர்ணன் மடிந்தான். ரசிக்க வேறு ஆள் இல்லை என்று -அரக்கர் ஆவி -பெரிய திரு மொழி 4-8-5 மாள-பார்த்தன் பள்ளி -அன்று ஆள் கடல் சூழ் இலங்கை செற்ற குரகரசன் -என்னும் கோல வில்லி என்னும் -தாய் பாசுரம்..கபிஸ்தலம் தனியார் வசம் கோவில் திரு மட பள்ளி -அர்ச்சகர் உதவனும்..சரி பண்ண வேணும். ஆற்றங்கரை கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளம் -பாபம் தொலைக்க -சரம ஸ்லோகம் -தேவ தேவன் என்று ஓதி -அரக்கர் கூத்தர் போல ஆடுகின்றோம்  குளமணி தூரமே பெரிய திரு மொழி  ௧௦-௩-௧ ஏத்து கின்றோம் நாதளும்ப ராம நம்பி சோத்தம்  நம்பி சுக்ரீவா -சோத்தம் பண்ணு= நமஸ்கரி- ஆழ்வார் திரு நகரியில் இன்றும் சொல்வார்கள்..இலங்கை மன்னன்-பெரிய திரு மொழி  3-10-6 முடி ஒருபதும் தோள் இருபதும் -அரி மேய விண்ணகரம் பாசுரம்-போய் உதிர சிலை வளைத்த தசரதன் சேய் -வானவர் சரண்-..விழுந்த தலை முளைக்க மாதலி விபீஷணன் சொல்ல -பெரி ஆழ்வார் திரு மொழி -3-5-8-சர மாரி போல சல  மாரி-முன் முகம் காத்த மலை இலை குரும்பை கோவர்த்தனம் என்ற கொற்ற குடையே -சரமாரி ..சார்ங்கம் உதைத்த சர மழை / வில்லாண்டான்  ..

பெருமாள் திருமொழி 10-2 வென்றி கொண்டு -சின விடையோன் ..சிலை இருத்து மழு வாளி ஏந்தி வேவரி சிலை வாங்கி வென்றி கொண்டு –செரு களத்து பெரிய திரு மொழி – 1-1-5 -சால கிராம பாசுரம் களையும் -திரியும் கானம் கடந்து போய் -இலங்கேஸ்வரன்- தான் கர தூஷணர்கள் இல்லை..சிலையும்  கணையும் ..துணையாக போனார். வில் போல லஷ்மணர் விபீஷணன் பரி  கரங்கள்..ராமன் வசம் கோபம் இத்தனை  நாளும் இப்பொழுது கோபம் வசம் ராமன்-அரக்கர் உரு கெட வாளி பொருந்தான் -ஆனை ஆயிரம் தேர்  பதினாயிரம் அடல் பரி ஒரு கோடி சேனை -கபந்தங்கள் வில் மணி ஒரு தரம் ஒலிக்குமாம் -இப்படியாக  மூன்று மணி நேரம் ஒலித்தது ..கிள்ளி களைந்தானை -அவ லீலை ..மாதலி தேர் முன்பு கொள்ள -தேர் ஒட்டி இத்தனை  நாளும் பின்னாடி ஒட்டி தான் பழக்கம் ..சத்யம் சத்யம் அம்பு துளைக்கட்டும் -விழுந்தான் ..மண்டோதரி ஸ்தோத்ரம் பண்ண /மரணத்துக்கு பின்பு துவேஷம் கூடாது விபீஷணனை சொல்லி .இனிமேல் பண்ணுகிற  நல்லதை தடுக்க உயிர் இல்லை ..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -5-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 20, 2010
சுந்தர காண்டம் –ஏற்றம் சுந்தரனை பற்றிய/ காண்டங்களில் சுந்தரம்/ சுந்தரி பற்றிய காண்டம்./வலிய சிறை புகுந்தாள் /அறி விலிகள் தான் ராவணனால்  தூக்கி  செல்ல பட்டவள்/ சக்தி விசேஷம் அறியாத அறிவிலிகள் தான் இப்படி சொல்வார்/ கருடனையும் தூக்கி  மடு கரையில்- க கேட்டதும்  ஜம் என்று குத்திதான் போல..அதனால் தான் சுந்தர காண்டம். சுந்தர ஹனுமான்  சுந்தர காரியம் பண்ணியதை சொல்லும் காண்டம்.. குரு ஸ்தானம்..சீதை சிறை  அங்கு..ஆத்மா சிறை இங்கு சம்சாரத்தில்../ராவணன் அங்கு மனசு இங்கு படுத்தும் பாடு -சஞ்சலம் -நின்றவா நில்லா நெஞ்சு ..தன வழியே இழுக்கும்/தொண்டர்கள் இந்த்ரியங்கள் பத்தும் ..ஞான கர்ம இந்திரியங்கள்.ராமனை பற்றி தெரியாது சீதை பற்றியும் தெரியாது உப்பு கடல் சூழ்ந்து நாம் சம்சார சாகரம்…பகவானை மறந்து ஜீவாத்மா -தங்களையும் மறந்து   ஈஸ்வரனையும் மறந்து கைங்கர்யம் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே../செய்தி சொல்ல ஹனுமான் இங்கு ஆச்சார்யர் செய்தி சொல்கிறார்..தண்டனை மட்டும் தராமல் காருண்யம் காட்ட கடக சமாச்ரண்யம் செய்கிறார்..மோதிரம் அடையாளம் அங்கு/சங்கு சக்கர லான்ச்சனை. சாஸ்த்ரம் வைத்து அவதாரம் பண்ணாத காரியம் சாஸ்திரம் வைத்து ஆச்சார்யர் பண்ணுகிறார் பஞ்ச சம்ஸ்காரம்.. பகவானின் தூதன் அடையாளம் -பெரிய கேள்வி அப்பன் ஸ்வாமிகள் ஹனுமான் முத்தரை உடன் கோவில் கதவை திறந்து மூடி செய்வார்..ஆச்சார்யர் ஆச்சர்யாராய் கொண்டாடும் இடமாக அந்த முத்தரை.. சின்ன ஜீயர் முத்தரை ராமானுஜர் முத்தரை மோதிரம் மா முனிகள் கொடுத்தார்..வலிய சிறை புகுந்தாள். இராவணன் சொன்ன சொல்லுக்கு சீதை போக வில்லை .. பரமாத்மாவுக்கு நம்மை பற்றி தெரியும் இரண்டும் வாசி..சௌந்தர்யம் செய்தி உண்டு இந்த காண்டத்தில்..சரணா கதிக்கு துவயம் அர்த்தம் முக்கியம்..

முதல் மூன்று காண்டங்கள் பின் வாக்கியம்–6 பத்து முதல் வாக்கியம் 3 பத்து பின் வாக்கியம் சொல்லும் திரு வாய் மொழி..ஆரண்ய காண்டத்தை இரண்டாக பிரித்து சீதை பிரியும் முன் ஒரு பகுதி. 7 அர்த்தங்கள்..பால கண்டம் ஸ்ரீ மது நாராயண  அயோத்ய ஆரண்ய ஆய நாம ஆரண்ய/முதல் பகுதி ஸ்ரீமன் நாராயண – ஆரண்ய பின் பகுதி  /சரணவ்-சுந்தர காண்டம் -அழகு ..5 லஷம் பெண்கள் திருவாய் பாடியில் 10 பாசுரங்களால் எழுப்பு கிறாள் .உபலஷனம்.. சரணவ் -திரு மேனி எல்லாம் குறிக்கும் சௌந்தர்யம் -நாகை சுந்தர ராஜ பெருமாள்-அச்சோ ஒருவர் அழகிய வா நாகை அழகியாரை பாடினேன்..-சுந்தர காண்டம் சௌந்தர்யத்தை  பேச வந்தது…சரணம் பிரபத்யே -யுத்த காண்டத்தில் விபீஷணன் செய்து காட்டினான்..

46

அஸ்த்ர சஸ்த்ரம்/பர பிரமம் கண்டதும் என்பு உருகி அன்பு பெருகும்..வரம் பெற்ற குழந்தை..திறல் படைத்த ஹனுமான்.. ஜாம்பவான் பேச உணர்ந்து கொண்டான்  பெரிய திரு மொழி -10-2-6 மா கடலை கடந்து ஏறி ..அஞ்சினோம் தடம் போங்க தங்கோ. ராசாச பாவனை.. சிரியா வைத்ததே குற்றம் ஆனது.. ஓத மா கடலை கடந்து /ஏறி /உயர் கொள் மா –இருத்து காதல் மக்கள் சுற்றம் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து ..தூது வந்த  .. உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே ஆதர நின்று படுகிறோம்../மனசால் இலங்கைக்கு போனார் மகேந்திர கிரியில் இருந்தே ..கிழக்கு நோக்கி அஞ்சலி-பண்ணி-மாருதி இடம் பிரார்த்தித்து கொண்டு ..வளர்ந்து ..கைகளால் மேகம் அடித்து ..பாகவத சம்பந்தம் பெற்றது மகேந்திர கிரி..கந்தர்வர்கள் கின்னர்கள்-ஸ்தோத்ரம் பண்ண /தாவின வாகத்தில் மலைகள் வேரோடு பிடுங்க பட்டு கடலில் விழுந்தன -இதுவே அணை போல .10 யோசனை நீளம் 30 யோசனை அகலம் நிழல் மைனாக பர்வதம் ஆயாசம் தொலைத்து –

சுரசா வாய் பெருகி காது வழியே வந்தார் சிம்கிகா முடித்து திரி கூட பர்வதம் வந்தார்..மும் மதில் -திரு எழு கூற்று  இருக்கை-ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில் ஒரு முறை அயனை ஈன்றனை. இரு சுடர் மீதினில் இயங்கா -அனுமதி கேட்டு தான் சூர்யா சந்திரர்கள் போக முடியும் -மும்  மதில் இலங்கை –ஜலம் காடு மரம் அரண் -புக்கு இரு கால் வளைய ஒரு சிலை -திருவடி மதித்த ஐஸ்வர்யம்..நெருங்க முடியாத இடம்.. லங்கிணி பெண் உரு கொண்டு வந்ததாம்..வநாலயம் -காட்டில் வாழும் குரங்கே- நீ யார்..சுற்றி பார்த்து போக வந்தேன்..நானே இலங்கை நகரம்..அடி விட பதறி விழுந்தாள்-இலங்கை முடிந்தது புரிந்து கொண்டேன் பிரம்மா கொடுத்த வரம் குரங்கு அடித்து முடிந்து போவாய்..இலங்கை புக்கு  பெரி ஆழ்வார் திரு மொழி -9–10௦-ஆரா அமுதனை பாடி பற -இலங்கை புக்கு ஒராதன் -பொறுக்க முடியாத அவனின்  -ஒன்பதோடு ஒன்றையும்.. அயோத்தியர் கோமானை பாடி பற..

கடி -அரண்  பெரிஆழ்வார் திரு மொழி  3-10-10 நமோஸ்து ராமாய -பிரார்த்திக்க சீதையை கண்டார் ..கடி காவில் வாராரும் முளை மடவாள் வைதேகி தன்னை கண்டு நின் அடியேன் விண்ணப்பம் பெரி ஆழ்வார் திரு மொழி  3-10-1 ..மனசில் ராமனையும் பிராட்டியையும் சேர்த்து பார்த்தார்..இன்னும் ராமன் உயிர் உடன் இருக்கிறாரே இந்த பிராட்டியை பிரிந்து ..

துஷ்க்ருதாம் -க்ருதவான் -சோகத்தால் உயிர் -செயற்கரிய செயல் செய்கிறான்..சீதையையும் பிரிந்து இருக்கிறான் யாராலும் முடியாத செயலை செய்து காட்டினான்..அவள் நல்லதையை பார்த்து பிரிந்து இருக்க கூடாது. இவனுக்கே பெருமை செற்பவலை பிரிந்தானே..பிரபு–பிறத்தியாரை பார்க்காதவன்-யானை  ஏற்றம் வில் விதை தெரியும் காதல் தெரியாதவன்..சத்ரியாக அவதாரம் எடுக்க வில்லையே  –உயிர் உடன் இருப்பது தான் தப்பு.. நித்யம் தத்வம் .தேகத்தை அழித்து கொள்ளலாமே திரு மேனி நித்யம் ..மாயும் வகை அறியேன் ..திரு மேனியும் பக்தர்களுக்கு தானே..பக்தர் பராதீனன் ..வெட்டவோ  நனைக்க முடியாது –துல்ய சீல வயோ வருதாம் -நினைத்து பார்கிறார் சேர்த்து..ருக்மிணி கண்ணன் வராகன்-ஆண்டாள், பல்லாண்டு பாடு கிறார். துல்ய அபி ஜனம் ராகவோ வைதேகி அந்த கண் அழகி –சந்திர சூர்ய கண் ..நிகர் இல்லை ..பட்டர் அருளியது போல..

சப்த காதை- விளான் சோலை பிள்ளை -அருளியது ..பிள்ளை உலகாசிரியரின் சிஷ்யர்..அம் பொன் அரங்கனுக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டி தடை காட்டி நீக்கி அவித்யா வாசனை ருசி காம குரோதங்கள்-உம்பர் திவம் வாழ்வுக்கு சேர்ந்த  –நெறி காட்டும் அவன் அன்றோ ஆசார்யன்..ஹனுமான் பிராட்டியையும் அவனையும் சேர்த்தார்- செய் நன்றி பண்ண -தலை அல்லால் கைம்மாறு இல்லை. துடித்தார் ஹனுமான் ஜகன் மாதா சொல்லலாமா ?

ஐந்திலே ஓன்று பெற்றான் – வாயுகுமாரன் ஐந்திலே ஒன்றை தாவி -ஜலத்தை தாண்டி -ஐந்திலே ஓன்று ஆறாகி -ஆகாசம்-ஆரியனுக்காக ஏறி ஐந்திலே ஓன்று பெற்ற அணங்கினை கண்டு -பூமி பிராட்டி கொடுத்த கொழுந்து -அயலான் உஊரில் ஐந்திலே ஓன்று வைத்தான்..அக்னி..அவன் நம்மை அளித்து காப்பான் ..

சப்த சந்தஸ் குதிரைகள் சூர்யனுக்கு ..சேவித்து கொண்டே நவ வியாக்கினங்கள் ஒன்பது நாளில் கற்று கொண்டார்..அல்லி கமல கண்ணன் -ஆனந்தம் அடியார் பிரபாவம் கேட்டு அகஸ்தியர் சொல்ல ராமன் கேட்டு கொண்டார்.. சென் தழலே வந்து அழல செய்திடினும் ..செம் கமலம் -ஜீவாத்மா அவன் மட்டுமே எதிர் பார்க்கும்..கில்லி நிலத்தில் போட்டால் மலர்த்தாது உலர்த்தும்.. ஜலத்தில் இருக்கணும்.. சூரியனால் மட்டும் மலர வைக்க முடியும்.. ஆச்சார்யர் வேணும். அவனே உபாயம்..விதுவ கொட்டு அம்மா -குலேசேகரர் அருளிய -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்–ஆச்சர்யர் இடம் விலகிய ஜீவாத்மா உலர்த்த படுகிறான்..கரனை காட்ட ஜலத்தில் பூ இருக்கணும்..நீர் பசை அரும் ஆனால்  மலர வைக்கும் ஆதியனே உலர்துவான்..

இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே-இந்த திசையிலும் -தாய்க்கும் -தம்பிக்கும்-மகனுக்கும்-இவர்க்கும்-ஆழ்வாருக்கும்-சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள்-இவர் அடி பணிந்தார்க்கும்-மாறன் அடி பணிந்து உய்ந்தவர்-உபதேசத்துக்கும் ஒற்றுமை- கேட்காதவர்களுக்கும் உபதேசம்..விலகி இருக்காமல்- சிங்கத்தின் குகையில் சென்று இடறி -பிடித்து -சிறை இருந்தாலும்- பெற்ற தாயின் குடல் துவக்கு..சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ -காது கொடுத்தால் போதும்–ஈன சொல்லாயினும் ஆக -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே..நாட்டிய நீச சமயங்கள் மாண்டன -தடுக்காமல் இருந்தாலே போதும் சொல்லி -கற்று கறவை- ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிக்கும்.. கொட்டும் பாலுக்கு குறை இல்லை..தர்ம -அதரம்விவேகம் இன்றி , சிநேகம் காட்டாத இடத்தில சிநேகம் கருணை, காட்ட கூடாத இடத்தில் கருணை மூன்று குற்றங்களையும் குணங்களாக கொண்டு கீதை அருளுகிறான் ..திரு மார்பு லஷ்மி பெரிய பெருமாளுக்கு-சம்ரோட்ஷனம் -முன் பு உள்ள படம் எங்கோ இருந்து அதை காட்ட வைத்து கொண்டான்..கங்குலும் பகலும்..வானமே நோக்கும் -சீதை பிராட்டி பார்த்தது போல கஜேந்தரனுக்கு  வந்தாரே-வாதாத் மஜம்-வாயு குமாரன்- அஜந -பிரம்மா ஆடு //துஜம் பிராமணன் பல்.//ஹரி -பெருமாளும் குரங்கும்..//அருணோதயம் போல  சூர்யோதயம் முன் ஹனுமான் வந்தார்..ச்வபனத்திலும் வரவில்லை.-லஷ்மணன் கூட ராமன் சேர்ந்தானா தெரிந்தால் போதும்..அவன் சந்தித்து இல்லை என்றால் ராமன் இல்லை. நான் இல்லை என்றாலும் அவன் இருந்தால் போதும்.

