ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
———————————————————–
முதல் 10–ஸ்லோகங்கள் பத்து பத்துக்கும்
அடுத்த 113–ஸ்லோகங்கள் 11–முதல் 123–வரை ஒவ் ஒரு திருவாய்மொழிக்கும்
அடுத்த ஆறு ஸ்லோகங்கள் 124–முதல் 130–வரை கருத்து தொகுப்புக்கள்
———————————————
ஸ்ரீ யபதி கல்யாண குணங்கள் ஒவ்வொரு திருவாய் மொழியிலும் —
10 ஸ்லோகங்கள் உபோத் காதம் –
100 ஸ்லோகங்கள் -திருவாய்மொழி
10 ஒவ்வொரு நூற்றுக்கும்
1-4-திருவாய்மொழிக்கு-அஞ்சிறைய மட நாராய் -இரண்டு ஸ்லோகங்கள்
4-9-திருவாய்மொழிக்கு -நண்ணாதார் முறுவலிப்ப – மூன்று ஸ்லோகங்கள்
4-7-திருவாய்மொழிக்கு சீல மில்லா சிறிய னேலும் – இரண்டு ஸ்லோகங்கள்
ஆக 114 ஸ்லோகங்கள்
6 ஸ்லோகங்கள் -உப சம்ஹாரம்
ஆக மொத்தம் — 130 ஸ்லோகங்கள்
————————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் –26-ஸ்லோகங்கள் —
——
ஸ்ரீ யபதியாய்
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணைக நாதனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய்
ஸர்வேஸ்வரனான
திரு வேங்கடமுடையான் திரு அவதாரமாகவும்
தத் திவ்ய கண்ட அவதாரமாகவும்
ஸூ ப்ரஸித்தராய்
ஒன்றே புகல் என்று உணர்ந்தவர் காட்ட -திரு வருளால்
அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால் -என்கிறபடியே
பேர் அருளாளன் அருள் பெற்று –
காவலர் எங்கள் கிடாம்பிக் குலபதி அப்புளார் தம் தே மலர்ச்சேவடி சேர்ந்து பணிந்தவர்
தம் அருளால் நா வலரும் தென் வட மொழி நல் பொருள் பெற்று
விம்சத் யப்தே விஸ்ருத நாநா வித வித்ய த்ரிம்ச த்வாரம் ஸ்ராவித ஸாரீரக பாஷ்யம் –என்கிறபடியே
இருபது திரு நக்ஷத்ரத்திலே அதிகத ஸகல வித்யர் -என்றும்
முப்பது தரம் ஸ்ரீ பாஷ்யத்தை ஸச் சிஷ்யர்களுக்கு அருளினார் -என்றும்
ஸர்வ ஜனங்களாலே ஸ்லாக நீயராய்
ஸ்ரீ ரெங்கராஜ திவ்ய ஆஜ்ஜா லப்த வேதாந்த ஆச்சார்ய பதராய்
ஸ்ரீ பெரிய பிராட்டியாராலே ஸர்வ தந்த்ர ஸ்வ தந்திரர் என்றும் திரு நாமத்தைப் பெற்றவராய்
கவி கதக குஞ்சர கண்டீரவர் என்று பிரதி திஸம் ப்ரக்யாத வைபவரான
சீராரும் தூப்புல் திரு வேங்கடமுடையான்
உயர்வற உயர் நலம் உடையவனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியான ஸ்ரீ யபதியால்
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற நம்மாழ்வார் அருளிச் செய்ததாய்
ஸர்வாதிகாரமாய்
ஸர்வ ஸாஸ்த்ர ஸங்க்ரஹ ரூபமாய்
முமுஷுக்களுக்கு அவசியம் உபாதேயமான திராவிட உபநிஷத்தான திருவாய் மொழியின் தாத்பர்யங்களை
மந்த மத்தியிலும் எளிதில் அறிந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படிக்கு
எம்பெருமானார் ஸம்ஸார அக்னி விதீபந வ்யபகத ப்ராணாத்ம ஸஞ்ஜீவனமான பரமாச்சார்ய வசன அம்ருதத்தை
பவ்ம ஸூ மநோ போக்யமாகச் செய்து அருளினால் போலே
அழகிய மணவாளன் –ஆழ்வார் –எம்பெருமானார் -நியமனப்படிக்கு
ஸஹ்ருதய ஹ்ருத யங்க மங்களான பத்யங்களாலே
த்ராமிட உபநிஷத் சாரம் -என்ற பெரு பிரபந்த ரத்நத்தை அருளிச் செய்தார் –
இதில்
ஸதக ஸங்கதிகளும்
ஸதக குணங்களும்
தத் உப பாதங்களான தசக குணங்களும்
மற்றும் உள்ள விசேஷ அர்த்தங்களும்
ஸம் ஷிப்தமாய் இருக்கும் –
இது தான் மஹா ரத்ன கர்ப்பமான மாணிக்கச் செப்பு போலவும் –
மஹா அர்த்த கர்ப்பிதமான திரு மந்த்ரம் போலவும்
கம்பீர
மதுரமாய்
ந அதி சங்ஷேப விஸ்தரம் – என்கிறபடியே
அநபேஷித விஸ்தரம் -அபேக்ஷித ஸங்கோசம் – முதலிய தோஷம் இன்றிக்கே
சார பூதமாய் இருக்கையாலே ஸாரம் -என்று பெரியோர்கள் கொண்டாடும்படியான ஒன்றாய்த்து –
———-
முதல் ஸ்லோகத்தாலே
வஸ்து நிர்தேச ரூப மங்களா ஸாஸனம் செய்து அருளா நின்று கொண்டு
திருவாய் மொழியின் ஸதக குணங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார் —
சேவா யோக்யோ அதி போக்யா ஸூபாஸ் உபகதனு சர்வ போக்ய அதிசய
ஸ்ரேயஸ் தத் ஹேதுதத பிரபதன சுலபோ அநிஷ்ட வித்வம்ச சீலன்
பக்த சந்த அனுவர்த்தி நிருபாதிக ஸூ ஹ்ருத் சதபத அவ்யயம் சஹாயா
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷ கதா சடைர்மா –1–
1-சேவா யோக்யோ -ஸ்ரீ யபதியே சேவா யோக்கியன்
2-அதி போக்யா -ஒப்பார் மிக்கார் இல்லாத அதி போக்யன்
3-ஸூபாஸ் உபகதனு –ஸூ பாஸ்ர்ய திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
4-சர்வ போக்ய அதிசய –சர்வ போக வஸ்துக்களையும் பக்தர்களுக்காக யுடையவன்
5-ஸ்ரேயஸ் தத் ஹேதுதத -சகல புருஷார்த்தங்களும் அளித்து அருளுபவன்
6-பிரபதன சுலபோ –பிரபன்னர்களுக்கு சர்வ ஸூலபன்
7-அநிஷ்ட வித்வம்ச சீலன் -சர்வ சக்தன் -பிரதிபந்தங்களை நிரசித்து தன் பேறாக கலப்பவன்
8-பக்த சந்த அனுவர்த்தி -யாத்தொத்தகாரி -ஆஸ்ரித பாரதந்தர்யம் தனது ஸ்வா தந்திரம் அடியாக ஏறிட்டுக் கொள்பவன்
9-நிருபாதிக ஸூ ஹ்ருத் -சர்வருக்கும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தையிலும் நிருபாதிக ஸூஹ்ருத்
10-சதபத அவ்யயம் சஹாயா -அர்ச்சிராதி கதி மார்க்கம் பக்தர்களையும் பிரபன்னர்களையும் கூட்டிச் செல்பவன்
ஸ்ரீ மன் சர்வ உசிதாம் உபநிஷாதி மிஷத்யேஷா காதா சடைர்மா –
இப்படி பத்து அர்த்தங்களையும் உபநிஷத்துக்கள் படியே ஸ்ரீ சடகோபர் பத்து பத்தாலும் அருளிச் செய்கிறார் –
சேவ்யத்வாத் போக்யா பாவாத் சுப தனு விபாவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ்ரேயஸ் தத் ஹேது தானாத் ஸ்ரீ தவிவ சதய ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஹரத்வாத்
பக்த சந்த அனுவ்ருத்தேத் நிருபாதிக ஸூ ஹ்ருத் பாவத்தாத சத் பத அவ்யயம்
சஹாயாச்சா ஸ்வ சித்தே ஸ்வயமிக கரணாம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி –ஸ்ரீ த்ராமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி –ஸ்லோகம் -8-
———————————–
இரண்டாம் ஸ்லோகத்தால்
ஸதக அர்த்தங்களை சங்கதி அருளிச் செய்கிறார் –
அத்யே பஸ்யன் உபாயம் ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன்
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –2-
அத்யே பஸ்யன் உபாயம் -ஒருவனே உபாயம்
ப்ரபுமிஹ பரம ப்ராப்ய பூதம் த்விதியே-அவனே பரம ப்ராப்யமும் ஆவான்
கல்யாண உதாரமுருத்தே த்விதார்யமிதாமிதி ப்ரேக்க்ஷமணா த்ரீதீயே -சுபாஸ்ரய திருமேனி பற்றி
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் பெற நமக்கு உபதேசம் மூன்றாவதில்
ஐஸ்வர்யதேஸ் சதுர்த்தே விஷ மது துல்ய அநந்ய போக்யத்வம் இச்சன் -விஷயாந்தரங்கள் விஷம் கலந்த மது போல்வன
ஷட்பிஸ் ஸ்வாம் பஞ்சமத்யா அனிதர கதி தாமாக காக்ஷே முனீந்திரா –மேல் உள்ள ஐந்து முதல் பத்து வரை
அவனே அவனை பெற உபாயம் என்று சடகோப முனி அருளிச் செய்கிறார் –
பிராச்சே சேவா அனுகுனியாத் ப்ரபுமிக சடகே மாம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபுபதே போக்யதா விஸ்தாரன
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனவ் இதயவாதித் த்ரயே
அநந்ய ப்ராப்யாஸ் சதுர்த்தே சம்பவித்ததரை அபி அநந்ய உபாயஹ–தாத்பர்ய ரத்னாவளி -6-
தேவா ஸ்ரீமான் ஸ்வ சித்தே காரணாம் இதி வதன் ஏகம் அர்த்தம் ஸஹர் –இதுவே ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தமும் –
ஆக
இப்பிரபந்தத்துக்கு ப்ரதிபாத்யன் உபாயத்வே -உபேயத்வே -விசிஷ்டனான ஸ்ரீ யபதி
அதில்
முதல் பத்தில் சேவ்யத்வாத் உபாயத்வமும்
இரண்டாம் பத்தில் போக்யத்வாத் உபே யத்வமும்
மூன்றாம் பத்தில் இவ் உபாயத்வ உபேயத்வ யுக்த திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் –சொல்லப்படுகிறது –
நாலாம் பத்தில் உபேயத்வத்தை ஸ்தீகரிக்கிறது
மேல் ஆறு பத்துக்களும் உபாயத்வத்தை ஸ்தீகரிக்கின்றன-என்றதாய்த்து –
———————————-
ஸேவ்யத்வ ஸ்தாபகங்களாக முதல் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான
பத்து குணங்களையும் அடைவே ஸங்க்ரஹித்து அருளுகிறார் –
பரம் நிர் வைஷம்யம் சுலபம் அபராத ப்ரஸஹனம்
ஸூசீலம் ஸ்வ ஆராதனம் சரச பஜனம் ஸ்வார்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம் அநக விஸ்ரானன பரம்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே–3-
பரம் –பரத்வம் அனைத்திலும்
நிர் வைஷம்யம் -சமோஹம் ஸர்வேஷாம்
சுலபம் -பக்தர்களுக்கு ஸூலபன்
அபராத ப்ரஸஹனம் –அபராத சஹத்வம் உண்டே
ஸூசீலம் –எல்லையில்லா ஸீலவான் -நிகரில் புகழ் –
ஸ்வ ஆராதனம் சரசபஜனம்– ஆராதனத்துக்கு எளியவன் -ஸூ ஸூகம் கர்த்தும் பஜனமும்
ஸ்வார்ஜவ குணாம்–செம்மை -ஆர்ஜவ குணம்
ஸூ சாத்ம்யஸ் ஸ்வ ஆனந்த ப்ரதம்–தன்னையே தந்து அருளுவான்
அநக விஸ்ரானன பரம் –அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாணை கதானன்
முகுந்தம் நித்யயன் முனிரதீ ஜகாவாத்ய சடகே-
ஆதவ் இதம் பரத்வாத் அகில சமத்ய பக்த ஸுலப்ய பூம்னா
நிஸ் சேஷக சஹத்வாத் க்ருபணா சுகதநாத் சக்யா சம்ராதானத்வாத்
ஸ்வா துஸ் உபாசனத்வாத் ப்ரக்ருதிர் ருஜுதயா சாத்ம்ய போக்ய பிரதத்வாத்
அவ்யாஜோதரா பாவாத் அமானுத சடகே மாதவம் சேவானியம் –ரத்னாவளி -22-
1–பரத்வம்-உயர்வற –நிரதிசய கல்யாணமான சர்வத்துடன் கூடி இருக்கை /
சேதன அசேதன விலக்ஷண ஸ்வரூபம் / சர்வமும் இவன் அதீனம் / சரீராத்மா பாவம் –
2–நிர் வைஷம்யம் -வீடுமின் முற்றவும் –
3–பக்த ஸூலபன் -பத்துடை அடியவர்க்கு எளியவன்
4–அபராத சஹத்வம்
5—ஸுசீல்யம்
6—ஸூலப ஆராதனன்
7–ச ரஸ போக்ய பஜனம்
8—ஆர்ஜவம்
9–சாத்மிக போக பிரதன்-
10–அநக விஸ்ரானன பரம்
அவ்யாஜ உதார சீலத்தவம் -பதிக சாரம்
முதல் திருவாய் மொழியிலே
எம்பெருமான் ஸ்வரூப ரூப குண விபவாதிகளாலே ஸர்வ உத்க்ருஷ்டன் ஆகையால் ஸர்வ ஸ்மாத் பரன் -என்கிறார் –
இரண்டாம் திருவாய் மொழியிலே
பகவத் ஏக போகத்வ உபாயமான பக்தி யோகத்தை சம்சாரிகளுக்கும் உபதேசிக்கையாலே ஸர்வ சமன் என்று அருளிச் செய்தார்
மூன்றாம் திருவாய் மொழியிலே
அவன் தான் பக்த ஜனங்களால் கட்டுண்ணும் படி எளியனாய் இருப்பவன் ஒருவன் ஆகையால் சர்வ ஸூலபன் என்கிறார்
நான்காம் திருவாய் மொழியிலே
ஸர்வ த்ரஷ்டா ந கணயதி தேஷாமப க்ருதிம் -என்கிறபடியே அவன் தான் ஸர்வஞ்ஞனாய் இருந்து வைத்தும்
ஆஸ்ரித அபராதங்களைக் கணிசியாத ஒருவன் என்று கொண்டு அபராத சஹன் என்கிறார்
ஐந்தாம் திருவாய் மொழியில்
அயர்வரும் அமரரர்கள் அதிபதியான தன்னை சம்சாரிகளும் -வெண்ணெய் தொடுவுண்ட கள்வா -என்னிலும்
அது கொண்டு ஆபி முக்யம் பண்ணி
நிஷா தாநாம் நேதா கபி குல பதி காபி சபரீ குசேல குப்ஜா ஸா வ்ரஜ யுவதயோ மால்ய க்ருததி
அமீஷாம் நிம் நத்வம் வ்ருஷ கிரி பதேருந்நதி மபி ப்ரபூதைஸ் ஸ்ரோதோபி பிரசவம் அநு கம்பே சமயஸி -என்கிறபடி
தன அபார காருண்யத்தாலே தன் மேன்மை பாராதே அவர்களோடே ஒரு நீராகக் கலக்கும் ஸ்வ பாவனாய்
இருப்பான் ஒருவன் என்று கொண்டு நிரதிசய ஸுசீல்ய ஜலதி என்று அருளிச் செய்தார்
ஆறாம் திருவாய் மொழியில்
அவன் ஆராதனத்துக்கு என்று த்ரவ்யவ்யயம் தேஹ ஸ்ரமம் முதலியவை வேண்டாதபடி ஸூலபமான குஸூம ஸலீலாதிகளைக் கொண்டு பூஜிக்கிலும்
மாதங்க மானுஷாபீ ததா ந விசேஷ ஹேது -என்கிறபடி அதிகாரி நியமம் பாராதே -இது யோக்யம் இது அயோக்யம் என்று பாராதே
அண்வ ப்யு ஹ்ருதம் பக்தை ப்ரேம்ணா பூர்யேவ மே பவத் -என்று உகப்பவன் ஒருவன் ஆகையால் ஸ்வாராதன் என்று அருளிச் செய்தார்
ஏழாம் திருவாய் மொழியிலே
எம்பெருமான் வைப்பான் மருந்தாம் -1-7-2-என்று ஆஸ்ரிதற்கு சேமித்து வைக்கும் நிதி போலே தன்னை
இஷ்ட விநியோக அர்ஹனாக்கி வைப்பவன் ஒருவன் ஆகையால் அவனுடைய போஜனம் அம்ருத பானம் போலே
ச ரசமாய் இருக்கும் என்று கொண்டு ச ரஸ பஜனன் என்று அருளிச் செய்தார்
எட்டாம் திருவாய் மொழியில்
எம்பெருமான் ஆஸ்ரிதர் அபேக்ஷித்தபடி அடிமை கொண்டு அனுபாவ்யன் ஆவான் ஒருவன் என்று கொண்டு ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்தார்
ஒன்பதாம் திருவாய் மொழியிலே
லஷ்மீ யசோதா கருடாதிகளில்பண்ணும் ஸம்ச்லேஷ பிரகாரங்கள் எல்லாவற்றையும் பண்ணி பூர்வ பூர்வ அனுபவம் சாத்மிக்க சாத்மிக்க –
மேல் மேல் என அனுபவிப்பான் ஒருவன் என்று கொண்டு சாத்ம்ய போக பிரதன் என்று அருளிச் செய்தார்
பத்தாம் திருவாய் மொழியிலே
அவன் தான் உபாய லாகவமும் உபேய கௌரவமும் பாத்ர அபகரஷமும் பாராதே ஸ்வாத்ம ப்ரதானம் பண்ணும்
ஸ்வ பாவன் என்று கொண்டு மஹா உதாரன் என்று அருளிச் செய்தார்
இப்படி
சர்வ ஸ்மாத் பரத்வாதிகளாலே எம்பெருமான் ஸேவ்யன் –
அத ஏவ மோக்ஷ உபாயம் என்று முதல் பத்திலே அருளிச் செய்தார் ஆயிற்று –
—————————
இனி காரணத்வம் அபாத்யத்வம் உபாயத்வம் உபேயதா –என்று சொன்ன சாரீரக ஸாஸ்த்ர அர்த்தத்தை
பிரதம த்விதீய தசகங்களாலே ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –
த்விகாப்யாம் த்வி அஷ்டாங்க்ரி துரதிகமன் இதிஸ்த புடித
யதாந்த்ய மீமாம்ச ஸ்ருதி சிகாரதத்வம் வ்யவர்ணுத
ததாதவ் காதாபிர் முனீர் அதி கவிம் சாபிரிக நா
க்ருதி சாரா க்ரஹாம் வ்யாதராதிக சமக்ரய க்ருபயா —-4
முதல் ஆறு பாசுரங்கள்-1-1-1-தொடங்கி -1-1–6- -சமன்வய அத்யாய அர்த்தங்கள் -ஜகத் காரணன் -சேதன அசேதன விலக்ஷணன் –
அகில ஹேய ப்ரத்யநீகன் -கல்யாணைக குண விசிஷ்டன் /அந்தர்யாமி -நியமனம் -ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தி அவன் அதீனம் –
மேலே -1–1–7-தொடங்கி -1–1–9-மூன்றும் அவிரோத அத்யாயம் அர்த்தங்கள் –சரீராத்மா பாவம்
மேலே -1–2–1-தொடங்கி -1–2–9-ஒன்பதும் சாதனா அத்யாயம் அர்த்தங்கள்
மேலே -1-2–10-தொடங்கி -1–3–5-ஏழும் பல அத்யாயம் அர்த்தங்கள் –
ஜகத் காரணத்வம் -முதல் அத்யாய அர்த்தம்
தத் பாத்யத்வம் –இரண்டாம் அத்யாய அர்த்தம்
முமுஷு உபாஸ்யத்வம் -மூன்றாம் அத்யாய அர்த்தம்
முக்த ப்ராப்யத்வம் -நான்காம் அத்யாய அர்த்தம்
நான்கையும் காட்டி அருளி
முதல் திருவாய் மொழியில்
முதல் ஆறு பாட்டுக்கள் பிரதம அத்யாய அர்த்தங்கள்
மேல் ஐந்தும் த்விதீய அத்யாய அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் மொழியில்
ஒன்பது பாட்டுக்கள் த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் இரண்டும் சதுர்த்த அத்யாய அர்த்த ஸங்க்ரஹம்
அன்றிக்கே
முதல் திருவாய் மொழியில் பூர்வ த்விக அர்த்தங்கள்
இரண்டாம் திருவாய் -ஒன்பது பாசுரங்கள் -த்ருதீய அத்யாய அர்த்தங்கள்
மேல் பட்டாலும்
மூன்றாம் திருவாய் மொழி -வணக்குடைத் தவ நெறி -1-3-5- பாட்டு அளவாக
சதுர்த்த அத்யாய அர்த்தங்கள் சங்க்ருஹீதம்
ரத்நா வளியிலும்
ஆதவ் சாரீரிக அர்த்த க்ரமம் இஹ விசதம் விம்சதிர் வக்தி சாக்ரா-என்று அருளிச் செய்தது –
——————————
முதல் பத்துக்கும் இரண்டாம் பத்துக்கும் சங்கதி அருளிச் செய்கிறார் இதில் –
பரத்வாத்யை இதம் பரிசரணா சக்தோ குண கணைஹி
ப்ரபும் சேவா யோக்யம் பிரதம சதகே வீக்ஷ்ய வரதம்
தமேவ ஸ்வாத்யர்த ப்ரியமத ச போக்தும் வியவசிதோ
வரேண்யத்வம் தஸ்ய பிரதம வரணீயம் ப்ரதயத்தி –5–
பேரருளாளன் -அமரர்கள் அதிபதி இமையோர் தலைவன் -ஒருவனே பராத்பரன் –
அவனே பஜனீயத்துக்கு பிரதி சம்பந்தி -பரிசரண சக்தோ குண கணை பிரபு –
வரதம் பிரதம வரணீயம் இதி வியவஸ்திதோ தஸ்ய வரேண்யத்வம் ப்ரதயதி
சேவா யோக்கியன் பிரதம வரணீயன்-இரண்டுமே பேரருளாளனுக்கே பொருந்தும் –
இப்படி முதல் பத்தில் ஸர்வ ஸ்மாத் பரத்வாதி குண தசகத்தாலும் எம்பெருமான் ஸேவ்யன் என்று உபபாதித்து அருளி
அவனே மோக்ஷ உபாயம்
அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே -1-1-1-என்று
தம் திரு உள்ளத்தை அநு சாஸித்து நின்றாராய் இருந்தது
மேல்
இப்படி ஸேவ்யத்வாத் உபாய பூதனான எம்பெருமான்
உபேயனுமாய் இருக்கும் என்று கொண்டு
தமக்கு நிரதிசய பிரியனான அவனை அனுபவிக்கக் கடவராய்
அதுக்கு உறுப்பாக அவனுடைய அதி போக்யத்வத்தை இரண்டாம் பத்தில் பிரகாசிப்பித்து அருளுகிறார் –
இங்கு வரதம் என்று அருளிச் செய்தது
வாரண வெற்பில் மழை முகில் போல் நின்ற –என்றும்
காலே ந கரி சைல கிருஷ்ண ஜலத -என்றும் அருளிச் செய்தபடி –
கரி கிரி மேல் நின்று அனைத்தும் காக்கின்ற பேர் அருளாளனை –
இதன் கருத்து என் என்னில் –
உடையவர் ஸ்ரீ பாதத்து முதலிகள் திருவாய் மொழியை அனுசந்தித்து
ஆழ்வார் எம்பெருமானார் எல்லாரையும் பாடினாராய் அருளிச் செய்தது -நம் பேர் அருளாளானைப் பாடிற்று இல்லையே -என்ன
உடையவரும் -முதல் பத்து முழுவதும் நம் பேர் அருளாளனை இறே பாடிற்று -என்ன
இது எங்கனே அறியல் ஆய்த்து -என்ன
முதல் அடியிலே அயர்வறும் அமரர்கள் அதிபதி என்கையாலும்
மேல் பல இடங்களில் நித்ய ஸூரி நாயகத்வத்தையே அருளிச் செய்கையாலும் –
நம் பேர் அருளாளனே தேவ பிரான் ஆகையாலும் அறியலாய்த்து -என்ன –
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-என்றும்
தென் குறுங்குடி நின்ற -1-10-9-என்றும் அருளிச் செய்தது இல்லையோ என்ன –
ஆகில் என் -நம் பேர் அருளாளனுக்கே வேங்கடாசல வாஸித்வம் திருக்குறுங்குடி வாஸத்வம் ஆகிற சம்பத்தைச் சொல்லுகிறது என்ன
அது என் -அவர்களுக்கே நித்ய ஸூரி நாயகத்வம் சொல்ல அடுக்காதோ -என்ன
நம் பேர் அருளாளன் ஸந்நிதியில் ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தாலே முதல் பத்து
பேர் அருளாளனையே பாடிற்று என்னும் இடம் ஸூ வியக்தம் அன்றோ –
திரு மார்பில் ஞான முத்திரை வைத்து எழுந்து அருளி இருக்கிறது –
முன்பு கலியன் மற்றை திவ்ய போலே இடது திருக்கை திரு மடியிலும் -வலது திருக்கை ஞான முத்ரையாகவும்
ஆழ்வார் திவ்ய மங்கள விக்ரஹத்தை உகந்து அருளிப் பண்ணி வைக்க முயல
மூன்று தடவையும் இப்படியே ஆகி -ஆழ்வார் அங்கெ ஒருவர் இடம் ஆவேசித்து
இதை இங்கனேயே நம் பேர் அருளாளன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்க -என்ன
தம் திரு உள்ளத்துக்கு அனுசந்தானம் பண்ணும் படி மேல் உள்ளாறும் அறியலாம் படி –
இவ்வர்த்தம் திருமாலை ஆண்டான் அருளிச் செய்ய முதலிகள் போர விஸ்மிதர் ஆனார்கள் –
ஆக இப்படி அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று தொடங்கி
மணியை வானவர் கண்ணனை –1-10-11-என்னும் அளவாக பேர் அருளாளனையே பேசிற்று என்னும் இடம் ஸூ வ்யக்தம் –
——————————–
இதில் போக்யத்வ ஸ்தாபகங்களாக -இரண்டாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும்
ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும் ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
த்வதீயே அதி கிலேச க்ஷண விரஹ முத்துங்க லலிதம்
மில்லத் சர்வஸ் வாதம் வியஸன சமனம் ஸ்வாப்தி முதிதம்
ஸ்வ வைமுக்யத் ரஸ்தம் ஸ்வ ஜன ஸூஹ்ருதம் முக்தி ரசதம்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம் சுபகச விதஸ்தம் நிரவிசத் –6-
முதல் பத்தால் ஆஸ்ரயணீயன்-மோக்ஷ உபாயம் அவனே /
இரண்டாம் பத்தால் -இவன் அனுபவ போக்யன் –பரம புருஷார்த்தம் அவனே
அதி கிலேச க்ஷண விரஹ –வாயும் திரை –
ஸர்வஸ் ஸ்மாத் பரன்-உத்துங்க லலிதம் -திண்ணன் வீடு –
சர்வ மதுர ரஸ ஊனில் வாழ்
ஆஸ்ரித வியஸன சமன ஸ்வபாவம் -ஆடி யாடி
ஸ்வ ஆஸ்ரித பிராப்தி ஸந்துஷ்டன் -ஆஸ்ரித சம்ச்லேஷ பிரியன் -அந்தாமத்து அன்பு
ஆஸ்ரித விரகம் அஸஹத்வம் -வைகுந்த
சம்பந்த சம்பந்திகளுக்கும் ஸூஹ்ருத் -கேசவன் தமர்
முக்த சாரஸ்யம் ததா –அணைவது அரவணை மேல்
ஸ்வ கைங்கர்யோதேஸ்யம்-எம்மா வீடு
சுப நிலையன்-அதி போக்யன் -கிளர் ஒளி