ராவண கால சோதித்த- காதில் கால தேவன் வந்து உட்கார்ந்து கண்டா கரணன் பிண விருந்து இட்டவன் தலை ஆட்டி மணி  சப்தம் கேட்டு திரு நாமம் கேட்காமல் பண்ணுவான் போல.. புல்லை கிள்ளி முன் போட்டாள்-ராஜாவுக்கு ஆசனம்/மரியாதை கொடுத்து ஒதுக்கி வைக்க /முகம் பார்த்து பேச கூடாது புல்லை பார்த்து / பந்தி பேதம் சுவர் போல /இது தான் கேட்க போகும் உன் மனசில் ஏறாது/ அசித் கூட கேட்டு கொள்ளும் உனக்கு புரிய வில்லையே /யாசகன் புல்லை விட கேவலம்..கெஞ்சுபவன்-புல் போல மதிக்கிறேன் /நரசிம்கர் தூணிலும் உளன் துரும்பிலும் உளன் /ஐஸ்வர்யம் தருவாய் சொன்னாயே புல்லுக்கு சமம் /உயரே புல்லுக்கு சமம் எனக்கு /மரணம் -விரக்தி பார்யா /ஆசை அற்றவனுக்கு -ஜகம் தான் புல்/ புல்லுக்கு  சமம் தான் நீ /ஞானமில்லாதவன் பசு சோறு புல்/ராமன் யானை நீ முயல் போல -புல் பிடிக்கும்/சண்டை போட்டு நாடு போகும் இன்று போய் நாளை வா சொலுவான் தப்பி ஓடி குடிசை கட்டி வாழ புல்/ மண் கவ்வி தோல்வி புல்/ வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம்-சுக்கிரன் கண்ணை துரும்பால் கிள்ளிய சக்கர கையன் காகாசுரனையும் தர்பத்தால்/26 வ்யாக்யானங்கள். 300 ச்லோககங்கள்..-தனி ஸ்லோக வியாக்யானம்..சிரித்து கொண்டே சொன்னாளாம்..

அழாமல் சிரித்து கொண்டே சொன்னாள் ஷத்ரிய குல கொழுந்து ..மித்ரனாக கை பிடித்து கொள்..காலில் விழ சொல்ல வில்லை – கருத்து ஒத்து..த்ருஷ்டாந்தமும் -பாஸ்கர -பிரபை ..மாற்றி கொள்ள வில்லை..மித்ர பாவேன- காலில் விளுந்தவனையும் கை பிடித்த நண்பன் என்பான்.. யோசித்து அவளை தரிக்க வைக்க ஹனுமான் –ராமர் கதை சொல்லி -மிருத சஞ்சீவனம்..பெருமாள் திரு மொழி -கடைசி பதிகம் போல–இந்த யுத்தியை பரதன் இடமும் அப்புறம்.. லவ குசர்  சொல்ல தானே கேட்டான்..ராமன் தன ஜனங்களையும் உஊர் காரர்களையும் ரஷிப்பார்-கண்ணன் போல இல்லை..நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு அருளாய்- அடையாளம் பெரி ஆழ்வார் திரு மொழி 3-௦10 பதிகம் இதை தான் பெரும் தேவி கேட்டு அருளாய் பட்ட மகிஷிக்கு உள்ள மரியாதை  கொடுத்து பெரிய திரு மொழி –10-3-8 அயோத்தி தன்னில் -குழ மணி தூரமே-ஆடுக அசுரர்கள் சொல்வது அடி படாமல் தப்பி போக -ஓர் இட வகையில் 3-10-2 பாசுரம்..மல்லிகை மா லை கொண்டு ஆர்த்தது ஓர் அடையாளம்..அந்தரங்க கதைகள்..

அல்லியம் பூ மலர் கோதாய்-நினைந்து நினைந்து மனசு ஆற்றி கொள்கிறார் ..எல்லியம் போது-கட்டி வைத்தாளே-பக்த பராதீனன்..பக்தன் இடம் இதை கூட சொல்லி அனுப்பி இருக்கிறானே ..அந்தரங்க கிங்கரர்கள்..ஏக சிம்மாகசனத்தில் சேர்த்தி திரு மஞ்சனம் அடையாளங்கள் எல்லாம் பெரும் தேவி இடம் அருளுகிறார் வினயத்துடன்– பெருமைக்கு தக்க தேவி ராமனுக்கும் பெருமை i கொடுக்கும் தேவி.. பால் மொழியாய் -பேசி கேட்டது இல்லை சொல்லி கேட்டவர்.. பாரத நம்பி பணிந்த  தோர் அடையாளம்..பாதுகை வான் பணயம் வைத்து -தன்னை மீட்டு கொண்டு –சிறு காக்கை முலை தீண்ட –அத்திரமே அதன் கண்ணை -பெரி ஆழ்வார் திரு மொழி -3-3–6 அறுத்ததும் ஓர் அடையாளம்..-பிரம்மாஸ்திரம் போல இந்த அடையாளம்- அந்தரங்கம்- பரதனுக்கு  தமையன் என் மடியில் படுத்து இருக்க -அவனே ரட்ஷகன்–ராம பாணம் இவனை விட காருண்யம் மிக்கது …

இவள் சந்நிதியால் தலை தப்பினான்..தொட்டவன் மன்னிக்க பட்டான் நினைத்தவன் முடிந்து போனான்..வித்தகனே ராமா ஒ அபயம்-கத்தி கொண்டு வந்தான் ..பொன் ஒத்த மான் – நின் அன்பின் வழி நின்று- உம திரு முகம் பார்த்து  அதனாலேயே -நீதியின் வழி போக வில்லை .. சிலை பிடித்து எம்பிரான் ஏக -இலக்குமணன் ப்ரிந்ததவும்–ஓர் அடையாளம்-நீர் போக சொல்லி போனான் என்பதை சொல்ல வில்லை. அவள் சொத்து என்ற ஞானம்-ஈது அவன் கை மோதிரமே –அத்தகு சீர் அடையாளம் இவை மொழிந்தான்-நம்ப முத்தரை மோதிரம்-சீர் -உண்ணாது உறங்காது உம்மை விட்டு இருக்கும் சீர் .துன்பத்தையே அத்தகைய சீர் ..ஒக்குமால் அடையாளம்..காட்டினன் ஓர் ஆழி -அதை வாழ் நுதலி கொண்டாள்– கொடுத்தனன் –அதையே ராமனாக கொண்டு மகிழ்ந்தாள் —திக்கு நிறை –மிக பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு- அன்றே பார்த்த மோதிரம்..உச்சி மேல் உகந்து உகந்தனளால் மலர் குழலாள்–

மோதிரம் காண வில்லை என்று போட்டு  மறு படியும் சேர்த்த கதை..நினைத்தாள்..ஆழி விரல் மணி கட்டு தோள் திரு மேனி அவன் என்று அடைந்து ஆனந்தம் ..அடைந்தாள் ..பர கால  .வீணை முதுகு என்று நினைத்துசொல்  உயர்ந்த நெடு வீணை முளை மேல் தாங்கி மென் விரல்கள் சிவக்கு எய்த மென் கிளி போல மிழற்றும் பேதையே-வீணை தான் என்று தெரிந்தால் வருத்தம் அடைவாள் என்று தாயார் வருந்துவாள் -அது போல வால்மீகி வருந்து கிறார்..இன்றும் அந்த திரு கோலம் சாத்துவார்கள்– சரஸ்வதி கோலம் என்று தெரியாதவர்கள் சொல்லுவார்கள்..

தேவயா காருண்ய ரூபாய லஷ்மி சக நாராயணனே நம்மை ரட்ஷிகிறான் ..சர்வ சித்தாந்தே வேதாந்தே -ஒரே குரலில் சொல்லும்..அனைவரையும்..பஷி குரங்கு வேடுவன் வேடுவாச்சி பிண விருந்து இட்டவன்..சால பல நாள் – எற்றைக்கும் எழ எழ பிறப்பும் -உகந்து-கடமை திருப்தியாக சொத்தை காக்கும் சுவாமி- ஓர் உயர்கள் காப்பான் –கோல திரு மாகளோடு -ஆழ்வார்//ஸ்ரீ மகா விஷ்ணு -மகத்வம் அவளால் தான் பெறுகிறான்.. தேவன் தேவத்வதையை அடைகிறான். ஸ்ரத்தையா அதைவாக தேவன் ஆனான்..அவள் திரு கண் கடாஷம் பூரணத்தால் பர பிரமம் ஆகிறான்-பட்டர்..செய்தது நம் செயல் அல்ல என்று பலத்தில் ஆசை வையாமல் செய்யணும்..செய்வித்தவன் அவன். கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-தொண்டர்க்கு அமுதம்-அநுகாரம்- அவன் ஆகவே பேசுகிறார்..செய்கை பயன் உண்பேனும் ஆவேன்-கிரிசைகளும் அவனே -பலனும் அவன் -யக்சம் ஹவிஸ்  மந்த்ரம் அக்னி பலன் புசிப்பதும் நானே – என்னும் செய்ய கமல கண்ணன் ஏற கொலோ..செய்வார்களை செய்வேனும் யானே என்னும். ஆவேசம்..

எல்லாம் அவன் -தெரிந்து கொண்டு -கைங்கர்யம்  செய்து கொண்டே இருக்கணும்..பொருள் என்று இவ் வுலகம் படைத்தவன் புகழ் மேல்-பொருள் ஆகும் என்றாவது சத்தை பெரும் என்று படைக்கிறான்…தாயாரை முதுகில் தூக்கி கொண்டு போக நினைக்கும் திரு வடி இடம் -ரட்ஷிகிற பொறுப்பை நானே ஆத்மா -கொள்ள வில்லையே-நானும் ஒருத்தி இருக்கிறேன் ரட்ஷக கூட்டங்களில் உரல் இடை ஆப்புண்டான் ….பாவிகாள் உங்களுக்கு ஏச்சு கொலோ -பக்தி க்கு உரம் அவனே ரட்ஷகன் என்ற எண்ணம்..அவன் ராகவனான தன்மை யாக இருப்பதே குசலமாக -இன்றி அமையாமை.. இவர்  இருப்பதால் அவர் இருக்கிறார்..ஏறு செவகனாற்க்கு என்னையும் உளள் என்மின்களே –தூது விடுகிறார்..திருமாலை ஆண்டான் -ராமானுஜர் அர்த்தம் சொல்ல..இருப்பதால் உண்டு..இன்றி யமையாமையை தனியாக சொல்ல வேண்டியது இல்லை..வண்டு பரத் பரன் இடம் போய் பேச போகிறது..-ரட்ஷிகிரவர்களில் மிச்சம் ஒருத்தி கிடக்கிறாள்..திரு கோஷ்டியூர் நம்பி நாம் பாலம் போல வசிஷ்டர் -ராமர்/ சாந்தீபன் -கண்ணன் போல நாமும் -ராமானுஜரும் என்றாராம் ..6-1 தூது  இது ..1-4 தூது தேவ பிரான் இடம்–நாரையை தூது.. அம் சிறைய -பராங்குச நாயகி பிராட்டி போல -என் விடு தூதாய் -வாலில் நெருப்பு ராமனின் தூதுக்கு பிராட்டி தூதுவன்  ஆலிங்கனம் பெற்றான்…தேவாதி ராஜன்-யாமும் யேன் பிழைத்தோம்-அருளாத  நீர் அருளி அவர் ஆவி துவரா முன்.-மருவி அஞ்சாதே -நின் ஓர் மாது -ஆமருவி அப்பன் இடம் சொல்லு.. வேடம் -ஆண் மான் -அந்த மான் என்றால்-புரிந்து கொள்ளுவான். ஓர் மாது சொல்லு துடித்து கொண்டு -இறையே -துளி பேசு வருவான்..

அவர் ஆவி துவரா முன் அருளாழி புட் கடவி- கெடு வைத்தார் …நிர்பந்தம் படுத்தி கூப்பிடலாம் முப்பது நாள் கெடு வைத்தாள் சீதை/ ராவணன் இரண்டு மாசம் கெடு வைத்தான் ..-பிரார்த்தனை மட்டும் தான் பண்ணனும். நிர்பந்தம் படுத்த கூடாது ஒரு வாசகம்  கொண்டு அருளாயே–பேர் கேட்டு போய் விடும் -நல்கத்தான் ஆகாதோ நாரணனை கண்டக்கால்..ராமன் உண்ண  வில்லை உறங்க வில்லை ..-தாசோகம் கோசலேந்த்ரம்….

படி எடுத்து ..வாசிகமாய் பணி-சொல்லும் படி இல்லையே அவன் அழகு- ராமக -கமல பத்ராட்ஷகன் -.இரண்டு அழகை இரண்டு சொல்லில் வைத்தார் -எட்டு பாடலால் சௌந்தர்யம் — ஒன்பதாவது திரு மேனி அழகு லாவண்யம்..அவ வண்ணத்து  -தேவர் என்று அஞ்சினோம்..

குடில குந்தளம்-கொள்கின்ற கோள் இருள்–.கருத்து நீண்டு சுருண்டு நெய்த்து  கடை சுருண்டு நெடு நீலம் பூண்டு செறிந்து -இன்று சடை ஆனதே -சந்தேசமும் கொடுக்கிறாள்..சூடா மணியையும் கொடுக்கிறாள். காகாசுரன் இடம் காட்டிய கிருபையை என் இடமும் காட்டணும்..கஜேந்தனை சொல்லி -அம்மா அடியேன் வேண்டுவது ஈதே கைம்மா துன்பம் கடிந்த பிரானே.. மாமைவ துஷ் கிருதம் -கிஞ்சித உண்டு பெரிசும் உண்டு.. ..என்ன என்று கேட்க்க வில்லை..பிராட்டி மனசில் பாகவத அபசாரம் அம் மான் இருக்க அம்மானை கேட்டது -விஷயாந்தர ஆசை/லஷ்மணனை  பின் தொடர்ந்து போக சொன்னது பாகவத அபசாரம் பெரியது லோக பர்தா அவன்../சிரசால் அபிவாதயே-எனக்காக தலையால் வணங்கு..30  நாள்  களுக்கு மேல் உயர் தரியேன்.. சூடா மணியை கொடுத்தாள். ஓன்று மட்டும் மிச்சம்..

இலங்கையர் கோன்- பெருமாள் திரு மொழி  10-11- திறல் விளங்கு மாருதியும்..-பாவோ நான்யாத்ரா  கச்சதி என்று அருளிய சொல்..-இலங்கையர் கோன்  பெரிய திரு மொழி-5-8-7–ஜயதி -கொண்டாட்டம்-ராமன் லஷ்மணன் சுக்ரீவன்-அவர்களை சொல்லி தன ராஜாவை சொன்னான்..தாசோகம்

தான்- போலும் என்று எழுந்தான் தரணி ஆளன்- அது கண்டு பொறுத்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் குன்றம் அன்ன இருபது தோள்கள் பெரிய திரு மொழி  8-6-9 சினம் அழித்து–மீண்டு அன்பினால் தளிர் புரையும்–கண்டேன் சீதையை -த்ருஷ்டா சீதா -கற்ப்புக்கு  அணியை –

மது வனம்- ததி முகன் -சுக்ரீவன் ஆணை -மீண்டு- பெரிய திரு அந்தாதி பாசுரம். இங்கு இல்லை பண்டு போய் வீற்று இருத்தல்.. வினைகளுக்கு இடம் இல்லை செங்கண் மால் வந்ததால் என்கிறார் ஆழ்வார் -அன்பினால் அனுமன் வந்து -முன்போல  ராவணன் தன  திரு குறும் தாண்டகம் -15..