முதல் திருவாய் மொழியில் -எம்பெருமான் தன்னைப் பிரிந்தாருக்கு நித்ரா விச்சேதாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
அவனுடைய க்ஷண மாத்ர விரஹமும் அத்யஸஹம் என்று கொண்டு அதி கிலேச க்ஷண விரஹன் -என்று அருளிச் செய்தார்
இரண்டாம் திருமொழியில் -எம்பெருமான் மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரித்து இருக்கச் செய்தேயும்
ஸர்வ ஸ்மாத் பரனாய் இருக்கும் என்று கொண்டு
லலித உத்தங்கன் என்று அருளிச் செய்தார் –
மூன்றாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஸர்வ ரஸ சமாகாரம் போலே ரஸ்யனாய்க் கொண்டு தம்மோடு கலைக்கையாலே
அவன் தான் ஸமஸ்த மதுர பதார்த்தங்களினுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையவன் என்று கொண்டு
ஸர்வ ஆஸ்வாத ஆஸ்ரயன் -என்று அருளிச் செய்தார் –
நான்காம் திருவாய் மொழியிலே -ஆஸ்ரிதருடைய ஆபத்தில் வந்து முகம் காட்டி
வ்யஸநங்களைப் என்று கொண்டு வியசன சமனன் என்று அருளிச் செய்தார்
ஐந்தாம் திருவாய் மொழியில் –
யதா தாதம் தசரதம் யதா ஐஞ்ச பிதாமஹம்
ததா பவந்தம் ஆஸாத்ய ஹ்ருதயம் மே ப்ரஸீததி -என்கிறபடியே
தான் ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கப் பெறில் நிரதிசயமாக ஆநந்திக்கும் ஸ்வ பாவன் என்று கொண்டு
ஸ்வ பிராப்தி ஸம் ப்ரீதிமான் -என்று அருளிச் செய்தார் –
ஆறாம் திருவாய் மொழியில் எம்பெருமான் -வளவேழ் உலகில் போலே ஸ்வ அநர்ஹதா அநுசந்தானாதிகளாலே
ஆஸ்ரிதற்கு தன் பக்கல் வைமுக்யம் வருகிறதோ என்று வியாகுலனாய் இருக்குமவன் ஆகையாலே –
ஸ்வ விரஹ சகிதன் என்று அருளிச் செய்தார் –
ஏழாம் திருவாய் மொழியிலே -பெருமாளுக்கு ஸ்ரீ விபீஷணன் பக்கல் ஓரம்
க்ரியதாம் அஸ்ய ஸம்ஸ்காரா மமாப்யேஷ யதா தவ –என்று ராவணன் அளவும் சென்றால் போலே
எம்பெருமான் ஆஸ்ரிதர் பக்கல் அபி நிவேசத்தால் தத் சம்பந்தி சம்பந்திகளையும் விஷயீ கரித்து
அருளுமவன் ஆகையாலே ஸ்வ ஜன ஹிதன் -என்று அருளிச் செய்தார் –
எட்டாம் திருவாய் மொழியில் -எம்பெருமான் முக்தி தசையில் ரஸாவகனாய் இருக்கும் என்று கொண்டு
முக்தி ஸாரஸ்ய ஹேது என்று அருளிச் செய்தார் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் -உன் கைங்கர்யமே எனக்கு உத்தேச்யம் என்று கொண்டு
பரவா நஸ்மி காகுத்ஸத த்வயி வர்ஷ சதம் ஸ்திதே
ஸ்வயம் து ருசிரே தேசே க்ரியதாம் இதி மாம் வத -இத்யாதிகளைப் போலே ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகையாலே
கைங்கர்ய உத்தேச்யன் என்று அருளிச் செய்தார்
பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தம்மோடு ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் பரிமாறி
அனுபவிக்கும் படி தர்ச நீயமான தெற்குத் திருமலையில் நின்று அருளுகையாலே
ஸூப ஸவித கிரி நிலையன் -என்று அருளிச் செய்கிறார்
இப்படி அத்ய அஸஹ்ய க்ஷண விரஹாதிகளாலே அத்யந்த போக்யனான எம்பெருமானை –
ஆழ்வார் அனுபவித்துத் தலைக் கட்டுகையாலே
போக்யத்வேன முக்த ப்ராப்யன் என்று இரண்டாம் பத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –
—————————
இதில் கீழ் பத்துக்களோடு மேல் பத்துக்களின் சங்கதி அருளிச் செய்கிறார் –
உபாயத்வைகாந்தம் ப்ரதமமிஹ சேவ்யத்வமுதிதம்
ததாஸ் ச ப்ராப்யத்வ உபயிகமதி போக்யத்வ மவதத்
த்வயம் தத் ஸ்வாசாதாரணா தனு விசிஷ்டஸ்ய கணயன்
த்ருதீய விஸ்வேசம் ஸூபஸ் ஸூபக ரூபம் கதயதி–7–
உபாய உபேய விக்ரஹ ஸ்வரூபம் -அர்ச்சா ரூப ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -மூன்றாம் பத்தின் சாரம்
அந்நிய த்ருஸ ஸுந்தர்யம் –முடிச் சோதி
லோகைக நாதன் -தனுர் விஹித சர்க்கதி சுபகன் -முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன் -திருமேனியாலே ஸ்ருஷ்ட்டி
ஸ்வ இச்சா சேயாகரன்-ஒழிவில் காலம் கைங்கர்யம் கொள்ள அர்ச்சா திரு மேனி —
சர்வ சரீரி புகழ் நல் ஒருவன் –
மோஹன தனு -சுப சுபாக ரூபம் -மொய்ம் மாம் பூம் பொழில்
ஸுலப்யன்-செய்ய தாமரை
பயிலும் சுடர் ஒளி-பாகவத சேஷத்வம்
சதா த்ருஸ்யன்-முடியானே
சர்வ பாப நிவர்த்தகன் -சன்மம் பல பல
இப்படி
முதல் பத்தில் எம்பெருமான் ஒருவனே ஸேவ்யத்வாத் உபாயம் என்றும்
இரண்டாம் பத்திலே போக்யத்வாத் உபேயம் என்றும் அருளிச் செய்தார்
இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
அநிதர சாதாரண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனுக்கே என்று கொண்டு எம்பெருமான்
ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டன் என்று மூன்றாம் பத்திலே அருளிச் செய்கிறார் என்கிறார் —
—————————————
இதில் உபாயத்வ உபேயத்வ யுக்த ஸூபாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹவத் ஸ்தாபகங்களாக
மூன்றாம் பத்தில் பத்து திருவாய் மொழிகளாலும் ப்ரதிபாதிதங்களான பத்து குணங்களையும்
அடைவே ஸங்க்ரஹித்து அருளிச் செய்கிறார் –
அநீத்ருக் ஸுந்தர்ய தனு விஹித சர்காதிஸ் உபகம்
ஸ்வ சேவார்த்தாகாரம் ப்ர குண வபுஷாம் மோஹன தனும்
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதி அதிசய வஹதனும்
சதா த்ருஸ்யம் ஸ்துதித்ய கீர்த்திமக விருத்தி க்ருதிமிக –8—
ஏவம் ஸுந்தர்ய பூம்நா தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத் நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
லபிஅர்ச்சா வைபவதாவத் குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
ஸ்துத்யத்வாத் பாபங்காத் ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே –தாத்பர்ய ரத்னாவளி –44-
அநீத்ருக் ஸுந்தர்யம் -ஸுந்தர்ய பூம்நா
தனு விஹித சர்காதிஸ் உபகம் -தனு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்ய யோகாத்
ஸ்வ சேவார்த்தாகாரம் –ஸ்வ இச்சா சேவ்யா க்ருதிவாத்
ப்ர குண வபுஷாம் மோஹன தனும்–நிகில தனுதயோன் மாததானார்ஹ காந்த்யா
அப்ஸயாலபி அர்ச்சா வைபவமாதிம்-லபிஅர்ச்சா வைபவதாவத்
அதிசய வஹதனும் – குண ரசிக குனோத் கர்ஷ்ணா தக்ஷகர்ஷ்யதே
சதா த்ருஸ்யம் மோஹன தனும் இக – ஸூபாஸ் உபக தனும் பிராஹ நாதம் த்ருதீயே-
அநீத் ருக் ஸுந்தர்யம்
முதல் திருவாய் மொழியில்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது-3-1-2- என்று
அவன் சவுந்தர்யத்துக்கு ஓர் உவமை சொல்லாவற்றாய் இல்லாமை கொண்டு
எம்பெருமான் அத்தியாச்சார்ய ஸுந்தர்ய யுக்தன் என்று அருளிச் செய்தார் –
இரண்டாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனியின் நின்றும்
ஜகத் ஸ்ருஷ்டி யாதிகளைப் பண்ணுமவன் ஆகையாலே
தநு விஹித ஜகத் க்ருத்ய ஸுபாக்யவான் –என்று அருளிச் செய்தார் –
மூன்றாம் திருவாய் மொழியிலே -அவதாரத்தில் பிற்பட்டாரும் இழக்க வேண்டாத படி –
ஆஸ்ரிதர் நினைத்த வகை எல்லாம் கிட்டி அனுபவிக்கலாம் படி அர்ச்சா ரூபனாய்
திருமலையில் எழுந்து அருளி இருக்குமவன் ஆகையாலே
ஸ்வ இச்சா சேவ்யாகாரன் -என்று அருளிச் செய்தார்
நான்காம் திருவாய் மொழியிலே -எம்பெருமான் பூத பவ்திகாதி ரூப சர்வ சித்த அசித் சரீரகன்
ஆகையால் சர்வ சரீரன் -என்று அருளிச் செய்தார்
ஐந்தாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன்னுடைய குண சேஷ்டிதங்களை அனுபவிப்பாரைத்
தன்னுடைய திரு மேனி காந்தியாலே பிச்சேற்றிப் பாடுவது ஆடுவதாக அக்ரமமாக ஹர்ஷ சேஷ்டிதங்களை
உடையராம் படி பண்ணுமவன் என்று கொண்டு
மோஹன விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –
ஆறாம் திருவாய் மொழியில்
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பெர் மற்றப்பேர் தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியானாம் —ஸ்ரீ முதல் திருவந்தாதி—44–என்கிறபடியே
எம்பெருமான் ஆஸ்ரிதர் ஏதேனும் ஒரு த்ரவ்யத்தைத் தனக்குத் திருமேனியாகக் கோலினால்
திரு மேனியாகக் கொள்ளுகை முதலாக ஆஸ்ரிதர் இட்ட வழக்காம் படி அத்யந்த ஸூ லபனாய் இருக்கும்
என்று கொண்டு அர்ச்சாவதார வைபவத்தை அருளிச் செய்தார்
ஏழாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன் திருமேனி சோபைக்குத் தோற்று அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
சர்வ உத்க்ருஷ்டராகப் பண்ணுமவன் ஆகையாலே அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்று கொண்டு
அதி தாஸ்யாவஹ விக்ரஹன் – என்று அருளிச் செய்தார் –
எட்டாம் திருவாய் மொழியிலே எம்பெருமான் தன் கல்யாண குணங்களாலே மனஸ்ஸூ முதலான
சர்வ இந்திரியங்களை ஆகர்ஷிக்குமவன் என்று கொண்டு -நித்ய த்ருஸ்ய அங்கன் -என்று அருளிச் செய்தார் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
அல்லாதார் அயோக்கியர்கள் என்றும் அருளிச் செய்கையாலே
ஸ்துத்ய விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார் –
பத்தாம் திருவாய் மொழியில் எம்பெருமான் தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன் என்று கொண்டு
அக சமந விக்ரஹவான் -என்று அருளிச் செய்தார்
இப்படி சித்ர சவுந்தர்யாத் வாதிகளாலே ஸூப ஸூபக விக்ரஹனாக எம்பெருமானை அனுபவித்துத் தலைக்கட்டுகையாலே
உபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும்
ஏத அத்ருஸ ஸூபாஸ்ரய திவ்ய ரூப விசிஷ்டனுக்கே என்று ப்ரதிபாதித்து அருளினார் என்றது ஆயிற்று –
—————————————–
இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –
ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—
ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –
யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –
முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —
———————————
ஸ்திர ஐஸ்வர்யம் துர்யே சஹஜ பஹு போக்யம் நிரவிசத்
மிதா ஸ்லிஷ்டம் கிலேசாவஹம் ஸஹித துல்யம் நிஜ ஜனம்
க்ருதார்த்தி குர்வந்தம் பிரணயி பிஷஜம் சத் பகு குணம்
ஸ்வ ஹேயஸ்வ அபேக்ஷ்யம் ஸ்வமத பல முகை ஸ்வாகதம் –10–
நான்காம் பத்தில்
1–ஸ்திர ஐஸ்வர்யம்
2- சஹஜ பஹு போக்யம்
3- ஆஸ்ரிதர்கள் உடன் நித்ய சம்ச்லேஷ ஸ்வ பாவன்
4- விஸ்லேஷ சமயங்களில் கிலேசாவஹம்
5-செய்த வேள்வியர் களுக்கு உண்ணும் சோறு இத்யாதி எல்லாமே ப்ராப்ய பூதன்
6- பிரணயிகளுக்கு மருத்துவனாய் நிற்கும் மா மணி வண்ணன்
7-ஸமஸ்த குண சாகரம்
8- பிரதிகூல வர்ஜனத்துக்கு ஸஹாயன்
9- சர்வ பல பிரதன்
10- நிரதிசய ஆனந்த மயன் –
நித்ய ஐஸ்வர்யம் து துர்யே சஹஜ பஹுள சத் போக்யம் அந்யோன்ய சக்தம்
கிலேசா பாதிஸ்வ துல்யம் ஸ்வ ஜன க்ருத க்ருதார்த்தி க்ரிதிம் ஸ்னேஹா வைத்யம்
சம் யுக்தம் சத் குண உகைஹா ஸ்வ ஜன பரிஹ்ருத அபேஷா மிஷ்டார்த்த ரூபம்
ஸ்ரேஷ்டாம் நிஸ் சேஷ போக்யதா மநுத சடாகே தேவதா ஸார்வ பவ்மன் –தாத்பர்ய ரத்னாவளி –58–
————————-
உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா
சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி நாதஸ்ய சரணம் –11-
உபாயத்வம் யதாத் பிரதம சதகே அபாவ்யத விபோ–முதல் பத்தாலே அவனே நிருபாதிக உபாயம்
அநந்ய உபாயசத் த்ரதாயதி பரம் பஞ்சம முகையைஹ–உபாயாந்தர தோஷங்களை காட்டி அருளி
அத்தை ஸ்திரீகரித்தார் மேல் உள்ள பத்துக்களாலே
நிரீ ஹஸ்த்ராதவ் நிரவதிக நிர் ஹேதுகதயா சரித்ஸ்ரோதவ் பத்மம் சரணாயதி –தாமரை திருவடிகளில் சரணாகதி
நாதஸ்ய சரணம் பத்மம் சரணாயதி–அந்த திருவடிகளே ப்ராப்யம் –
பிரச்யே சேவா அனுகுணயாத் பிரபுமிக சடகே மம்ஸ்த முக்தே உபாயம்
முக்த ப்ராப்யம் த்விதீய முனிர் அனுபபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வ உபாய பாவவ் சுபாஸ் உபகதனோ இத்யவாதித் த்ரீயே
அநந்ய ப்ராப்யா சதுர்த்தே சம்பவதித்தரை அப்ய அநந்யாத் உபாய –ரத்னாவளி -6-
—————————————
தயா நிக்நம் பக்தைர் அக விமதனம் பிரேம ஜனகம்
ஜகத் ரஷா தீக்ஷம் ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம்
சரண்யம் தீனானாம் ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கனக்ர்த்தம் பஞ்சம சதே–12–
தயா நிக்நம் –தயா ஊற்று அவன்
பக்தைர் அக விமதனம் –பக்தர்களுக்கு பிறர் பாபங்களை போக்கும் சக்தி அளிப்பவன்
பிரேம ஜனகம் –தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
ஜகத் ரஷா தீக்ஷம் –ரக்ஷணத்தில் தீக்ஷை -மம விரதம் என்பவன் அன்றோ
ஸ்ம்ருதி ஜூஷாமஹம் பாவ விஷயம் –நினைப்பவர் ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹத்தில்-ஆழங்கால் படும்படி விஷயமானவன்
சரண்யம் தீனானாம் -தீனர்களுக்கு புகலிடம்
ஸ்வ ரஸ க்ருத தாஸ்யாபி உபகமம் –ப்ரீதி காரித கைங்கர்யங்களை கொடுத்து அருளுபவன்
பிரகாக்யவ் தம் பிராப்தம் பிரச கன க்ர்த்தம் பஞ்சம சதே–பக்தியில் அசக்தர்களுக்கு பிரபத்தி -அர்ச்சையில் சரண் அடையச் செய்வித்து
இங்கேயே இப்பிறப்பே கைங்கர்ய ரசம் அளிப்பவன் –
இத்தம் காருண்யா நிக்னம் துரித ஹர ஜனம் பிரேம தீவ்ரம் துகானாம்
லோகாநாம் ரஷிதாரம் ஸ்மருதி விஷயம் அஹம் பாவனா கோசாரம் ச
தீனானாம் சச்சரண்யாம் ஸ்வ ரஸ க்ருத நிஜ ப்ரேயதாவாஞ்சமுசசே
பிராப்தம் சக்தி ப்ரதம் ஸ்ரீ பதி மிக சடகே ஸ்ரேயஸே மேக ஹேதும் –ரத்னாவளி –69-
————————————
அநாதி அந்த ஆனந்த ஸ்வ ரஸ கருணா கண்ட ஜெனித
ப்ரேனோ துர் வியாபார பிரபதன விபாகார்ஹ உதித
தம் ஆச்சார்யோ பஜனம் சிர விரஹித ஸ்வாத மகதன
ஸ்ப்ருஹ அசக்திம் சஷ்டே முனிர சரணோ யாதி சரணம் —13-
ஸ்வ பாவிக கிருபையை ஐந்தாம் பத்தில் அருளிச் செய்து
இசைவித்து தன் தாளிணைக் கீழ் இருத்தும்
அவன் ஸ்வ பாவத்தை ஆறாம் பத்தில் அருளிச் செய்கிறார் –
சரணாகத ரஷக வைபவம் அருளிச் செய்கிறார் –
ஆதி மத்திய அந்த ரஹிதன்
அநாதி
ருசி ஜனகன்
ஸ்வ ரஸ கருணா கந்த ஜனகன்
சிர விரஹித ஸ்வாத மகதன ஸ்ப்ருஹ அசக்திம்-க்ஷண காலம் விரஹமும் ஸஹிக்க ஒட்டாமல் –
கிருபையால் ஆச்சார்யர்கள் இடம் நம்மை சேர்த்து அருளுகிறான்
———————————————–
குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-
குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்
இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
கர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகதித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்க்ஷம்
த்ர்யத்தினாம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-
————————————–
ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன
பல அலாபாத் கின்னஸ் த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே
அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –15-
ததேவம் சஷ்டாந்தம் விஹித ச விசேஷ பிரபதன–ஆறு அங்கங்களுடன் கீழே ஆறு பத்துக்களிலும் பிரபதனம் செய்த ஆழ்வார்
பல அலாபாத் கின்னஸ் –பலம் உடனே கிட்டாததால் மனஸ் சிதிலம் அடைந்து
த்வரிதா ஹ்ருதயே சப்தம சதே அனிஷ்டோப ந்யஸ பிரபத்திபி அநிஷ்ட பிரசமனே -ஆஸ்ரிதர்களை
அனிஷ்டங்களிலே உழன்று இருக்க விடாத ஸ்வ பாவனாய் இருக்க
ஸ்வதா சித்தசிலம் ப்ரபும் அபிமுகம் சம்முகாயதி –மஹா விச்வாஸம் கொண்டு தனக்கு முன் தோன்றி ஸம்ஸலேஷிக்க பிரார்த்திக்கிறார்
இதுவே சங்கதி ஏழாம் பத்துக்கு -ஸ்வா பாவிக அநிஷ்ட நிவாரகன் தானே –
——————————————–
சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா ஸ்மரண விசதச்சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-
ஸ்ரீதா க்ரந்தச்செத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி
ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-
————————————–
அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-
ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் சகல த்ரிவித சேதன அசேதன -தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துகே கொள்கிறான்
——————————————
த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-
பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல் /
சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ப்ரஹைரேவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் –ரத்னாவளி –102-
தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் பூலே / பக்த ஸுலபன் / பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன் /
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர் /
————————————————
அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-
நிருபாதிக ஸூ ஹ்ருத் / நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம் /
இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் சிதில சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ்
சர்வ பந்து / கிருபாவான் / குண சாகரம் / ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி/
—————————————————
அபாவ்யகோ பந்து சிர க்ருத தயா சீல ஜலாதி
ஸ்வ சம்பந்தாத் கோப்தா ஸ்வ குண கரிம ஸ்மராணா பர
அசக்யோ விஸ்மர்தும் கடக முக விசரம்ப விஷயான்
சமுஞ்ஞானி சித்தி உன்முகாஸ் ஸமய இச்சான வஸரம் -20-
சர்வவித நிருபாதிக பந்து / தயாளு / சீலக்கடல் / சர்வ அவஸ்தையிலும் சர்வ ரக்ஷகன் /
குணக்கடலுள் அழுந்த வைத்து தன்னுடன் சேர்ப்பிப்பவன் /கடகர்கள் மூலம் சேர்த்துக் கொள்பவன் /
—————————
உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-
———————————–
கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-
ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-
அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன் /
———————————-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே /
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே /
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –
இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-
ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-
திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் /கருணா சாகரம் /
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் /
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து /
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்
—————————————
புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-
வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் /
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
—————————–
சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
————————————
மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-
இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப்பிரபந்தம் அருளப்பண்ணினான்
———————–
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -130-ஸ்லோகங்கள் சாரம் –
முதல் ஸ்லோகம் –
சாரஸ் சாரஸ் வதா நாம் சடரி புபணிதி -சாந்தி ஸூத்தாந்த சீமா
மாயா மாயா மி நீபி ஸ்வ குண விததி-பிரபந்த யந்தீம் தயந்தீ
பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் -1-
சடரி புபணிதி–ஸ்ரீ சடகோபன் -திரு வாய் மொழி -எப்படிப் பட்டது –
1-சாரஸ் சாரஸ் வதா நாம்-சரஸ்வதி -வாக் இந்த்ரியங்களால் வெளிப்படட வேதம் -நா-வில் நின்று மலரும் ஞானக் கலைகள் -சாரம் -சார தமம்-