கண்டேன் சீதையை எல்லா குரங்குகளும்   சொல்ல /தெற்கு நோக்கி திரும்பி சீதையை மனசால் சேவித்து பேசுகிறார் ஹனுமான் –இற பிறப்பு கற்பு பொறுமை மூன்றும்  சேர்ந்த  அவளை கண்டேன்..அயோத்தியர் கோன் பெரி ஆழ்வார் திரு மொழி – 3-10-8 –சூடா மணியை பார்த்து அழுதான் கன்று குட்டி பிரிந்த தாய் பசு போல..பெற்றோர்கள் அளித்த சூடா மணி..போல்ந்தது  கண்ணீர்  மதித்தது  மணி வாய்– ஆவி வருவது போவது போல ..ஒரு மாசம் மேல் இருக்க முடியாது/இவனோ ஒரு வினாடி கூட பிரியா மாட்டேன்.. பெருமை அவளுக்கு -இரு நிமிஷம் கூட பிரியா முடியாத மகிமை பிராட்டிக்கு ..பிரத் உபகாரம்- தளிர் புரையும் அடி இணை பணிய -கேட்ட செய்தியால் அவரின் வினயத்தாலும்  திரு நெடும் தாண்டகம் பாசுரம் முதல் பாசுரம்-நின் அடி இணை பணிவன் மாற்றோ வினையே திரு குழுக் கூற்று இருக்கை– திரு பள்ளி எழுச்சி –அடி இணை பணிவான் அமரர்கள் –கைங்கர்ய சரத்தை உடன் பணிய -சுந்தர காண்டம் -முடிய அணைத்து கொண்டார் பெருமாள் பரத அக்ரூர மாருதிகளை அணைத்து கொண்ட ஆலிங்கனம் நாமும் பெறுவோம்

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -4-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 18, 2010

ஆயுஷ்மான்-ஆசீர்வாதம் பண்ணுகிறார் ஜடாயு..வனமர்வு வைதேகி பிரியல் உற்று-குலேசெகரர் பாசுரம்..மோஷ பிரதன் ராமன்  பார்த்தோம்..சபரி தந்த கனி வுவந்து ..குகன் கொடுத்த கனிகளை திருப்பி கொடுத்தவன்-இவள் கொடுத்ததை ஆச்சர்ய நியமனத்துடன் சமர்ப்பித்தால் ஏற்று கொண்டோம்.. அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம்.. விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை  வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே ..கொடு மா வினையேன்- பாகவத பிரபாவம் கடைசியில் தெரிந்து கொண்டதால்- நீராட போதுவீர் என்றாளே முதலிலே ஆண்டாள்..குருவின் மூலம் தெரிந்து கொள்ளணும்..இவன் முன் இடும் அவர்களை அவன் முன் இடுவது..சர்வ சக்தன் சர்வக்ஜன் குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது -கொடுத்தே ஆகணும் இதை கேட்கணும். தடுத்து வளைத்து பயம் என்பதால் ஆச்சார்யர் மூலம்- தம் தம் குற்றங்களை சமிப்பிக்கைகாக ..ஜன்ம கர்ம அவித்யை அகன்று பூதை ஆனேன் உன் கடாஷத்தால் என்று –பாவ சுத்தி..ஆரண்ய காண்டம் பார்த்தோம்..கிஷ்கிந்தா  காண்டம் பார்ப்போம் ..ஹம்பி -மதங்க முனிவர் ஆஸ்ரமம்..பம்பா சரஸ் ஏரி உண்டு..பஞ்சவடி நாசிக் /நடுவில் ஜடாயு மோஷம்..ரிஷ்யமுகம் பர்வதம் ..வனமருவு கவி அரசன் கபி-குரங்கரசன் /ஆரிய சிதைவு/பெருமாள் திரு மொழி-ராமனை சந்தித்த உடனரசன் ஆனான் .காதல் கொண்டு வாலியை கொன்று பெருமாள் திரு மொழி 10–௦-6- தான மறவு வைதேகி பிரியல் உற்று தளர்வு எய்தி ..வன மருவு ..காதல் கொண்டு-கை பிடித்த பிடி உசந்ததாக இருந்ததால் தோழமை என்று சொல்லாமல் காதல்..சொவ்சீல்யதுக்கு அடுத்த உதாரணம்..

இருவராய் வந்தார்-சார்ங்கம் உடையவன் ..கோலார்ந்த நெடும் சார்ங்கம்-.சிலை இலங்கு பொன் ஆழி  திண படை-முதலில் சார்ங்கம் சொன்ன குலேசேகரர் திரு மங்கை பாசுரங்கள்..தானான தன்மை இன்றி சந்நியாசி வேஷம் திருவடியும் -ராவணன் போல- நம்ப வைக்க-வேஷம்..சேவித்த– உடன் உடல் உருக -பிரம்மா ஞானம் கிட்டும் தெரிந்து கொள்வாய்..என்பு உருகி அன்பு பெருகும் கண்ட உடன் அவனே பிரமம்.. தொல் வினை அகற்றி தென் புலத்து அன்றி மீளா நெறி -அளிப்பவன் இவனே- ரஷகத்வம்…கிம் அர்த்தம் நகி பூஷணம்-கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி-பார்த்தோம்…ஆ ஜானு பாகு -. பூர்ண அழகை காட்டி நீசன் என்னை மாற்ற வந்தாயா –சௌந்தர்ய பிரசன்னம்.–வயிறு  பிடித்தார் ஒன்றும் ஆகாமல் இருக்க பல்லாண்டு  அருளினார்..போக்யத்வம் உண்டு  என்பதை கண்டார்..பிஷா  ரூபம் பரித்யஜ்ய -வானர ரூபம் கொண்டு…பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே பேச முடியவில்லை அவனுக்கு -நான் கொடுத்த ஞானம் கொண்டு பாபம் போக்கி கொள்ள என்ன மாயம் . -ஆழ்வார் ..தன வீட்டார்களை பட்டினி இட்டு விருந்தோம்பல் செய்வது போல அவருக்கு அனுபவம் கொடுக்காமல் இருந்தான் ..சுருக்கம் ஆழ்ந்த பொருள் அடுத்த கேள்வி கேட்க்க தேவை இன்றி பேசினார் நவ வியாகரண பண்டிதர்..

விரிஞ்சனோ விடவலானோ ..வாக்மீ ஸ்ரீ மான் –சுற்றம் எல்லாம் பின் தொடர- சுக்ரீவனுக்கு மந்த்ரி வந்து இருக்கிறான்..தான் பேச வில்லை..சூர்பணகை இளவரசி என்றதால் தானே பேசினான்.. சுமந்த்ரன் இல்லையே எல்லாம் நீ தானே லஷ்மணன் .சகஸ்ர வதன -ஆயிரம் நாக்கு கொண்டவன்..10 ச்லோகத்தாலே  திருவடி வாக் சாமர்தம் பேசுகிறார் ராமர் -ரிக் யசுர் சாம வேதம் படிக்காத போனால் இப்படி பேசி இருக்க மாட்டான்-எதிர் மறை பேச்சு நிச்சய பேச்சு– வினயம் -ரிக்  வேதத்தால் /கோர்வை தடங்கல் இல்லை-யஜுர் வேதத்தால்   தாரண சக்தி/

சாம வதம்  தெரிந்தவன் இனிமை பேச்சு /அங்கங்கள் வியாகரணம்-பதங்கள் சேர்க்கை  /சிஷை அசரம் /வார்த்தை கோர்வை வரும்.. அப சப்தம் ஒன்றும் இல்லை பொற் குற்றம் சொல் குற்றம் இல்லை .ஒரே சுரத்துடன் பேசினான் ..அவிச்தரம் ..அவிலம்பித்த அதி அத்புதம் 108க்ரந்தங்கள் திரு மந்த்ரம் அறிய /125000 ஸ்லோகங்கள் மகா பாரதம்  அப்படியும் இப்படியும் இன்றி -/45 பாசுரங்கள் திரு மாலை போல பேசினார்..எழுதி வைக்காமல் பேசினார்- லிகித பாடக ..

ஒன்றும் இல்லை-தலைப்பில்  ஸ்ரீனிவாச சாச்த்ரிபேச இந்த பாரத தேசம் இன்றி ஒன்றும் இல்லை பேசினாரே /உடுக்கை சுரம் கொடுத்தது..முகம் விகாரம் இன்றி பேசினார் ..அஷ்ட புஜ-வாய் திறந்து ஓன்று பணித்தது ஓன்று -வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி-நாயகன் சொனதை தாயிடம் சொல்ல கூடாது என்று ஓன்று -நிஜமாகவே சொன்னது கேட்க்கவில்லை வாய் திறந்து பார்த்த அழகில் மெய் மறந்து/விரோதி கேட்டாலும் தூக்கிய கத்தி நழுவி விழும் ஜாக்கிரதையா பேசணும் என்றான் .. வூர் சொல்லும் தம்பி நான்/ குணத்துக்கு தோற்ற அடிமை /லோக நாதன் முன் உங்களை நாதனாக கொள்ள வந்து இருக்கிறான்..துர் தசை ..காலில் விழுந்தவனை காக்க  விலை -உன் மனைவியை தீண்டினான். வாத மா மகன் மற் கடம் விலங்கு மற்று ஓர் சாதி -அன்யோன்யம் –நரேந்த்திரன் வானரேந்தன் உடன் தோழமை -காதல்- பார்த்தும் திருப்தி ஏற்பட வில்லையாம்-அப்படி பார்த்து-இருத்தும் வியந்து –கருத்தை உற வீற்று இருந்தான் கண்டு கொண்டே -பார்த்து கொண்டே இருந்தானாம் –பராங்குசனை–மராமரம் ஏழு எய்தி ..ராமனுக்கும் பரிச்சையா-பயம் போக்க கட்ட காட்ட மேலும் பயம் பெரிய ஆழ்வாருக்கு ..தோளை கட்டி பயம் போக்க பார்த்தார் அவற்றின் அழகை கண்டு  பயந்து பல்லாண்டு அருளினார்..  காய்ந்த சரீரம் தூக்கி எடுத்தது முதல் பரிட்சை  ..சினையே –ஏழும் எய்தாய் ஸ்ரீதரா ..மராமரம் பெரிய திரு மொழி திவ்ய தேசம் இல்லாத பதிகம் 5-5-2 திரு வேங்கடம் என்றதும் பட்டர் திருவரங்கத்தில் -வேருவாதாள் வாய் –விரவி  வேங்கடமே வேங்கடமே -என்கின்றாளால் –தாய் பாவனையில் அருளிய பாசுரம்..காது கேட்க்க வில்லை –கலையாளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான்-விலை ஆளா அடியேன் வேண்டிதியோ -வேண்டாயோ கைங்கர்யம் கொள்ள போகிறாயா இல்லையா/ மெய்ய மலை ஆளன்- சத்யன்-வானவர் தம் தலை ஆளன் மரா மரம் எழ எய்த வென்றி சிலை ஆளன் –வீரம் உள்ளவன் காதலை சேர்த்து கொள்ள வில்லை அம்மனைமீர் என் செய்கேன்../உருத்தேடு வாலி  மார்பில்-பெரிய திரு மொழி  4-6-3 மார்பில் –தாரை ஆபத்துக்கு புகழ் இடம் யசஸ் பெற புகழ் இடம் ராமன் இடம் கூட்டம் -அங்கு நாமி பலம் இங்கு நாமம் பலம்- ஆவலிப்பு உடை -இருவரும் ஓன்று போல இருக்க-அடி பட்டு சுக்ரீவன் வர -புஷ்ப மாலை போட்டு மறு படியும் போக. மறைந்து இருந்து அம்பால்-ஒரு கணை உருவ ஒட்டி கருத்துடை தம்பிக்கு இன்ப  கதிர் முடி அரசு அளித்து வானரர் கோன் உடன் இருந்து வைதேகி தனை தேட ….காநிதாயம் பூமி தாயம் போல ஆறு கேள்விகள் கேட்டான் வாலி..மால்யமானில் இருந்து மறந்து போக..

வாலி அனுப்பிய பாதை மூட வில்லை….லஷ்மணன் வார்த்தை சொல்ல போக தாரை வந்து காமம் கூடாது என்றீறேர் கோபம் கூடுமா -விச்வமித்ரர் கதை- தெற்கு போய் குழந்தை பெற்றார் வடக்கு போய் சாபம் கொடுத்தார். குனிந்தான். மர்மம் தெரிந்தவர்..ராமனை பிரிந்து கொஞ்சம் கூட -நிமிர்ந்து கைம்பெண் கோலம் பார்த்து தாயை நினைந்து நைந்து உருகினான் -கம்பர் மாற்றி அருளினார்.

பெரிய ஆழ்வார் திரு மொழி 3-10 அடையாள பதிகம்..மல்லிகை மாலை கொண்டு அங்கு ஆரததும் ஓர் அடையாளம்- வால்மீகி விட்டு போன விக்ரமங்கள் ஒன்றும்  ஒழியாமல் –என் நெஞ்சகத்தில் எழுதி கொண்டேன்-அதற்க்கு இதுவும் சாட்சி..ஓத புகழ் வானவர் கோன் உடன் இருந்து வைதேகி உனை  தேட அத்தைய  சீர் அயோத்தியர் கோன்–திரள் விளங்கு மாருதியும் –மாயோன் தூது உரைத்தல் செப்ப ..

கோதாவரி நீச்சல் போட்டி கதை நினைந்து பேசி கொண்டார்கள் ராமனும் லஷ்மணனும்..பததின்னிக்கு தொர்ப்பான் பரம ரசிகன்..நித்யம் பாதார விந்தனத்தை  சேவித்து நூபுரம் அடையாளம் தெரிந்து–

ஏழு- சப்த சமுத்ரங்கள் சந்தஸ் கன்னிகைகள்..லோகங்கள் -ஏழு ஏழு இருந்தவைகள் பயந்தனவாம் –அடியவர்களுக்கு  அவன் கொடுக்கும் விசுவாசம். பெரிய திரு மொழி .-4-6-3/திரு காவளம் பாடி- சரணா கதி பத்தில் ஓன்று இது ..உருதேழு வாலி மார்பில் ஒரு கணை உருவ ஒட்டி கருத்துடை  தம்பிக்கு கதிர் முடி அரசு அளித்து -ஏற்ற  அரசன்-அவன் தம்பிக்கு அரசு ஈந்தான்-சிங்கம் ஆண்ட இடத்தில் சிங்கம்/யானை /புலி/ மான் பேடை போல வைக்கலாமா ?..ராகவன் சுக்ரீவனை ஏ நிறுத்தினான் -ஏகாரம் முடியாது இருந்தாலும் நிறுத்தினான்.. அவனையும் ஆள வைக்கும் அளவு திறமை உடைய சக்கரவர்த்தி இவன்–ரகு குளத்தில் பிறந்தவன்-இஷ்வாகு முதல் இப்படி தான்..வாலி வத சமாதானம் ..தாரை வாழ்த்தினாள்-சத்ய சம்பன்னன் -பிரிய தர்சனன்..வாய்மையும்  மரபையும் காக்கும் தசரத குல தோன்றல்..saritha வரதன்-சரித்ரம் எழுத வால்மீகி/வியாசர் ..பரதன் முன் தோன்றினையே- அடுத்து- உலகம் புகழும் பெருமை பரத பிரபாவம்..ராம பக்திக்கு முதல் திரிஷ்டாந்தமே பரதன் தானே..அரக்கன்- உன் மனைவியை கொண்டு போனதால் குரக்கின அரசை கொல்வதுவா மனு நிதி கூறிற்றோ….பீடிகை -வாலி..

முன் பின் தெரியாது ஏன்  கொன்றாய்/ காணி தாயம் பூமி பகை இல்லையே /மறைந்து இருந்தது எதற்கு/ அடுத்தவனை கொல்லும் பொழுது ஏன் கொன்றாய் /வனத்தில் திரியும் .நகரம் வானரம்-நரம்../மிருகம் வேட்டை தோலுக்கு நகம் ரோமதுக்கு  மாமிசத்துக்கு /உடும்பு பன்றி/புலி நகம்/யானை முடி/மான் தோல் புலி தோல்/பிராமணன் பசு மாட்டை ஸ்திரீ வதம் பண்ணுபவர்கள் நரகத்துக்கு போவார்கள் நான் தப்பு ஒன்றும் பண்ண வில்லையே என்கிறான் வாலி ..பூர்வ பஷம்–நிதானமாக அனைத்தையும் கேட்டு பின் ராமன் பதில் சொல்கிறான்.. பீஷ்மர் இடமும் ஆறு கேள்வி.. -சௌநகர் முதலானோரும் ஆறு கேள்விகள் கேட்டார்கள்.. பரத பரதந்த்ரன் -இஷ்வாகு சேர்ந்தது இந்த பூமி..சைல வனம் காடு நதி கல் அனைத்தும்..பரதன் வைத்த தொண்டன் அவன் -சத்யவான் ருஜூ- – ஏவி இருக்கிறான் பணி செய்ய வந்தேன்..முன் பின் தெரிந்து தான் தண்டிகனுமா ..தண்டிக்க முன் வர வேண்டாமே கத்தி சண்டை போட வேண்டாமே..மிருக வேட்டைக்கோ தண்டனைக்கோ முன் வர வேண்டாமே..நீ மிருகம் குற்றம் புரிந்த பிரஜை/எந்த குற்றம்-ப்வயிற்றில் பிறந்த பெண் தம்பி மனைவி சகோதரி -தவறு புரிந்தவனை விசாரணை இன்றி கழுத்தை சீவி விடலாம்..குற்றவாளி யார் என்றலும் தண்டனை ஜாதி வித்யாசம் பார்க்க வேண்டாம்..வேட்டை ஆட வில்லை தவறுக்கு தண்டனை கொடுத்தேன் ..

ராம..தனி பெரும் பதத்தை.. மூல மந்த்ரம் .-கண்டான் பாணத்தில் .ஆவியை சனகன் பெற்ற  அன்னத்தை அமுதில் வந்த தேவியை பரிந்தனை– மர்மம் சொன்னான்..வரம் கேட்டான்.. -தன முனை கொல்விதணன் நிந்தித்தால் தடுப்பை -வெற்று அரசை எடுத்து கொண்டு வீட்டு அரசு வாங்கி கொடுத்தான் -கூரத் ஆழ்வானை போல –

நாலூரானுக்கும் வாங்கி கொடுத்தார்..அங்கதனக்கு அபயம் கொடு..இராவணன் நண்பன் வாலி- விரோதம் இதனால்.. வாலி விரோதி சுக்ரீவன் அதனால் நண்பன்..ராமம் ராமனுஜன்-தம்பி லஷ்மணன்  சைவ சுக்ரீவனையும் கண்டாள் தாரை..எட்டு வார்த்தையால் கொண்டாடினாள் தும்-நீ -பவான் தேவரீர் சொல்ல வில்லை..காண்டீபம் திட்டினவனை நெருப்பில் தீக்கிரை- யுதிஷ்ட்ரரை தும் தும் ஆசை தீர சொல்லு கொல்வதற்கு சமம்..-கண்ணன்./இங்கு தாரை சொன்னது -தன பர்தா மேல் இருந்த பெருமை மதிப்பால் சொன்ன வார்த்தை./குணங்களை கொண்டாட போகிறாள் அந்த வஸ்துவை .நீ புத்திக்கு எட்டாதவன்..மொழியை கடக்கும் பெரும் புகழான்-நேராக தெரிந்து- நீ- புத்தியால் அளவு இட முடியாதவன்.. பார்த்த வஸ்துவை தெரியாது புரிய வில்லை பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்…-நீதி நீதி என்ன படியாலும் தெரிந்து கொள்ள இயலாது என்று தெரிந்தவன் உண்மையில் அறிந்து கொண்டவன் ஆகிறான்-தெரியாது என்பவன் பரம ஞானி ..அப்ரமேயச்ய அஷய கீர்தியச்ய ..