சாரம் -சாரஸ்வதானாம் -சரஸ்வதி -வாக்கு -சாரஸ்வது -வேதம் -இதிஹாச புராணங்கள் –
2-சாந்தி ஸூ த்தாந்த சீமா -எல்லை நிலம் -அளவற்ற பெருமை -சாந்தி -மனஸ் கலக்கல் இல்லாத -ஸூ த்தாந்த -அந்தப்புரம் ஏகாந்தம் -ஸ்தானம்
-ஏகாந்த புத்தி -நம் சித்தாந்தம் ஸூத்தாந்த சித்தாந்தம் -மறந்தும் புறம் தொழா மாந்தர் -திரு மடப்பள்ளி சம்ப்ரதாயம் -பரிசுத்தம் ஏகாந்தம் கலக்கம் இல்லாத
மடப்பள்ளி வந்த மணம் எங்கள் வார்த்தையில் மன்னியதே –
3-ஆயாமம் -வளர்ச்சி மேலும் மேலும் ஸ்வ குண விததி -முக்குண மயம்-தொடர்ந்து -வளர்ந்து -வரும் மாயா -பிரகிருதி
பந்தயந்தீம் கட்டிப் போட வல்லது -பந்த ஹேது-முக்குணங்களுமே –மம மாயா துரத்யயா
தயந்தீ -விநாசம் பண்ணும் -குளகம் நீர் பருகுவது போலே -எடுத்து பானம் பண்ணுவது போலே எளிதாக நீக்கும்
4–பாரம் பாரம் பரீதோ பவ ஜல திபவ- ந் மஜ்ஜ நா நாம் ஜனா நாம்
பாரம் -அக்கரை-பாரம்பரீத -படிப்படியாக -பாவ -சம்சாரம் ஜலதி சாகரம் -மூழ்கிக் கொண்டே இருக்கும் ஜனங்கள்
படிப்படியாக -பாரம் பவ ஜல மக்னனானாம் ஜனானாம் பாரம் -சம்சார சாகரம் -முழுகும் ஜனங்கள் –பாரம் -அடையும் கரை –
5-ப்ரத்யக் ப்ரத்யக்ஷ யேந்த பிரதி நியதரமா -சந்நிதானம் நிதானம் –
ரமா சந்நிதானம் -பெரிய பிராட்டியார் -கூடவே –
மேலும் நியதமாக-எல்லா இடங்களிலும் -என்றவாறு
-இவன் அவள் இல்லா இடத்திலும் இருக்கலாமே -அத்தை நிவர்த்திக்க பிரதி நியதமாக -என்கிறார் –
நிதானம் -ஆதார ஆஸ்ரய புதன் –
ப்ரத்யக்ஷமாக காட்டி அருளி -நக -நமக்கு -ப்ரத்யக் ப்ரத்யக்ஷ-அந்தராட்டிஹ்மா அந்தராத்மாகாவும் காட்டி அருளுகிறார் என்றபடி
———————
ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே பிரதித குண ருசிம்-நேத்ர யன் சம்ப்ரதாயம்
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை ரர்த்திதோ வேங்கடேச
தல்பம் கல்பாந்த யூன சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன்
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹ ரித ச ச தீ -நிர்க்கதிம் ரத்ன ஜாதம் –2-
ப்ரஜ்ஞாக்யே மந்த சைலே -அவன் மந்தர பர்வதம் -இவர் சதாச்சார்யர் உபதேசம் கொண்டு -அசைக்க முடியாத
-அது ஜடம் –இது ப்ரஜ்ஞா -மந்த -மத்து -சைலம் மலை
பிரதித குண ருசிம்– ஸ்திரமான பிரசித்தமான -கல்யாண குணங்களை அனுபவிக்கும் ஊற்றம் கொண்ட கயிறு
நேத்ர யன் சம்ப்ரதாயம் -சம்ப்ரதாயம் படி பூர்வாச்சார்யர் வியாக்யானம் கொண்டு -உபதேச பரம்பரை -நேத்ரம் -கண் என்றும் கயிறு என்றும் –
தத் தல்லப்தி ப்ரசக்தைர நுபதி விபுதை -விபுதர்கள் பிரயோஜனாந்த பார்த்தார்கள் அர்த்திக்க அவன் -இவர் இடம் அனுபதி -அநந்ய பிரயோஜனர்கள் அர்த்திக்க
அர்த்திதோ வேங்கடேச-
தத் தல்லப்தி-அந்த அந்த பாசுரங்களில் உள்ள கல்யாண குணங்களை காட்டித் தர அர்த்திக்க –
தல்பம் கல்பாந்த யூன -கல்பங்கள் முடிவில் நித்ய யுவ -யுவா ஆறாம் வேற்றமை சேர்ந்து யூன
-தல்பம் படுக்கை -சேஷ -சுத்த விமலா மனசா -வேத மௌலி-வேதாந்தம் –
சடஜித் உபநிஷத் துக்த்த சிந்தும் விமத் நன் -திருவாய் மொழி பாற் கடல் -திராவிட உபநிஷத் -துக்த சிந்து -பாற் கடல் -விமத் நன் -கடைந்து
க்ரத் நாதி ஸ் வாது காதா லஹரிதசசதீ -க்ரத் நாதி-முகம் பார்த்து அனுபவிக்கும் படி
நிர்க்கதிம் ரத்ன ஜாதம் — ரத்ன குவியல் -ரத்நாகரம் சமுத்திரம் –
கல்யாண குணங்களே அமிர்தம் –ரத்ன குவியல் -ரத்னாகாரம் -சமுத்ரம் -நிர்க்கதம் -ஆயிரம் அலைகள் -கிரந்தாதி -கோத்து-
ரத்னாவளி -அருளிச் செய்கிறார் -ஸ்வாது -அத்யந்த போக்யம்-பிரசக்தயதி –
———————– ——————————————————————————-
பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -ப்ரேயஸீ பாரதந்தர்யம்
பக்தி ஸ் ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகா ஸ் த்ரதூதா –3-
பாஞ்சாலீ காத்ர சோ பாஹ்ருத ஹ்ருதய வதூ வர்க்க பும்பாவ நீதயா-திரௌபதி சரீர அழகு -அபகரிக்க பட்ட மற்ற பெண்கள்
-புருஷ பாவம் அடைய -வன பர்வம் வேத வியாசர் -பத்ம பத்ராக்ஷி -பிராகிருத பெண்ணை பார்த்தே இப்படி என்றால் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம்
பத்யவ் பத்மா சஹாயே பிரணயிநி பஜத -அநபாயினி -சஹா அயம் -பிரயணித்வம் -கோவை வாயாள்-சத்தை ஒவ் ஒருவருக்கு ஒருவர் –
ப்ரேயஸீ பாரதந்தர்யம் -சர்வ பிரகாரத்தாலும் அவன் அதீனம்-ஸ்ரீ மான் -விடாமல் சேர்ந்து இருக்கும் -ஸ்ரீ யபதி என்பதே அர்த்தம் என்பர்
-ப்ரீதிக்கு விஷயம் அவள் பாரதந்தர்யம் -அளவற்ற பாரதந்தர்யம்
பக்தி ஸ்ருங்கார வ்ருத்தயா பரிணமிதி முநேர் பாவ பந்த ப்ரதிம்நா-புருஷருக்கு -அதுக்கு மேலே -விரக்தருக்கு -ஞானாதிகர் வேறே
-எப்படி ஸ்த்ரீ பாவம் -சிருங்கார விருத்திகள் -முதல் ஸ்ரீ யப்படி-காமுகன் வார்த்தை என்று அஞ்சிறைய மட நாரை-1-4- கேட்டு விலகினான் —
ஆனந்த பரிவாஹ திருவாய் மொழி – – பாஹ்ய ஹானியால்-போனானே -தூது விட்டு திர்யக் காலிலே விழுந்து –
சிருங்காரம் -அபி நிவேசம் -பரிணமித்த பக்தி -நிரூபாதிக பதி-மற்றவர் அனைவரும் ஸ்த்ரீ பிராயர்கள் -அவனும் பிரணயித்தவமும் காட்டி
-உன் மணாளனை எம்முடன் நீராட்டு -அவளும் கூடவே இருக்க –
ப்ரதிம்நா-பாவ பந்த கனத்தால் –
யோகாத் ப்ராகுத்தரா வஸ்தி திரிஹ விரஹோ தேசிகாஸ் த்ரதூதா -யோகம் மானஸ அனுபவம்
-ஸ்வரூப ரூப குண விபூதிகள் பத்தும் பத்துமாக அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி பரிவாஹம்-வியோகம் துக்கம் விரஹம் ஆற்றாமை
– யோகாத் -ப்ராக் உத்தர அவஸ்தா -முன்னும் பின்னும் பகவத் அனுபவம் இல்லை -ஏற்ற நோற்றேற்க்கு என்ன குறை
-வீற்று இருந்து -திருவாயமொழி -நித்ய விபூதி அனுபவம் இங்கேயே அனுபவித்து -சூழ் விசும்பு அணி முகில் அடுத்து அன்றோ இது
இருந்து இருக்க வேண்டும் -தீர்ப்பாரை யாமினி வருவது அறியாமல் அன்றோ அருளிச் செய்கிறார் –
பக்ஷிகளை கடகராக தூது விடுகிறார் -தேசிகாஸ் த்ரதூதா-
———————————————————————————————————–
பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத் -ராஜ வச்சோபசாராத்
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
யத் தத் க்ருத்யம் ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே -சம்ஹிதா ஸார்வ பவ்மீ -4-
பாஷா கீதி ப்ர சஸ்தா பகவதி வசநாத்
-பாஷா -திராவிட -நிஷிதா -நகர்த்தவ்ய -வைதிக பரிக்ரீருஹீதம் இல்லை -வசனம் இருந்தாலும்
-ப்ரசாஸ்தா -கொண்டாடப் படுவதாய் இருக்கும் -எதனால் பகவத் வசனமாக இருப்பதால் -ஸ்வரூப ரூப குண விஷயம் என்பதால்
பகவதி ஏழாம் வேற்றுமை உருபு கொண்டு -மத்ஸ்ய புராணம் வசனம் -தார்மிக ராஜா -நரகம் போக -பகவத் குணம் பேசிய ப்ராஹ்மணன் நாடு கடத்தினாயே –
-ராஜ வச்சோபசாராத்-ராஜாவைஉபசாரம் பண்ணுவது போலே பண்ணத் தக்கது -ராஜாதி ராஜ சர்வேஸ்வரன் அன்றோ
-தங்கள் தங்கள் பாஷையில் கொண்டாடுவது போலே
சா சாகஸ்த்ய ப்ரா ஸூதாத் –
சாக அகஸ்த்யா -உப லஷிதம் பெருமை உடைய –சமஸ்க்ருதம் அறிய பெற்றவர் -மதி நலம் அருள பெற்றவர்
-அகஸ்ய பாஷா வபுஷா சரீரம் போலே வேதத்துக்கு –
விதி பரி ஜக்ருஹே பூமிகா பேத யோக்யா
-பல பல வேஷங்கள் பூமிகா பேதம் -ரெங்கே தாமினி -தசாவதாரம் நாடகம் என்பர் தேசிகன் –
பக்தர் பிரபன்னர் ப்ரேமத்தால் தாய் மகள் தன் பேச்சு -ஆழ்வார் -இவை பேச யோக்கியமான தமிழ் என்றபடி -தெளியாத மறை நூல்கள் தெளிய –
யத் தத் க்ருத்யம்- ஸ்ருதீ நாம் முனி கண விஹிதை-சேதி ஹாசை புராணை
-வேதங்கள் இதிகாசம் புராணங்கள் இருக்க -இவை உத்க்ருஷ்டம் -தேவதா பரத்வம் சொல்லாமல் -சாத்விக புராணம் –
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்ரீ ராமாயணத்தில் இடைச் செருகல் என்பர்
-இவற்றை விட ஸ்ரேஷ்டம்- திருவாய் மொழி -சத்வ குணமே பூர்ணமாக இருப்பதால் –
ஸ்தத்ரா சவ் சத்த்வ ஸீம் ந சடமத நமு நே –
சடகோப முனி சத்வ குணம் ஸீம்னா-உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் –
சம்ஹிதா ஸார்வ பவ்மீ –
விச்சேதம் இல்லாமல் -தொடர்ந்து -அந்தாதி ரூபமாக அருளிச் செய்யப் பட்டதால் –
—————————————————————————————————–
ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம் விம்ச திரவத்தி சாக்ரா
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
சமயக்கீதாநுபந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா –5-
ஆதவ் சாரீர கார்த்தக்ரமமிஹ விசதம்-தொடக்கத்தில்
விம்ச திரவத்தி சாக்ரா -அக்ரா–சார்வே -கண்ணன் -அருள் -முனியே வரை ஆறு சதகங்கள் –விம்சதி -முதல் 11 பாசுரங்கள்
சித்த த்விகம் சர்வ ஜகத் காரணத்வம் -அடுத்த 10- வீடு மின் முற்றவும் -சாதிய த்விகம் விசத்தமாக
சாரீர -545 ஸூ த்ரங்கள்-4 அத்தியாயங்கள் –16 பாதங்கள் – -2 த்விகம் – சித்தம் சாத்தியம் -ராக பிராப்தமான சாத்தியம் –
முமுஷு மோக்ஷம் இச்சா பிராப்தம் பலம் -உபாயம் விதேயம் -அத்தை தான் சாஸ்திரம் விதிக்கும் -ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகள் சித்தம்
-ஸ்ம்ருதிகள் சமன்வய அதிகாரம் -சம்யக் அன்வயம் -வேதாந்த வாக்கியங்கள் ப்ரஹ்மத்திடமே அன்வயம் -முதலில் சொல்லி அடுத்து
-வேத வருத்தம் -கபிலர் -ஹிரண்யகர்ப யோக ஸ்ம்ருதிகள் போல்வன -பாஹ்ய குத்ருஷ்டிகள் வாதம் -வேதாந்த விரோதமானவற்றை மட்டும் நிராகரித்து –
-அவிரோதம் -நிரூபித்தவற்றை திருடிகரித்து –வேதாந்த சாஸ்திரம் -சர்வ சரீரி அந்தர்யாமி என்பதால் சாரீரா சாஸ்திரம் -சாதனா அத்யாயம் -பல அத்யாயம் –
அர்த்த க்ரமம்-ஸ்ருத்தி -வேதாந்த வாக்கியங்களை திரட்டி –அதிகரண சாராவளி -சிரேஷ்டா
-ஸ்திதி சம்ஹாரம் உப லக்ஷணம் -காரண பூதன் -1-1- இதில் -7 அதிகரணங்கள் – தேஹீ -1-2- சரீரமாக கொண்டவன்
-ஸமஸ்த சேதன அசேதனங்களையும் -தாரகன் நியாந்தா சேஷி -ஸ்வரூபம் சங்கல்பத்தாலும் –
பிரயோஜகத்வம் -சரீரத்வம் -ஜவ த்வாராவாகவும் -அவ்யஹிதமாகவும் -சரீரி -தானே ஸ்வரூபேண தரிக்கிறான்
-சர்வம் கல்விதம் இதம் ப்ரஹ்ம-இதி சாந்த உபஷித -காரண கார்யம் பேதம் நிரூபிக்க பட்டதும் -இங்கே சரீர ஆத்ம பாவம் -தஜ்ஜலான் இதி –
ஸூ நிஷ்டா -தானே தனக்கு ஆதாரம் -அடுத்து -1-3-
நிரவதி மஹிமா -1-4 -அசைக்க முடியாத -சாங்க்யர்களாலும்-
2-1-அபார்த்த பாதகம் -விரோதங்கள் அற்ற –
2-2- ஸ்ரீத ஆப்த -ஆஸ்ரிதர்களுக்கு ஆப்தம் –
சங்ஷேபோ அசவ் விபாகம் பிரத்யதி சருசாம் சாரு பாடோ ப பன்னம்
21 சாகைகள் ரிக் வேதம் –மந்த்ரம் 4 பாதங்கள் -சமமான அக்ஷரங்கள் -சாரு பாடம்-அழகிய -கீதா பிரதானம் சாம வேதத்துக்கு -சேஷ யஜுர் லக்ஷணம் –
21 பாசுரங்கள் இவற்றை காட்டும்
சமயக்கீதா நு பந்தம் சகல மநுகதம் சாம சாகா சஹஸ்ரம்
1000 பாசுரங்கள் -சாம சாகா சகஸ்ரம் –
மநு -மந்த்ரம் -சாந்தோக்யம் கொண்ட சாம வேதம் -ப்ரஹ்ம வித்யைகள் கொண்டது -இசையுடன் கூடிய திருவாய் மொழி
சம்லஷ்யம் ஸாபி தே யைர் யஜுரபி –
யஜுவ்ர் வேத லக்ஷணம் -ரிக் ஸ்துதி பிரதானம் -1300 ஸூ க்தங்கள் கொண்ட ரிக்வேதம் யோகத்தால் ஆராதிக்கும் தேவதைகளை ஸ்துதி பண்ணும்
-சாம வேதம் காண பிரதானம் -யகாதி அனுஷ்டானம் வேத பிரயோஜனம் -அக்னி ஹோத்ரம் தொடக்கமான யாகாதிகள் செய்வதே வேதாத்யயனம் செய்வதின் பலம்
-ஆத்மசமர்ப்பணம் நிரூபித்து திருவாய் மொழி யஜுவ்ர் வேத சாம்யம் -அபிதேயம் -சப்த சமுதாயார்த்தம் அபிதானம் –
தசகைர் பாத்ய தர்வார சைஸ்ஸா-
பாத்ய அதர்வா -அதர்வண -மிகுந்த ரசங்கள் கூடிய திருவாய் மொழி -8 சாகைகள் அதர்வண வேதத்தில் -அஷ்ட ரசங்கள் -சாந்தி ரஸா பிரதானம்
-ஸ்ருங்காரா தொடங்கி-நவ ரசம் -சாந்தி ரசம் அபிநயித்து காட்ட முடியாது அஷ்ட ரசம் என்பர் -பரத நாட்டியம் -ஒன்பதாவது சாந்தி சேர்த்து -சமதமாதிகள் சாந்தி –
வீரம் உத்ஸாகம் -பூரணமான திருவாய்மொழி-சாந்தி கிட்டும் –
————————————————————————————————-
விஷய சங்க்ரஹம் சாதிக்கிறார் -மேல் ஐந்து ஸ்லோகங்களால் –
முதல் நான்கு பத்துக்கள் -சாஸ்த்ரா பிரதிபாத்யர்த்தங்கள் –
ப்ராஸ்யே சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ சதிகே சமம்ஸ்தே முக்தேருபாயாம்
முக்த ப்ராப்யம் த்வ தீயே மு நிரநுபுபுதே போக்யதா விஸ்தரேண
ப்ராப்யத்வோ பாயாபா வவ் ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா தீத்த்ருதீயே
அநந்ய ப்ராப்யஸ் சதுர்த்தே சம பவ திதரை ரப்ய நன்யாத் யுபாய –6-
ப்ராஸ்யே -சதகே-முதல் சதகத்தில்-
சேவா நு குண்யாத் ப்ரபு மிஹ -பிரபுவை -அசாதாரண சப்தம் -பிரபாவதி -சர்வ நியாந்தா -பல பிரதானம் -அஹம் சர்வ எஜ்ஜாம் பிரபு ரேவச –
சமம்ஸ்தே முக்தேருபாயாம் -அமம்ஸத்த -தெளிவாக அனுசந்தித்தார் -முக்தேர் உபாயம் -என்பதற்கு விதேயம் பிரபு -எது இல்லா விட்டால் எது உண்டாகாது அது விதேயம் –
ஹேது -சேவா அணுகுண்யாத் -சேவ்யத்வம் இருப்பதால் -சேவைக்கு உரியவனாய் இருப்பதால் –
பத்து குணங்கள் -பரத்வம் ஆசிரயணீத்வம் –போக்யத்வம் ஆர்ஜத்வம் சாத்மீக போக பிரத்வம் நிருபாதிக ஸுஹார்த்தம் இத்யாதி –
முக்த ப்ராப்யம் -அவனே முக்த பிராப்யம்
த்வ தீயே-இரண்டாம் சதகத்தில்
மு நிரநுபுபுதே -அணு சந்தானம் -அநு புபுதே தொடர்ந்து சிந்தனை பண்ணி
போக்யதா விஸ்தரேண-போக்யம் தானே ப்ராப்யம் -உபாயம் பண்ணி பய வஸ்துவை அடைவோம் –
ஹேது போக்யத்வம் -வாயும் திரை -வியதிரேகத்தால் நிரூபிக்கிறார் -முதலில் -க்ஷணம் காலமும் விட்டு பிரிய முடியாதே -சமான துக்கம் -லலித உத்துங்க பாவம் –
திண்ணன் வீடு -நம் கண்ணன் -பரத்வம் சொல்லி -நம் சொல்லி ஸுலப்யம் எல்லை -கோபால கோளரி –மூன்று அடிகள் பரத்வம் ஒரே சப்தம் எளிமை –
அடியார்களுக்கு கொடுப்பான் போக்யத்தை தேனும் பாலும் கன்னலும் ஓத்தே –ஆடி ஆடி -போகம் சாத்திமிக்க
-அந்தாமத்து -தனது பேறாக இதில் -ஊனில் வாழ் உயிர் ஆழ்வாருக்கு பேறு -அந்தாமத்து அன்பு இவனுக்கு புருஷார்த்தம் -அதிசங்கை பண்ண
மா ஸூ ச என்கிறார் ஆழ்வார் -வைகுந்த -உன்னை நான் பிடித்தேன் கோல் சிக்கெனவே -என்கிறார் –
சம்பந்திகள் அளவும் -கேசவன் தமர் –எமர்-இருவரும் இதனால் விரும்ப –
அணைவது -பரம பத முக்த ப்ராப்ய போகம் -தாய் தந்தை படுக்கையில் அஹம் ப்ரஹ்மாஸ்மி இங்கே போதராய்
-அகஸ்திய பாஷையில் கலந்து பேசி அனுபவித்து -தனக்கே யாக அதுவும் –
ப்ராப்யத்வோ பாயாபா வவ்
ஸூ ப ஸூ ப கத நோ நித்யா வா-அழகிய பாவானத்வம் திவ்ய மங்கள விக்ரஹமே
தீத்த்ருதீயே சதகம் -மூன்றாம் பத்தால்-திவ்ய மங்கள விக்ரஹத்தால் உபாயம் உபேயத்வம்
முடிச்சோதி –தொடங்கி -அருளிச் செய்தார் இத்தையே மூன்றாம் பத்தால்
அநந்ய ப்ராப்யஸ் -அவன் ஒருவனையே பற்ற -பரம பிராப்யம்
சதுர்த்தே -நாலாம் பத்தால் -மற்றவை அல்பம் அஸ்திரம்
ஒரு நாயகமாய் -தொடங்கி –
சம பவ து -இதரை ரப்ய நன்யாத் யுபாய -மேலே அவனை அநந்ய ப்ராபகம்-5-10 பத்தால் -அவனே அநந்ய உபாய பூதன் -என்று சாதித்து அருளுகிறார் –
—————————————————————————-
தேவ ஸ்ரீ மான் ஸ்வ சித்தே கரணமிவ வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே
சேவ்யத் வாதீன் தசார்த்தான் ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ் தாப நார்த்தான்
ஐகை கஸ்யாத் பரத்வா திஷூ தசத குணே ஷ்வாய தந்தே ததா தே
தத் தத் காதா குணா நாம நு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா-7-
ப்ராப்ய ப்ராபக ஐ க்யமே -பிரபந்த பிரதிபாத்ய குணம் -அனந்த வேதங்களுக்கும் த்வத் பிராபியே ஸூயமேவ உபாயா சுருதிகள் கோஷிக்குமே
தேவ ஸ்ரீ மான் -சகல ஜகத்தையும் நிரூபாதிக்க சேஷி -ஸ்ரீ மான் -தேவ -சாமான்ய -ஸ்ரீ மான் -விசேஷணம்
ஸ்வ சித்தே -தன்னை பலமாக அடைய
கரணமிவ -சாதனம் -உபகரணம் -தானே என்று
வத ந்நேகமர்த்தம் ஸஹஸ்ரே-ஒரே பொருளை அறிவித்து கொண்டு -வதன் ஏகம் அர்த்தம் –
சேவ்யத் வாதீன்- தசார்த்தான் –
ப்ருதஸிக சதகை ர்வக்தி தத் ஸ்தாபநார்த்தான் -ஸ்தாபனம் -ஸ்தாபிக்க வேண்டிய குணங்கள் -பத்தும்
சேவ்யத்வம் போக்யத்வம் திவ்ய மங்கள வி க்ரஹத்வம் -மற்றவை அல்பம் அஸ்திரம் —
பிராபத்தான ஸூ லபன் –அநிஷ்ட நிவ்ருத்தி –சிந்தா அனுவ்ருத்தி -இஷ்டா -நிருபாதிக்க பந்து -அர்ச்சிராதி போன்ற பத்தும்
இவற்றை விஸ்தீரத்து நூறு -பரத்வம் /ஆசிரயணீய சாமான்யன் ஸுலப்யம் அபராத சஹத்வம் -ஸுசீல்யம் -ஸூராத்யன்
-அதி போக்யத்வ ஆராதனத்வம் -ஆர்ஜவம் -சாத்திமிக்க போக பிரதத்வம் -உதார பாவன் –
க்ஷணம் விரக /இப்படி நூறு குணங்கள் காட்டி அருளி –
ஐகை கஸ்யாத்- பரத்வா திஷூ தசத குணேஷ்-பரத்வாதி தச குணங்களை
வாயதந்தே ததா தே -தத் தத் காதா குணா நாம
அநு வித ததி தத் பஙக்த்ய பங்க்தி சங்க்யா–1000 பாசுரங்களில் –
இவற்றை 1000 குணங்களாக வெளிப்படுத்தி –
நி ஸ் சீமா கல்யாண குணங்கள் / முழு நலம் -ஞானானந்த /அனந்த லீலை விஷயம் /சத்தா ஸ்திதி பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் தன் ஆதீனம்
/விஸ்வரூபியாத் -கரந்து எங்கும் பரந்துளன் -/சர்வாத்மாபாவம் /ஸ்திர சுருதி சித்தன் -சுடர் மிகு சுருதி –
சர்வ வியாபி -பரத்வத்தை விஸ்தீரத்து -பரன் அடி மேல் குருகூர் சடகோபன் –
—————————————————————————————————–
சேவ்யத்வாத் போக்யபாவாத் ஸூ பத நு விபவாத் சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் ஸ் ரித விவிச தயா ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத்
பக்தச்சந்தா நு வ்ருத்தே நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத சத் பதவ்யாம்
சாஹாயாச்ச ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம் ஸ்ரீ தர ப்ரத்யபாதி–8-
சேவ்யத்வாத் -சேவா யோக்யத்வாத்
போக்யபாவாத் –
ஸூ பத நு விபவாத்-திவ்ய மங்கள விக்ரஹம்
சர்வ போக்யாதிகத்வாத்
ஸ் ரேயஸ் தத்தேதுதா நாத் -தத் ஹே து -தானே உபாயம் உபேயம்
ஸ் ரித விவிச தயா-ஆஸ்ரிதர் வசப்பட்டவன் ஆறாம் பத்து
ஸ் வாஸ்ரித நிஷ்ட ஹ்ருத்த்வாத் -ஆஸ்ரிதர் அநிஷ்டங்கள் அபகரிப்பவன் -ஏழாம் பத்து
பக்தச்சந்தா நு வ்ருத்தே ஆஸ்ரிதர் -விருப்பம் அனுகுணமாக தான் -தமர் உகந்த செயல்கள் -செய்பவன்
நிருபதிக ஸூ ஹ்ருத் பாவத -நிருபாதிக பந்து ஒருவனே
சத் பதவ்யாம் -சாஹாயாச்ச -அர்ச்சிராதி வழி துணை பெருமாள்
ஸ்வ சித்தே ஸ்வயமிஹ கரணம்-
ஸ்ரீ தர ப்ரத்யபாதி –நிரூபிக்கப் பட்டான்
———————————————————————————————————–
ப்ரூதே காதா சஹஸ்ரம் முரமதந குண ஸ் தோமா கர்பம் மு நீந்த்ர
ப்ரத்யே கஞ்சாத்ர காதா பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம
தத்ரா சங்கீர்ண தத் தத்த சக குண சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான்
ஐதம் பர்யா வருத்தாந கணித குணி தான் தத் குணா நுதக்ருணீ ம –9-
ப்ரூதே காதா சஹஸ்ரம் -அருளிச் செய்கிறார் ஆயிரம் பாசுரங்கள்
முரமதந குண ஸ் தோமா கர்பம் -முரன்-நிரசித்த முர மதன -ஸ்தாமம் சமுதாயம் -கல்யாண குணங்களை -தன்னுள் அடக்கி
மு நீந்த்ர–பகவத் குண -மனன சீல -சிரேஷ்ட
ப்ரத்யே கஞ்சாத்ர காதா
பிரதித விபு குணா ஸ் யஷ்ட மத்யக்ஷ யாம -பிரத்யக்ஷமாக நாம் தேசிகன் காண்கிறார் -கௌரார்த்த பஹு வசனம் -ஸ்பஷ்டமாக கண்டார் -சாஷாத் கரித்து
தத்ர அசங்கீர்ண தத் தத்த சக குண-அனுபவித்த குணங்களை -தசக குணங்கள் நூறு -பரத்வம் —அபராத சஹத்வம் போல்வன
-அசங்கீர்ணம் புனர் யுக்தி இல்லாமல் -தத்ர -இப்படி அனுபவித்த அவற்றை
சதா ஸ்தாபநவ் சித்ய யுக்தான் -ஸ்தாபிக்க ஓவசித்தம் யுக்தான் —