வேத வேதாங்களே தெரிந்து கொள்ள  முடியாது -ஆனந்த குணம் ஒன்றையே அளக்க முடிய வில்லை../உனக்கே உன் பெருமைதெரியாது.. தனக்கி தன தன்மை அறிவு அறியான்..-அக்ஜ்ஞானன்  உனக்கும் உண்டு.. உன் பெருமைக்கே எல்லை தெரியாதவன் என்பதால்..இல்லாத வஸ்துவை -ஆகச தாமரை முயல் கொம்பு- தெரியாததால் -எல்லையும் இல்லை- தப்பு இல்லை..இந்த்ரியங்கள் மனசுக்கு அப்பால் பட்டவன் நீ..எளிமையும் புரிந்து கொள்ள முடியாது..தாமோதரனை ஆமோதரம் அறிய -இடைச்சியால் கட்டு பட்டு அடி பட்டவனையே தெரிந்து கொள்ள முடிய வில்லையே..குச்சி வடை கதை..குச்சியை காணும்.. தண்டம் அபுபூபம் =வடை../கால தேச வஸ்துவால் வரை அறுக்க முடியாதவன்..திரி வித பரிச்சேத ரகிதன்..நெருங்க முடியாதவன். நித்யம் விபும்  சர்வ கதம் சு -சூஷ்மம் /உடன் மிசை உயிர்  என கரந்து எங்கும் பரந்துளன்..பெரிய  வஸ்துவை விட பெரியவன் சிறிய வஸ்துவை விட சின்னவன்..எடுத்து காட்டு காட்ட முடியாது ..நெல்லை நுனி நூறாக்கி அதை நூறாக்கி தலை கீழே வைத்தால் அதில்  உள்ள ஆத்மாவில் நித்யர்கள் உடன் சேர்ந்து வந்து பரந்து இருப்பான் ..பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்றான் ..ஜிதேந்திரியன்-நமிந்த்ரியங்களையும் ஜெயித்தவன்.. பெண் ஆசை மண் ஆசையும் இல்லாதவன்..

உத்தம தார்மிகன்..அதமன்/ மத்யமன் / உத்தமன்.. அழித்து கொண்டு சுக்ரீவன் காரியம் பார்த்தாயே..ஞாநிகாட்டும் அன்பை காட்ட முடிய வில்லை/ஓங்கி உலகு அளந்த உத்தமன்/ அஷய கீர்த்தி-சேட்பால்–சிசுபாலன்–கீழ்மை வசவுகளையே வையும்..பகவத் நிந்தனதுக்கு நிதி வைப்பார் கூட செவி சுடும் வசவு..சாமர்தியன்– கூட்டு புஷ்ப மாலை போட்டு ..பொறுமை படைத்தவன்- வாலி போனதும் கதறி அழுதான் நண்பன் சகோதரன். பொன்னன் என்று .. ராஜ நீதிக்கு தண்டனை கொடுத்தாய்..செவ்வரி ஓடி நீண்ட அப் பெரியவாய கண்கள்..ஜிதந்தே புண்டரீகாஷா–லஷ்மனை வைத்து பட்டாபிஷேகம். கார்காலம் நான்கு மாதங்கள். மால்யமானில் விரக தாபம்..அந்தி காவலன் –மந்த மாருதம் வாடை-வடக்கு  காற்று/ தென்றல்-தெற்கு காற்று /67 கோடி வானர .. பெருமாள் திரு மொழி – 3-10 வானர கோன் -திரு வேங்கடம்-தேட வேண்டாம்..

பெண்ணை ஆறு–வென கங்கை ஆற்றை   .கம்பர்/விந்தய பர்வதம் சொல்லி கீழே கோதாவரி. –சுயம் பிரபா பார்த்தாள்–சம்பாதி இருக்கும் இடம் வந்தார் சிறகுகள் விரித்து -சூரியன் ஒளியால்.-ராம சரித்ரம் கேட்டு மலர -மகேந்திர கிரி–திரு குறுங்குடி..ராம மோதிரம் கொண்டு காரியம் கர்த்தும் அதிகாரி ..அடையாளம் சொல்லி–திரு கல்யாணம் பொழுது.. அன்ன பார்வை தோத்து விடும் என்று கண்ணால் சொன்னேன் -சொல்லி அனுப்பினான்..கண்ணனுக்கு ஆம் அது காமம்…எதி ராஜர்..அரங்கம் என்றால் மயலே பெருகும்.. வைதிக காமம்..வில்லை முறிக்கும் பொழுது –சீதை மனசால் நினைத்ததை கண்ணால் நான் தான் முறிப்பேன்..அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளம் இவை மொழிந்தான் ..உடுத்து கலந்த ….விடுத்த திசை கருமம் திருத்தி  -திரு பல்லாண்டு பாசுரம்..நினைத்த காரியங்கள் அனைத்தும் சேர்த்து செய்யணும்..இவனின் பலாபலம் தெரிந்து கொண்டு –பெருமாள் திரு மொழி 10 -11திறல் விளங்கு மாருதியும் மாயோன் தூது உரைப்ப-பெரிய திரு மொழி  7-8-1 திரு அழுந்தூர்  பாசுரம் வரி அரவின் அணை துயிலும் மாயோன்- என்ன மாயம்-வேணும் என்று ஹனுமானை தேர்ந்து எடுத்த  மாயம் திரு வாய் மொழி . 7-5-தெளி விசும்பு தீ வினையேன். மனத்து உறையும் . என் தூது உறைதல் செப்புமினே-திரு மூழி களம் பாசுரம்..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -3-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 17, 2010
 
 
 10௦ 1/2 வருஷம் இருந்தார் பஞ்சவடி/நாசிக்- மூக்கு அறுத்த இடம்..பத்ராசலம் அருகிலும் பஞ்சவடி இருக்கிறது…அஹோபிலம் வழியாக மதங்க முனி ஆஸ்ரமம்- சபரி இருந்த இடம்.–கபந்தன் காட்டி கொடுத்தான் -கிச்கிந்தையில் சந்தேகம் இல்லை ஹம்பி பக்கம் பம்பா சரோவர் இருக்கும் இடம். ரிஷ்ய முக பர்வதம் உண்டு..–விராதனைமுடித்து.. பெரிய திரு மொழி 346 வெண் கண் விராதனுக்கு வில் குனித்து விண்ணவர் கோன் தாள் அணைவீர்.. காழி சீர் விண்ணகரம் சேர்மினே.. வாலி  மாழ படர் வனத்து கபந்தன் ..–தும்புரு சாப விமோசனம் விராதன் -ஸ்தோத்ரம் பண்ணுகிறான். கிடந்தது . கரக்கும் உமிழும் பாற் என்னும் மடந்தையை மால் செய்யும் மால்/அறிந்தால் சீறாளோ..ஜகத் காரண பூதன் ராமன் என்று அறுதி இடுகிறான் விராதன்…தாடாளன் . சரபங்கர் முனி- இந்த்ரன் இருக்கிறான் உள்ளே -சத்யா லோகம் வர சொல்ல-தீ மூட்டி மோஷம் வியாஜ்யம் தீ பஞ்சு போல பாபம் தூசாகி போயின..சரபங்கன் மோஷம் அடைய.. அகஸ்தியர் பெருமாள் திரு மொழி 10௦-5-விராதை கொன்று –தலை வணக்கி கை கூப்பி ஏத்த வல்லார் திரியதால் தவம் உடைத்து தாரணி…வண்  தமிழ் மா முனி -அகஸ்தியர்-மனு குலத்தார் தங்கள் கோவே -வில்லை பிடி வாளையும் வில்லையும் ..வண்மை-அர்த்தம் சுலபமாக கொடுப்பதால் தமிழ் வண்மை கொண்டது…பஞ்சவடி போய் சேர்ந்தார்..

நாசிக் பக்கம் பஞ்சவடி-துர் நாற்றம் சாலைகள் கழிவு..-திரு மெய்யம்- குடவரை கோவில்-திரு பணி கூட பண்ண முடியாது…குண்டங்கள் உண்டு பல பஞ்சவடியில்..வட வருஷங்கள் ஐந்து உண்டு..

பரன சாலை அமைக்க சொன்ன இடம் நீ எங்கு சந்தொஷிப்பாயோ சீதை எங்கு மகிழ்வாலோ நான் எங்கு ஆனந்தமோ- அழ ஆரம்பித்தான்.. அனுபவிக்க படும் பொருளில் தான் ஆசை புஷ்பம் சந்தனம் போல இருக்க தான் ஆசை லஷ்மணுக்கு.. ஞானம் இருந்தால் தான் வரும்

அவன் நம்மை அனுபவிக்கிறான்-போக்யத்வம்-சீரியது-இது பிறர்க்கு  என்றே இருக்கும்..பர மாதமா தனக்கு என்றே இருப்பன் சித் தனக்கும் பிறர்க்குமாய் இருப்பன் -முதல் நிலை…அவன் ஆனந்ததுக்கே இருக்கணும்..அசித் போல இருக்கணும்.. ஞானம் இருந்தாலும்.அவனால் அனுபவிக்க படுபவனே இருக்கணும் ..தனேகேயாக எனை கொள்ளும் ஈதே -தலையில் தனித்து ஆனந்தம் ஏற்றாதே -லஷ்மணன்.. அனைத்து கொண்டான் பாவம் நன்றி தர்மம்  அனைத்தும் தெரிந்து பர்ண சாலை கட்டினான்..ஆச்சர்யர்க்கு சிஷ்யர்– பர்தா-பத்தி போல/ ஆத்மா சரீரம் போல சொன்னதை செய்வாள் பத்னி நினைப்பதை செய்யணும் சரீரம் போல இரண்டாவது நிலை ..நினைவாகவே இருக்கணும் மூன்றாவது படி ஆழ்வானும் ஆண்டானும் – மனசுக்கு நினைவை போல..-சீதைக்கு ஏகாந்தமாக இருக்க தனி உள் கட்டி இருந்தான்..நதி தீர்த்தம் எதிர் நோக்கி-தீர்த்தம்-பண்ணனும்..

பரதனுக்கு குளிருமே- கஷ்டம் போய் வருகிறேன் என்றான் ராமன்- இப்படி பட்ட பரதன் கைகேயிக்கு பிறந்து இருக்க வேண்டாம் மத்திய நாச்சியாரை  பேசாதே.-விரக தாபத்தாலே சுடும்.. சரயு நதி நீரையும் சுட வைப்பானாம்..என்று பரதன் சத்ருக்னன் உன் உடன் சேர போகிறேன்-சேராத பொழுது சேர்ந்தும் சேராமைக்கு சமம்..அடியவர் ஒருவன் பிரிந்தால்..செஷத்வத்தின் பூர்த்தி லஷ்மணன்..ஆஜமாக எதிர்சயாய் சூர் பனகை -ஹாஸ்ய ரசம் இங்கு வைத்தார் வால்மீகி..சுமுகம் துர் முகி/ விருத்தம் மத்யம் இடை சிறுது ராமன் மகோதரி- பெரிய உடம்பு  சு கேசம் தாமரை செம்பட்டை குழல் அவளுக்கு சுசுரம் பேச்சு ராமனுக்கு இவளுக்கு தகரத்தில் ஆணி போல..அக்ருத தாராக-மனைவி இல்லை லஷ்மணனுக்கு என்றான்..

அ சக கருத கூட இல்லை பொருள்..தாசன் நான் அவர் சுவாமி..அதி ரூபா சுந்தரியாக மாற்றி கொண்டாள்-வால்மீகிக்கு தெரிந்தது.. புலன் எழுந்த காமத்தால் தென் இலங்கை.. நல தங்கை -சூர்ப்பம் -முறம் நகை -நகம்..நேர்மை உடன் யார் என்றதும் ஸ்ரீ ராமாயண கதை எல்லாம் சொன்னான். ரிஜு புத்தி..காது மூக்கு போனது-.தங்கையை மூக்கும் தமயனை தலையும் தடிந்த தாசரதி-சிந்த யந்தி மோஷம் பெற்றாள்- குறுக்கே தடுக்க பாகவத அபசாரம் இல்லை..சீதை மூலம் போய் இருந்தால் கதை வேற மாறி இருந்து இருக்கும்..கர தூஷணர்.14000 பேர் சீதைக்கு காவல் லஷ்மணன் ஆசை உடன் சீதை ஆலிங்கனம்..

தன உடைய ஆர்ஜவம் காட்டினான் சூர் பனகை கேட்டதற்கு தன சரிதம் அருளினான்.. புலர்ந்து எழுந்த காமத்தால்- பெரிய திரு மடல் பாசுரம்–அதில் சூர்பனகையை கொண்டாடுகிறார் இதில்..மடல் அருளுவதே -அவனை அச்சுறுத்தி -தன்னை கை கொள்ள வைக்க..பக்தி தோய்ந்த பிர பந்தம் ..கோபத்துடன்-துன்னு சகடத்தால்  புக்க பெரும் சோற்றை முன் இருந்து -பச்யதோகரத்வம்-பார்த்து கொண்டு இருக்க திருடினது போல…. தென் இலங்கை ஆட்டி அரக்கர் குல பாவை -ராவணனையே நிந்தித்தாள் -மன்னன் ராவணன் நல் தங்கை -அவனுக்கு தங்கையாய் இருந்து ராமனை ஆசை பட்டாளே–அதனால் நல் தங்கை   வாள் எய்ற்று-அழகு கூட உண்டு- அழகாய்  இருக்கிறோமா என்று பார்த்தா அனுக்ரகிறான்- அடிமை சம்பந்தத்தால் குட துவக்கு -என்பதால் தானே ..-வழி அல்லா  வழியால் போய் பெற பார்க்கிறோம். பக்தி இருக்கு தா  என்று சொன்னாலே -சொரூப நாசம் – – .ஒரு சர்க்கம் முழுவதும்.. வால்மீகி அருளி இருக்கிறார் ..-.சொர்வெய்து பொன் நிறம் கொண்டு புலன் எழுந்த காமத்தால் –பெருமாளால் கை விட பட்டவர்கள் எல்லாம் ஒரே கோஷ்ட்டி–

துன்னு சுடு சினத்து சூர்  பணகா சோர்வு எய்தி…என்னை போல-பர கால நாயகி நிலை;.. புலன் எழுந்த காமம்- கிடைக்காமல் போனால் வளர்ந்து கொண்டே போகும்..ஐந்தாம் பத்தில் ஐயோ கண்ணா பிரான் அரையோ இனி போனாலே- நன்மையே பெற்றேன். பொலிக பொலிக பதிகத்தில் ஆடி  கண்டோம்..மாசறு ஜோதி 5-3/4/ 5காதலை  வளர்கிறான் ..பேர் அமர் காதல்–வுஊர் முழுவதும் சண்டை விலை விக்கும் காதல்.. அசையாது   இருக்கும் காதல் மூன்றாம் பதிகம்../பின் நின்ற காதல் –எண்ணம் போக மறுக்கிறது ஹிரண்ய கசிபு நகரம் போக நெத்தி இட்டு கொள்ளாமல் முக் காடு போட்டு கொண்டு  கழிய மிக்கதோர் காதல் -கல்யாணி நதி கரைக்கு ராமா நுஜர் இன்றும் எழுந்து அருளும் திரு கோலம் ..செல்வ நாரணன் என்ற சொல் கேட்டாலும் மல்கும் கண் பனி பக்தி இரட்டிப்பானதாம் ..போனாலும் காதல/போகவில்லை /கழிய மிக்கதோர் காதல்/நாள் போக போக மறக்குமா  ..

வளருகிறது..ராமன் துடிகிறான் சீதை பிரிந்து மாசம் போக காதல் பெறுகிறது என்று. லஷ்மணன் இடம் சொல்வது போல … சூர் பனகை புனர்ந்து  எழுந்த காமத்தால்- என்று குற்றம் சுமத்துகிறார்..சீதைக்கு நேர் ஆவான் என்று -.திரு மடல் -பாசுரம்-நிசாசரி -இரவில் சஞ்சரிக்கும் ராஷசி..சதுர்சம மான பார்யை-அத்வீதியமான ராஷசி..ஓர் நிசாசரி/ தன்னை நயந்தாளை- தான் முனிந்து மூக்கு அறிந்து.. ஆசை பட்டவள் மீது ஆசை படாமல் ..சிந்தயந்தி கண்ணனை ஆசை பட பெற்றாளே– அவள் மூலம் போனால் பெற்று இருப்பாளோ -அவளும் நின் ஆகத்து இருப்ப –உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்  இடஎந்தை எம்பிரானே  -பேற்றுக்கு அவன் நினைவு தான் முக்கியம் -அவன் நினைவு எப்  போதும் உண்டு — பேரு பெறுவது நம் நினைவு மாறும் பொழுது..குடை பிடித்து இருந்தால் கொட்டும் மழை நனைக்காது..-இரு கை விட்டேனோ த்ரவ்பதியை போல ..

செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து இருப்பதும்  அறிந்தும்  ஆகிலும் ஆசை விடாலாள் –அவளே ஆலிங்கனம் -உம அவள்/ ஆகத்து/ இருந்து/அறிந்து ஆகிலும் -புருஷகார வைபவம் ..பொன் நிறம் கொண்ட -பசல் நோயால்/ சுடு சினத்து சூர் பனகை -பெரிய திரு மடல் பாசுரம்.. கொடி  மூக்கும் காது இரண்டும்- -சிறிய திரு மடல்..கொடி என்று -மாடுயர்  கற்பகத்தின் கொழுந்தோ வலியோ -சமம் என்று -ஐக்கியம்..

மூக்கு அறிந்த குமரனார் சொல்-ராமர் சரம ஸ்லோகம் வலக் கரம் லஷ்மணன்.என்பதால்…கூரார்ந்த வாள்ளால் இறா விடுத்து அவட்கு மூத்தோனை வென் நரகம் சேரா வகையே சிலை குனித்தான்- பட்ட அடி  நரகம் போல. என்பதால்.. பெருமாள் திரு மொழி .10௦-5 கரனோடு தூஷணன் தன உயரை வாங்கி .. -சூர்பணகை– தருனவ் ரூபா சம்பனவ்-இளைமை அழகு சுகுமாரவ்  மகா பலவ புண்டரீக விசாலாட்ஷவ் மான் தோல் மரவரி கொண்டவர்கள்..-மூன்று வித அர்த்தம்–பரத்வம் சௌலப்யம்  சௌந்தர்யம்..//இளமை கரியான் ஒரு காளை வந்து காளை புகாத கனா கண்டாள்-பருவம்..//அழகை ரோபா சம்பனவ்-அச்சோ ஒருவர் அழகிய வா முடி ஜோதியாய் ./முடி-முகம்  சொல்லி அடுத்து அடி -ஆசன பத்மம்/பட்டு பீதாம்பரம்-இடுப்பு/ திருவே மாலா  மாலே திருவா  /கட்டுரையே …உன் திரு ஒளி ஒவ்வாது…சூர்யன் ஒளி படைத்த சந்திரன். அபூத உவமானம்…கட்டு உரைக்கில் …கண் பாதம் கை ஒவ்வாது சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது…பாட முடியாது என்று சொல்ல  ஆயிரம் நாக்கு வாங்கி கொண்டது போல பொன்- நன் பொன் -வுரைத்த. சுட்டு உரைத்த ../

சுருதி பிரித்து சொல்ல வேண்டாம் -திருவே மாலா மாலா திருவே – கோமள வல்லி தாயார் ஆரா அமுதன்- மாற்றி சேவை குத்து விளக்கு ஏறிய பாசுரம் அன்று.. முடி அடி படி போல கண் பாதம் கை..கிராமம் ..சேவிக்கும் பொழுது யார்-பார்க்க திரு முடி பார்த்து,சங்கல்ப சூர்யோதயம் தொட்டில் நாபி கமலம்.. உளற கேட்டு உகக்கும் தாய் போல..ந சாகம்/ நாபி மத்சுதன் ந சர்வே  சுரா யாருக்கும் தெரியாது த்யானத்தில் இருக்கும் முனிவர்களுக்கும் தெரியாது ..இத்தம் இப்படி ..பத்மநாப பெருமாள்..கிரீடம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்..சரண் அடைய திரு அடிகளில் விழ அவன் தூக்கி  விட திரு கரங்களை /சு குமார்வ்- கூசி பிடிக்கும் மெல் அடிகள்..பூமி பாலன் -காசின வேந்தன் -கொடு வினையேனும் பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே -கூப்பிடு  தூரம்-ராமானுஜர்..-சாமான்ய பெண் அருளிய அர்த்தம்..

மகா பலவ-பலம் பொருந்தியவர்கள்..மல் ஆண்ட திண் தோள்-திரு மேனி சோபை லாவண்யம் சமுதாய சோபை சொன்னாள் இது வரை..புண்டரீக விசாலாஷவ்-அவயவ சோபை.. நீல மேனி– ஐயோ அவயவ சோபை சொல்லி சமுதாய சோபை அருளினார்..திரு பாண் ஆழ்வார். அவன் .காட்ட இவர் கண்டார் ..கப்யாசம் புண்டரீக அஷிணீ..

மலர்ந்த தாமரை போல இரண்டு கண்கள் -அப்பைய தீஷிதர் .மலராத மூன்றாவது மூடிய கண்.. நாராயண -சூர்பம்+ நக-சூர்பணகை–போல  வலித்து சொல்லணும்..இத்தால் தீஷதரும் நாராயணனே பர பிரமம் வேதம் சொல்லும் என்று ஒத்து கொண்டார்..பிரசித்த அர்த்தம் /கரிய வாகி –புடை பரந்து சிவந்து செவ்வரி ஓடி  மிளிர்ந்து -நீண்ட அப் பெரியவாய கண்கள்..உத்தம புருஷனின் உத்தம அங்கத்துக்கு மிருகத்தின் அதம பாகம் அர்த்தம் சொன்னார் யாதவ பிரகாசர்- கம்பீராம்ப் சுமிஷ்ட நாள ரவிகர விகசிக்க புண்டரீக அமல பார்வை..ராமானுஜர்..செங்கண் சிருசிரிதே எம் மெல் விழியாவோ..வருத்தம் தீர்ந்து மகிழ-மகா பாலோ புண்டரீகாட்ஷா- கொண்டு கூட்டு பொருள் சொல்லி-பலத்தால் ஜெயிக்க வில்லை கண் அழகே பலம் ஜிதந்தே புண்டரீ காஷ-ஷ்மஸ்வ புருஷோத்தமா ஸ்லோகம் ../அழகு அர்த்தம்  பார்த்தோம்..–பரத்வம்.தருனவ்- இளமை இருக்க சண்டை போட..போட்டு பழக்கம் இல்லை எளிமை..ரூபா  சம்பனவ்-பெண்கள் ஆசை படுவதால் எளிமை..அழகால் ஜெயிப்பான் பரத்வம். சு குமாரவ்- தொட்டால் எளிமை. பூமியை தூக்குவான் பரத்வான் சுவ குமாரவ் பிரித்து அர்த்தம்..கு- பூமி.மாற /மகா பலவ-வலிமை பெருமை/ எளிமை அபல மகதி சீதையை கூட்டி கொண்டு வந்து இருக்கிறார்கள் மகதி அபலா பிரித்து/பெருமை புண்டரீ காஷன். எதிரிகள் படை கண்டு மலரும் -பரத்வம்.. வெளுத்து இருக்கிற தாமரை பயத்தில் வெளுததாம்..எளிமை.. மான் தோல் மரவுரி.- உத்தரியம் இல்லை .கட்டிய அழகே பெருமை .

அன்று நேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணை காகுத்தன் –14000 பெயர் உடன் சண்டை போட்டதை -ஆழ்வார் திரு உள்ளத்தை அறிந்து வியாக்யானம் ..அன்று-ஏகாந்தமாக பிராட்டியும் அவனும் சேர்ந்து இருக்கும்  பொழுது..நேர்ந்த -எதிர்த்து  வந்த – மிதுனத்தில் சரண் அடைந்து இருக்கணும்..வென் கணை- அகாச சூரனை – பெருமாள் திரு மொழி 10–5-..அந்த ராமனை கண்ட -பிராட்டி ஆலிங்கனம் செய்து ..

ஆண் உடை உடுத்திய பெண் என்றவளை பண்ண வைத்த மகிழ்ச்சி..பிரத்க்ஜை மறக்காமல் இருக்கிறானா -ரிஷி கத்தி கதை சொன்னாள் முன்பு..

உன்னை பிரிந்தாலும் பிரிவேன் ..லஷ்மனை பிரிந்தாலும் பிரதிக்ஜை விட மாட்டேன் ..தம் -அந்த ராமனை கண்டாள் ..சத்ரு ஹன்தாரம்..பகுவ- இப் பொழுது தான் இருந்தாள்– மக ரிஷி -என்பதால் தான் சத்து பெற்றாள்–வைதேகி–முன் சொன்ன சொல்லை நினைந்து அதே சப்தம் வால்மீகி..இதற்க்கு எத்தனை பெண்ணை உனக்கு தரணும்–உடைந்த வில்லை தூக்கினவனுக்கு  தன்னை கொடுத்ததால்-

35  பாசுரங்களுக்கு இன்றும் அபிநயம் பிடித்து திரு அரங்கத்தில் சேவை உண்டு.. விண்ணப்பம் செய்வார்கள்..சுரி குழல் கனி வாய் திரு -விசெஷணம் முன் இரண்டும்.. இதற்கும் அபிநயம்– நம்மை மன்னிக்க பேசுவாள் -கனி வாய்- கிடைக்கா  விடில் பேச்சு ஏடு பட வில்லை என்றால் அவனை அழகாலே திருத்தும்.. ஓடம் ஏத்த கூலி கொள்ளுவாரை  போல..படகு காரன் தனக்கு கூலி கெடப்பான் பிராட்டி நம்மை பொறுக்க கேட்ப்பாள்..சுரி குழல் இதற்க்கு ..இப்படி பட்ட திரு வினை பிரித்தானே–பிரிக்க முடியாத – -நித்ய யோகம்-தன்மையை -அர்த்தமும் சொல்லும் /அர்தோ விஷ்ணு இயம் வாணி /நித்ய அநபாயினி/சங்கு தங்கு முன்கை நங்கை…யாமி-போய் வருகிறேன் சொன்றதும் இளைத்து வளையல் விழுந்து உடைய/நயாமி- நான் போக வில்லை உன்னையும் கூட்டி கொண்டு போகிறேன் சேர்த்து பார்த்தல் -பரம சந்தோசம் மிச்ச வளையலும் உடைந்து பூரிப்பால் /சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்/ பிரிந்தால் இளைத்தால்  கலையும் அதனால் சீரார் வளை–நிரவத்யாம் -தோஷம் அற்றவள்- பிரியாமல் இருப்பது நமக்காக -அதனால் சுவாமி அடுத்து அருளுகிறார்.. தேவ தேவ திவ்ய மகிஷி..கொடுமையின் கடு விசை அரக்கன்–சீக்கிரம் கொண்டு போனான்- கடு விசை இரண்டும் வேணுமா இரட்டித்து அத்யந்த வேகம்..எரி விளித்து மணி முடி பொடி செய்து —

இலங்கை பாழ் பாடுதற்கு எண்ணி / பெரிய திரு மொழி -11-4-7-அலை மலி வேல் கணாளை அகல்விப்பான் ஓர் உருவாய மான் அமைய -அர்ச்சை இன்றி கலியன் பாசுரம்- ஒரு நல சுற்றம் பதிகத்தில் இரண்டு வரி 9 பாசுரங்களில் 18 திவ்ய தேசம் அருளினார்..ஜன்ம பூமியை விட்டு அகன்று போகும் பொழுது  அவசரமாக சொல்லி கொண்டு போகிறாள் பரகால நாயகியும்..இலை மலை பள்ளி எய்து -பரண சாலை -இது மாயம் என்ன மாய மான் பின்.–அலை மலி -அனுக்ரகம் பண்ண துடிக்க வைக்கும் திரு கண்கள்..ராஜாத பிந்து -பொட்டு போட்ட -தோல் கொண்டு ..சேனைகள் நடுவில் நிறுத்த சொன்னான் -பீஷ்மர் துரோணர் தேர் முன் நிறுத்தினான் -சீதைக்கு முன் நடமாட சொன்னான் இங்கே..சப்த குணமும் ரஜோ குணமும் பேசினது போல மாரீசனும் ராவணனும் பேசி கொள்கிறார்கள்..ராகு சந்திரனின் ஒளியை பிடிப்பது போல பிடித்து கொள்வேன்–ஒளி தான் நம் கண்ணில் படாது…சப்தம்- பூமியோடு பிளந்தான் -கம்பர்..தொட்டு தூக்கினான் கம்பர் மனசு ஒப்பலை..பிரியமானது பேச ஆள் உண்டு நலத்தை சொல்ல ஆள் இல்லை அப்ரமேயம் ராமனின் தேஜஸ்-சீதா ராமனின் வைபவம் -தேவர்களுக்கு இந்த்ரன் போல தேவர்க்கும் தேவன் இவன்..மனிசர்க்கு தவர் போல தேவர்க்கு தேவன் ..ஆழ்வார்..ராமா விக்ரவான் தர்மக-சு பாஸ்ர்யம் ஆச்ராயம்-பட்டர்-இந்த்ரியங்களை என் திரு மேனியில் வைத்து விடு  தன்னாலே அடங்கும்.கண்ணன் ..விளையாட்டு பொருள்- தா என்றால் சீதை.லஷ்மணன் பொன் மான் -புதிசு..இன மாய மான் பின்– கூட்ட தோடு  சேர வில்லை..ராஷச வாடை.-மானமிலா பன்றியாம்- உப மானம்  இலா ..அபி மானம் இலா பன்றி/ஈஸ்வர கந்தம் வீச விலை இங்கு..அகோபலம்  ..அகோ ரூபம் அகோ அத்புதம்-கபந்தன் மாரிசன் வார்த்தை சத்வ குணம் வந்தால்..அகோ லஷ்மி ஹரதீப மனசு-லஷ்மி வார்த்தை ரஜோ தமஸ் குணம் வந்தால் சீதை வார்த்தையாக வைத்து வால்மிகிபுரிய வைக்கிறார்..அம்மான் அருகில் இருக்க அம மானை பிரார்த்தித்தாள்-சிறை தண்டனைகிடைக்கும்..பட்ட அபசாரம்.. பிரயோஜனாந்தர சம்பந்தம்..கர்ம பக்தி யோகங்கள் உபாயாந்தர சம்பந்தம் ..அவன் இடத்தில் அவனையே கேட்க்கனும்-மற்றை நம் காமங்கள் மாற்று உன்னை அருத்தித்து வந்தோம்…பறை தருதியாகில்

நாமும் சம்சாரம் ஆகிய சிறையில் –திருமால் திரு நாமங்களே கூவி எழும்.. பூவை பைம்கிளி  பந்து ..யாவையும்….கிளி திரு நாமங்கள் சொல்லும்..முதல் வியாக்யானம் இடிச்சது பந்து சொல்லாதே ..ஆழ்வாருக்கு பேர் வைத்து இருக்கிறார் இவற்றுக்கு–கேசவா .இரண்டாவது  வியாக்யானம்.. சீதை இருந்து இருக்கலாம். பராங்குச நாயகி இப்படி இதன் உடன் விளையாடுகிறாள் அர்த்தம்-பிரயோஜனாந்தர சம்பந்தம்..உஊர் குழந்தைகள் இவற்றை வைத்து அடையும் சந்தோசம் யாவையும் இவள் அவன் திரு நாமங்கள் சொல்லி  அடைகிறார்..அத்புத வியாக்யானம்..

சீதை அருகில் இருந்தால் கொல்ல முடியாது சந்நிதி இருந்தால் நடவாது.. ஒட்டி போனான் ..ராமனின்குரலில் கத்த–ராமன் பிரபாவம் தெரியாதா ..பாகவதன் இடம் அபசாரம்-பிராத வேஷம் சத்ரு-.கோடு போட்ட ரேகை கதை வால்மீகி ராமாயணத்தில் இல்லை..பரிவ்ராஜகன் உருவத்தோடு ராவணன் வந்தான் -சீதை 18/ராமன் 25வயசு சொன்னாள்/வரம் கதை எல்லாம் சொல்கிறாள்..

கவ்சல்யை தச சப்த வருஷமாக இதை பார்க்க காத்து இருந்தேனா -கேட்டாள்-மரவரியை பார்த்து..சீதை சந்நியாசி இடம் பேசுவதை உண்மை என்று கொல்லனும் ராஜ குமாரி… 12 வருஷம் சுகமாய் இருந்தோம்..ஊன சோடச-16 குறைவு என்பதால் 12 தான் ..

யுத்தம் போக 16 வயசு வேணும் என்பதால்..கவ்சல்யை  தச சப்த சொல்லி ச உம என்பதால் கூட்டி கொள்ளணும் 10 + 7 + 7 =24 ச விட்டு போனால் அர்த்தம் வராது 17 லஷம் வரை விடாமல் போற்றி பாது காத்து இருக்கிறார்கள்..இந்தரியங்கள் ஜெயிக்க தெரியாத கோழையே–இதையே மண்டோதரி கடைசியில்  சொல்லுவாள் -அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள்..உள் நிலா ஐவர் உடன் இருத்தி-கொடுமையின் கடு விசை அரக்கன்..செங்கல் பொடி கூரை..திரு பாவை 14 பாசுரம் கபட வேஷம்// வெண் பல் தவத்தவர் தங்கள் திரு கோவில் -சங்கிடுவான்  போகின்றார் -ஜீயர்களை  குறிக்கிறார் என்பர் திரு மலை நம்பி..வங்கி புர நம்பி வம்சத்தில் வந்தவர்கள் மேல் கோட்டையில் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருக்கிறார்கள் / ரஜோ குணம் வெளியில் சத்வ குணம் உள்ளே-/மூன்று தண்டத்தனாய் வந்தான்..த்ரி சத்ரீச -சிகை உடன் பூணல் உடன்  கமண்டலம்- உருவத்துடன் வந்தான் விசிஷ்டாத்வைத சந்நியாசி..அற்ற பற்றர் சுற்றி வாழும்-  அணி அரங்கம் — சிற்று எயற்று -பல் போல- முற்ற மூங்கில் மூன்று தண்ட ஒன்றினார் பற்று அற்றவர்கள் ஸ்ரீ ரெங்கம் சுற்றி வாழ்கிறார்கள் திரு சந்த விருத்த பாசுரம்.. ஆசை அற்று இருக்கும் அவர்கள். வஞ்சித்து  திரு வாய் மொழி -1-7-7/ திரு மடல் மா பலியை வஞ்சித்து/தான் ஒட்டி -என் தனி நெஞ்சை வஞ்சித்து /13 துன்னும் இலகுரம்பை பரண சாலை /தொன் நெறியை வேண்டுவார் //உடலம் தான் வருந்தி துன் இலகுரம்பை துன்னியும்..தனி இருப்பில்  பெரிய திரு மொழி 5-7-7..நீள் கடல் சூழ் இலங்கையில். சடாயுவை வைகுந்தத்து  ஏற்றி -கூரத் ஆழ்வான் நடிப்பில் தோற்றாயே ராமா வேஷம் கலைந்தது ….சபரி தந்த கனி உவந்து..வாழ்க்கை பயன் பெற்றேன் கண் பார்வையால் பாபம் தொலைந்தது..நானும் அனுமதிக்கிறேன்– குருவை அடைந்தக்கால் தேனார் கொழுநன் தானே வைகுந்தம் தரும்..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -2-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 14, 2010

திரு அவதாரம் பார்த்தோம்..தயரதனுக்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆனான்

7  திரு நாமங்கள் வாமன திரு நாமம் அதிதி- வஜ்ர பாணி -பெற்ற இன்பம் கௌசலை பெற்றாள் .இந்திரனை சொல்ல வில்லை உபெந்த்ரனை சொல்லி-கையில் வைத்த வஜ்ரம்  சொல்ல வில்லை .வஜ்ர பாணி-ரேகையை சொன்னது .ரதாங்க  கல்பக –வஜ்ர லாஞ்சனம் .-போல..பிரர்மினுக்கம் பொறாமை இல்லா பெருமை பெற்றோமே..மா முனிகள்..தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ண தன்மை..மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன  மார்பில் மன்னிட  பெற்றிலேன் அந்தோ..தேவகி புலம்பல் ..

அரக்கரை கொல்ல மட்டும் அவதாரம் இல்லை தர்மம் அனுஷ்டித்து காட்டட அவதாரம் ….நர நாரதர்- சிஷ்யன்  இருக்கும் இருப்பு நாட்டார் அறிக்கைக்காக ..அது போல விநயம் பணிவு சொல்ல /புஷ்யம் பரதன்-சங்கு அம்சம்/ லஷ்மணன் ஆதி சேஷன் அவதாரம்..வால்மீகி கோடிட்டு காட்டுகிறார்..அடுத்த குளியல் தம்பி பரதன் கூட தான் ..சங்கால் தானே திரு மஞ்சனம்..கைகேயி பிள்ளை என்று அவள் படுத்தின பாடு போதும். நான் தமசமாக போய் படுத்தணுமா லஷ்மணனை  பிரிந்து தூங்க மாட்டான்-படுக்கை என்பதால்..படுக்கை தூங்கி பார்த்தது இல்லை-உம்பியும் நீயும் -அம்பரமே பாசுர வியாக்யானம்…பரத பக்தன் சத்ருக்னன்..

சுமித்ரை பாக்கியம்.. தொட்டில் -குழந்தைகள் பெயர் வைக்க தூண்டி விட்டதாம் ராம யதி ராமன் ஆனந்தம் ஏற்படுத்துவான் ராஜ்ஜியம் பறித்த படியால் பரதன்..நந்திக்ராமம் -சலவை கல்லில் சேவை..அணைத்து இருக்கும் அழகு -பரதனும் ஆஞ்சநேயரும்..-இவன் ஒருவன் தான் பாரம் என்று நைந்து ஆண்டான்–லஷ்மி செல்வம் படைத்தவன் -கைங்கர்ய ஸ்ரீ என்கிற செல்வம் பெற்றவன்- பொற்றாமரை அடியே போற்றும் –

சொத்து சுவாமி/ சேஷி சேஷ பாவம்..ஆண்டான் அடிமை உறவு..இதை காட்டவே லஷ்மணன்-சுற்றம் எல்லாம் பின் தொடர தோல் கானம் அடைந்தவனே-லஷ்மணன் ஒருவனே சுற்றம் எல்லாரும் செய்யும் கைங்கர்யம் செய்ததால்..தனி சிறப்பு..சென்றால் குடையாம் -அரங்கேசரின் வெண் கொற்ற குடை இருக்கும்.பட்டர்- சர்வ தந்திர ச்வன்தரர் -இருந்தால் சிங்காசனமாம் ..ஆதி சேஷன் தான் கொடை என்றார் ..குருஷ்ரமாம் அனு சரம்- ஏவி பணி கொள்வாய் –புள் உவந்து ஏறும் -இவனும் உவந்து கொள்வான். கைங்கர்யம் கொண்டு..குடையும் சாமரமும் பிடித்து -சத்திர சாமரங்கள்- தானே பிடிப்பார்  ஸ்வயம்பாகத்திலே  வயிறு வளர்ப்பார் -ஒப்பூண் உண்ண மாட்டாமை யாலே ..பகிர்ந்து கொடுக்க தெரியாது ..நித்ய சத்ருகளை ஜெயித்தவன். சத்ருக்னன் –எதிரிகளை கொன்றவன்..ராம பக்தி என்ற அதை- கொன்றவன் -பரத கைங்கர்யம் நடத்த ஒட்டாமல் ராம பக்தி தடுக்கும் என்பதால் .தனி சிறப்பு மதுர கவி வடுக நம்பி- தேவு மற்று அறியேன்..தெய்வம் காட்டி கொடுத்த தெய்வம்- ஆந்திர பூர்ணர் -வடுக நம்பி..வட்ட பாறை..நம்பியை ஆதி அம் ஜோதியை என் சொல்லி நான் மறப்பனோ-வைஷ்ணவர் ஆனார் விஷ்ணுவை பின் பற்றி ராமானுஜர் சம்பந்தம் –வைட்டணவர் ஞாலதுள்ளே பல சுருதி…நித்ய பால் காய்ச்சும் கைங்கர்யம்- உங்கள் தெய்வத்தை நான் பார்க்க வந்தால் எங்கள் தெய்வத்தை யார் பார்க்க ?..வடுக நம்பி.. கிடாம்பி ஆச்சான்-திரு மட பள்ளி கைங்கர்யம்

திரு கோஷ்டியோர் நம்பி வர ..ராமானுஜர் கீழே படுத்து இருக்க திரு மேனி சிவக்க-கிடாம்பி ஆச்சான் எடுத்து உம கல் நெஞ்சம் கரையாதா ? நரகம் கிடைத்தாலும் எம் ராமனுஜன் திரு மேனி வாட விட மாட்டேன்..அத்தனை பரிவு..மன்னிய சீர் மாறன் கலை உணவாக பெற்றோம் மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம். மா முனிகள் ஆர்த்தி பிர பந்தத்தில்..தன்னையே நான்றாக பிரித்து கொண்டான் .தொட்டிலே அழுகை.. வசிஷ்டர் .உட கண்ணால் பார்த்து ராம பரத லஷ்மன சத்ர்ய்ஞன்-வரிசை மாற்றி ராம லஷ்மன பாரடா சத்ருகன- அளிக்கை குறைய ஒரே தொட்டிலில் ராம -லஷ்மணன் அடுத்து பரதன்  -சத்ருக்னன்- முளைக்கு பொழுதே அங்குளிக்கும் பொழுதே பரி மளிக்கும் ..நாவோ குளறும் பராங்குச நாயகி- மலையோ திரு வேங்கடமே என்று கற்கின்ற /தெள்ளியல் கண புரம் கை தொழும் பிள்ளையை பிள்ளை என்பரே-பர கால நாயகி.. ..

பிறந்தான் 12 வயசு ஆனது என்றார்.. பால  கிருஷ்ணா சேஷ்டிதம்  நிறைய இருக்கும் மாயன் அன்று ஓதிய வாக்கு –அறிவினால் குறை இலோம் – நெறி எல்லாம் உரைதான்..என்று சில இடங்கள் தான் கீதைக்கு..ஆனை காத்து மாயம் யான மாயமே- பால கிருஷ்ண செஷ்டிதன்கள் ..20  ஸ்லோகங்கள்.பிறந்து  வளர்ந்த விச்மித்ரர் வருகிறார்..மழை பெய்த ஆனந்தம்/அமிர்த வாங்கிய ஆனந்தம் /பிள்ளை பெற்ற ஆனந்தம்..சந்தோசஷத்தில் வாக்கு கொடுத்தான் வேணுமோ வாங்கி கொள்ளும்..தசரதன் வாக்கு..குணம் திகள் கொண்டலாய் -ராமனுஷ நூற்றந்தாதி 60௦  மேகம் போல -கல்யாண குண ராமன்..16 குணங்கள் சேர்ந்தவன்..கொண்டால் அனைய வண்மை..எண் புகழ்  நாரணன் ..குணங்களையும் தோஷங்களையும் விரல் விட்டு என்ன முடியாது..சௌசீல்யம்-சிறப்பான குணம்.. வித்யாசம் பாராமல் இரண்டற கலப்பது ..குகனோடு தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்..ஆஸ்ரித பாரதந்த்ர்யம் கிருஷ்ணனுக்கு வேடர் தலைவன் குரங்கு கூட்ட தலைவன் ராசாச தலைவன் தம்பி–கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்-போல இடைசிகள் பின்னும் கன்று குட்டி பின்னும் போனவன்.. பெருமாள் திரு மொழி 10௦-2௦- மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து-கரிய செம்மல் ஒருவனை கேட்டான்–தாமரை கண்ணன்- வூன சோடஷா வருஷ. -ராஷசர் இரவில் சக்தி உண்டு தாமரை மொட்டித்து விடும்..மே ராமர்-தன்னது என்றால் கேட்க்க மாட்டான்- அகம் வேதமி- எனக்கு தான் தெரியும்..

மகாத்மானம் சத்ய பராக்கிரமம்– வேதம் அகம் .ஏதம்  மகாந்தம்.. புருஷம் ஐந்து வாக்கியம் போல..சடையும் தலையும்  நான்/வில்லும் கையும் நீ/கிரீடமும் கையும் நீ/ புல்லும் கையும் நான்/வசிஷ்டரும் கூட நான் சொல்வதை ஒத்து கொள்வார்..உன் பிள்ளை நல்லதுக்கு தான் என்று கண் சாடை காட்ட தட்டில் வைத்து பொருள் கொடுத்தால் போல கொடுத்தான்/ உக்கமும் தட்டொளியும் தந்து மணாளனையும் தந்து.. விசிறி கண்ணாடி போல கண்ணனையும் சம்பாவனை தருபவள் நப்பின்னை.அடங்கினவன் எம்பாரை பெரிய திரு மலை நம்பிகள் – ராமானுஜரை ராமாயணம் குடி கொண்ட கோவில் ஆக ஆக்கினவர்..-ஸ்ரீ தனம் போல கொடுத்தார்.. பிரிய மனம் இல்லை.. தாய் பசு பிரிந்த கன்று போல இழைத்தார் -கதவை தட்ட விற்ற மாடுக்கு புல் இடுவார் இல்லை என்றாராம்..அசித் போன்ற பார தந்த்ர்யம்-கேசவா- நாமம் சொல்பவர் என்னை விற்கவும் வல்லவரே –  பிள்ளை உறங்கா வல்லி தாசர் மனைவி தோடு கதை- திருபி படுக்க ஓடி போக-

திரும்பி ஏன் படுத்தாய் உயிர் அற்ற பொருள் போல இருந்து இருக்கணும்…இட்ட விநியுகம்..ராமன் காட்டி கொடுக்கிறான்.தம்பி தன்னோடும்.. கொடுத்தான்..நாத முனிகள் கேட்டது ஆயிரம் பெற்றது அனைத்தும்..நடந்து தாடகா வனம் -மிதிலை வரை..வந்து எதிர்ந்த தாடகை தன உரத்தை ..கீறி பெருமாள் திருமொழி ..10-2 /பெண்ணை முதலில் கொல்லணுமா..அரக்கர் குல பாவை வாட-

கணை ஓன்று ஏவி ..யமனே பயப் படுகிறார் இவளை பார்த்து..விச்வமித்ரர் சொன்னதை செய்வதே கர்த்தவ்யம்.
.குல பாவை வாட முனி தன வேள்வியை காத்தான் கல்வி சிலையால் காத்தான்- கண்ண புரம் நாம் தொழுதுமே .. வேறு சிலை இது.. ஆயிரம் ஆனைகளை கொன்று கழுத்தில் போட்டு இருந்தாளாம் வந்து எதிர்ந்த -எதிரில் வருபவர் திருவடியில் விழுவார்கள்..வல் அரக்கர் உயிர் உண்டு–சரணம் என்றதும் -தீயில் இட்ட பஞ்சு போல முன் பாபங்கள் அழித்து பின் பாபங்களை தாமரை இலை தண்ணீர்  போல விளக்கி..மாரிசன்  ஒட்டி சுபாகு  கொன்றது -போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயில் தூசாகும்..மைந்தன் காண்மின்-மிடுக்கு 10௦-2 பாசுரம்….மேல் வாழ்ந்த வாழ்க்கை நட பிணம் என்பதால் உயிர் உண்டு என்றார் வல் அரக்கர்/ பயம் ர என்ற பெயர் கேட்டாலும்..முடிந்த தற்கு சமம். கல்லை பெண் ஆக்கி-அகல்யா சாபம்..ஸ்ரீ பாத ரஜசால்-காரார் திண் சிலை இருத்துயான் செய்யும் பணி-கேட்டு பின் சென்றார்கள் ..கொடி அசைத்து வா என்றதாம்….தற் குறிப்பு ஏற்று அணி -அண்ணலும் நோக்கினாள் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ..கண் தான் பேசணும்..திண்ணிய சிலை இறுத்தான்.. 16 சக்கரம் உள்ள வண்டி.. வில் இறுத்து மெல் இயல் தோய்ந்தாய் .. எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர். இமையாமல் இருந்தனர்..மைதிலியை மனம் புணர்ந்து-  பெரிய திரு மொழி 4- 10௦ 8 திரு தேவனார் தொகை..பாசுரம்.. –இயம் சீதா மம சுதா மம காரம் விட்டவனின் மம காராம் தூண்டுமாம் அவள் பெருமை சகதர்ம சரிதவ….நம்பியை காண  ஆயிரம் கண்கள் வேண்டும் கொம்பினை காணும் தோறும் ஆயிரம் கண்கள் வேணும் அவயவம் பார்க்க..தவம் உடைத்து தரணி..
நின் இலங்கு– திரு வாய் மொழி -6-2-10–இருபத்தொரு கால்  அரசு களை கட்ட –ஆவேச அவதாரம்..மழு வாளி வெவ் வரி  சிலை வாங்கி வென்றி கொண்டு ..பெருமாள் திரு மொழி  10 -3 -௦அவன் தவத்தை முற்றும் செற்று..முறியாத விஷ்ணு வில்..வாங்கி கர்வம் அடக்கி ..9-9 முன் ஒரு நாள்– என்னையும் .வனம் புக்காய் தசரதன் புலம்பல் –அம்போனோடு  மணி மாட அயோத்தி எய்து அரியணை மேல மன்னவன் ஆக நிற்க பெருமாள் திரு மொழி – 9-1 ..வேதமே ஸ்ரீ ராமாயணம்.. 24000ஸ்லோகங்கள் குயில் கூவுவது போல வால்மீகி அருளினார்..12 ஆண்டு காலம் ஆனந்தமாக வாழ்ந்தார்கள் திருகல்யாணம் ஆனா பின்பு..12 வயசில் திருகல்யாணம் சீதைக்கு 6 வயசு.. இப் பொழுது 24 வயசு முடிந்ததும் பட்டாபி ஷேகம் பண்ண ஆசை கொண்டான் தசரதன்..திரு கல்யாணம்  விரித்து உரைத்தது அனுசூயா சீதை பேச்சு மூலம் வால்மீகி தெரிவிக்கிறார்..அசூயை இல்லாதவள்..பார்த்தும் பொறாமை பட முடியாத பெருமை உடையவள் ..அபரிமிதமான குணங்கள்.உடையவள்..

குணம் இல்லாமல் இருந்தாலும் பதி விரதை யாக  இருப்பேன்..சுவாமி-ஆண்டான் என்பதால் தான் கைங்கர்யம்.. நல்லவர் அனைத்தும் தருவார்- ஸ்வரூபத்தால் தூண்ட பட்டு/ குணத்தால் தூண்டி இல்லை..ஸ்வரூப கருத தாஸ்யம் ஏற்றம்..நம் ஆழ்வாரும் ராவணனும்.அப்ரமேயம்-சீதா ராமர்-மாரிசன் சொல்ல- அகம்பனும் முன் ராமன் வைபவம் சொன்னான்..உடலை வெட்டினாலும் -விழுந்தால் சரணம் என்று கொள்வான்- முன் விழாது -குணம் இருந்தாலும் ஈர்க்காது.. நாயகி பாவம்-ஆழ்வாருக்கு கடியன் கொடியன் நெடிய மால் ..மாயத்தன்..ஆகிலும் கொடிய ஏன் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே –தோஷம் இருந்தாலும் மனம் விட்டு போகாது..தோஷம் இருந்தாலும் பற்றுதல் தான் ஸ்வரூப க்ருத்ய தாஸ்யம் ..