ஐதம் பர்யா வருத்தா ந -தன்னைத் தானே -காட்டி -வேறு ஒன்றை எதிர்பார்க்காமல் –
அகணித குணிதான்-எண்ணிக்கை இல்லாத -பெருமை ஒவ் ஒன்றுக்கும்
தத் குணா நுதக்ருணீ ம -வெளிப்படுத்தி அருளுகிறார் -உத்க்ரஹணம் -நாம் அனுபவிக்க –
———————————————————————————————-
இச்சா சாரத்ய சத்யாபித குண கமலா காந்த கீதான் த சித்ய
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா
தத்தாத் ருக்தாம் பர்ணீ தடகத சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா
காதா தாத்பர்ய ரத்நா வலி சில பயோத் தாரிணீ தாரணீ யா -10-
இச்சா சாரத்ய சத்யாபித குண -இச்சையால் சாரத்யம் பண்ணிய -சத்யாபிதா குணங்கள் -அதனாலே -வெளிப்பட்ட
கமலா காந்த கீதான் த சித்ய -ஸ்ரீ கீதையில் -ஸ்ரீ யபதி -சரம ஸ்லோகத்தில் -மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் -இவரே சாக்ஷி —
ச்சுத்தாந்தாசாரா ஸூ த்தை-அந்தப்புர -பரமை ஏகாந்திகளுக்கு -சாத்திக் கொள்ள –
ரியம நக குண க்ரந்தி பந்தா நு பத்தா-இயம்-இந்த -அநக குணம் -ஹேயப்ரத்ய நீக-முகம் பார்த்து கோக்கப் பட்ட
தத்தாத் ருக்தாம்பர்ணீ தடகத -அவனுக்கு ஒத்த பெருமை -தாம்ரபரணீ தடம் -சேர்ந்த ஆழ்வார் -பொரு நல் -சங்கணி துறைவன் -வடகரை –
சடஜித் த்ருஷ்ட சர்வீய சாகா-சாஷாத் கரிக்கப் பட்ட -த்ருஷ்டா -விசுவாமித்திரர் காயத்ரி மந்த்ரம் கண்டால் போலே -ரிஷிகள் மந்த்ர த்ரஷ்டாக்கள்-
சர்வீய சாகை -அனைவரும் அதிகரிக்கும் படி —
காதா தாத்பர்ய ரத்நா வலி -தாத்பர்ய ரத்னங்களால் கோக்கப் பட்ட மாலை
அகில பயோத் தாரிணீ தாரணீ யா –சாத்திக் கொள்ள -நெஞ்சுக்கு உள்ளும் -கொண்டு –அகிலம் சம்சாரம் -தாண்டுவிக்க -உத்தாரணம்
———————————————————
சமாக்யா பந்தத்தி -1000 ஸ்லோகங்களும் ஆழ்வாருக்காக
நம் ஆழ்வார் ஸ்ரீ பாதுகை ஒரே கைங்கர்யம் –
32 பந்திகள் -32 அதிகாரங்கள்
ஆத்மா சித்தம் -தம் மனசுக்கு உபதேசித்து –
இப்படி பத்து ஸ்லோகத்தாலே திருவாய் மொழியின் தாத்பர்யத்தை
சம்பாவித சங்கா பரிகார பூர்வகமாக நிஷ்கர்ஷித்து அருளி –
அநந்தரம் -அடைவிலே தத் தத் தசகார்த்தத்தை அருளிச் செய்யக் கடவராய்
பிரதமம் பிரதம சதகத்தில் பிரதம தசககாதார்த்தத்தை ஸங்க்ரஹித்து அருளுகிறார் –
நிஸ் ஸீமோத் யத் குணத்வாத்
அமிதரசதயா
அனந்த லீலாஸ் பதத்வாத்
ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதாநபி தாவைபவாத்
வைஸ்வரூப்யாத்
த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத்
சத சத வகதே
சர்வ தத்வேஷூ பூர்த்தே
பஸ்யன் யோகீ பரம்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -2-உயர்வற
1-நிஸ் ஸீமோத் யத் குணத்வாத் -உயர்வற உயர் நலம் உடையவன் –
இதோபி உத்க்ருஷ்டம் இல்லாதபடி உத்க்ருஷ்ட கல்யாண குணங்களை உடைத்தாகையாலும் –
2-அமிதரசதயா-முழு நலம்-முழு உணர்வு- -நிரவதிக ஆனந்த ஸ்வரூபன் ஆகையாலும்-
3-அனந்த லீலாஸ் பதத்வாத் -நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்-பாதாளம் ஆரப்ய-பரமபத பர்யந்தமாக
உண்டான சேதன அசேதன விபூதிகன் ஆகையாலும்
4-5-6-ஸ்வாயாத்தா சேஷ சத்தாஸ்தி தியதநபி தாவைபவாத் -இது நாம் அவன் இவன் யுவன் -என்றும்
அவரவர் தமதமது-என்றும் -நின்றனர் இருந்தனர் -என்றும் உள்ள மூன்று பாட்டுக்கள் அர்த்தம் –
விவித நிர்தேச நிரதிசயமான ஸமஸ்த வஸ்து ஸ்வரூபம் பகவத் அதீனம் என்றும்
எம்பெருமான் சகல தேவதாந்தர அந்தராத்மதயா ஆராத்யனாய் -சகல பல பிரதனாகையாலே ரக்ஷணமும் தத் அதீனம் என்றும்
சேதன அசேதன ஸமஸ்த வஸ்து ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் தத் சங்கல்ப அதீனம் என்றும் காதாத்ரயத்திலே சொல்லுகையாலே
ஸ்வ அதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி ப்ரவிருத்தி பேதனாகையாலும்-
7-வைஸ்வரூப்யாத்–திட விசும்பு எரி வளி ஜகத்துக்கும் தனக்கும் ஐக்கியம் சொல்லுகிற குத்ருஷ்ட்டி பக்ஷம் அஸங்கதம் என்று
தோற்றும்படி தான் சரீரியாய் ஜகத்தை சரீரமாக யுடைத்தாகையாலும்
8-த்ர்யஷ ப்ரஹ்மாத்ம பாவாத் –அரன் அயன் என -இந்த ஜகத்துக்கு நிர்வாஹகத்வேந சங்கிதரான
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு அந்தராத்மாவாய் நிற்கையாலும்
9-சத சத வகதே -உளன் எனில் உளன் -ஏவம் பூதனான ஈஸ்வரனை இல்லை என்று ஸூந்ய வாதிகளாலே
சொல்லி முடிக்க ஒண்ணாத படி -அவஸ்தா பேதத்தாலே சத சச்சப்த வாச்யனாய் அறியப்படுகையாலும்
10-சர்வ தத்வேஷூ பூர்த்தே-பரந்த தண் பரவையுள்-செத்தான் சரீரைக தேசத்திலே நின்று ஞானத்தால் எங்கும் வியாபிக்கும் படி இன்றிக்கே –
சர்வ வஸ்துக்களிலேயும் ஸ்வரூபேண எங்கும் ஓக்க வியாபித்து நிற்கையாலும்
பஸ்யன் யோகீ பரம் -எம்பெருமானை சர்வ ஸ்மாத் பரன் என்று சாஷாத் கரியா நின்று கொண்டு
யோகீ ஸ்ரேஷ்டரான ஆழ்வார்
சாஷாத் கரித்து-பிணம் கிடக்க மணம் கொள்வார் இல்லை -யோகம் வேண்டாம் உய்யக் கொண்டார்
தத் பத கமலநதாவந்வ சாதி ஆத்ம சித்தம் -தம்முய திரு உள்ளத்தைக் குறித்து
திருவடியில் கொக்குவாயும் படு கண்ணியமாக திரு உள்ளம் சேர்ந்தவர்-
அவனுடைய திருவடி மலர்களைத் தொழுது எழு என்று பிரதம சதகத்தில் அருளிச் செய்தார் என்கிறார் –
சொல் பணி—சொற்கள் ஆழ்வாருக்கு கிஞ்சித் கரிக்க போட்டி போட்டுக் கொண்டு வருமே –
திருவுடைய சொற்கள்–வாசிகமாக அங்கு அடிமை செய்தான்-
———
ஸ்வாமித்வாத்
ஸூஸ்திரத்வாத்
நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத்
தாத்ருக் சர்வ அநு கூல்யாத்
ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத்
சர்வத்ர பஷ பாதாத்
ஸூப விபவ தயா
மாநசாத்யர்ச்ச பாவாத்
சங்கோச உன்மோசகத்வாத்
ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –2-வீடுமின்
1-ஸ்வாமித்வாத்–உம்முயிர் வீடுடையான் -எல்லாருக்கும் ஸ்வாமி யாகையாலும்
2-ஸூஸ்திரத்வாத்-மின்னின் நிலையில-ஸ்வ வியதிரிக்தர் எல்லாரும் அஸ்திரராய்-தான் ஒருவனே ஸூஸ்திரராகையாலும்
3-நிகில நிருபதி ஸ்வாத்ம வித் க்ராஹ்ய பாவாத் -நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து –
அஹங்கார மமகாரங்கள் ஆகிற விரோதிகளை விட்ட பேர்களாலே ஸூக்ரஹனாகையாலும்
4-தாத்ருக் சர்வ அநு கூல்யாத்-எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே -அப்படி எல்லாருக்கும் அனுகூலனாய் இருக்கையாலும்
5-ஸ்யவ நவதி தர ப்ராப்ய வைஷம்யவத் த்வாத் -உற்றது வீடு உயிர் செற்றது மன்னுரில்-நஸ் வரமான
கைவல்யத்தில் காட்டிலும் விலக்ஷணமான ஸ்வ பிராப்தி ரூப மோக்ஷத்தை உடைத்தாகையாலும்
6-சர்வத்ர பஷ பாதாத்-பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன் -அநாதியாக ஆஸ்ரயித்த ஸூரிகளில் காட்டிலும்
இன்று ஆஸ்ரயித்த சேதனர் இடத்தில் மிகவும் வாத்சல்யத்தை உடைத்தாகையாலும் –
7-ஸூப விபவ தயா -அடங்கு எழில் சம்பத்து -கட்டடங்க நன்றான சம்பத்தை உடைத்தாகையாலும்
8-மாநசாத்யர்ச்ச பாவாத்-உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்-மநோ வாக் காயங்களால் -பஜிக்கப் படுபவனாகையாலும்
9-சங்கோச உன்மோசகத்வாத்-ஒடுங்கலும் எல்லாம் விடும் -அவித்யாதிகளால் -உண்டான ஞான சங்கோசத்தை விடுவிக்கையாலும்-
10-ஜக தயநதயா தயோபாதிசத் சர்வ யோக்யம் –வண் புகழ் நாரணன்-லோகங்களுக்கு எல்லாம் ஆதாரமுமாய் -அந்தர்யாமியுமாய்-
உபாயமுமாய் -உபேயமுமாய் -நிற்கையாலும் எம்பெருமான் சர்வ ஆராதனாய் இருக்கும் –
அவனை பஜியுங்கோள்-என்று வீடுமின் முற்றவும் -என்கிற தசகத்திலே பரரைக் குறித்து
ஸ்ரீ ஆழ்வார் உபதேசித்து அருளினார் என்கிறார் –
——————————
பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை
அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்
சர்வேஷ் வா சக்தி மத்தவாத்
நத ஸூக மதயா
ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்
க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்
சர்வ காலாஸ்ராயத்வாத்
சர்வாதே ஸ்வாங்க தாநாத்
ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–3- பத்துடை அடியவர்
1-பந்தார் ஹத்வாத் ஸ்வ பக்தை -கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு –
பக்த ஜனங்களால் கட்டுண்ணும்படி பவ்யனாய் இருக்கையாலும் –
2-3-அதிக தர குணா நந்ததி வ்யாவதாராத்-இது இரண்டு பாட்டின் அர்த்தம் -நிலை வரம்பில் பல பிறப்பாய் –
அமைவுடை நாரணன் மாயை -அஸங்யேய கல்யாண குண விசிஷ்டனாய்-அப்ராக்ருத சமஸ்தானத்தோடே வந்து
அநேக அவதாரங்களை பண்ணுகையாலும் –
அவதரிக்கும் போதும் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் நியாந்தாவான தான் –
பிதரம் ரோசயாமாச-என்கிறபடியே -ஸ்வ நியாம்யனான ஒருவனுக்குப் புத்ரனாம்படி ஆச்சர்யமாய் வந்து பிறக்கையாலும்
4-சர்வேஷ் வா சக்தி மத்தவாத்-யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் -ஜென்ம வ்ருத்தங்களால்
எத்தனையேனும் தண்ணியரான குஹ சபரீ வானர கோபால மாலாகாராதி களான எல்லார் இடத்திலும் அநுரக்தனாகையாலும்
5-நத ஸூக மதயா-வணக்குடைத் தவ நெறி வழி நின்று-வணங்கின பேர்களால் ஸூ ப்ராபனாகையாலும்
6-ஸ்வ ப்ரபோத ப்ரதத்வாத்-உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் -ஸ்வ விஷய ஞானத்தை உண்டாக்குகையாலும்
7-க்யாதாபிக் யாதி சிஹ் நாத் ஸ்வருசி விதரணாத்–நன்று எழில் நாரணன் -உள்ளி நும் இரு பசை யறுத்து –
ஸூபால -தைத்ரிய -மைத்ராயணீய மஹா உபநிஷத் ப்ரப்ருதிகளிலே பிரசித்தமான நாராயணன் -என்கிற திரு நாமத்தையும்
ததர்த்தமான நியந்த்ருத்வத்தையும் சிஹ்னமாக உடைத்தாகையாலும் –
தன்னை மனசிலே சிந்தித்தவாறே இதர விஷயத்தில் நசையைப் போக்கி ஸ்வ விஷயத்தில் ருசியை உண்டாக்குகையாலும்
8-சர்வ காலாஸ்ராயத்வாத்-மாளும் ஓர் இடத்திலும் வணக்கோடு மாள்வது வலம் -ஆஸ்ரயணத்துக்குக் காலம்
அதிக்ராந்தம் ஆயிற்று என்று கை வாங்க ஒண்ணாதபடி அந்திம சமயத்திலும் ஆஸ்ரயமாகையாலும்-
9-சர்வாதே ஸ்வாங்க தாநாத்-வலத்தனன் திரிபுரம் எரித்தவன் -ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் தன் திரு மேனியில் இடம் கொடுக்கையாலும் –
10-ப்ரஹித பததயா அனந்த ஸுலப்யமாஹ–பெரு நிலம் கடந்த நல்லடிப் போது -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணி
நிம்நோந்நத விபாகமற எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும்
எம்பெருமான் நிரவதிக ஸுலப்ய விசிஷ்டன் என்று பத்துடை அடியவர்க்கு-என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் ப்ரதிபாதித்து அருளினார் என்கிறார் –
————————
அன்யாபதேசம் ஸ்வா பதேசம் இரண்டு ஸ்லோகங்கள்
த்ராணே பத்த த்வஜத்வாத்
ஸூப நயந தயா
ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்
திம் யந்மேக ஸ்வ பாவாத்
ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்
காருண்யாப் தத்வயோகாத்
அநுகத மஹிஷீ சன்னிதேஸ்
சங்கதைர்க் யாத்
நாநா பந்தைஸ்
ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -4-அஞ்சிறைய
1-த்ராணே பத்த த்வஜத்வாத்-வெஞ்சிறைப் புள் உயர்த்தார்க்கு-ரக்ஷணத்திலே விரோதி நிரசன சீலனான
ஸ்ரீ பெரிய திருவடியைக் கொடியாகக் கட்டிக் கொண்டு இருக்கையாலும்
2-ஸூப நயந தயா –என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு -புண்டரீக தள அமலாய தேஷண் ஆகையாலும் –
3-ஸ்வார்த்த லாபே அர்த்தி பாவாத்-மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு -ஸ்வ கீயலோக லாப அர்த்தமாகத்
தான் இரப்பாளானாகையாலும்-
4-திம் யந்மேக ஸ்வ பாவாத்-என் நீல முகில் வண்ணர்க்கு -வர்ஷுகவலாஹக ஸ்வ பாவத்தை யுடைத்தாகையாலும்-
5-ஜகதுப ஜன நாஸ்தாப நாதி ப்ரியத்வாத்-நல்கித்தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும்-லோகங்களினுடைய ஜனன
ஸ்தாபனங்களில் அத்யந்தம் ப்ரீதியை யுடைத்தாகையாலும்-
6-காருண்யாப் தத்வ யோகாத்–அருளாத நீர் அருளி -கிருபையினால் எல்லாருக்கும் ஆப்தனாகையாலும்
7-அநுகத மஹிஷீ சன்னிதேஸ் –திருமாலார்க்கு -ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே ஒரு காலும் பிரியாமையாலும் –
8-சங்கதைர்க் யாத்-நெடுமாலார்க்கு -ஆஸ்ரிதர் இடத்தில் மிகவும் வ்யாமோஹத்தை யுடைத்தாகையாலும்-
9-நாநா பந்தைஸ் -நாரணன் தன் -மாதா பிதா பிராதா -இத்யாதிகளில் படியே -சகல வித சம்பந்தத்தை யுடைத்தாகையாலும்-
10-ஸூரஷா வஹித தமதயா ஷாம்யதீத்யாஹ கிருஷ்ணம் -கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் -ஸ்ரீ திருப் பாற் கடலிலே
லோக ரக்ஷணத்திலே அவஹிதனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலும் –
ஸ்ரீ எம்பெருமான் ஆஸ்ரித அபராதங்கள் எல்லாம் பொறுத்து அருளும் என்று –
அஞ்சிறைய மட நாராய் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
———–
ஸ்த்ரீ பவ்யான்
ஸூ வாசஸ்
ஸூ சரித ஸூபகாந்
கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந்
ஸ்வாஹா ரோதார ஸீலாந்
தநு த்ருத பகவல் லஷ்மண
பால்ய குப்தான்
ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்
அபிகத சிசிரான்
அந்தரங்க யுக்தி யோக்யான்
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -5-
1-ஸ்த்ரீ பவ்யான் -அஞ்சிறைய மடநாராய்-புருஷகார சாஹித்யத்தாலே எளிதாகக் கிட்டலாய் இருக்கிற ஆச்சார்யர்களை –
ஸர்வதா பேடையோடே சஞ்சரிக்கையாலே-பவ்யங்களாய் இருக்கிற நாரைகளாக நிரூபித்தார் – –
2-ஸூ வாசஸ் -இனக் குயில்காள்-ஸம்ஸ்ரவே மதுரம் வாக்கியம் -என்கிறபடியே சோபனையான-ஸ்ரீ ஸூக்தியை யுடையரான
ஆச்சார்யர்களை -மதுர வசஸ்ஸூக் களான கோகிலங்களாக நிர்தேசித்தார் –
3-ஸூ சரித ஸூபகாந் -மென்னடைய அன்னங்காள் -சார அசார விவேகம் பண்ணி சார தரமான நடவடிக்கையை யுடையராய்
இருக்கிற ஆச்சார்யர்களை -நீர ஷீர விபாக ஷமங்களாய்-மநோ ஹரங்களாய் சஞ்சரியா நிற்கிற ஹம்சங்களாக அருளிச் செய்தார் –
4-கிருஷ்ண ஸாரூப்ய ஸும்யாந் -நன்னீல மகின்றில்காள் -ஸ்ரீ கிருஷ்ண சாரூப்யம் பெற்று அதினாலே சவ்ம்யராய் இருக்கிற
ஆச்சார்யர்களை – ஸ்ரீ கிருஷ்ணனோடு ச ரூபங்களான அன்றில்களாக அருளிச் செய்தார் –
5-ஸ்வாஹா ரோதார ஸீலாந்-மல்கு நீர்ப் புனல் படைப்பை இரை தேர் வண் சிறு குருகே -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் -என்கிறபடியே வண்டுவரைப் பெருமானையே தாரக போஷக போக்யமாக
அனுபவித்துத் தங்களுடைய நிஷ்டையை ஆஸ்ரித ஜனங்களுக்கும் வழங்கிக் கொண்டு இருக்கிற மஹாத்மாக்களான ஆசார்யர்களை –
சம்ருத்தமாய் நிர்மலமான சலில பிரவாஹ மத்யத்திலே ஸூத்தமான ஆஹாரத்தைத் தேடி
அத்தை ஸ்வ அனுபந்திகளுக்கும் வழங்கிக் கொண்டு உதாரங்களாய் இருக்கிற சாரசங்களாக சம்பாதித்து அருளினார் –
6-தநு த்ருத பகவல் லஷ்மண -ஆழி வரி வண்டே-தங்களுடைய திருமேனியில் பகவச் சிஹ்னமான-திருவாழி திருச்சங்கை –
தரியா நிற்கிற ஆச்சார்யர்களை -ஷாட் குண்ய பகவல் லக்ஷணத்தை ஷட் பதமாகையாலே
ஸ்வ சரீரத்தில் வ்யஞ்ஜிப்பிக்கிற வண்டுகளாக அருளிச் செய்கிறார் –
7-பால்ய குப்தான்-இளங்கிளியே -ஸ்வ மஹாத்ம்யகோபந பிரதர்சித பால பாவரான ஆச்சார்யர்களை
பால ஸூசகங்களாக ப்ரதிபாதித்து அருளினார் – இளம் கிளியே –முன்னோர் மொழிந்த
8-ஸாத்ர ஸ்வச் சந்த வ்ருத்தீந்-சிறு பூவாய் சிஷ்ய ஜன வசம் வைத்த வ்யாபாரரான ஆச்சார்யர்களை –
பேடை முதலான ஸ்வ யூதங்கள் ஏவிக் காரியம் கொள்ளும்படி முக்தங்களாக இருக்கிற பூவைகளாக நிரூபித்து அருளினார் –
9-அபிகத சிசிரான்-ஊடாடு பனி வாடாய் -ஆஸ்ரயித்த பேர்களுக்கு அத்யந்தம் சீதல ஸ்வ பாவரான ஆச்சார்யர்களைக்
குளிர்ந்த வாடையாக அருளிச் செய்தார் –
10-அந்தரங்க யுக்தி யோக்யான் -மட நெஞ்சே -அந்தரங்கமான சொல்லுக்கு உசிதரான ஆச்சார்யர்களை –
அந்தரங்கமாய் இருக்கிற நெஞ்சமாக நிர்த்தேசித்து அருளினார் –
ஆசார்யான் கிருஷ்ண லப்தவ் சரணம வ்ருணுத ப்ரேய ஸீதூத நீத்யா -இப்படி ஆச்சார்யர்களைத் தானே
தத் தத் குண யோகத்தால் அந்தந்தப் பஷிகளாக நிரூபித்து –
பிரணயியான நாயகனைப் பிரிந்த ப்ரேயஸியானவள் -ஆற்றாமையால் பரிசர வர்த்திகளான பக்ஷிகளைத் தூது விடுமா போலே –
அவர்களை சரணம் புக்கு தூத்யத்திலே நியோகித்து அருளினார் –
இப் பிரகாரத்திலே இன்னமும் சம்பாவிதமான ஸ்தலங்களில் ஸ்வாபதேச அர்த்தங்களை ஊகித்துக் கொள்ளக் கடவது -என்று திரு உள்ளம் –
————————————
ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்
நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத்
சர்வ த்ராப் யங்க்ரிதாநாத்
சவித சயனத
ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத்
கோபாத் யாப்தே
அசேஷ அஷண விஷய தயா
பக்த வஸ்து ப்ரசக்தே
ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்
தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்–5-வள வேழ் உலகு –
1-ஷூத்ராஹ்வா நாபி முக்யாத்-வள வேழ் உலகின் -இத்யாதி -அகில ஜகத் காரண பூதனாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை -வெண்ணெய் களவு கண்டு அமுது செய்த க்ருத்ரிமனே -என்று
ஷூத்ரமான பேராலே சொல்ல -அது கொண்டு அபிமுகனாகையாலும் -அருவினையேன் என்னலாம் படி –
தாழ்ந்தவர்களுடைய கூப்பீட்டுக்கும் முகம் காட்டுமவன் -என்றுமாம் –
2-நிஜ மஹிம திரஸ்கார கார்ச்சா ப்ரியத்வாத் -இமையோர் பலரும் இத்யாதி -ப்ரஹ்மாதி சகல பதார்த்தங்களையும்
சங்கல்பத்தாலே ஸ்ருஷ்டித்த ஆச்சார்யமான தன் மஹிமைக்கு அவத்யாவஹமான ப்ரஹ்மாதிகள் செய்யும்
பூஜனத்தாலே ப்ரீதனாகையாலும்
3-சர்வ த்ராப் யங்க்ரிதாநாத் -திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -குணாகுண நிரூபணம் பண்ணாதே
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்கையாலும் –
4-சவித சயனத-தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி யதனுள் கண் வளரும் -அணித்தாக ஷீரார்ணவத்திலே
திருக் கண் வளர்ந்து அருளுகையாலும் –
5-ஸ்வ அங்க்ரி சக்தைகரஸ்யாத் -நீ அருளாய் -உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு -நிரதிசய போக்யமான
தன் திருவடிகளில் அநுரக்தரானவர்கள் இடத்தில் தானும் அநு ரக்தனாகையாலும் –
6-கோபாத் யாப்தே -விண்ணோர் தலைவா -இத்யாதி ஸூரிகளுக்கு எல்லாம் தலைவனான தான்
கோப ஜாதிகளோடே பொருந்தி நிற்கையாலும்
7-அசேஷ அஷண விஷய தயா-அடியேன் காண்பான் அலற்றுவன் -எல்லார்க்கும் காண வேண்டும் விஷயமாகையாலும்
8-பக்த வஸ்து ப்ரசக்தே -உண்டாய் வெண்ணெய் -ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்ய ஏக தாரகனாகையாலும்
9-ஸ்லிஷ்யந்நா சவ்ய போஹாத்-அம்மா மூர்த்தியைச் சார்ந்தே மாயோம் -தன்னை ஆஸ்ரயித்தவர்கள் மாயாதபடி பண்ணுகையாலும்
10-தத் அஹித சமனாத் பிராஹ நாதம் ஸூஸீலம்– சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து -ஆஸ்ரிதர்களுக்கு விரோதிகளான
புண்ய பாப ரூப கர்மங்களை சமிப்பிக்கையாலும்
ஸ்ரீ எம்பெருமான் ஸுசீல்யத்தை உடையவன் என்று வள வேழ் உலகு -என்கிற சதகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார்-
——————————
அக்ரீதைரர்ச்ய பாவாத்
அநியத விவிதாப் யர்ச்சநாத்
அல்ப துஷ்டே
ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத்
ஸ்வ விஷய நியதேஷ் வாதராத்
ஸ்வாது பூம்நா
பாதா சக்த ப்ரசக்தேஸ்
சக்ருது பசத நே மோக்ஷணாத்
தர்ம ஸவ்ஸ்த்யாத்
ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத்
ஸூகரபஜநதாம் மாதவஸ்யாப்யதத்த–6-பரிவதில்
1-அக்ரீதைரர்ச்ய பாவாத் -நன்னீர் தூய்ப் புரிவதுவும் புகை பூவே -அர்த்தவ்யயம் பண்ணி சம்பாதிக்க வேண்டாத படி
ஸூலபமான புஷ்ப சலிலாதிகளால் பூஜிக்கப் படுமவனாகையாலும் –
2-அநியத விவிதாப் யர்ச்சநாத் -எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட் செய்யுமீடே -அதிகாரி நியமம் இல்லாதபடி
பஹு விதிமான பூஜனத்தை யுடைத்தாகையாலும்
3-அல்ப துஷ்டே-ஈடும் எடுப்புமில் ஈசன் -இது யோக்யம் -இது அயோக்யம் -என்னாதே நாம் செய்கிறது
அல்பமானாலும் அத்தாலே ப்ரீதனாகையாலும் –
4-ப்ரஹ்வா வர்ஜ்யேச பாவாத் -வணங்கி வழிபடும் ஈசன்-பிரஹ்வீ பாவத்தால் தானே ஆவர்ஜிக்கப் படுமவனாகையாலும்
5–ஸ்வ விஷய நியதேஷ் வாதராத் -உள் கலந்தார்க்கு ஓர் அமுதே -தன்னையே பிரயோஜனமாகப் பற்றினார்
இடத்திலே ஆதர யுக்தனாகையாலும்
6–ஸ்வாது பூம்நா -அமுதிலும் ஆற்ற இனியன் -அத்யந்த போக்யனாகையாலும்
7-பாதா சக்த ப்ரசக்தேஸ் -தாள்கள் தலையிலே வணங்கி நாள் கடலைக் கழிமினே-தன் திருவடிகளைத் தலையாலே வணங்கினவர்கள்
இடத்திலே மிகவும் பிரசாதத்தைப் பண்ணுமவனாகையாலும் –
8-சக்ருது பசத நே மோக்ஷணாத்-அவனைத் தொழுதால் இத்யாதி -ஒருகால் உபசத்தி பண்ணினார்க்கு விரோதி நிரசன பூர்வகமாக
அபுநரா வ்ருத்தி லக்ஷண மோக்ஷத்தைக் கொடுக்கையாலும்
9-தர்ம ஸவ்ஸ் த்யாத்-தருமவரும் பயனாய்-தர்மங்களினுடைய பரம பல ரூபனாய் இருக்கையாலும்
10-ஷிப்ர ஷிப்தாஹி தத்வாத் -கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் -விரோதிகளை நிரசிக்கும் இடத்தில்
ஒரு க்ஷணத்தில் தானே போக்குகையாலும் –
ஸூகர பஜநதாம் மாதவஸ் யாப்யதத்த– ஸ்ரீ எம்பெருமான் ஸ்வாராதன் -என்று பரிவதில் ஈசனை என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளுகிறார் என்கிறார் –
———————
ஸச் சித்தா கர்ஷஹேதோர்
அக சமந நிதேர்
நித்ய போக்யாம்ருதஸ்ய
த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய
ப்ரவஹதுபக்த்ருதேர்
துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே
த்யாகா காங்ஷா நிரோத்துஸ்
ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய
ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய
காய்ச்ச்ர மஹரயசஸஸ்
ஸேவனம் ஸ்வாத் வவோசத் –7-பிறவித்துயர் –
1-ஸச் சித்தா கர்ஷஹேதோர் -மறவியை இன்றி மனத்து வைப்பார் -சத்துக்களுடைய சித்தாகர்ஷணத்திலே ப்ரவீணனுமாய்-
2-அக சமந நிதேர் -வைப்பாம் மருந்தாம் இத்யாதி -தன்னை பிராபிக்கைக்கு விரோதியான பாபத்தைப் போக்குமவனாய் –
3-நித்ய போக்யாம்ருதஸ்ய-தூய அமுதை -சதா ஸேவ்யமான அம்ருதமுமாய் –
4-த்யாகே ஹேதூஜ் ஜிதஸ்ய-என் சொல்லி யான் விடுவேனோ -தன்னை விடுகைக்கு ஹேது ரஹிதனுமாய் –
5-ப்ரவஹதுபக்த்ருதேர்-பிரானையே -உபகார பரம்பரா நிரதனுமாய்-
6-துஸ் த்யஜ ஸ்வ அநு பூதே-என்னுள் இரான் எனில் பின்னை யான் ஓட்டுவனோ -விடுவேன் என்றாலும்
விட ஒண்ணாதபடியான அனுபவத்தை யுடையனுமாய் –
7-த்யாகா காங்ஷா நிரோத்துஸ்-ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே -விட வேணும் என்கிற இச்சைக்கு நிரோதகனுமாய்
8-ஸ்ரீத ஹ்ருதய ப்ருதக்கார நித்யாஷமஸ்ய-என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -ஆஸ்ரிதருடைய
மனஸ்ஸைத் தன்னிடத்தில் நின்றும் விடுவிக்கத் தானும் நித்ய அசக்தனுமாய் –
9-ஸ்வாத்மஸ் லிஷ்டஸ்ய-அமரத் தழுவிற்று இனி அகலுமோ -ஒருவராலும் பிரிக்க ஒண்ணாதபடி தம்மோடு ஒரு நீராகக் கலந்து நிற்குமவனாய்
10-காய்ச்ச்ர மஹரயசஸஸ்-நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் -தன்னை ஸ்துதிக்கிற பேர்களுடைய இளைப்பைப் போக்க வல்ல
கல்யாண குணங்களை யுடையவனுமாய் இருக்கிற
ஸேவனம் ஸ்வாத் வவோசத் — ஸ்ரீ எம்பெருமானுடைய பஜனம் ஸூக ரூபமாய் இருக்கும் -என்று
பிறவித்துயர் அற என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பிரதிபாதித்து அருளினார் -என்கிறார் –
——————
ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே
ஸ்வயமவதரதி
ஷூத்ரதிவ் யைக நேத்ரே
கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்
ஸ்ரீ ததநுரசிகே
வாமநீ பாவத் ருஸ்யே
ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்
விபவ சமதநவ்
ஸ்வாயுதா ரூட ஹஸ்தே
நீஸோச் சக்ராஹ்ய பாதே
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -8-ஓடும் புள்
1-ஸூரிணாம் ஸ்வைரா சேவ்யே-ஓடும் புள்ளேறி-வைநதேயர் முதலான நித்ய ஸூரி களாலே யதேஷ்ட சேவ்யனுமாய்
2-ஸ்வயமவதரதி-வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே -விரோதி நிரசன சீலனான ஸ்ரீ கிருஷ்ணனுமாய்
3-ஷூத்ரதிவ் யைக நேத்ரே -கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு -மனுஷ்யர்க்கும் வானவர்க்கு நிர்வாஹகனாய்
4-கோபாத்யர்த்தம் த்ருதாத்ரவ்-வெற்பை ஒன்றை எடுத்து -தன்னை ஆஸ்ரயித்த கோ கோப ரக்ஷண அர்த்தமாக
ஸ்ரீ கோவர்த்தனத்தைத் தரித்தவனுமாய்
5-ஸ்ரீ ததநுரசிகே-என் மெய் கலந்தானே -ஆஸ்ரிதருடைய சரீரத்தில் அத்யாதர யுக்தனுமாய்
6-வாமநீ பாவத் ருஸ்யே -புலன் கொள் மாணாய் -பார்க்கிற பேர்களுடைய த்ருஷ்ட்டி சித்த அபஹாரியான
ஸ்ரீ வாமன ரூபத்தை யுடையவனுமாய்
7-ஸச் சித்தா நந்ய வ்ருத்தவ்-என் எண் தான் ஆனானே -ஆஸ்ரித மநோ ரத சத்ருச வியாபாரத்தை யுடையவனுமாய்
8-விபவ சமதநவ் -ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும் -தன்னுடைய விபவம் போலே அளவில்லாத
மத்ஸ்ய வராஹாதிரூபங்களை யுடையவனுமாய்
9-ஸ்வாயுதா ரூட ஹஸ்தே-சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான் -அழகிய திருக்கைகளிலே அநவரதம்
திருவாழி திருச் சங்குகளை தரித்துக் கொண்டு இருக்குமவனாய் –
10-நீஸோச் சக்ராஹ்ய பாதே-ஞாலம் கொள் பாதன்-நிம்நோந்நதா விபாகம் அற எல்லார் தலையிலும்
பரப்பின திருவடிகளை யுடையனுமாய் இருக்கிற
நிருபதிம் ருஜு தாம் நீர வர்ணே ஜகாத -நீரவர்ணனான ஸ்ரீ எம்பருமான் இடத்திலே நிருபாதிகமான ஆர்ஜவத்தை –
ஓடும் புள்ளேறி-என்கிற சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் உபபாதித்து அருளினார் என்கிறார் –
————————
பர்யந்தே த்ருஷ்டம்
அங்கே ச த்ருஷ்டம்
ஸ்வ விரஹ விமுகம்
டிம்பவத் பார்ஸ்வ லீநம்
சித்தே க்லுப்த பிரவேசம்
புஜ சிகர கதம்
தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்
சஷூர் மத்யே நிவிஷ்டம்
ஸ்தித மலிகதடே
மஸ்தகே தஸ்தி வாம்சம்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -9-இவையும்
1-பர்யந்தே த்ருஷ்டம் -என்னுடைச் சூழல் உளானே –
2-அங்கே ச த்ருஷ்டம் -அவன் என் அருகிலிலானே -சமீபத்தில் வந்து தோற்றியும்-
3-ஸ்வ விரஹ விமுகம் -ஒழிவிலன் என்னோடு உடனே -விட்டுப் பிரிய மாட்டாதேயும் –
4-டிம்பவத் பார்ஸ்வ லீநம்–கண்ணன் என் ஓக்கலையானே -குழந்தையைப் போலே ஓக்கலையிலே வந்து இருந்தும் –
5-சித்தே க்லுப்த பிரவேசம்-மாயன் என் நெஞ்சின் உளானே -மனசிலே வந்து பிரவேசித்தும்
6-புஜ சிகர கதம் -என்னுடைத் தோளிணையானே -தோளிணை மேல் ஏறியும்
7-தாலு ஸிம்ஹாஸ நஸ்தம்-என்னுடை நாவின் உளானே -ஜிஹ்வா சிம்ஹாசனத்திலே இருந்தும் –
8-சஷூர் மத்யே நிவிஷ்டம் -கமலக்கண்ணன் என் கண்ணின் உளானே -கண்ணின் உள்ளே இருந்தும்
9-ஸ்தித மலிகதடே-என் நெற்றி உளானே -நெற்றியிலே நின்றும் –
10-மஸ்தகே தஸ்தி வாம்சம்-என் உச்சி உளானே -சிரஸிலே இருந்தும்
ப்ரத்யாஹா ரோக்தரீத்யா விபு மனுபு புஜே சாத்ம்ய போக பிரதா நாத் -இப்படி அனுபவிக்கிற ஸ்ரீ எம்பெருமானை –
இவையும் அவையும் -என்கிற தசகத்திலே ஸ்ரீ ஆழ்வார் பத்தி அங்கமான ப்ரத்யாஹாரத்தில் யுக்த க்ரமத்தாலே
சாத்மிக்க சாத்மிக்க அனுபவித்து அருளினார் -என்கிறார் –
————
விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்
விகணந ஸூலபம்
வ்யக்த பூர்வ உபகாரம்
ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும்
ஸ்வயமுத யஜூஷம்
பந்த மாத்ரோபயாதம்
சிந்தாஸ் துத்யாதி லஷ்யம்
நத ஜன சததஸ் லேக்ஷிணம்
தர்சி தார்ச்சம்
ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே -10-பொரு மா நீள்
1-விஷ்வக் விக்ராந்தி த்ருஸ்யம்-ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் -த்ரிவிக்ரம அவதாரம் பண்ணித்
திரு வுலகு அளந்து அருளினை போது அத்யாச்சர்யமாக எல்லாராலும் காணப்படுமவனாய்
2-விகணந ஸூலபம் -எண்ணிலும் வரும் -ஓன்று இரண்டு தொடங்கி இருபத்தஞ்சு இருபத்தாறு -என்று சொன்னால்
இருபத்தாறாவாவன் நான் என்று தன்னைச் சொன்னதாகக் கொண்டு ரஷிக்கும் ஸ்வ பாவனுமாய் –
3-வ்யக்த பூர்வ உபகாரம் எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரானை –
இன்று உபகரிக்கை இன்றிக்கே பூர்வ பூர்வர்களுக்கும் உபகாரகனாய்
4-ஸ்வாந் தஸ்யை காக்ர்ய ஹேதும் -நெஞ்சமே மலராள் மணவாளனைத் துஞ்சும் போதும் விடாது தொடர் கொண்டாய் -மனஸ்ஸூ
தன்னிடத்தில் தானே ஐகாக்ர்யத்தை பஜிக்கைக்கு ஹேது பூதனுமாய் –
5-ஸ்வயமுத யஜூஷம்-ஓர் எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு -எண்ணிக்கை இன்றியே தானே வருவானுமாய் –
6-பந்த மாத்ரோபயாதம்-தாயும் தந்தையாய் இவ்வுலகினில் வாயும் ஈசன் -மாதா பிதாக்களைப் போலே
சம்பந்த மாத்திரத்தாலே வந்து உதவுமவனாய் –
7-சிந்தாஸ் துத்யாதி லஷ்யம் -சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் -சிந்தா ஸ்துதி ப்ரணாமங்களுக்கு லஷ்யமுமாய்
8-நத ஜன சததஸ் லேக்ஷிணம்-இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் -ஆஸ்ரிதரை ஒரு க்ஷணமும் விட்டுப் பிரிவில்
தரிக்க மாட்டாதவனாய் –
9-தர்சி தார்ச்சம் -நம்பியைத் தென் குறுங்குடி நின்ற -அதுக்கு உதாஹரணமாக தான் திருக் குறுங்குடியிலே
நின்று அருளின படியைக் காட்டுமவனாய் –
10-ஸ்ம்ருத்யை சித்தே மிஷந்தம்-மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை -மறவாதபடி மனசிலே ஜாகரூகனுமாய் இருக்கிற
ஸ்ரீ பெருமாளை அனுசந்தித்து
ஸ்வ விதரண மஹவ்தார்ய துஷ்டோப்யாஷ்டே – தன்னைத் தந்த கற்பகம் -என்கிறபடியே தன்னை அனுபவிக்க விதரணம் பண்ணுகிற
அவனுடைய மஹா உதார குணத்தால் -பொரு மா நீள் படை -என்கிற தசகத்திலே
ஸ்ரீ ஆழ்வார் அதி ஸந்துஷ்டரானார் -என்கிறார் –
—————
ஆதா வித்தம் பரத்வாத் அகில சமதயா பக்த ஸுலப்ய பூம்நா
நிஸ் சேஷாகஸ்சஹத்வாத் க்ருபண ஸூகட நாச்சாக்ய சம்ராத நத்வாத்
ஸ்வாது ஸ்வோபாச நத்வாத் ப்ரக்ருதி ருஜு தயா சாத்ம்ய போக ப்ரதத்வாத்
அவ்யா ஜோதாரபாவாத் மநுத சதகே மாதவம் சேவ நீயம் -11-
இப்படி பிரதம சதகத்தில் பத்து சதகங்களாலும் பிரதி பாதிதங்களான அர்த்தங்களை பிரகாசிப்பித்து அருளுகிறார்
1-ஆதா வித்தம் பரத்வாத்–சர்வ ஸ்மாத் பரனாகையாலும்
2-அகில சமதயா–சர்வ சமனாகையாலும்
3-பக்த ஸுலப்ய பூம்நா–ஆஸ்ரித ஸூலபனாகையாலும்
4-நிஸ் சேஷாகஸ்சஹத்வாத்–சர்வ அபராத சஹனாகையாலும்
5-க்ருபண ஸூகட நாச்சாக்ய–ஸூ சீலனாகையாலும்
6-சம்ராத நத்வாத் –ஸ்வா ராதனாகையாலும்
7-ஸ்வாது ஸ்வோபாச நத்வாத்–ஸூக ரூப உபாசகனாகையாலும்
8-ப்ரக்ருதி ருஜு தயா–ருஜு பிரகிருதி ஆகையாலும்
9-சாத்ம்ய போக ப்ரதத்வாத் –சாத்மிக்க சாத்மிக்க அனுபவிப்பிக்கையாலும்
10-அவ்யா ஜோதாரபாவாத்–அத்யந்த ஆதர நிர்ஹேதுக உதாரானாகையாலும்
ஸ்ரீ எம்பெருமான் ஸேவ்யன் என்று பிரதம சதகத்தில் ஸ்ரீ ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் என்கிறார் –
———————
நித்ராதிச் சேதகத்வாத்- அரதி ஜநநதோ-அஜஸ்ர சங்ஷோப கத்வான்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத் விலய விதரணாத் கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத்
சிந்தா ஷோபாத் வி சம்ஜ்ஜீகரணத உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத–2-1-
நித்ராதிச் சேதகத்வாத்- மடநாராய்!ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்– எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே?–2-1 -1—தன்னைப் பிரிந்து இருக்கிற பேர்களுக்கு நித்ராதி நிவாரகனாகையாலும்
அரதி ஜநநதோ-கூர் வாய அன்றிலே! சேட் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்-2-1-2–ஒருகாலும் தரியாதபடி ஸைதில்யத்தை உண்டாக்குகையாலும்
அஜஸ்ர சங்ஷோப கத்வாத் -நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்-2-1-3–சர்வ காலமும் ஷோபத்தை உண்டாக்குகையாலும்
அந்வேஷ்டும் பிரேரகத்வாத்-கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் -2-1-4-திவாராத்ரி விபாகமற
எல்லா தேசத்திலும் தன்னை அந்வேஷிக்கைக்கு பிரேரகனாகையாலும்
விலய விதரணாத்-தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற–2-1-5–முடியும் அவஸ்தையைப் பண்ணுகையாலும்
கார்யஸ் யதைந்யாதி கிருதத்வாத் –நாண் மதியே! நீ இந்நாள் மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்-2-1-6–கார்ஸ்யதைந் யாதிகளைப் பண்ணுகையாலும்
சிந்தா ஷோபாத்–தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு-2-1—மனசைக் கொண்டு போது போக்க ஒண்ணாதபடி அபஹரிக்கையாலும்
வி சம்ஜ்ஜீகரணத்–மாநீர்க் கழியே! போய் மருளுற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்-2-1-8–ஒன்றும் தெரியாதபடி மதி மயக்கத்தை உண்டாக்குகையாலும்
உப சம்ஷோஷணா வர்ண வர்ஜநாப்யாம்–காதல் நோய் மெல்லாவி உள் உலர்த்த /மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த–
மிருதுவாய் இருக்கிற ஆத்மாவைக் குருத்துவற்ற உலர்த்துகையாலும்-
மறந்து பிழைக்க ஒண்ணாத படி விரோதி நிரசனாதி வசீகரண சேஷ்டிதங்களை உடையனாகையாலும்
த்ருஷ்டாஸ் வாதஸ்ய சௌரே ஷண விரஹத சாதுஸ் சஹத்வம் ஜகாத –நிரதிசய போக்யனான எம்பெருமானுடைய விஸ்லேஷம்
ஒரு க்ஷண மாத்ரமும் துஸ் சஹம் என்று வாயும் திரையுகளும் என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்கிறார் என்கிறார்
நித்ராதி சேதகத்வாத்-வெவ்வேற துன்பம் -தூங்க விடாமல் –
அ ரதி ஜனனதக-சைதில்யம்
அஜச்ர -சர்வ காலத்தில் –சங்ஷோபகத்வம் -கலக்கும் தன்மை
அந்வேஷ்டும்-தேடி போக- பிரேரகத்வாத் -காரார் திருமேனி காணும் அளவும
விலய விதரநாத் –
கார்ய கார்ஷியா தைன்யாதி கிருத்வாத் -கிரிசமாகும் தன்மை -மதி கலை-
சித்த -ஆஷே பாதயாத் -போது போக்க ஒண்ணாத படி
விசம்கீ காரண -அறிய முடியாத படி
உப சம்ஷோஷனம் ஆர்ணவ ஜந்மாப்யாம் — உலர்த்த -மெல்லாவி
த்ருஷ்ட்வா ஸ்வாத சௌரெ – ஷண விரஹ தசா –துச்சஹத்வம்–ஜகாதா- அருளிச் செய்தார்
——————————
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் பவ துரித ஹரம் வாமநத்வே மஹாந்தம்
நாபீ பத்மோத்த விஸ்வம் தத் அநு குண த்ருஸம் கல்ப தல்பீ க்ருதாப்திம்
ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே ஜகத வநதியம் ரக்ஷணா யாவ தீர்ணம்
ருத்ராதி ஸ்துத்யலீலம் வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் —
பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -விபவ பரத்வம்
பவ துரித ஹரம்-சம்சார துக்க –சிவன் துக்கம் -போக்கி/பவன் –சிவன் சம்சாரம்
வாமனத்வே மஹாந்தம்
நாபி பத்மோத்ப விச்வம்
தத் அணுகுண த்ருசம் –திருக்கண் படைத்து -தகும் கோல தாமரைக் கண்ணன்
கல்ப தல்பீ –ஆழியை படுக்கை யாக
ஸூக்தம்–பத்ரே –ஆலிலை
ஜகத் அவதீர்ணம்
ரஷணாய அவதீர்ண்யம்
ருத்ராதி துத்ய லீலம்
விவ்ருணத லலிதோத்துங்க பாவேனே நாதம் –
1-பூர்ண ஐஸ்வர்ய அவதாரம் -திண்ணன் வீடு -இத்யாதி -நம் கண்ணன் கண் அல்லையோர் கண்ணே –
பூர்ணமான ஐஸ்வர்யத்தோடே கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்
2-பவ துரித ஹரம் -மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
ஹரனுடைய துரிதத்தைப் தீர்த்ததும்
3-வாமநத்வே மஹாந்தம் –மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
வாமனனாக தான் த்ரி விக்ரமனாய் வளர்ந்து பூமிப் பரப்பு எல்லாம் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்டும் –
4-நாபீ பத்மோத்த விஸ்வம் -தேவும் எப்பொருளும் படைக்கப் பூவில் நான்முகனைப் படைத்த
தேவாதி பதார்த்தங்களை உண்டாக்குகைக்காகத் திரு நாபீ கமலத்தில் திசை முகனை ஸ்ருஷ்டித்தும்
5-தத் அநு குண த்ருஸம் -தாக்கும் கோலத் தாமரைக் கண்ணன்
அதுக்குத் தகுதியாய்த் தாமரைப் பூ போலே இருக்கிற திருக்கண் மலரை யுடையனாயும்
6-கல்ப தல்பீ க்ருதாப்திம் -எம் ஆழி யம் பள்ளியாரே
பிரளய காலத்தில் பயோ நிதியைப் படுக்கையாகக் கொண்டும்
7-ஸூப்தம் ந்யக்ரோத பத்ரே -பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல்
அப்போது அகடி கடநா சாமர்த்தியத்தாலே ஸப்த லோகங்களையும் திரு வயிற்றிலே வைத்துக் கொண்டு
ஆலிலை மேல் கண் வளர்ந்து அருளியதும்
8-ஜகத வநதியம் -மூ உலகும் தம்முள் இருத்திக் காக்கும்
த்ரி லோகீ ரக்ஷணத்தை எப்போதும் சிந்தித்தும்
9-ரக்ஷணா யாவ தீர்ணம்-காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
தத் அர்த்தமாக கிருஷ்ணனாய் வந்து அவதரித்ததும்
10-ருத்ராதி ஸ்துத்யலீலம் -வெள்ளேறன் நான்முகன் இத்யாதி
பிரம்மா ருத்ராதிகளாலே ஸ்துதிக்கப் படுமவையான சேஷ்டிதங்களை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமானை
வ்யவ்ருணுத லலித உத்துங்க பாவேந நாதம் –மநுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தேயும் பரத்வம் தோற்ற இருக்கும்
என்று திண்ணன் வீடு -என்கிற ஸதகத்திலே ஆழ்வார் தெளிவித்து அருளினார் என்கிறார் –
———–
சித்ரா ஸ்வாத அநு பூதிம் ப்ரிய முப க்ருதிபிர் தாஸ்ய சாரஸ்ய ஹேதும்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் பஜத அம்ருத ரஸம் பக்த சித்த ஏக போக்யம்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் ஸபதி பஹு பல ஸ்நேஹம் ஆஸ்வாத்ய ஸீலம்
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் நிர விஸத நகாஸ் லேஷ நிர்வேஸ மீஸம்
சித்ரா ஸ்வாத அநு பூதிம் –தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஓத்தே
மது ரங்களான மது ஷீராதி பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான அனுபவத்தை யுடையனுமாய்
விசித்ரமான -சேர்ந்த -அனுபவம்
ப்ரிய முப க்ருதிபிர் –பெற்ற அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா
மாதாவும் பிதாவும் ஆச்சார்யனும் பண்ணும் உபகாரங்களை எல்லாம் தானே பண்ணி -அத்தாலே ஆஸ்ரிதருக்கு பிரியனுமாய்
மகா உபாகரகம்-
தாஸ்ய சாரஸ்ய ஹேதும் -அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து –
அறிவு நடையாடாத காலத்திலே தாஸ்ய ரஸத்தை உண்டாக்கினவனுமாய்
ஸ்வாத் மன்யா ஸார்ஹ க்ருத்யம் -எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறு எனதாவி தந்து ஒழிந்தேன்
ஆத்மாவை சமர்ப்பிக்கும் படிக்கு ஈடாக ஆத்மாவினுள்ளே கலந்து இருந்த மஹா உபகாரத்தை உடையனுமாய்
பஜத அம்ருத ரஸம் -என் கடற்படா அமுதே!
ஆஸ்ரிதற்கு அமிர்தம் போலே போக்யனுமாய்
பக்த சித்த ஏக போக்யம் -தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது-
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தானே என்று இருக்குமவர்கள் மனஸ்ஸை விட்டுப் பிரிய மாட்டாது இருக்குமவனாய்
ஸர்வாஷ ப்ரீண நார்ஹம் -யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!
சஷுஸ் ஸ்ரோத்யாதி ஸர்வ இந்த்ரிய ப்ரீணந யோக்யதை யுடையனுமாய்
ஸபதி பஹு பல ஸ்நேஹம் -குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு இத்யாதிகளில் படியே சிரகால ஸாத்ய தபோ த்யான ஸமாதி பலமான
பக்தி யோகத்தைத் தனக்கு அபிமதர் இடத்திலே ஜடதி
சடக்கென -அருளி
ஆஸ்வாத்ய ஸீலம் -பவித்திரன் சீர்ச் செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே
அத்யந்தம் போக்யத்வேன அநு பாவ்யங்களான கல்யாண குணங்களை யுடையனுமாய்
ஆழ்ந்து அனுபவிக்க-
ஸப்யைஸ் ஸாத்யைஸ் ஸமேதம் -மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே-சேர்ந்து உள்ளவன்-
ஸ்வ யஸஸ்ஸூக்களான நித்ய ஸூரிகளோடே ஸஹிதனாய் இருக்கிற எம்பெருமானை
நிர விஸதநக அஸ்லேஷ நிர்வேஸ மீஸம்
மதுரங்களான ஸர்வ பதார்த்தங்களின் உடைய ரஸத்தை யுடைத்தான போக்யதை யுடையனாக
ஊனில் வாழ் உயிரே!-தசகத்திலே ஆழ்வார் அனுபவித்தார் என்கிறார்
——————
ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம்
ஷபித விபது ஷா வல்லபம்
ஷிப்த லங்கம்
ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும்
ஸ்ரமஹர துளஸீ மாலிநம்
தைர்ய ஹேதும்
த்ராணே தத்தா வதாநம்
ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்
தீப்த ஹேதிம்
சத் பிரேஷா ரஷிதாரம்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத
1-ப்ரஹ்லா தார்த்தே ந்ருஸிம்ஹம் –நாடி நாடி நரசிங்கா என்று -பக்தனான ப்ரஹ்லாதன் நிமித்தமாக ஸ்ரீ ந்ருஸிம்ஹணாக ஆவிர்பவித்தும்
2-ஷபித விபது ஷா வல்லபம் -விறல் வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் -அநிருத்தருக்கு விரோதியான பாணாசூரனுடைய கரங்களைக் கழித்தும்
3-ஷிப்த லங்கம் -அரக்கன் இலங்கை செற்றீர் -எதிரியான ராவணனுடைய இலங்கையை அழித்தும்
4-ஷ்வேள ப்ரத்யர்த்தி கேதும் -வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் -விஷ விரோதியான வைனயதேயனை த்வஜமாகப் படைத்தும் –
5-ஸ்ரமஹர துளஸீ மாலிநம்-வண்டு திவளும் தண்ணம் துழாய்-மதுஸ்யந்தி யாகையாலே ஸ்ரமஹரமாய் இருக்கும் திருத்துழாய் மாலையைத் தரித்தும்
6-தைர்ய ஹேதும்—என தக வுயிர்க்கு அமுதே–விரஹ வியசனத்தாலே ஆத்ம வஸ்து அழியாதே அம்ருதமாய் இருந்து தரிப்பித்தும் –
7-த்ராணே தத்தா வதாநம்—வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும்—ரக்ஷணத்திலே அவஹிதனாயத் திருப்பாற் கடலிலே வந்து கண் வளர்ந்ததும் –
8-ஸ்வ ரிபு ஹத க்ருத ஆஸ் வாஸனம்—விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீர்–மிடுக்கனான கஞ்சனை அழியச் செய்து தன் நிமித்தமான பயத்தைத் தீர்த்து ஆஸ்வாஸம் பண்ணியும்
9-தீப்த ஹேதிம் —சுடர் வட்ட வாய் நுதி நேமியீர்-தேஜிஷ்டமான திருவாழியைத் திருக்கையிலே தரித்தும்
10-சத் பிரேஷா ரஷிதாரம்–மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே–ஆஸ்ரிதருடைய ப்ரேக்ஷையைப் போக்காதே ரஷித்தும்
வியசன நிரசனம்-வியக்த கீர்த்திநம் ஜகாத
இப்படி பிரசித்த வைபவனான எம்பெருமானை ஆஸ்ரிதருடைய வியசனம் எல்லாம் நிரஸித்து அருளுபவனாக
ஆடி யாடி தசகத்திலே ஆழ்வார் அனுசந்தித்தார் -என்கிறார்
————-
ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் ஸூகடித தயிதம் விஸ் புரத் துங்க மூர்த்திம்
ப்ரீத் உன்மேஷாதி போக்யம் நவ கன ரஸம் ந ஏக பூஷாதி த்ருஸ்யம்
பிரத்யாத ப்ரீதி லீலம் துரபி லபரசம் சத் குண ஆமோத ஹ்ருத்யம்
விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த –
1-ஸ்வ பிராப்த்யா சித்த காந்திம் -அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு-
ஆஸ்ரிதரோடே ஸம்ஸலேஷிக்கை யாலே நிரதிசய தீப்தி யுக்தனுமாய்
2-ஸூகடித தயிதம் –திருவிடமே மார்வம்–பெரிய பிராட்டிக்கு வாஸஸ் ஸ்தானமான திரு மார்பை யுடையவனுமாய் –
3-விஸ் புரத் துங்க மூர்த்திம்–மின்னும் சுடர் மலைக்கு–தேஜிஷ்டமாய் மலை போலே வளர்ந்த திரு மேனியை யுடையவனுமாய் –
4-ப்ரீத் உன்மேஷாதி போக்யம் –அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே -ப்ரீதி அதிசயத்தாலே பிரதி க்ஷணம் அபூர்வவத் போக்யனுமாய்
5-நவ கன ஸரஸம் –காரார் கரு முகில் போல் என்னம்மான்–வர்ஷுக வலாஹகம் போலே காருண்ய ரஸத்தை வர்ஷிக்கும் ஸ்வபாவனுமாய்
6-ந ஏக பூஷாதி த்ருஸ்யம் –பலபலவே யாபரணம் பேரும் பலபலவே-பஹு வித பூஷண நாமதே யாதிகளாலே பூஷிதனுமாய்
7-பிரத்யாத ப்ரீதி லீலம் –பாம்பணை மேல் இத்யாதி -ப்ரஸித்தமாய் -ப்ரீதி ரூபமாண -வ்ருஷ கண தமந –
ஸப்த சாலை பஞ்ச நாதி லீலா வியாபாரங்களை யுடையவனுமாய்
8-துரபி லப ரசம் -என்னுள் கலந்தானை சொல் முடிவு காணேன்–ஆஸ்ரித விஷயத்தில் அநிர் வச நீயமான பிரமத்தை யுடையனுமாய் –
9-சத் குண ஆமோத ஹ்ருத்யம்–எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை-அஸந்கயேய கல்யாண குணங்களை
யுடைத்தவனாகையாலே நிகர் இல்லாத நீல ரத்னம் போலே ஹ்ருத்யனுமாய் –
10-விஸ்வ வியாவ்ருத்த சித்ரம் –ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்-லோகத்தில் காணப்படுகிற
ஸ்த்ரீ புருஷாதி விலக்ஷண -அத்தியாச்சார்யா ரூபனுமாய் இருக்கிற எம்பெருமானை
விரஜ யுவதி கண க்யாத ரீத்யா அனுபவ புங்க்த —அந்தாமத்து அன்பு செய்த -என்னும் தசகத்திலே ஆழ்வார் –
தம்மோடு வந்து கலக்கையாலே புதுக்கணித்த திவ்ய ஆயுத திவ்ய ஆபரணங்களை யுடையவன் ஆனான் -என்று அத்பரீதியோடே –
கோபால குலத்திலே வந்து பிறந்து தங்களோடு கலக்கையாலே மிகவும் நிறம் பெற்ற குண விக்ரஹாதிகளை யுடைய
ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்ரீ கோபிமார் அதி ப்ரீதியோடே அனுபவித்தால் போலே அனுபவித்து அருளினார் என்கிறார் –
————————
ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் ஆஸ்ரித நியத த்ருஸே ந ஏக போக பிரதாநாத்
தியாக அநர்ஹ பிரகாசாத் ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் பாப பங்காத்
துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே விரஹ பய க்ருதே துர் விபேத ஆத்ம யோகாத்
நித்ய அநேக உபகாராத் ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் –2-6-
1-ஸ்வ ஆஸ்வாத ஆஹ்யா பகத்வாத் —வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே–
தன்னுடைய நிரதிசய போக்யதையை க்யாபனம் பண்ணுகையாலும் –
2–ஆஸ்ரித நியத த்ருஸே–எங்கும்
பக்க நோக்கு அறியான் -ஆஸ்ரித ஜனத்தை விட்டு அந்யத்ர கண் வைக்க மாட்டாமையாலும்
3-ந ஏக போக பிரதாநாத் –நா மருவி நன்கேத்தி இத்யாதி —
ஆஸ்ரிதர் தன்னைக் கிட்டி ஸ்தோத்ரம் பண்ணி -மனஸ்ஸிலே சிந்தித்து -நிர்மமராய் வணங்கி –
ஹ்ருஷ்டராய் கூத்தாடும் படி -அநேக வித அனுபவத்தைக் கொடுக்கையாலும்
4-தியாக அநர்ஹ பிரகாசாத் —-உன்னை எங்கனம் விடுகேன்–தன்னை விடுகைக்கு ஸம்பாவனை இல்லாதபடி பிரகாசிக்கையாலும்
5-ஸ்திர பரிசரண ஸ்தாபநாத் —உனது
அந்தமில் அடிமை அடைந்தேன்–ஆத்மாந்த தாஸ்யத்தை நிலை நிறுத்துகையாலும்
6-பாப பங்காத்—-என் முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்–விரோதிகளான பாபங்களை ஸ வாசனமாகப் போக்குகையாலும்
7-துஸ் ஸாதார்த் தஸ்ய சித்தே –முடியாதது என் எனக்கேல் இனி- -சம்பந்த சம்பந்திகளும் உத்தீர்ணராம் படி துஸ் சாதனமான காரியத்தை சாதிக்கையாலும் –
8-விரஹ பய க்ருதே —-உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய்–விட்டுப் பிரியப் போகிறான் -என்கிற அதி சங்கையை விளைக்கையாலும்
9-துர் விபேத ஆத்ம யோகாத் —உன்னை என்னுள்ளே குழைந்த வெம் மைந்தா—ஆத்மாவோடு ஏக தத்வம் என்னலாம் படி கலந்து இருக்கையாலும்
10-நித்ய அநேக உபகாராத் —போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்-கால த்ரயத்தாலும்
மாதா பிதாக்கள் பண்ணும் உபகாரங்களையும் தான் தனக்குப் பண்ணும் உபகாரங்க ளையும் பண்ணுகையாலும்
ஸ்வ விரஹ சகிதம் ப்ரைஷதாம் போரு ஹாஷம் —எம்பெருமானை -வைகுந்தா மணி வண்ணனே -சதகத்திலே –
ஆஸ்ரிதர் நம்மை விடில் செய்வது என் -என்ற அதி சங்கையை யுடையனாக ஆழ்வார் அத்யவசித்து அருளினார் -என்கிறார் –
————
ஸர்வாதிஸ் ஸர்வ நாதஸ் த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் ஸுவ ஆஸ்ரிரார்த்தி
விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ விமத நிரசனஸ் ஸுவ அங்க்ரி சத் பக்தி தாயீ
விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – ஸுவ விபவ ரஸதஸ் ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய
ஸ்வார்த்தேஹோ பந்த மோக்தா ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே –2-7-
1-ஸர்வாதிஸ் –கேசவன் தமர் இத்யாதி -க இதி ப்ரஹ்மணோ நாம -இத்யாதிகள் படியே ஸர்வ காரணமாய்
2-ஸர்வ நாதஸ் —நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன்–ஸர்வ ஸ்வாமியுமாய்
3-த்ரிபுவன ஜநநீ வல்லபஸ் –மாதவன் என்றதே கொண்டு–பெரிய பிராட்டிக்கு வல்லபனுமாய் –
4-ஸுவ ஆஸ்ரிரார்த்தி–எமர் ஏழேழு பிறப்பும் மேவும் தன்மையம் ஆக்கினான்—
பஹு வாக ஆஸ்ரிதர் உண்டாக வேணும் என்று பிரார்த்திக்குமவனாய் –
5-விஷ்வக் வியாப்த்யா அதி தீப்தோ —விட்டிலங்கு கருஞ்சுடர் இத்யாதி –நிரவதிக தேஜோ ரூபனுமாய்
6-விமத நிரசனஸ் —மது சூதனை யன்றி மற்றிலேன்—விரோதி நிராசனனுமாய் –
7-ஸுவ அங்க்ரி சத் பக்தி தாயீ —நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய்—தன் திருவடிகளிலே அநந்ய ப்ரயோஜனையான பக்தியை ஆஸ்ரிதற்குக் கொடுக்குமவனாய் –
8–விஸ்வாப்த்யை வாமநாங்கஸ் – -வாமனன் என் மரகத வண்ணன்—மஹா பலி யாலே அபஹ்ருதமான வாமன யுடையவனுமாய் –
9–ஸுவ விபவ ரஸதஸ் –சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்–
தன்னுடைய ஸ்ரீ யபதிவத்தையும்-புண்டரீகாக்ஷதை-போன்ற ஐஸ்வர்யத்தை ஸர்வ காலமும் சொல்லி அலற்றும்படி பண்ணுமவனாய் –
10–ஸ்வாந்த நிர்வாஹ யோக்ய—இருடீகேசம் எம்பிரான் இத்யாதி –ஹ்ருஷீகேசன் ஆகையால் மனசை
தன் திருவடிகளில் நின்றும் பேராதபடி நிர்வஹிக்க வல்லவனுமாய் –
11–ஸ்வார்த்தேஹோ –எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம்–
ஸ்வார்த்தமாகச் சேதனரை அர்த்திகள் ஆக்கித் தன்னை அனுபவிக்கக் கொடுக்குமவனை
12-பந்த மோக்தா—-தாமோதரனைத் தனி முதல்வனை–தாமோதரம் பந்த கதம் -என்கிறபடியே பந்த கதருக்கு
மோக்ஷ ஹேதுவான தாமோதரத்வத்தை யுடையனுமாய் இருக்கிற எம்பெருமான் –
நியாய சாஸ்திரம் வெட்கி காட்டில் ஒழியும் படி பண்ணினார்
எதோ உபாசனம் ததோ பலம் -பொய்த்ததே
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றியவன் -கர்மங்கள் விலங்கு பட்டன படும்
ஸ்வ ஜன ஹித தயா த்வாத சாக்யாபி ரூசே -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளுக்கும் ரக்ஷகன் என்று –
கேசவன் தமர் -என்கிற துவாதச நாம காதையிலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
————————
பிராப்த்யாகார உபபத்யா ஜனி பரிஹரணாத் விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே
நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ் ரஷணார்த்த அவதாராத்
ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித விஹரணாத் -வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத்
பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் அகில பல க்ருதேர் முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –2-8–
1-பிராப்த்யாகார உபபத்யா —அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்—
திரு அனந்தாழ்வான் மேலே பெரிய பிராட்டியாரோடே கூட எழுந்து இருகையாலும்
2-ஜனி பரிஹரணாத் —நீந்தும் துயர்ப் பிறவி–இத்யாதி -கடக்க அரிதான துக்கத்தை உண்டாக்கும்
ஜென்மம் தொடக்கமான மற்றும் உண்டான அபஷய விநாசாதிகளையும் கடத்துகையாலும் –
3-விஸ்வ ஸ்ருஷ்ட்யாதி சக்தே -புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்-ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு
அந்தராத்மாவாய் நின்று ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரதிகளைப் பண்ணுகையாலும்
4-நிஸ் ஸீம ஆனந்த தேசான்வயத உப ஜகவ்-நலமந்த மில்லதோர் நாடு-நிரவதிக ஆனந்தத்தை உடைத்தான
பரமபதத்தில் எழுந்து அருளி இருக்கையாலும்
5-ரஷணார்த்த அவதாராத் –மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்-லோக ரக்ஷண அர்த்தமாக
ஹயக்ரீவ கூர்ம மத்ஸ்ய ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரிக்கையாலும்
6-ஸூ பிரக்யாத அனுபாவாத் விவித -தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தி யவையே
சிவன் முடி மேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்து ஒழிந்த-அர்ஜுனன் தன் திருவடிகளில் இட்ட திருமலையை
சிவனுடைய சிரஸ்ஸிலே கண்டு -இவனே சர்வாதிகன் என்று தெளிந்து -அறுதி இடும்படியான ப்ரபாவத்தை யுடைத்தாகையாலும்
7–விஹரணாத் –கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்-
திருப்பாற் கடலிலே கிடந்தும் -பரமபதத்தில் இருந்தும் -திருமலையில் நின்றும் –
அதவா
பிரதி ஸிஸ்யே மஹோ ததே -என்றும்
உடஜே ராமம் ஆஸீ நம் என்றும்
அவஷ்டப்ய ச திஷ்டந்தம் –என்றும் சொல்லுகிறபடியே
கடல் கரையிலே சாய்ந்தும் -பர்ண சாலையிலே இருந்தும் -வாலி வத அநந்தரம் நின்றும்
அதவா
மணல் குன்றிலே ஸ்ரீ கோபிமார் மடியிலே சாய்ந்தும்
வத்ஸ மத்யத்திலே கோப குமாரர்களோடே இருந்தும்
கோவர்த்தன உத்தரணம் பண்ணி நின்றும்
த்ரிவிக்ரமனாய் பூமியை அளந்தும்
வராஹனாய உத்தரித்தும் –
பூமா தேவி மால் செய்யும் மால்-
இப்படி பஹு வித விஹரணங்களைப் பண்ணுகையாலும்
8-வியாப்தி வைசித்ர்ய வத்த்வாத் -எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே-ஒரு குறைவின்றிக்கே எட்டு திக்கிலும் வியாபித்து நிற்கையாலும்
9-பக்தைர் த்ராக் த்ருஸ்ய பாவாத் -அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப்பிரான் –
ஆஸ்ரிதர் நினைத்த இடத்திலே அப்பொழுதே ஆவிர்பவித்துக் காணப்படுமவனாகையாலும்
10-அகில பல க்ருதேர் -சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற-மோக்ஷ ஸ்வர்க்காதி ஸகல புருஷார்த்தங்களுக்கும் காரணமாகையாலும்
முக்தி ஸுவ்க்யம் முகுந்தே –எம்பெருமான் ஒருவனே மோக்ஷ ஸூக பிரதன்-என்று —
அணைவது அரவணை மேல்–தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —
———————
ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் ஸூபம் அதி கரதம் ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்
ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் ப்ரீதி வஸ்யம்
பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் அம்ருத ரஸ தியானம் ஆத்ம அர்ப்பண அர்ஹம்
வைமுக்யா த்வார யந்தம் வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–2-9-
1-ஸ்ரத்தேய ஸ்வ அங்க்ரி யோகம் —நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து—ப்ரார்த்த நீயமான தன் திருவடிகள் சம்பந்தத்தை யுடையனுமாய் —
2-ஸூபம் அதி கரதம் —-நின் கழல் யான் எய்த ஞானக்
கைதா –தன் திருவடிகளைப் பிராபிக்கும் படிக்கு ஈடான ஞானம் ஆகிற கையைக் கொடுக்குமவனாய் –
3-ஸ்தோத்ர சாமர்த்ய ஹேதும்—-நின் கழல் எய்யாது ஏத்த அருளிச் செய்–தன் திருவடிகளையே
ஸர்வ காலத்திலும் ஏத்துகைக்கு சாமர்த்தியத்தை உண்டாக்குமவனாய் –
4-ஸ்வ ஆர்த்தி கர உபகாரம் —-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே–ஸ்வார்த்தமாகவே உபகரிக்குமவனாய் —
5-ஸ்ம்ருதி ரஸம் சமிதா அன்யாதரம் –மறப்பு ஓன்று இன்றி என்றும்—ஸ்வ விஷய ஸ்ம்ருதியாலேயே
அந்நிய விஷய ஆதாரத்தை சமிப்பிக்குமவனாய்
6-ப்ரீதி வஸ்யம் —என்றும் மகிழ்வுற்று உன்னை வணங்க–ஸ்வ விஷயத்தில் ப்ரீதி உடைய பேர்களுக்கு வஸம் வதனுமாய் –
7-பிராப்தௌ காலா ஷமத்வ ப்ரதம் —வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்பேராதே நான் வந்தடையும் படி தாராதாய்—
ஸ்வ ப்ராப்தியில் கால ஷேப ஷமன் ஆகாதபடி பண்ணுமவனாய் –
8-அம்ருத ரஸ தியானம் —-வேத விமலர் விழுங்கும் என் அக்காரக் கனியே–அம்ருதம் போலே அத்யந்தம் போக்யமாகப் பிரகாசிக்குமவனாய் —
9-ஆத்ம அர்ப்பண அர்ஹம்—யானே நீ என்னுடைமையும் நீயே வானே ஏத்தும் எம் வானவர் ஏறே—
நானும் என் உடைமையும் உன்னது -என்று ஸூ ரிகளாலும் ஏத்தப் படுக்கையாலே ஆத்மாத்மீயங்களை சமர்ப்பண யோக்யமானவனுமாய் –
10-வைமுக்யா த்வார யந்தம் —என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை வேறே போக எஞ்ஞான்றும் விடலே—
ஆஸ்ரிதரைத் தன் திருவடிகளில் நின்றும் விமுகராயப் போகாதபடி பண்ணுமவனாய் இருக்கிற – எம்பெருமானை
11-வ்ருத பரி சரணம் சக்ர பாணிம் ஜகாத–எம்மா வீட்டு திருவாய் மொழியிலே
கைங்கர்ய உத்தேச்ய பூதனாக ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
———————
தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் முகரித ஜலஜம் வர்ஷு காம்போத வர்ணம்
சைலஸ் சத்ராபி குப்தா ஸ்ரீ த மதி விலசத்தே திமாபீத கவ்யம்
சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம் பிரணத மத் அனுகுணம் பூதனா சேதனாந்தம்
பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –2-10-
1-தீப்த ஆச்சர்ய ஸ்வபாவம் –வளர் ஒளி மாயோன்- -நிரவதிக தேஜஸ்ஸை யுடையவனுமாய் -ஆச்சார்ய சக்தி யுக்தனுமாய் –
2-முகரித ஜலஜம் —அதிர்குரல் சங்கத்து அழகர்–முழங்கா நிற்கிற திருச்சங்கை யுடையனுமாய் –
3-வர்ஷு காம்போத வர்ணம் -புயல் மழை வண்ணர்–நீல மேக ஸ்யாமளனுமாய் –
4-சைலஸ் சத்ராபி குப்த ஆஸ்ரிதம் –பெருமலை எடுத்தான்—கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையாலே கோ கோப ஜாதிகளை ரஷித்தவனுமாய் –
5-அதி விலசத்தே திம் —-அற முயலாழிப் படையவன்–ஆஸ்ரித விரோதி நிரஸனத்தில் அத்யந்தம் முயலா நிற்கிற திரு ஆழியை யுடையனுமாய் –
6–ஆபீத கவ்யம்—-உறியமர் வெண்ணெய் யுண்டவன்–உறியில் அமைந்து இருக்கிற வெண்ணெயை யுண்டவனுமாய் –
7-சம்ப்ராம்போத் ஷிப்த பூமிம்–நிலமுன மிடந்தான்– -பூமியை உத்தரித்தவனுமாய்
8-பிரணத மத் அனுகுணம் –வலம் செய்யும் ஆய மாயவன்–ஆஸ்ரிதற்கு ப்ரதக்ஷிண பிரணாமாதிகளாலே சக்தியைக் கொடுத்து
அவர்களுக்கு அனுரூபனுமாய் –தன்னையும் சக்தியையும் கொடுப்பவனுமாய் –
9-பூதனா சேதனாந்தம்—-அழக்கொடி யட்டான் –பூதனையை முடித்தவனுமாய்
10-பூர்வாச்சார்யம் ஸ்ருதீ நாம் –வேத முன் விரித்தான்– வேதங்களுக்கு எல்லாம் முந்தின ப்ரவர்தகனுமாய் இருக்கிற எம்பெருமானை
ஸூப ஸவித கிரி ஸ்தாநநோ நிர் விஸேஸ –கிளர் ஒளி இளமை என்னும் தசகத்திலே அதி ஸமீப வர்த்தியாய்
அதி மநோ ஹரமான திருமாலிருஞ்சோலையிலே கண்டு ஆழ்வார் அனுபவித்து அருளினார் -என்கிறார் –
———
இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா மானுஷத்வே பரத்வாத்
சர்வாத் ஆஸ்வாதத்வ பூம்நா வியசன ஹர தயா ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்
வைமுக்ய த்ராஸ யோகாத் நிஜ ஸூஹ்ருத வ நாத் முக்தி சாரஸ்ய தாநாத்
கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–2-11-
த்வதீய சதகத்தில்
பத்து தசகங்களாலும் ப்ரதிபாதிதங்களான அர்த்தங்களை ஸங்க்ரஹித்துக் காட்டி அருளுகிறார் –
1-இத்யப்ரூதாத்ய ஸஹ்ய ஷண விரஹதயா –க்ஷண மாத்ரமும் துஸ் ஸஹமாம்படியான தன் விரஹத்தை யுடைத்தாகையாலும்
2-மானுஷத்வே பரத்வாத் –மனுஷ்ய ஸஜாதீயனாய் அவதரிக்கச் செய்தே பரனாய் இருகையாலும்
3-சர்வாஸ் வாதத்வ பூம்நா -ஸமஸ்த மதுர பதார்த்தங்களுடைய ரஸத்தை யுடைத்தான போக்யதையை யுடையனாகையாலும்
4-வியசன ஹர தயா –ஆஸ்ரிதருடைய வியசனத்தை ஹரிக்குமவன் ஆகையால்
5-ஸ்வாப்தி ஸம்ப்ரதீ மத்த்வாத்–ஆஸ்ரிதரோடே ஸம்ஸ்லேஷித்து அத்தாலே அத்யந்த ப்ரீதன் ஆகையாலும்
6-வைமுக்ய த்ராஸ யோகாத் -ஆஸ்ரிதர் தன்னை விடில் செய்வது என் என்று மிகவும் பீதன் ஆகையாலும்
7-நிஜ ஸூஹ்ருதவநாத் -ஆஸ்ரிதருடைய சம்பந்த சம்பந்திகளையும் ரக்ஷிக்குமவன் ஆகையாலும்
8-முக்தி சாரஸ்ய தாநாத்-மோக்ஷ பிரதனாகையாலும்
9-கைங்கர்ய உத்தேஸ்ய பாவாத் -கைங்கர்ய உத்தேச்யன் ஆகையாலும் –
10-ஸூப நிலயதயா சாதி போக்யம் த்வதீயே–தர்ச நீயமான தெற்குத் திருமலையிலே நின்று அருளுகையாலும்
எம்பெருமான் அத்யந்த போக்யன் என்று த்விதீய சதகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
அநிதர சாதாரணம்– திவ்ய மங்கள விக்ரஹம் உள்ளவனுக்கே மூன்றாம் பத்தில்-ஸூப ரூபம் ஸூபாஸ்ரயம் –
————————
ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் அநுபம ஸூ ஷமம் வக்தி நிஸ் ஸீம தீப்தம்
ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் ஸூக பஜன பதம் மண்டி தாங்கம் மஹிஷ்யா
ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் மலினம ரஹித ஔஜ்வல்யம் இஷ்ட உப வாஹ்யம்
வீதாஸ் சர்யத்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் சித்ர சவுந்தர்ய வித்தம் –3-1-
1-ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் –முடிச்சோதி இத்யாதி –தன்னுடைய அவயவ சோபைகளைத் தானே ஆபரணங்களாக உடையனுமாய் –
2-அநுபம ஸூ ஷமம் –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது–நிர் உபமமான திருமேனி ஒளியை யுடையனுமாய் –
3-நிஸ் ஸீம தீப்தம்–பரஞ்சோதி நீ பரமாய் –பரமமான பரஞ்சோதிஸ்ஸூமுமாய்
4-ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் –மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
5-ஸூக பஜன பதம் –வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்-ஸூகேந பஜிக்கப் படுமதாய் –
விகஸ்வர கிரண தேஜோ ரூபமாய் -ஸூத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமாய் –
6-மண்டி தாங்கம் மஹிஷ்யா–பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்-பெரிய பிராட்டியாராலே பரிஷ் க்ருதமான திரு மார்வை யுடையனுமாய் –
7-ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் -சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே–சமஸ்தருடைய ஸ்தோத்ரங்களையும்
அதி க்ரமித்து இருக்கிற கல்யாண குணங்களை யுடையனுமாய் –
8-மலினம ரஹித ஔஜ்வல்யம்–மாசூணாச் சுடருடம்பாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் உஜ்ஜவலமுமான திரு மேனியையும் யுடையனுமாய் –
9-இஷ்ட உப வாஹ்யம்–புள்ளூர்ந்து தோன்றினையே-பெரிய திருவடியை இஷ்டமான வாகனமாய் யுடையனுமாய்
10-வீதாஸ் சர்ய த்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் -பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து
ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே-தன்னாலே ஸ்ருஷ்டருமாய் -லப்த ஞானருமுமான த்ரி ணேத்ர சதுர்முக ஸஹஸ்ர நேத்ரர்கள்
தன்னை ஸ்வாமி என்று அறிந்து ஏத்த வீற்று இருந்து விஸ்மய நீயமாகாத படியும் இருக்கும் எம்பெருமானை
சித்ர சவுந்தர்ய வித்தம் –அத்யாச்சர்ய யுக்தனாக -முடிச்சோதி -என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
——————————
ஸ்ரஷ்டா கிராந்தா ச லோகன் ஹ்ருத தரணி பர அநந்ய போக்ய அங்க்ரி யுக்மம்
சிந்தோத் யந் நீல ரூபோ நிரவதிக ரசத ஸ்வ அங்க்ரி ரத் யஷ மூர்த்தி
நித்ய உபாஸ்ய ஸ்வ பாதோ நிகில வஸூமதி கோபந ஸ்வ அங்கரி வ்ருத்தி
முஷ்ணன் மூர்த்தி ப்ரதீத்யா யம பரவசதாம் ப்ரேஷி லோகைக நாத–3-2-
1-2-ஸ்ரஷ்டா கிராந்தா ச லோகன் –முந்நீர் ஞாலம் படைத்த–வன் மா வையம் அளந்த எம் வாமனா—
லோகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்தவனுமாய் -அளந்தவனுமாய்
3-ஹ்ருத தரணி பர —-பாரதப் போர் யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்பாரத யுத்தத்திலே
எல்லா சேனையையும் நஸிப்பித்து பூமியினுடைய பாரத்தை ஹரித்தவனுமாய்
4-அநந்ய போக்ய அங்க்ரி யுக்மம்—-தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி
யான் சேரும் வகையருளாய்–அநன்யமான பேர்களுக்கு போக்யமான திருவடிகளை யுடையனுமாய் –
5-சிந்தோத் யந் நீல ரூபோ —-கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய்–தழைத்து இருந்துள்ள
காயாவினுடைய கொழுவிய மலர் போலே இருக்கிற திரு நிறத்தை ஹ்ருதயத்தில் தோற்றும்படி பிரகாசிப்பிக்குமவனாய் —
6-நிரவதிக ரசத ஸ்வ அங்க்ரி —நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே—ஸ்ப்ருஹணீயமான
தன் திருவடிகளைப் பெறுவது -கதா கதா என்னும் நிரவதிக பிரமத்தை யுண்டாக்குமவனாய் –
7-அத் யஷ மூர்த்தி–எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை–எல்லாக் காலத்திலும்
எல்லா வஸ்துக்களிலும் குறைவற வியாபித்து நின்று நிர்வஹிக்குமவனாய் –
8-நித்ய உபாஸ்ய ஸ்வ பாதோ –ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்—ஸர்வ காலமும் ஸேவ்யமான திருவடிகளை யுடையவனுமாய்
9-நிகில வஸூமதி கோபந ஸ்வ அங்கரி வ்ருத்தி –உலகம் எல்லாம் தாவிய வம்மானை–பூமிப்பரப்பு அடங்க திருவடிகளாலே அளந்து ரஷித்து அருளுமவனாய்
10-முஷ்ணன் மூர்த்தி ப்ரதீத்யா யம பரவசதாம் –தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்–இத்யாதி –ஸ்வ ஆதார விஷய
ஞானத்தாலே யம பாரவஸ்யத்தைப் போக்குமவனாய் இருக்கும் எம்பெருமான்
ப்ரேஷி லோகைக நாத–முந்நீர்-தசகத்திலே ஜகத் ஸ்ருஷ்ட்டி யாதி வியாபாரங்களை பண்ணினவனாக
ஆழ்வாரால் அறுதியிடப்பட்டான் என்கிறார் –
——————
ஸ்தானம் உத்கர்ஷம் ஸூ தீப்தம் ஸ்ரமஹர வபுஷம் ஸ்வாங்க பர்யாப்த பூஷம்
தேஷிஷ்டம் நீச யோகாத் பிரணமித புவனம் பாவனம் சன்னதானாம்
பிராப்த்யர் ஹஸ்தானம் ஹப் பிரசமந விஷயம் பந்த விச்சேதி பாதம்
பேஜே ஸீக்ராபி யாந ஷம ஸூப வசதிம் லம்பி தார்ச்சாபி முக்யம் –3-3-
1-ஸ்தானம் உத்கர்ஷம் ஸூ தீப்தம் —திருவேங் கடத்து
எழில் கொள் சோதி —திருமலையில் நின்று அருளுகையாலே நிரதிசய தீப்தி யுக்தனாய்
2-ஸ்ரமஹர வபுஷம் –கார் எழில் அண்ணலே–காளமேகம் போல் கண்டாருக்கு ஸ்ரமஹரமான வடிவை யுடையனுமாய்
3-ஸ்வாங்க பர்யாப்த பூஷம் –அணிகொள் செந் தாமரைக் கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்–
\ஸரஸிஜ ஸத்ருசமான தன்னுடைய திருக்கண் மலர்களாலே தானே பர்யாப்த பூஷணனுமாய்
திரு அங்கங்களே போதுமான ஏற்ற திரு ஆபரணங்கள்
4-தேஷிஷ்டம் நீச யோகாத் —-நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன்–நீசதையையும் அபூர்த்தியையும் உடையாரோடு
சம்பந்திக்கையாலே அதி தேஜிஷ்டனுமாய்
5-பிரணமித புவனம் –எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி-சகல லோகங்களாலும் தொழப் படுபவனாய்
6-பாவனம் சன்னதானாம் -வேங்கடங்கள் இத்யாதி -வணங்கின பேர்களை விரோதிகளை போக்கி பரி ஸூத்தம் ஆக்குமவனாய்
7-பிராப்த் யர்ஹ ஸ்தானம் –திரு வேங்கடம் நங்கட்குச் சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே–
ஸ்வ ரூபமான மோக்ஷத்தைத் தர வல்ல ஸ்தானத்தை யுடையவனுமாய்
8-அம்ஹப் பிரசமந விஷயம் –திரு வேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–பிராப்தி பிரதிபந்தகங்களைப்
போக்க வற்றான ஸ்தானத்தை யுடையவனுமாய் -திருவேங்கடத்தில் ஏக தேசம்
9-பந்த விச்சேதி பாதம் -ஓயும் மூப்பு இத்யாதி –ஜென்ம ஜரா மரணாதி வியாதிகளை சமிப்பிக்க வற்ற திருவடிகளை யுடையவனுமாய்
10-பேஜே ஸீக்ராபி யாந ஷம ஸூப வசதிம் –எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ–மெள்ளப் போகிறோம்
என்று ஆறி இராதே சிதில கரணராய் –தண்டு கால் யூன்றி தள்ளி நடவா முன்னே செல்ல வேண்டும்படியான
திருமலையில் நித்ய வாசம் பண்ணுமவனாய் இருக்கிற எம்பெருமானது
லம்பி தார்ச்சாபி முக்யம் –ஆழ்வார் இந்த தசகத்திலே தாம் நினைத்த படியே உகப்போடே கண்டு அனுபவித்து அருளினார் என்கிறார்
—————
பூதைஸ் தத் கார்ய பூதைஸ் ஸூப நிஜ வபுஷா தீப்தி மத்பி பதார்த்தை
பத்யாஸ் வாதோப பந்நைஸ் ஸ்ருதி முக ஸூப காஸேஷ ஸப்த பிரபஞ்சை
நாநா காரை புமர்த்தைர் ஜகததி பதிபிஸ் சேதன அசேதநவ்கைர்
ஜூஷ்டம் தோஷைர் அதுஷ்டம் நிகில தனு தயா சம் பிரதுஷ்டாவ துஷ்ட –3-4-
1-பூதைஸ் —-பொரு இல் சீர்ப் பூமி இத்யாதி –ப்ருதிவ்யாதி பஞ்ச பூதங்களோடும்
2-தத் கார்ய பூதைஸ் —குன்றங்கள் அனைத்தும் இத்யாதி –பிருதிவ்யாதி கார்யங்களான பர்வத மேக நக்ஷத்ர வித்யா ஸப்தங்களோடும்
வித்யா ஸ்வரூபை யான யுக்தி வாயுவினாலே அபி வ்யங்க்யை யாகையாலே வித்யைகளை வாயுவின் கார்யம் என்கிறது
ஞான நல்லாவி –என்ற இடத்தில் ஆவி என்று லக்ஷணையாலே சரீரத்தை சொல்லி –
அத்தாலே ஞானத்துக்கு சரீரம் என்று ஞான சாதனமான சப்தத்தைச் சொன்ன படி
3-ஸூப நிஜ வபுஷா –பங்கயக் கண்ணன் என்கோ!–நிரதிசய ஸுந்தர்ய விஸிஷ்ட திவ்ய மங்கள விக்ரஹத்தோடும்
4-தீப்தி மத்பி பதார்த்தை —-சாதி மாணிக்கம் இத்யாதி –நிர்மலங்களான மாணிக்ய கனக முக்தா வஜ்ர தீபங்களோடும்
5-பத்யாஸ் வாதோப பந்நைஸ் –நச்சு மா மருந்தம்-இத்யாதி -ஹிதங்களாயும் மதுரங்களாயும் இருக்கிற
மஹா ஒளஷத அம்ருத குட ஷட் ரஸ யுதான்ந க்ருத மது பல ஷீரங்களோடும்
6-ஸ்ருதி முக ஸூப காஸேஷ ஸப்த பிரபஞ்சை –நான்கு வேதப்பயன் -இத்யாதி –
ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராண லௌகிக காநாதி ஸப்தங்களோடும்
7-நாநா காரை புமர்த்தைர் –ஊனம்இல் செல்வம்–ப்ருதக் விதங்களான ஐஸ்வர்ய ஸ்வர்க்க மோக்ஷ புருஷார்த்தங்களோடும்
8-ஜகததி பதிபிஸ் —-ஒருவன் என்று ஏத்த நின்ற–இத்யாதி –லோகத்தில் பிரதானரான ப்ரஹ்மாதிகளோடும்
9-சேதன அசேதநவ்கைர் –யாவையும் எவரும் தானே –சேதன அசேதன ஸமூகங்களோடும் கூடினவனாய்
10-ஜூஷ்டம் தோஷைர் அதுஷ்டம் —அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்–இத்யாதி –தத்கத தோஷ அஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கிற எம்பெருமானை
நிகில தனு தயா சம் பிரதுஷ்டாவ துஷ்ட –புகழு நல் ஒருவன் தசகத்திலே ஸர்வ சரீரகனாக
ஆழ்வார் ஸ்தோத்ரம் பண்ணி அருளினார் என்கிறார் –
———————
க்ராஹா க்ரஸ்த்தேப மோஷே ஸூர ரிபுத மனே கோகுல தராண கார்யே
கோதார்த்-(நீளார்த் )தோஷா வ மர்த்தே சத ஹித மதநே சிந்து பர்யங்க யோகே
ஷோணீ பார வ்யாபோஹே ஷிதிதர வசதௌ நிர்ஜரா ஆராத்யதாயாம்
விச்வாரம்பே ச ஸுவ்ரேஸ் ஸூப தனு ஸூ ஷ மோன் மாத கத்வம் ஜகாத–3-5-
1-க்ராஹா க்ரஸ்த்தேப மோஷே –முதலைச் சிறைப்பட்டு நின்ற கைம்மாவுக்கு அருள் செய்த–
க்ராஹத்தாலே க்ரஹிக்கப் பட்ட கஜேந்திரனை விடுவித்து அருளினதிலும்
2-ஸூர ரிபுத மனே —-திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும்–ஆஸ்ரித விரோதிகளான அஸூரர்களுடைய நிரசனத்தாலும்
3-கோகுல தராண கார்யே –மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத் தொலைவு தவிர்த்த –கோவர்த்தனத்தை எடுத்து கோகுலத்தை ரஷித்து அருளினதாலும்
4-கோதார்த்-(நீளார்த் )தோஷா வ மர்த்தே –வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த-
நப்பின்னைப் பிராட்டிக்காக வ்ருஷ கண மர்த்தனத்தாலும்
5-சத ஹித மதநே –சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு-அப்ராக்ருத திவ்ய மங்கள விக்ரஹத்தோடே
கிருஷ்ணனாய் அவதரித்து அருளி சத்துக்களான தேவகி வாஸுதேவாதிகளை பாதித்த கம்சனை சம்ஹரித்து அருளினதாலும்
6-சிந்து பர்யங்க யோகே–தடங்கடல் சேர்ந்த பிரானை—ஆச்ரித ரக்ஷணத்தில் அவஹிதனாய்க் கொண்டு
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினதாலும்
7-ஷோணீ பார வ்யாபோஹே –ஐவர்க்கு அருள்செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த–
பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நின்று பூ பாரத்தைப் போக்கி அருளினதாலும்
8-ஷிதிதர வசதௌ –வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை-பிற்பட்டாரும் இழவாதே
அனுபவிக்கும் படி தர்ச நீயமாய் ஸ்ரமஹரமான திருமலையில் நின்று அருளினதாலும்
9-நிர்ஜரா ஆராத்யதாயாம் –அமரர் தொழப் படுவானை– அமரர்களாலே அநவரதம் ஆராத்யனாய் இருக்கையாலும்
10-விச்வாரம்பே –காரணன் தன்னை–லோகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்து அருளினதிலும்
ச ஸுவ்ரேஸ் ஸூப தனு ஸூ ஷ மோன் மாத கத்வம் ஜகாத–ஒருப்பட்டு அனுசந்திப்பாரை எம்பெருமான் தன்னுடைய
திவ்ய மங்கள விக்ரஹ காந்தியாலே பிச்சேற்றி அக்ரமமான ஹர்ஷ சேஷ்டிதங்களை யுடையராகப் பண்ணும்
என்று இந்த தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –
——————————
பத்மாஷீம் பாப ஹந்த்ரீம் மணி ருசிம் – அமராதீச சிந்த்ய அங்க்ரி பத்மாம்
தத் தாத் ருக்குந்தள ஸ்ரீ ஸூ கடித மகுடாம் பாவுக பிராப்ய பாதாம்
ஸூத்தாஸ்வாத் ய ஸ்வபாவம் யம பட மதநீம் பக்த தீ வ்ருத்தி பவ்யாம்
நீசோச்சா பீஷ்ட வ்ருத்திம் ஹரி தநு மவதந் நிர்மல அர்ச்ச அநு ரக்த –3-6-
1-பத்மாஷீம் –செய்ய தாமரைக் கண்ணனாய் –அப்போது அலர்ந்த செவ்வித் தாமரைப் பூப் போலே
இருக்கிற திருக் கண்களை யுடையவனுமாய் –
2-பாப ஹந்த்ரீம் –பாவ நாசனை–பாபங்களை எல்லாம் போக்கவற்றவனாய் –
3-மணி ருசிம் – மணி வண்ணனை–நிகர் இல்லாத நீல ரத்னத்தினுடைய நிறத்தை யுடையனுமாய் –
4-அமராதீச சிந்த்ய அங்க்ரி பத்மாம்–வானவர் தம்மை ஆளுமவனும் நான்முக னும் சடைமுடி அண்ணலும் செம்மையால்
அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே–ப்ரஹ்மாதிகளால் சிந்திக்கப்படும் திருவடிகளை யுடையனுமாய்
5-தத் தாத் ருக்குந்தள ஸ்ரீ ஸூ கடித மகுடாம் –சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல்-
அழகிய திருக் குழலின் சோபையுடன் சேர்ந்த திரு அபிஷேகத்தை யுடையவனுமாய்
6-பாவுக பிராப்ய பாதாம் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்–
ஹிரண்யன் பக்கல் சீற்றம் நில்லா நிற்கச் செய்தே பக்தனான ப்ரஹ்லாதன் வந்து கிட்டும்படியான திருவடிகளை யுடையவனுமாய்
7-ஸூத்தாஸ்வாத் ய ஸ்வபாவம் –விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினை–
வைகுந்தத்து அமரர்களும் முனிவர்களும் அனுபவிக்கும் கன்னல் போலும் கனி போலும் இருக்கிறவனை
8-யம பட மதநீம் –அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை–அறிவு கெடும் படி அத்யந்த
பாதையைப் பண்ணும் யம படர்கள் கிட்ட அஞ்சும் படி அவர்களுக்கு நஞ்சுமாய்
9-பக்த தீ வ்ருத்தி பவ்யாம் –நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே–
ஆஸ்ரிதர் மனசிலே பாவித்த படியே பவ்யமுமாய்
10–நீசோச்சா பீஷ்ட வ்ருத்திம் –கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர் பட
அரவின் அணைக் கிடந்த பரஞ்சுடர்–நித்ய ஸூரிகளுக்கு போக்யமுமாய் -திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளியும்
துரியோதனாதிகள் நசிக்கும்படி பாண்டவர்களுக்கு தேரை நடத்தி அருளியும்
இப்படி நிம்ன உன்னதமான யதேஷ்ட வியாபாரத்தை யுடையதுமாய் இருக்கிற திரு மேனியை உடையவனாக
நிம்ன உன்னதமான யதேஷ்ட வியாபாரத்தை–உயர்வு தாழ்வு பாராமல் எல்லா வியாபாரங்களும் உண்டே
ஹரி தநு மவதந் நிர்மல அர்ச்ச அநு ரக்த -அர்ச்சாவதார ஸூ லபனான எம்பெருமானை
இத்திருவாய் மொழியில் தெளிய அருளிச் செய்தார் –
——————
ஸ்பீதாலோகாதீ பூம்நா ப்ருது பஹூ புஜயா திவ்ய மால்ய அஸ்த்ர பாஜா
ஸத் வஸ்த்ரா கல்ப க்லுப்த்யா த்ரித சர சக்ருதா ரஷண உன்முக்ய வத்யா
முக்தைர் உத்தம்ஸித அங்கர்யா ஸ்திர த்ருத ரமயா ஸ்யாமயா நித்ய சத்யா
ஸுரே காந்த்யா ஜிதாநாம் ஸ்வப ஹுமத ஜன ஸ்வாமி தாமந் வமம்ஸ்த –3-7-
1-ஸ்பீதாலோகாதீ பூம்நா –பயிலும் சுடரொளி மூர்த்தியை-விலக்ஷணமாய்ச் செறிந்து இருந்த தேஜஸ்ஸை யுடையதுமாய்
2-ப்ருது பஹூ புஜயா –தோளும் ஓர் நான்குடை–நான்கு திருத்தோள்களை யுடையவனுமாய்
3-திவ்ய மால்ய அஸ்த்ர பாஜா –நறுந்துழாய்ப் போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான்–
திவ்ய பரிமிளிதமான திருத்துழாய் மாலையையும் தேஜிஷ்டமான திருவாழியையும் யுடையவனுமாய்
4-ஸத் வஸ்த்ரா கல்ப க்லுப்த்யா –உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன் புடையார் பொன் நூலினன்
பொன்முடியன் மற்றும் பல்கலன் நடையா உடைத் திரு நாரணன்–திவ்யங்களான திருப்பரியட்டம் திருக்கண்ட சரம்
திருவரை நூல் வடம் துரு யஜ்ஜோபவீதம் திரு அபிஷேகம் முதலான மற்றும் உள்ள திரு ஆபரணங்களை யுடையவனுமாய் –
5-த்ரித சர ச க்ருதா –அமரர்கட்கு அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனை–
தேவர்களுக்கு போக்யமான அம்ருதத்தைக் கொடுக்குமவனாய் –
6-ரஷண உன்முக்ய வத்யா –அளிக்கும் பரமனைக் கண்ணனை–ரக்ஷணத்தையே ஸ்வ பாவமாக யுடையவனுமாய்
7-முக்தைர் உத்தம்ஸித அங்கர்யா –சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த் தன்மை பெறுத்தித்
தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனை–ஆஸ்ரிதரை சம்சாரத்தில் நின்றும் முக்தராக்கி அவர்களாலே
செவ்விப்பூ போலே சிரஸ்ஸிலே சூட்டப்பட்ட திருவடிகளை யுடையவனுமாய்
8-ஸ்திர த்ருத ரமயா –திரு மார்பனை-அலர் மேல் மங்கை இறையும் அகலகில்லேன் என்று
உறையும்படியான திரு மார்பை யுடையவனுமாய்
9–ஸ்யாமயா –அண்ணல் மணிவண்ணற்கு–நீல ரத்னம் போலே ஸ்யாமையுமாய்
10–நித்ய சத்யா –ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான்–பிரளய காலத்திலும் இடைவிடாதே நித்யையுமாய் இருக்கிற எம்பெருமான்
ஸுரே காந்த்யா ஜிதாநாம் ஸ்வப ஹுமத ஜன ஸ்வாமி தாமந் வமம்ஸ்த –திருமேனி சோபைக்குத் தோற்று
அடிமை செய்யும் ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய தாஸ தாஸ தாஸர்கள் என்று
இந்த தசகத்திலே ஆழ்வார் அத்யவஸித்து அருளினார் –
—————
சித்தா க்ருஷ்டீ பிரவீணை அபி லபன ஸூகை ஸ்பர்ச வாஞ்சாம் துஹாநை
ஆதன்வா நைர் தி த்ருஷாம் ஸ்ருதி ஹித சஹிதைர் ஆத்மா நித்யா ஆதரார் ஹை
விஸ்லேஷ ஆக்ரோஸ க்ருத் பி ஸ்மர அரதி கரை தத்த சாயுஜ்ய சங்கை
குர்வாணைர் பால லௌல்யம் மிளி தகுண கணை நித்யத் ருஸ் யாங்க மாஹ–3-8-
1-சித்தா க்ருஷ்டீ பிரவீணை –என்று கிடக்கும் என் நெஞ்சமே–மனஸ்ஸினுடைய ஆகர்ஷணத்திலே ஸமர்த்தங்களுமாய்
2-அபி லபன ஸூகை–என்னும் எப்போதும் என் வாசகமே– வாக்குச் சொல்ல வேணும் என்கிற ஸூக ஜனகங்களுமாய் –
3-ஸ்பர்ச வாஞ்சாம் துஹாநை –என்று தடவும் என் கைகளே–கைகளுக்குத் தழுவ வேணும் என்னும் ஆசை வர்த்தகங்களுமாய்
4-ஆதன்வா நைர் தி த்ருஷாம் –மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே–கண்களுக்கு காண வேணும் என்கிற இச்சா பிரதங்களுமாய்
5-ஸ்ருதி ஹித சஹிதைர் –திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே–கண்களுக்குக் காண வேணும் என்கிட்ட இச்சா பிரதங்களுமாய்
6-ஆத்மா நித்யா ஆதரார் ஹை –உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே–ஆத்மாவுக்கு நித்ய ஆதாரஹங்களுமாய்
7–விஸ்லேஷ ஆக்ரோஸ க்ருத் பி –பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன்–
விஸ்லேஷ சமயத்தில் கூப்பிட பண்ண வற்றாய்
8-ஸ்மர அரதி கரை –நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே!-நினைக்க நினைக்க ஆத்மாவை ஸ்திலமாய் பண்ணா நின்றனவாய்
9–தத்த சாயுஜ்ய சங்கை–உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–தன்னைப் பெறுவது எப்போதோ எப்போதோ
என்ற ஸ்ப்ருஹதையை உண்டாக்குமவையாய்
10-குர்வாணைர் பால லௌல்யம் –பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்
அதி சஞ்சல சேஷ்டித –என்கிறபடியே அதி சஞ்சலத்தைப் பண்ணுமவையாய்
அதவா
மிளித குண கணை நித்யத் ருஸ் யாங்க மாஹ-
உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே
பாலரைப் போலே அதி சபலராய் அலற்றி அழப் பண்ணுமவையாய் ஒன்றுக்கு ஓன்று கூடி இருக்கிற
குணங்களால் எம்பெருமான் சர்வ காலமும் காண வேணும் என்று ஆசைப்படும் படியான
திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவன் என்று -முடியானே தசகத்திலே -ஆழ்வார் அருளிச் செய்தார் –
——————
ரம்யஸ் ஸ்தாநாதி யோகாத் அமித விபவதஸ் சத்பத பிராபகத்வாத்
சம்யக் சாயுஜ்ய தானாத் அநக விதரணாத் சர்வ சேஷித்வ சிந்நாத்
பிரக்யாதா ஆக்யா சகஸ்ரைர் அவதரண ரஸைர் புக்தி முக்த்யாதி முக்யாத்
த்ரை லோக்யாத் பாத நாச்ச ஸ்துதி விஷய தநும் வ்யாஹரன் நிந்தி தான்ய –3-9-
1-ரம்யஸ் ஸ்தாநாதி யோகாத் –தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து என் ஆனை என் அப்பன்,
எம்பெருமான் உளனாகவே–ரமணீயமான திருமலையிலே பவ்யனாய்க் கொண்டு நின்று அருளுகையாலும் –
2-அமித விபவதஸ் –என் குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே-உளன் ஆய எந்தையை
எந்தை பெம்மானை–ஸ்ரம ஹரமான திருக்குறுங்குடியிலே ஸமஸ்த கல்யாண சம்பத்தை யுடைத்தாய் இருக்கையாலும் –
3-சத்பத பிராபகத்வாத் –ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம் வழியைத் தரும்-நித்தியமாக
வர்த்திக்கும்படியாக அர்ச்சிராதி மார்க்க ப்ரதானாகையாலும் –
4-சம்யக் சாயுஜ்ய தானாத் –தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.-
தன்னோடே பரம ஸாம்யத்தைத் தருமவன் ஆகையாலும்
5-அநக விதரணாத் –கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என் வள்ளல் மணிவண்ணன்–
அர்த்திக்கைக்கு யோக்கியமான புஷ்கல்யத்தை யுடையனாய் அபேக்ஷிதங்கள் எல்லாவற்றையும் கொடுத்து
ஒன்றுமே கொடுத்ததாக எண்ணாத பரம உதாரன் ஆகையாலும்
6-சர்வ சேஷித்வ சிந்நாத்–செம்மின் சுடர்முடி என் திருமாலுக்கு–ஸர்வ ஸ்வாமித்வ ஸூ சகமான
திரு அபிஷேகத்தையும் ஸ்ரீ யபதித்வத்தையும் உடையனாகையாலும்
7-பிரக்யாதா ஆக்யா சகஸ்ரைர் –ஓர் ஆயிரம் பேரும் உடைய பிரானை–ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு ஈடாக
குண சேஷ்டிதாதி ப்ரதிபாதகங்களாய் அசங்க்யாதங்களான திரு நாமங்களை யுடையவன் ஆகையாலும் –
8-அவதரண ரஸைர் –வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை–கிருஷ்ணனாய் அவதரித்து
அருளி அநேக விஹாரங்களைப் பண்ணுகையாலும்
9-புக்தி முக்த்யாதி முக்யாத் –சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று
வீடும் தரும் நின்று நின்றே–இங்கு இருக்கும் நாள் சரீர தாரணத்வ உபயுக்தமான ஐஹிக போகத்தையும்
பின்பு பரமபதத்தையும் தருமவன் ஆகையாலும்
10-த்ரை லோக்யாத் பாத நாச்ச –சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி
உலகம் படைத்தான்–சேதனர் ஒரு ஜென்மம் அல்லா ஒரு ஜென்மத்திலே யாகிலும் உத்தீர்ணராக வேணும்
என்று எண்ணி லோகங்களை எல்லாம் ஸ்ருஷ்டித்து அருளுகையாலும்
ஸ்துதி விஷய தநும் வ்யாஹரன் நிந்தி தான்ய –எம்பெருமான் ஒருவனே ஸ்தோத்ரம் பண்ணுகைக்கு யோக்யன் என்றும்
தத் வியதிரிக்தர்கள் எல்லோரும் யோகியர் என்றும் -சொன்னால் விரோதம் -தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் —
———————
கேசவன் -பாடி
ப்ராதுர் பாவம் -அவதரித்து -பல பிறப்பாய் ஒளி வரும் இயல்வினன்
பரிஜன விபவாத்
பாவன அலங்க்ரியத்வாத்
ஜயித்ர வியாபார யோகாத்
அகடிகடதகடநாத்
தேவ பாவ பிரசித்தே
ஆச்ரய க்ரீடனத்வாத்
சரசிஜ நியய ஆனந்த்வாத் -அல்லி மலர் போக மயக்குகள் –
சந்த வ்ருத்தே -வேண்டிய உரு
ஐஸ்வர்ய வ்யக்திமத்வாத் –
அத சமனதநு
சதக–மூன்றாம் பத்துக்கு -சங்க்ரஹ ஸ்லோகம் -நாதம் த்ருதீயே
ஏவம் சௌந்தர்ய பூம்னா -முடிச் சோதி
தநு விஹித ஜகத் க்ருத தஸ்ய சௌபாக்ய யோகாத்
ச்வேச்ச்யா சேவ்யா க்ருத்யாத்
நிகில தநு தயா
உன்மாத தானம் அர்ஹ காந்த்யா
லப்ய அர்ச்சா வைபாவத்யாத்
குண ரசிக குணோத்கர்ஷாத்
அஷய க்ருஷ்ட்யா-ஆகர்ஷணம்
ஸ்துத்யத்வாத்
பாப பங்காத்
நித்ய நிரவத்ய நிரதிச ஔஜ்வல்ய சௌகுமார்ய சௌந்தர்ய லாவண்ய யௌவன அநந்த குண நிதி
சௌந்தர்ய –
கரண அபரிச்சேத பௌஷ்கல்யம்
-நிஸ் ஸீமா சௌசீல்யம் –
சர்வாத்மகத்வம் –
ஹர்ஷா பிரகர்ஷத்வம் –
அர்ச்சா வைபவம்
பாகவத தர்சித்வம்
-சர்வ இந்த்ரிய அனுபாவ்யத்வம்
கரண அனந்யார்ஹத்ருத்வம்
காரண சுவ அர்ஹ கர்த்ருத்வம்
—————
நிரவதிக –ஐஸ்வர்ய சீமா
ஸ்வாம் அனுகுண மகுட –
வீர தாமாங்க மௌலி –
துர்தாந்தராதி ஹந்தா-
அத்புத நியமததம –
கல்ப பாத அதிதம –
விச்வாத்யாத ஜ்யோதி –
உர்வீதர பணி சயன –
வேத ரூபஸ் ஸூவ ஹேது –
நிர்தூத அசேஷ தோஷ –
1-நிரவதிக –ஐஸ்வர்ய சீமா–திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ
2-ஸ்வாம் அனுகுண மகுட –செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ-
3-வீர தாமாங்க மௌலி -கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ-
4-துர்தாந்தராதி ஹந்தா-பனைத்தாள் மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ.
5-அத்புத நியமததம -மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ
6-கல்ப பாத அதிதம –ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ-
7-விச்வாத்யாத ஜ்யோதி –கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே-
8-உர்வீதர பணி சயன –பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ-
9-வேத ரூபஸ் ஸூவ ஹேது -கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
10–நிர்தூத அசேஷ தோஷ -மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே
இவை பத்தும் அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே-என்று நிகமிக்கிறார்
————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
இதில் கீழ்ப் பத்துக்களோடே மேல் பத்துக்கு சங்கதி அருளிச் செய்கிறார் –
ஸ்ரீய காந்தா அநந்தஸ் ஸூப தனு விசிஷ்ட பலமசவ்
பலா வாப்தேர் ஹேது ஸ்வயமிதி ச நிர்த்தார்ய சதகை
இதாநீம் புத்திஸ் தக்ரமத இஹ உக்த்யா முனி வர
பலத்தவம் தஸ்ய இவ த்ரடயதி ததன்யேஷு விமுக—-9—
ஸ்ரீ யபத்யே–ப்ராப்யம் என்று முதல் பத்திலும் –
உபேயம் பரம போக்யம் என்று இரண்டாம் பத்திலும்
ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விசிஷ்டன்- என்று மூன்றாம் பத்திலும்-
அருளிச் செய்த அனந்தரம் –
ஸ்ரீ யபதியே காந்தன்–அனந்தன் -சுப தனு விசிஷ்டன் -பல அவாப்த்தி ஹேது -பரம புருஷார்த்தம் என்று
நிர்த்தாரணம் பண்ணி அருளுகிறார் நான்காம் பத்தால் –
யமேவைஷ -இத்யாதிப்படியே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாண குண கணனான ஸ்ரீ யபதி
ஸ்வ ப்ராப்தே -ஸ்வயம் ஏவ -சாதன பூதன் என்கிற அர்த்தத்தை அகண்டமான இத்திருவாய் மொழியிலே
உபபாதிப்பதாகக் கோலி
அதில் முதல் பத்தில் அவனுடைய உபாயத்வே உபயுக்தமான ஸேவ்யத்வத்தையும்
இரண்டாம் பத்தில் உபேயத்வே உப யுக்தமான போக்யத்வத்தையும்
மூன்றாம் பத்திலே இவ்வுபாயத்வ ப்ராப்யத்வங்கள் இரண்டும் திவ்ய மங்கள விக்ரஹனுக்கே உள்ளது என்று கொண்டு
அவனுடைய ஸூப ஸூப விக்ரஹத்வத்தையும் உப பாதித்து அருளி
மேல்
இரண்டாம் பத்தில் சொன்ன போக்யத்வம் புத்திஸ்தமானது கொண்டு பல த்வா பர பர்யாயமான
நிரதிசய போக்யத்வத்தை தத் அந்ய வைமுக்ய பூர்வகமாக த்ருடீ கரித்து அருளுகிறார் என்கிறார் –
முதல் பத்தில் சொன்ன உபாயத்வத்தை த்ருடீ கரியாமே
இரண்டாம் பத்தில் சொன்ன பலத்வத்தை த்ருடீ கரிக்கும் படி எங்கனே என்னில்
பிரதம ஸதக ப்ரதிபாத்ய உபாயத்வ அபேக்ஷையா இரண்டாம் பத்து ஸந்நிஹிதமாய் –
தத் ப்ரதிபாத்ய பலத்வமே புத்திஸ்தம் ஆகையாலே முந்துற பலத்வத்தை ஸ்த்ரீ கரித்து
ஐந்தாம் பத்து முதலாக மேல் உபாயத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகையாலே
விரோத கந்தம் இல்லை என்று திரு உள்ளம் —
———
அழகாக பிரித்து -பத்து வித திருத் துழாய் -சிறப்பை கிரஹித்து -பத்து விபவம் எடுத்து அருளிச் செய்த ஸ்லோகம் –
சைத்யாத் சௌகந்த்ய பூம்னா
சங்கதச்ய -யோகாத் –திருத் துழாய் விசேஷணங்கள்
விபவ
வடதள சயநாத் அர்ஹனீய-அபதாநாத்
கிருஷ்ண மூர்த்தி சடாரி
உயர் திண்–நோற்ற நாலும்-வரிசையாக வருவதால் –
வேதாதிகளில் — பௌருஷம்-மானவ -கீதா- வைஷ்ணவம் -போலே -அருளிச் செயலில் இது –
தர்ம சாஸ்திரம் மகா பாரதம் புராணங்கள் -சொல்லாமல் –
மரபுகள் உண்டே
சைத்யாத் -குளிர்த்தி
சௌகந்த பூம்னா -பரிமள பாஹூள்யம்
ருசி -ருசிரதச்வ –
காந்தி -செம் பொன் துழாய்
போஷநாத் -அடர்ந்து பைம் பொன் துழாய்
ஆபி ரூப்யா-அழகான
சந்தர்ப்பாத் -தொடர்ச்சியாக
புஷ்ப சங்காத் -கதம்ப மாலை போலே
மஹித துளசி காமாலயா-சிலாக்யமான
சங்க தஸ்ய சக்கர தீச்ய யோகாத் -சங்கம் சக்ரம் நடுவில் உள்ள திருத் துழாய் -இதற்கு
வட தள சயநாத் –ஆதி சொல்லி ஒன்பதையும்-
ராச க்ரீடன –
த்ரிவிக்ரம க்ரமண-மூன்றாவது பாசுரம் -மூன்று திருவடிகள் நினைவு கொள்ள -ஓங்கி உலகளந்த போலே
பரமபத விகரன
வ்ருஷ கண மர்த்தன
மேதினி சமுத்தரண- ஸ்ரீ வராஹ
அம்ருத மதன
லங்கா தகன -அபதானங்கள்
சம்பன்ன -அனேக போக்கிய –
————————
மித ச்லிஷ்ட பாவம் -அன்யோன்ய -போக்யம்
சேதக கந்தா -மனசை சந்தனம்
ஸ்துதி வசன க்ருத-ஸ்ரக் பட அஞ்சலி ஆபரணம் –திருமாலை திரு வஸ்திரம்
பிராண வாசி –பிராணனே இருப்பிடம்
கலித வர சிரோ பூஷண -ஆத்மாவை ஸீரோ பூஷணம்
சேதனேன -காதல் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நைபவர்
சீஷ்ணா சத்பாட பீத
ஸூ தனு சாதன ஆத்ம ரூப
விதன்மன் –திவ்ய விக்கிரகத்துக்கு க்ருஹம் ஆத்மாவை கொண்டு
அந்யோந்ய ஆத்ம யோகாத் –எட்டும் ஒன்பதும் பத்தும் இந்த அர்த்தம்
ஆஸ்ரித ஆத்மாத்மீயங்கள் அந்யோந்யம் ஒருவருக்கு ஒருவர் இட்ட வழக்கு
சர்வேஸ்வரத்வம் குறை இல்லாமல்
நிரவதிக தேஜஸ் உக்தனாய் -ஒன்பதாவதில்
சர்வ சேதனர் யதாவத் ஸ்தோத்ர அசக்யன் -பத்தாவதில்
—————————
பூம்யாத் தேகி சாகராத் தேகி ஜ்வலன சசிமுகைகி
வச்துபூர் வத்ச்ய பூர்வ ந்ருத்யைத்ய லோகாதிபி
ஊர்த்வ புண்டர தளம் துளசி தாமம் பிருத்வி ஷிப்தி
ஆத்மீய தாஸ்யை சுவீக ஸூ சதுரச
1-பூம்யாத் தேகி –மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்–மண்ணை -ஆதி -விண் –
2-சாகராத் தேகி –பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
3-ஜ்வலன சசிமுகைகி–அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
4-வச்துபூர் வத்ச்ய பூர்வ –கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
5–ந்ருத்யைத்ய –கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
6–லோகாதிபி-ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
ஊர்த்வ புண்டர தளம் -நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
துளசி தாமம் –நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
8–பிருத்வி ஷிப்தி–திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
9-ஆத்மீய தாஸ்யை –விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
10–சுவீக ஸூ சதுரச—-மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?
வல்வினை தீர்க்கும் கண்ணனை–வண் துவரை பெருமாள் விச்லேஷத்தால் -ஆச்ரிதை துக்கிப்பியா நின்றான் –
இறுதியில் விலக்கினான் அன்னை கைவிட்டதும் –
—————
நிந்தித்த அந்ய ஆபன்னான் அந்ய பந்தோ சரசிஜ நிலய வல்லபே
சாந்திர மோதே பக்த அக த்வம்ச சீலே தத் உசித சமய
ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண கர்ப்பூர ஆலேப
சோபே சமயதிக ரஹித தோஷகே சர்வ பூர்ணே ஸர்வத்ர-
1-நிந்தித்த அந்ய -பாக்யம் இல்லாதாரை நிந்தித்தும்
2-ஆபன்னான் அந்ய பந்தோ –வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனை–
ஆஸ்ரித அர்த்தமாக அவதரித்து விரோதி நிரசன சீலன்
3-சரசிஜ நிலய வல்லபே–மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
4-சாந்திர மோதே –வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே–ஆனந்த எல்லை-
5-பக்த அக த்வம்ச சீலே –மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
6-தத் உசித சமய ஆஸ்வாச தான -ப்ரதன் -ப்ரவீண –ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை —
பொறுக்க பொறுக்க-சாத்மிக்க-சாத் மிக்க
7-கர்ப்பூர ஆலேப சோபே –பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்-
வெளிய நீறு -பச்சை கற்பூரம் -சோபை மிக்கு
8-சமயதிக ரஹித –ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை –
ஓத்தார் மிக்கார் தன் தனக்கு இல்லாமல் ஸுலப்யம் இயற்கைத்தனம்
9-தோஷகே –நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை-ஆனந்திப்பிக்குமவன்
10-சர்வ பூர்ணே –வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,-சர்வ வியாபகத்வம்
ஸர்வத்ர–உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே
தன்யன் ஆனேன் -பாடப் பெற்றேன்
ஏவம் பூதன் வண் துவாராபதிப் பிரான் ஸ்துதிப்பவர் பாஹ்யவான்
தத் வியதிரிக்தர் பாஹ்ய ஹீனர்
———————
இச்சாத் சாரத் யோகாத் பிரகரண நவநாத்
ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ பாத தூள்யா
ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி தன் மூல
ஸ்வ அங்க்ரி நுத்யா தத் இதர பஜந தியாக பூர்வே
1–இச்சாத் சாரத் யோகாத் –போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப் பாகனார்க்கு
2-பிரகரண நவநாத் –திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க–சங்கு சக்கரம் -ஸ்தோத்ரத்தால்-
3-4–ஸ்ரீ துளச்யாட்ய மௌலே-ஸ்துத் அங்க்ரியோ –மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்-என்றும்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன்-என்றும் அருளிச் செய்த படியே
ஸ்துதி திரு நாம சங்கீர்த்தனத்துக்கும் உப லக்ஷணம் -3/4/பாசுரம் சேர்த்து
5-பாத தூள்யா –தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.
6–7—ஸ்வ ஜன பஜன தத் பாத தூளி நமோபி –மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே-என்றும்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே-என்றும் அருளிச் செய்த படியே –
8–9-தன் மூல ஸ்வ அங்க்ரி நுத்யா –வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,–என்றும்
கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே-என்றும் அருளிச் செய்த படியே
10-தத் இதர பஜந தியாக பூர்வே–உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
அந்ய தேவதா சம்பந்த நிவர்த்தகம் -தேவதாந்த்ர தத் அடியார் தியாக பூர்வகமாக அவனை அவன் அடியார் மூலம் –
—————
ஆபத் பந்துத்வ தீப்தம் நிரவதிக மகானந்தம் கிராந்த லோகம்
துர்தசரம் தேவதானம் பிதரம் அனுபதிம் சர்வ பூதாந்தரஸ்தம்
பூர்ண ஞான ஏக மூர்த்தி த்ருத சுப துளசிம் சக்ர நாத சுருதி நாம்
விஸ்ராந்த ஸ்தானம் கின்னஸ் சடாரி -விசத பகு குணம் ப்ராக-
1-ஆபத் பந்துத்வ தீப்தம் —-ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா!–பிரளய ஆபத்தில் -பந்து அதனால் -ஞான மூர்த்தி தேஜஸ் —
2–நிரவதிக மகானந்தம் –கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் வள்ளலேயோ-
3-கிராந்த லோகம் –தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,–
4-துர்தசரம் தேவதானம் –பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே-
5-பிதரம் அனுபதிம் —அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த துப்பனே!–காரணம் அற்ற பிதா-
6-சர்வ பூதாந்தரஸ்தம் –ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே
7-பூர்ண ஞான ஏக மூர்த்தி –நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,-
8–த்ருத சுப துளசிம் –வண் துழாயின் கண்ணி வேந்தே
9-சக்ர நாத சுருதி நாம் –எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே-
10-சுருதி நாம் விஸ்ராந்த ஸ்தானம் –மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே-
கின்னஸ் சடாரி -விசத பகு குணம் ப்ராக–தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்-
நொந்து சிதிலமான ஆழ்வார் -விசதமாக திரு உள்ளத்தில் பிரகாசிக்க –
——-
ஆழ்வார் குறைகள் பட்டியல்-இந்த ஸ்லோகத்தால்
துஸ் சீல மாம்ஸ சஷூஸ் நிரவதிக துரித வீத லஜ்ஜா
விலோலக ப்ரேஷா ஹீன அந்ய சங்காத் க்ருதம் -அபி
சீலம் அந்தர் ததார்த்தம் கர்ம ஜ்ஞனாதி சூன்யன் நிருபதிக
விஹிதான் ஸூ தோஷான் ஏவம் பிரக்ய பத்தி குண ரஸ்ய தத் த்ருஷ்யா
1-துஸ் சீல –சீலம் இல்லாச் சிறியே னேலும்-
2-மாம்ஸ சஷூஸ் —-கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே–
கண் காண யோக்யதை இல்லாதவன் -திவ்ய-
3-நிரவதிக துரித –ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்-
4-வீத லஜ்ஜா–நாணம் இல்லாச் சிறு தகையேன் நான்–
5-விலோலக –இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே-
6-ப்ரேஷா ஹீன –நாக்கு நீள்வன், ஞானம் இல்லை-
7–அந்ய சங்காத் க்ருதம் -அபி—பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்–
மதி நலம் கொடுத்ததையும் பரியாப்தம் அன்று
8-சீலம் அந்தர் ததார்த்தம் –கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
9–கர்ம ஜ்ஞனாதி சூன்யன் –இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
10-நிருபதிக விஹிதான் –பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
ஸூ தோஷான் ஏவம் பிரக்ய பத்தி குண ரஸ்ய தத் த்ருஷ்யா
ப்ரேமத்துக்கு தக்க காஷி இல்லையே -ஞான த்ருஷ்டிக்கும் சோகித்து-
—————
சௌந்தர்யாதௌ-ஸூ கீய ஹ்ருத்திக கரண -பூர்ணதாயாஞ்ச காந்தௌ
சமயக் ஞ்ஞானே பிரகாசே வலைய ரசனயோஹொ வர்ஷ்மணி
ஸ்வ ஸ்வரூப சிவாத் ஆஸ்ரிதாங்கம் இத்யுஜ்ய காரி சூனு
தத் இதம் அகிலம் உன்மூலம் ந தே ந பிராண பரித்யாஜ்யம்
1-சௌந்தர்யாதௌ-ஸூ கீய -மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே
2-ஹ்ருத்திக கரண -மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே
3-பூர்ணதாயாஞ்ச –நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–நிறைவு ஸ்த்ரீத்வம்
4-காந்தௌ –சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–தேக காந்தி-
5–சமயக் ஞ்ஞானே –அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே
6-பிரகாசே –கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே–சமுதாய சோபை-
7—8–வலைய ரசனயோஹொ –வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே– என்றும் —
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.- என்றும் அருளிச் செய்கையாலே -வரி வளை -மேகலை இரண்டையும்-
9- வர்ஷ்மணி –யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே
10–ஸ்வ ஸ்வரூப சிவாத் ஆஸ்ரிதாங்கம் –உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே
இத்யுஜ்ய காரி சூனு தத் இதம் அகிலம் உன்மூலம் ந தே ந பிராண பரித்யாஜ்யம் —
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் உண்டானை
—————
காருண்யாத் அப்தி மாத்யாத் தத் உபரி சயித தது சமானஅங்க வர்ண
க்யாத் ஔதார்ய ஸ்வதானே ருசிர மணி ருசி வேஷத அதீவ
போக்யதா ஆத்மத்வேன அனுபாவ்ய துரதிகம பத பந்த மோஷ
ஸ்வ தந்திர ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி விபு தத் பதோத் கண்டித–
1–காருண்யாத் அப்தி மாத்யாத் –கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே—கிருபாவான்
2-தத் உபரி சயித —-அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே–லோக ரக்ஷணம்-
3–தது சமானஅங்க வர்ண –கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே
4–க்யாத் ஔதார்ய ஸ்வதானே —வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே–திருமேனியை ஆஸ்ரிதற்கு வழங்கி-
5-ருசிர மணி ருசி –மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே–திரு மேனி காந்தி –
6-வேஷத அதீவ போக்யதா –திருப் பரிவட்டம் – வெறி துளவ முடியானே வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே
7–ஆத்மத்வேன அனுபாவ்ய –ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்–அந்தராத்மா-
8–துரதிகம பத —கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?—ஸூ யத்னத்தால் அடைய முடியாதே
9-பந்த மோஷ ஸ்வ தந்திர —-கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்!–இரண்டிலும் ஸ்வா தந்த்ர்யம் உண்டே – ––
10-ஸ்வ அந்ய ப்ரேமம் உபரோதி —-தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–
சிற்றின்பம் ப்ராவண்யம் ஒழித்து -மால் பால் மனம் சுழித்து இத்யாதி —
விபு தத் பதோத் கண்டித–விபு -அன்றோ அவன் –
தாப ஹார- தேச வாஸித்வம் -இந்த பதிகம் குணம்
——–
உலகு இயற்கை பட்டியல்
தாபை சம்பந்தி துக்கை ஸ்வ விபவ மரணைதி தாப க்ருத்
போக்ய சங்கைகி துர்கத்யா ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே
அனிதர விதுதே சேஷதைக ரசன் அண்ட காரா
நிரோதாத் பிரக்வீ பாவம்பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய
1-தாபை —எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?—எண்ணி முடியாத துக்கம்-
2-சம்பந்தி துக்கை –தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை–தேக அனுபந்தி —
3–ஸ்வ விபவ மரணைதி –உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! –விநாசங்கள் –
4-தாப க்ருத் போக்ய சங்கைகி –கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை
5-துர்கத்யா –இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!-
6-ஆஜ்ஞ்ஞாதி வ்ருத்தே —-அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!-
ஆணை -சாஸ்திரம் மீறி -வயிற்றை நிரப்ப ஹிம்சித்தல் இத்யாதி
7-அனிதர விதுதே –நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை
8–சேஷதைக ரசன் —-எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள்–சேஷத்வமே அறிந்த ஜீவனை இவற்றுடன் சேர்த்து-
9–அண்ட காரா நிரோதாத் —இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற் கழித்து -அண்டம் சிறை சாலையில் துன்பம்-
10-பிரக்வீ பாவம்—-இமையோரும் தொழா வகை செய்து, ஆட்டுதி நீ –வணக்கம் இல்லாமல் -செருக்கி –
பிரலகு சுக பரிஷ்வங்கஸ்ய—-ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே–
———
பாசுரம் 7-10-அர்த்தாந்தரம் அருளிச் செய்யக் கடவராய் –
ஸ்வா நாம் நிர்வாகத்வாத் -கண்ணாளா -கடல் கடைந்தாய் -தேவர்களை நிர்வகித்து
அகிபத சயநாத் -ஆதி சேஷன் சயனம்
அத்யந்த உதாரபாவாத் -வள்ளலே மணி வண்ணா
வளவத் தர்சநீய யோகத்வாத் -அழகைக் காட்டி
சந் மௌலி துளசி -ஒப்பனை அழகு -கீழே உள்ள அர்த்தம்
பிரிய கரண முகைகே –7 பாசுரம் -தாய் போலே பிரியமானவன் -அனைத்து லோகத்தாருக்கும் –
கீழே சர்வாந்தராத்மா அர்த்தம் -ஆயே -தாய் இங்கு
அண்ட ஸ்ருஷ்டத் -சக்தி –8 -சாமர்த்தியம் இங்கு -மகதாதி ஸ்ருஷ்ட்டி சமர்த்தன் / அண்டத்துக்கு உள்ளே வருத்தம் கீழே
சுப்ராபத்வம் –சுலபமாக அடைய புருஷகாரம் -ஆதி சப்தம் ஸ்ரீ மத்வம்-9-புருஷகார பூதை-இருப்பதால் -ஆஸ்ரிதற்கு சுலபன்-46-
——————
காரி ஸூனு சக்ர ஸூவ ஜன வசதயா ரஷணம் உத்ய பாவாத்
பவ்யத்வாத் ஸ்வாத்மதானாத் அமல தனுதயாத்
ஸ்ரீ கஜேந்திர அவநாஸ் ச நாநா பந்துத்வ யோகாத்வாத்
விபதி சஹிதயாத் வ்யாஜ மாத்ராத் அபிலாஷாத்
1-காரி ஸூனு சக்ர –கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே
2-ஸூவ ஜன வசதயா –எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்–ஆஸ்ரிதர் இட்ட வழக்கு-
3-ரஷணம் உத்ய பாவாத் —வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே–திருப் பாற் கடலில் -அவதார மூலம்
4-பவ்யத்வாத் —-என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே–அவதரித்து ரக்ஷணம் அனுஷ்டிக்கை —
5–ஸ்வாத்மதானாத் —கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை நண்ணியும் நண்ணகில்லேன்—
ஆஸ்ரிதருக்கு ஸ் வ ஆத்மாவை அனுபவிக்கும் உபகாரகன்
6–அமல தனுதயாத்—அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே—குற்றம் அற்ற திரு மேனி
7-ஸ்ரீ கஜேந்திர அவநாஸ்ச –கைம் மா துன்பொழித்தாய்! —
8-நாநா பந்துத்வ யோகாத்வாத்—சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்–
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே–அனைத்து பந்தும் அவரே —
9–விபதி சஹிதயாத் –ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும் நாவாய் போல்-
10–வ்யாஜமாத்ராத் அபிலாஷாத்–ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து தானே
இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
கிருபா பரவசராய் -கிருபைக்கு பரவசப்பட்டு குணம்-
————
பரிட காந்தௌ சரச துளைசௌ அலங்க்ருத தாத்ரு பாவே தாதா ஸ்வ பாவம்
வைகுண்டத்வே ச சக்ர பிரகரண வசித நியந்தா தேவதா ஸ்தாபதாநௌ
ஸ்வா நா நத்ஜயேயம் சகல நியமனே சர்வ கர்ம இஜ்ஜ்ய பாவே
நித்யா சக்தா ஜகத் அக சமணம் பிராக கிருஷ்ணம் சடாரி-
1–பரிட காந்தௌ –கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்-
2–சரச துளைசௌ அலங்க்ருத –வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே–
3–தாத்ரு பாவே தாதா ஸ்வ பாவம்–கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே-உதார குணம்
4–5-வைகுண்டத்வே ச –உம்மை தொகை 4/5/-தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்-என்றும்
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி-என்றும் அருளிச் செய்கையாலே -ஸ்ரீ வைகுண்டமும் ஸ்ரீ ஷீராப்தியும்
6–சக்ர பிரகரண –நேமிப் பிரான் தமர் போந்தார்-
7—8-வசித நியந்தா தேவதா ஸ்தாபதாநௌ –