ஒழிக்க ஒழியாத நவ வித சம்பந்தங்கள் உண்டு…ருக்மிணி சந்தேசம் ஏழு ஸ்லோகங்கள் ..ச்ருத்வா குனான்- குணங்களுக்கு தோற்றேன்..முதலில். லஷ்மணன்-ராமனுக்கு தம்பி குணங்களுக்கு தோற்ற அடிமை என்கிறான் -இரண்டு வித  சம்பந்தம் சுக்ரீவன் இடம்..சரிய பதி- அவளை கொண்டு அவனை தெரிந்து கொள்கிறோம்.. அவனுக்கு சரீரம் என்று உணர்ந்து இருக்கணும்..

அக்னி பகவானுக்கு மரியாதை கொடுக்கணும் திரு மண மண்டபத்தில் ..சப்த பதி முடியனும்.. அக்னி காரியம் முடித்து தான் எழுந்து இருக்கணும் ..இருவரும் சேர்ந்து பிரமத்துக்கு என்று  வாழனும் ..சித்தரை மாசத்தில் பட்டாபிஷேகம் பண்ண நாள் குறித்தார் ..மக்களை கேட்க-60000 வருஷம் போதும் ..சத்ர சாமரம் வைத்து  வீசி மறைத்து -யானை மேல யானை போல வர -பார்க்க இஷ்டம் ..ஆழ்வார் திருவடி தொழும் உத்சவம் -திரு துழாய் போட்டு மூடி-எமக்காக நம் சடகோபனை தந்து அருள வேணும் தந்தோம் தந்தோம் என்று மீண்டு வருவார்..பொலிந்து நின்ற பிரானை ஆழ்வார் தலைக்கு மேல எழுந்து அருள  பண்ணுவார் உச்சி உளான் பாசுரம் மெய் படுத்த-குனிந்து சேவை –இச்சாமி ஸ்லோகம் போல..ஆனந்தம் .தசரதனுக்கு உள்ளம் பூரித்து போனது..

தாய் அழுவதற்கு முன் அழுவான் தந்தை சிரிப்பதற்கு  முன் சிரிப்பான் ராமன் ராமன் என்று செடிகள் கூட அவன் பக்கம் பார்த்து வளருமாம்….வசந்த காலம்..பூத்து குலுங்கும்..பட்டாபி ஷேகதுக்கு அலங்காரம் ..பெரிய பெருமாளை சேவிக்க போனார்கள்..சக பத்னியா விசாலாட்சி–ஆச்சர்யம்-புடவை தலைப்பு பட்டது என்று சங்கை வந்தாலே  சரயுவில் தீர்த்தம் ஆடுவானாம்..ரிஷிகள் ஆஸ்ரமத்தில் -கொபிமார் கோய்சகத்தில் கண்ணனை காணலாம் மஞ்சள் கிழங்கை தேச்சு பார்க்க குனிந்து காட்டுவான்..என்னுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய் –இன்னும் நட நம்பி நீயே-குலேசேகரர் வூடுகிறார் ..எள்கி உரைத்த உரை ..உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே..தெற்கு திசையில் தமிழர்-பக்தி ஈர சொல்லால வளர்ந்து இருக்கிற இடம் நைந்து உருகுவார்கள் கொஞ்சம் அழகு   போதும்..ஆனால் வடக்கு திசையில் முரட்டு  சமஸ்க்ருதம் நடமாடும் இடம் -முன்னிலும் பின் அழகியவன்..-அதனால் தான் குட திசை.. வட திசை பின்பு காட்டி.. இன்றும் செல்ல பிள்ளைக்கு அலங்காரம் பண்ணின பின்பு பரி யட்டம் கழற்றி சேவை பண்ணி வைப்பார்கள்..கடலில் துணையுடன் போகணும்..நீராட போதுவீர்–

கொங்கை வன் கூனி-..அங்கங்கள் அழகு மாறி.. கங்கை தன்னை கடந்து வனம் போய் புக்கு..முதுகில் வளர்ந்த கூனி- மாறு பட்டவள்  பெரி ஆழ்வார் திரு மொழி 2-1-8.அப்பூச்சி காட்டுகின்றான் பாசுரம்..அத்தூதன் அப் பூச்சி காட்டுகின்றான் பாண்டவர் தூதன் சந்நிதி..எம்பார்  இருந்ததால் அரையர்  நான்கு தோள்களை காட்டி அபிநயம் மாற்றி காட்டிய ஐதீகம்..

ராமானுஜ பத சாய- திருவடி நிழல்  எம்பார் /பாதுகை முதலி ஆண்டான்..-ஆனந்த் ஆள்வான் திரு மலையில்  மட்டும்../ஆழ்வார்-ஸ்ரீ ராமானுஜன் மதுர கவி  சாதிக்கணும்/பவித்ரம் கூரத் ஆழ்வான்–தண்டமும் பவித்ரமும். மெச்சூடு சங்கம் இடத்தான்–அப் பூச்சி காட்டுகின்றான்– எம்பாரே ஆலிங்கனம் செய்தார் எம்பெருமானார்…குவலயத்து உங்க  கரியும் பரியும் – ராஜ்யமும் காட்டையும்- பாரதர்க்கு அருளி  சேர்த்து பரதனுக்கு கொடுத்தான்.அவனுக்கு தொண்டன் என்று சொன்னால் அவன் நமக்கு தொண்டன்-என்பான்-மா முனிகள் வியாக்யானம்-கிடைத்த பாசுர சொல் வரை தான் அருளினார்..இல்லாமை நிறப்ப தான்.. கூனி சொல் கொண்டு- என்கிறாரே கைகேயி சொல் கேட்டு தானே ..கேகேய தேசம் போனார்கள் புஷ்யதுகு நாள் தான் பார்த்தார்கள்.. மனுஷனின் நிழலுக்கு நாள் பார்க்க வேண்டாமே-தனி மனிதனாக நினைத்தது இல்லை..  திரும்பி வந்ததும் பரதன்-முதலில் மந்தரை காரணம் என்று நினைந்தான் -அதை கொண்டே-பேசி பேசி கலக்கினால். மா மனதினாள்-

ரமேவா பரதேவா-என்று இருந்தவளை மாற்றினாள் அதனால் தான் ராமாயணம் கிடைத்தது அர்ஜுனன் மனம் மாறாமல் இருந்ததால் கீதை கிடைத்தது ..கொடிய-  பெரி ஆழ்வார் திரு மொழி 4-8-4/ பெருமாள் திரு மொழி 9-10௦ ..கொடியவள் வாய்  கடிய சொல் கேட்டு/கொடியவள் தன சொல் கொண்டு  பெரியாழ்வார் திரு மொழி /3-௦-3 கைகேசி வரம் வேண்ட –அங்கு யேகியதும்  ஓர் அடையாளம்../மந்தரா -பர்வதம் போல பெரிய மனசு.மா மனத்தாள்–மலக்கிய மா மனத்தனனாய்-மன்னவனும் மறாது ஒழிய- 3 -௦10 -3 குல குமரா காடு உறைய போ 4-8-4 கடிய சொல் கேட்டு …கூனே சிதைய உண்ட வில் செறுத்தாய் கோவிந்தா  !.ராமன் சேஷ்டிதம் பண்ணினதே இல்லை–ஒரே சேஷ்டிதம் பண்ணினான் அதனால் பெற்ற பலன்கொண்ட கொண்ட கூனி- கொண்டை போட்டு இருக்கிறாள் கோதை மீது தேனுலாவும்.. –நண்டை –அண்டை மேய கெண்டை…-ஒடுங்கும் படி அம்பை செலுத்தியவன் கோவிந்தன்- ஐக்கியம்-ராமன் பண்ணினதை ஆழ்வார் நம்ப வில்லை போம் பலி எல்லாம் அமணன் தலை மேல போம்.. திருடன் கன்ன கோல் கதை..ஈர சுவர்/சித்தாள்/ குடம்/குயவன்/பெண் /வண்ணான்/சந்நியாசி..   பெரி ஆழ்வார் திரு மொழி 3-10௦-3 குல குமரா காடு உறைய போ -என்று  ..

சுகமும் துக்கமும் -ஒன்றாக -இருட்டு ஏற ஏற சந்திரன் பிரகாசம். ராஜ்ய நாசம்  ஆக இவன் முகமும் மலர்ந்ததாம் பெருமாள் திரு மொழி 9-2 இரு நிலம் பெரிய இரு நிலத்தை வேண்டாது ஈன்று எடுத்த தாயாரையும் –௩௦ ச்லோககங்கள் தர்ம சாஸ்திரம் உபதேசிக்கிறான்- கை கால் அலம்பி வாயை கொப்பளித்து மங்கலம் அருளுகிறாள். வினத்தை தேவி கருடனுக்கு அருளியது போல–மாற்று தாய்.. கூற்று  தாய் சொன்ன சீதை மணளானை பாடி பர.. மாற்று தாய் -ஈற்று தாய்  பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழ -கூற்று தாய் சொல் படி கொடிய வனம் போனான் கைகேயி.. மாற்று தாய் -சுமத்ரை ..காட்டுக்கு போக சொன்னாள்–காடும் ரிஷிகளும் அழைகிறார்கள் வேண்டாம் என்ற இடத்தில் இருக்க மாட்டான்- நமது என்றால் தீண்ட மாட்டான்.. மற்று தாய் -கைகேயி/ஈற்று தாய்  -கைகேயி../கூற்று தாய்-சுமத்ரை பாயசத்தை கூறு பண்ணி கூறு கொண்ட தாய்.. பெரி ஆழ்வார் திரு மொழி -4-8-4 மைவாய மா  களிறு ஒழிந்துமா ஒழிந்து  தேர் ஒழிந்து- பெருமாள் திரு மொழி 9-2 காலன் அணியாத 9-7 காமரர் எழில் விழல் விடுத்து அங்கங்கள் அழகு மாறி..திரு ஆபரணங்கள் கழற்றி செயற்கை அழகு மாறி கூடி போனதாம் .. பெரிய திரு மொழி..-11-5-1- காடு உறைந்தான் காணேடி. சாழலே..இளம் கோவும் வாளும்  பெருமாள் திரு மொழி 9-2- வில்லும் கொண்டு பின் சொல்ல / திருவாய்மொழி 8-3-3 ஆளும் ஆளார் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் யாரும் இல்லை. பெரிய திருமொழி .1-5-1 கலையும் கரியும்.. வனம்  போய்-பக்தி உடை . வனம் போய் புக்கு..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திவ்ய பிரபந்த பாசுர படி ஸ்ரீ ராமாயணம் -1-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

December 13, 2010

ஸ்ரீ ராம அவதாரத்துக்கு தனி சிறப்பு..ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள்.. விசேஷித்து ஆழ்வார்கள் ஈடு பட்ட அவதாரங்கள் .. ஒரே முகூர்த்தத்தில் ஒரு பிரயோஜனத்துக்கு அவதாரங்கள் ஸ்ரீ வராக நரசிம்க அவதாரங்கள்.. பெரியவாச்சான்  ஆசான் பிள்ளை ஸ்ரீ கிருஷ்ணன் புனர் அவதாரம்.. கண்ணன் உபதேச பிரதான அவதாரம் ராமன் அனுஷ்ட பிரதான அவதாரம் ..பாரத தேசம் முழுவதும் ஸ்ரீ ராமன் மகிமை பேசும்..ஆறு காண்டங்கள் ..பாசுரத்தின் படி கோர்வையாக அருளி இருக்கிறார் .. தன சொல் ஒன்றும் இன்றி ..முன்னோர்  மொழிந்த முறை தப்பாமல் ..கிளி போல ..அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஆச்சார்ய ஹ்ருதயமும் அருளி செயல் ரகசியமும் இது போல அருளி இருக்கிறார்.. அவர்கள் திரு உள்ள படி அனுபவம் ..மயர்வற மதி நலம் அருளிய சக்தியால் தான் இது போல கோர்த்து அருள முடியும்

1167 அவதாரம் சங்க நல்லூரில்  அவ்வணி ரோகிணி -95 வருஷம் இருந்தார்.. நம் பிள்ளைக்கு சிஷ்யர்….நம்பூர் வரதாச்சர்யர்..நம்ஜீயர் இடம் 10000 தடவை திரு வாய் மொழி காலஷேபம் கேட்டவர்..கேட்டு புது புது அர்த்தம்- உன்னுடைய விக்ரமங்கள் எல்லாம் -நெஞ்சில் சுவர் வழி எழுதி கொண்டேன் போல.. தேக்கி வைத்தார்..அதிகாரம் ஆசையே-

திரு மங்கை  ஆழ்வார் கலி பிறந்த 500௦௦ வருஷம் அவதாரம்.. திவ்ய தேசங்கள் அநேகம் சென்று பல்லாண்டு அருளி இருக்கிறார். திரு கண்ண மங்கை பக்தராவி பெருமாள் நின்ற திரு கோலம் கண் சோர பதிகம் திரு சேரை..பஞ்ச கிருஷ்ண ஷேத்ரம்– நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே..மிதிலை செல்வி உலகு  உய்ய  தன சரிதை கேட்டவன்/ தேவகி நந்தனும் த்ரஷ்டா- பீஷ்மர் அருளியதை….அர்ச்சையில் உட்கார முடியாதே கேட்டு சம்பாவனை கொடுக்க முடியாது .பகவானோ .சமுத்ரம் போல கரையை தாண்ட கூடாது .பக்தர்கள் தான் கரை. ஒழுங்காக நடக்கா விடில் கரை தாண்டும்..பரதன் லக்ஷ்மணன் ராமன் இடம் அருளியது..மேற் கொண்டு இருவரும் அவதாரம்-கார்த்திகையில் கார்த்திகை -ஆறு அங்கம் கூற அவதரித்தார் திரு குறையலூரில் ..அதே கார்த்திகை கார்த்திகையில் நம் பிள்ளை அவதாரம். சொல்ல சொல்ல பெரிய வாச்சான் பிள்ளை கேட்டு கொள்கிறார் யாமுனாச்சர்யர் திரு குமாரர் பெரிய வாச்சான் பிள்ளை..ஸ்ரீதரன் திருவடி இவர் கடாஷம் கொஞ்சம் பட்டாலும் கிட்டும்..பெரிய பெருமாள்/ பெரிய ஆழ்வார் போல பெரிய ஆச்சான் பிள்ளை. பரம காருணிகர்-வியாக்யான சக்கரவர்த்தி இவரே.. வேதாந்தம் ஸ்தோத்ரம் ராமாயணம் ரகஸ்ய த்ரயம் அருளி செயல்  எல்லாம் கடல் / தனி ஸ்லோகமும் பாசுர படி ராமாயணமும் அருளியவர்..ஸ்தோத்ர வ்யாக்யனங்கள் பண்ணி இருக்கிறார்.. ரகஸ்ய த்ரயதுக்கு அருளி இருக்கிறார் ..கடல் எல்லாம் தாண்டி- அபாய பிரத ராஜர் பட்டம்- நம் பெருமாள் வழங்கினார் ..அரையர் சேவை முக்கியம் –சாது ஸ்ரீ வைஷ்ணவர்கள் அத்யாபகர்கள்.. முக்ய பாசுரங்களுக்கு வியாக்யானம் சேர்த்து படித்து அபிநயம் பிடித்து காட்டுவார்கள்

திரு மொழி வியாக்யானம் பகல் பத்தில் கேட்டு அபாய பிரத ராஜர் வ்யாசரா வால்மீகியா கருடனோ கண்ணனோ  – என்பர் பெரியோர் ..மெய்  எழுத்து  விட்டு 32எழுத்துகள் =படி. ஆராயற படி .வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்  சிஷ்யர் பூர்வாஸ்ரமத்தில்..-24000 படி..ஓலை சுவடியில் எழும் பொழுது கணக்கு -ஈஸ்வரன் நிர்கேதுகமாக  அருளிட மதி நலம்..ஆதி வண் சடகோப ஜீயர்- அவரின் குரு ஸ்ரீ ரெண்காச்சர்யரே  இவர் சிஷ்யர் –உலகை கொழுந்தையை- முசலை கிசலயம்-பரிகாசம் -உன்னையும் நிகர் ஆக்குவோம்..வேதாந்தியாக மாறி முசலை கிலசய  கிரந்தம் அருளினார்./.

அப்படி அக்க வல்ல மாகாநீயர் பெரிய வாச்சான் பிள்ளை .. -12000 படி வாதி கேசர் மணவாள ஜீயர் அருளினார் பத உரை பொழிப்புரை அருளி வியாக்யானம் அருளினார்..பதம் தோறும் பொருள் எழுதினார் ..சுகல் பந்தி போல வியாக்யானமும் ஆழ்வார்  மூலமும்  கொண்டு அருளியது -1500 பாசுரங்கள் மேல் எடுத்து அருளி இருக்கிறார்..நேர் அர்த்தமும் புரிந்து பாசுரம் அர்த்தமும் தெரிந்து கொள்ளணும்..

பால காண்டம் .

.25 பாசுரங்கள்..திரு மடந்தை மண் மடந்தை -தொடங்கி–தேவர்கள் வேண்டி கொள்ள அவதாரம்..நலம் அந்த மில்  நாட்டில் இருந்து..அரிமேய விண்ணகர பாசுரம்- திரு வில் தொடங்குகிறார் ..யானாய் என்னை தான் பாடி போல -ஆராய்ந்து எடுத்து எழுத வில்லை..நாவில் இன் கவி ஒருவர்க்கும் கொடுக்கிலேன் ..சக்தி தானே சேர்ந்து இருக்கிறது..எழுதியதை உணர்ந்து அதன் படி நடப்பதே அவருக்கு நாம் செய்யும் கைங்கர்யம்..வைகுண்டேது பரே லோகே-பக்தர் பாகவதர்கள் உடன் சேர்ந்து இருக்கிறான் நடுவாக வீற்று இருக்கும் நாராயணன்..தீவினைகள் போய் அகல –அரி மேய விண்ணகர்-உப்பிலி அப்பன்/நந்தி புர/ பரமேஸ்வர/ காழி சீர் விண்ணகரம்…

பாசுரத்தை விண்ணகர பாசுரத்தில் இருந்து எடுத்தார்-தீ வினைகள் அகல -அவர்கள் இருந்தால் தான் தீ வினைகள் போகும்- திரு மடந்தை மண் மடந்தை இருவரும் இருக்கணும்.. அவன் அருள் கடல் மனசிலும் சீற்றம் வரும்..குற்றத்தையே பார்த்து தண்டனை கொடுப்பார்..நேராக பார்த்து -பட்டர்- தாயே பிதா நல்லவர் என் நன்மையில் ஆசை உடன் கோபித்து கொள்கிறார் கதா சித்-எப்பொழுதாவது– பேசி கோபம் மாத்துவீரே தாயே- மன்னிப்பது பெற்றோர் வழக்கம் என்பாள்..சாஸ்திரம் இருகிறதே- என்ன பண்ணுவது- தன கஷ்டம்-வேதமே பார்த்தல் கிருபையை காட்டுவது எங்கே தப்பு பண்ணினால் தானே குணம் காட்டி மன்னிக்க முடியும்..நீயே பதில் சொல்லு..சரணம் என்று வந்தால் குணத்தை காட்டி பொறுத்து கொள்– தன அடியார் திறத்து அகத்து தாமரையாள்– ஷிபாமி-முடிவுக்கு வந்தான்– மண் மடந்தையோ-கூந்தல் மலர் மங்கைக்கும் -மூவரும் உண்டே- குற்றங்கள் பண்ணினவர் யாராவது உண்டா..பண்ணினவரே இல்லையே என்கிறாள்..நீளா தேவியோ-குற்றம் எனபது என்ன-அப்படி ஓன்று இருக்கா ..இருவர் இருந்து நகர முடியாமல் -மூவரும் கூட்டு இதில்..சேர்த்து நமக்காக பேசுகிறார்கள்..இவ் எழ உலகத்தவர் பணிய-நித்ய சூரிகளும் பணிய –இருந்தும் ராமனாக வந்தானே-வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்..சேஷாசனர்-மிச்சம் அமுது செய்பவர்/உடையவர் திரு மலையில்.. வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்து வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சல்  உண்ண பெற்றிலள்–தேவகி புலம்பல் ..ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல உமிழும்-ஆதி சேஷன்–சாமகானம் கேட்டு ..கரு மணியை கோமளத்தை-  கோபால ராம நரசிம்க ரெங்க ரத்னம்– உண்டது உருக்காட்டாதே- –புத்திரன் பக்கலில் -சம்சாரரிகள் பக்கல் புத்தி போக -நவ வித சம்பந்தம்-2-8-4 திரு வாய் மொழி- நலம் அந்தம் இல்லாதோர் நாடு புகுவீர்..பாண்டு- மிருக ரூப ரிஷியை அடித்து -பல்லாண்டு வாழ்ந்தால் வினாடி சுகம் தான் கிட்டும்..புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி-அந்த கட்டு பாடு அங்கெ இல்லை

எல்லைக்கு உட பட்டதையை தான் புலன்களால் தெரிந்து கொள்ள முடியும்.பரி ச்சின்ன ஞானம் ..எல்லைக்கு உடபாடாத பிரமத்தை இத்தால் தெரிந்து கொள்ள முடியாது .. இதில் இருந்து நீங்கி நலம் அந்தம் இல்லாதோர் நாடு.புகுவீர்- புக்கீர் போவீர் இல்லை ..புகுவீர் என்றது அதிகாரம் ஆசை தான்….புலி துரத்த மனிசன்-பாழும் கிணறில் விழ கரு நாக பாம்பு.. மரத்தின் கொடி பிடித்து நிற்க-பெருச்சாளி விழுதை கடிக்க-தேன் சொட்ட அனுபவித்தான்- இது போல தான் சிற்றின்பம்..நாய்-எலும்பை தேடி போக-வேற்று துண்டு..ஈறில் குத்தி ரத்தம் வர அதை ருசித்து சாப்பிட்டதாம்  பந்துகள்/ விரோதிகள் நடுவில் வைத்த மா நிதியை பற்றாமல் துடிக்கிறோம்..

அந்தமில் பேர் இன்பத்து அடியோரு இருந்தமை -திரு வாய் மொழி ..10-9-11 –வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து -பிள்ளை வந்தான் என்று பெருமாளே வந்தார் நித்யர் மட்டும் இல்லை..கோசி  என்று அவன் கேட்டு நாம் பிரஹ்மாசி சொல்வோம்..சேர்ந்து அனுபவம் பகவத் விஷயம் இனிக்கும்..சங்கம்-கூட்டம் ..திரு பாவை-koodi களித்தால் தான்-இனியது தனி அருந்தேல்–..எழ உலகம் 4-5-1-வீற்று இருந்து எழ உலகும் தனிக் கோல் செய்யும் வீவில் சீர் -நிற்கும் -கண்டவாற்றால் உலகத்து தேவாதி ராஜன் -சங்கல்பத்தால் ரஷிகிறான்..தனி கோல்.. அயர்வறும் அமரர்கள் அதிபதி-அரங்க நகர் அப்பன்- அவன் தான் அங்கு இருக்கிறான்..நல அமரர் துயர் தீர- இலங்கை பாழ் படுக்க எண்ணி அயோதியை குல விளக்காக வந்தான்.. சித்தரை புனர்வசு -அவதாரம்..வேதார்தங்கள் புரிய  இரண்டு இதிகாசங்களும்  பதினெட்டு புராணங்களும் ..உப பிரமாணங்கள் இவை.. பெருமான் வைபவம் பேச மகா பாரதம்..ராமாயணம்  பிராட்டி வைபவம் -சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லிற்று.. நமக்கும் அவனை அனுபவிக்க நித்யர் போல் அதிகாரம் உண்டு..ரஷிக்க அவதாரம்..அபராத சகஸ்ர பாஜனம் பதிதம் பீம  பவ அரணவ உதரே – கிருபை என்னும் கையை நீட்டு..வேற யாரையாவது  அனுப்பி ரசித்து இருக்கலாமே- தானே குதிக்கணுமா- ராஜா கப்பல் பயணம் குழந்தை விழ தானே குதித்து காப்பது போல..பாசம் உடைய தந்தை..ஜன்மங்கள் தோறும் அவன் தான் தந்தை எற்றைக்கும் எழ எழ பிறவிக்கும் பிதா –மீனோடு– தானாய்-ஸ்ரீ ராம அவத்தாரத்தை- இப்படி அருளுகிறார் திரு மங்கை ஆழ்வார்.–தனி சிறப்பு.. நம் ஆழ்வார் பெரிய ஆழ்வார் ஆண்டாள்-கண்ணனின் மீது ஈடுபாடு ..சத்ருகளும் கொண்டாடும் அவதாரம்..முளை கதிரை -அளப்பரிய ஆரமுதை– வளர்த்தால் பயன் பெற்றேன் மட கிளியை -திரு மங்கை ஆழ்வார்..மிருத சஞ்சீவனம் ராம நாமம்..விச்லேஷத்தில் துன்பம் ஆழ்வாருக்கு-கண்ணும் வாரானால் -வந்தாய் போல் வாராதானாய்-ஒருத்தி தன்னை கடை கணித்து ஆங்கே ஒருத்தி தன பாழ் மருவி மனம் வைத்து மற்று ஒருவர்க்கு உரைத்தது ஒரு பேதைக்கு போய் உரைத்து –அவளுக்கும் மெய்யன் இல்லை -வளர்கிறது உன் மாயை..குலேசேகரர்-பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் கண்ணன்-பிறந்த இரவே தாயாரை பிரிந்தான் ..மதுரைக்கும் துவாரகைக்கும் ஹஸ்தினா புறம் குருஷேத்ரம் திரும்பி போக வில்லை..ராமனோ  அனைத்து சராசரங்களையும் வைகுந்தத்து ஏற்றி –கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால்-யார் இனி வல் வினையேன் ஆவி காப்பார் யார்..-கிளி மயங்கி-கண்ணன் நாமமே குளறி கொன்றீர்-கிருஷ்ண கிருஷ்ண தத்வம் அருளுகிறார்/ மனதுக்கு இனியான்-ஆண்டாள். பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் கண்ணன்..–உபதேசத்துக்கு கண்ணன் அனுஷ்டித்து காட்ட ராமன்..

பண்ணி காட்டி  அதையே கீதை  யாக உபதேசித்தான்- நாம் ஒத்து கொள்ள….3-10-1 பெரிய திரு மொழி திரு மடந்தை மண் மடந்தை பாசுரம் முன்பு பார்த்தோம்..

அடியார்களோடு சேர்ந்து கைங்கர்யம் -இதுவே மோட்ஷம்..-சம்சாரம் -மாய வண்  சேற்று அள்ளலிலே கைங்கர்யத்தில் ஈடு பட்டால் இதுவே மோட்ஷம்..உள் புகுந்து ந்யமிக்கிறான்–எல்லாம் அவன் ஆதீனம் ..சரீர படி வாழ்கிறோமே-உண்மை-பக்தி உழவன் அவன்.. கர்ம விதை மூலம் முளைகிறது.. நித்யர் போக விட்டாமல் தடுக்க -சூட்டு நன் மாலைகள் -அந் தூபம் தரா நிற்க-பரிவுடன் பண்ணனும் குழந்தைக்கு பண்ணுவது  போல …குன்றினால் குடை–காண பெற்றிலேன் ..கீதை உபதேசம் பண்ணின அர்ஜுனனும் வரவில்லை..மகாத்மா துர்லபம்…திரும்பி பார்த்துண்டே வந்தான்- தலை அசைய மை வண்ண நறும் குஞ்சி — பார்த்ததும் நித்யர் பின்னும் தன வாய் திறவார் வாழ்ந்திடுவர்..-ஆசையால் இரங்கி வருகிறான் .அயர்வறும் அமரர்கள் அதிபதி-கைங்கர்ய ஹானி இல்லாதவர்கள் நித்யர்.. மெய்யனாகும் விரும்பி தொழு வார்கெல்லாம்–ஆனைக்கு குதிரை வைப்பார் போல.. பெரிய திரு மொழி .11-8-8 அணியார் பொழில்   சூழ் அரங்க நகர் அப்பா-துணியேன் இனி நின் அருள் அல்லது-பணியாய் எனக்கு  உய்யும் வகை  -சோலை வாய்ப்பு பார்த்து தானே இங்கே ரெங்க சாயி வந்தார்..

அதிபதியான வாசுதேவன்-இல்லை- அரங்க நகர் அப்பன்-இவன் தானே அங்கு அமர்ந்து சேவை சாதிக்கிறான்..உன் திரு மேனி பார்த்து தான் நீ ரஷகன் என்று கண்டு கொண்டேன் சாஸ்திரம் படித்து இல்லை..திரு மேனி தர்சனம் பண்ணினதும் சங்கைகள் எல்லாம் போகும்..திரு மேனி-சுபாஸ்ர்யம் -அதை ஆச்ரயிகிறோம்..மணி வண்ணா -நீரோட்டம் தெரியும்..நீர்மை காருண்யம்-ஸ்வாபம்/மணியே -அழகன் மணி மாணிக்கமே -விலை மதிப்பற்ற  ரத்னமே/ மது சூதா- விரோதி போக்கினவனே- பணியாய்–அமர்ந்த திரு கோல கருடன்-ஸ்ரீ ரெங்க விமானம் கொண்டு வந்த பெருமை. திரு  பாற் கடல்- சத்ய லோகம்- இஷ்வாகு 35 குல ராஜா ராமன்..விபீஷணன் மூலம் இங்கு வந்தான் ரெங்கன்..ஜகன் நாதன் நாராயணன் முன் பெயர் -இப்பொழுது அரங்க நாதன் ஆனான்..

அன்போடு தென திசை நோக்கி பள்ளி கொள்ளும் விபீடணர்க்காய் மலர் கண் வைக்கும்..-

அலை நீர் கடலில் அழுந்தும் நாவாய் போல்- நாம் இருக்கும் இருப்பு. திரு வாய் மொழி -.5-1-9 -தங்களையும் மறந்து ..இழந்தோம் என்ற இழவும் இன்றியே சம்சாரம் ஆகிய பெரும் கடலில் ஆவாரார்   —யார் துணை- என்று கதறி- பிறவி கடலில் துவள -அலை மாற்றி பந்தாடுவது போல..ஆவாரார் துணை –தலை கீழாக பிறக்கிறான்-சூசுகமாக  இருக்க போகிற இருப்பை காட்ட -அக்னியில் நெய் ஆகுதி கர்ப்பம்/ ஸ்வர்கம் நரகம்/ பனி/ மலை/ நெல்/ ஆகாரம்/ சம்போகம்/ கரு வரந்ததுள் கிடந்தது கை தொழுதேன்- நடுவில் வந்து உய்யக் கொண்ட நாதன்..தேவாரார்  கோலதொடும்– ஆ ஆ என்று ஆராய்ந்து..-திரு சக்கரதொடும் சந்கிநோடும்..வந்தான்..-ஏற்ற ஜால கிணறில் நீர் இறைக்க..பாப புண்ய கொட்டி திரும்ப மொண்டு கோல -அகத்த நீ வைத்த மாய ஐம்புலன்கள்..நல அமரர் -திரு வாய் மொழி 10-௦ 1- 10 தாள தாமரை திரு மோகூர் வழி துணை பெருமாள்..அவன் தான் ரஷகன் என்று —

நம்புவர்கள் நல அமரர்..-திரு கண்ணா மங்கை ஆண்டான் நாத முனிகள் சிஷ்யர் -நாய் சண்டை பார்த்து அதன் முதலாளி காத்தார்களே -ஆத்மாவை சொத்து என்று இருகிறவன் காப்பான் என்று சுவ   வியாபாரத்தை விட்டார் ..

கான் அமர் வேழம் கை எடுத்து அலற –சப்த சக- சப்தம் கேட்க்குமா என்று காத்து இருந்தான் -திரௌபதிக்கு இரு கையையும் விட்ட பின்பு புடவை சுரந்தால் போல.. நாம் அடைந்த நல அரண் -நல அமரர் –துயர் தீர -பெரிய திருமொழி-7-8-6-வானவர் தம் துயர் தீர -வந்து தோன்றி –மாண் உருவாய் மூவடி  நல அமரர் துயர் மட்டும் இல்லை இந்த்ராதிகளின் துயர் தீர்த்தான் -குன்று குடையாய் எடுத்த குணம் போற்றி..கல் எடுத்து கல் மாரி காத்தான்-அனுகூலர் தப்பை மன்னித்த குணம்..–வல் அரக்கர் -திரு மோகூர் -பாசுரம் 8th பாசுரம் புக்கழுந்த தயரதன் பெற்ற மரகத மணி தடம்..பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர்–கல்லை கட்டிண்டு கீழ்  அழுந்தினார்கள் அசுரர்கள் – இலங்கை பாழ் படுத்த எண்ணி பெரிய திரு மொழி . – 5-7-7 -சுரி குழல் கனி வாய் திரு வினை பிரித்த -கொடுமையில் கடு விசை அரக்கன்-ஏகாந்தமாக பேச விடாமல் பிரித்தானே–

மன்னுலகத்தோர் யுய்ய-வானகம் உய்ய அமரர் உய்ய– பெரிய திரு மொழி முதல் பதிகம் ..மண் உலகில் மனிசர் உய்ய-குலேசேகரர் –அயோத்தி என்னும் 10-1-..தில்லை நகர் திரு சித்ர கூடம் பாசுரம். அணி  நகரத்து.. அங்கு பிறந்து தனக்கே திரு ஆராதனம் பண்ண கொள்ள..-வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் –அவித்வான்  நாஸ்திகன் இல்லை வஞ்ச புகழ்ச்சி-கம்பர்-கள்வர் இல்லாமை பொருள் காவல் இல்லை…கொள்வார் இல்லாமை கொடுப்பார் இல்லை.-

அதிதி பெற்ற ஆனந்தம் கௌசலை பெற்றாள்-குல மதலையாய்-திரு கண்ண புர பதிகம்  -ராகவனே தாலேலோ- திரு கை தல சேவை இன்றும் உண்டு..கீழே வீடு -கலை இலங்கு மொழியாளர் -கொங்கு மலி- குல மதலை  -பெற்ற வயிற்ருக்கு  பட்டம் கட்டினவன்..தங்கு பெரும் புகழ் ஜனகன் திரு மருகா/தாசரதி மூன்றையும் சேர்ந்து அருளினார் . பெற்றோரை .தேர்ந்து எடுத்து கொள்கிறான் –தயரதன் தன மகனாய் தோன்றி  தன முதலா  பெருமாள் திரு மொழி -10௦-11-..தன உலகம் புக்கது ஈரா-அவதாரம் பார்த்தோம்..

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஹனுமத் பரத சத்ருக்ந லஷ்மண ஸீதாப் பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –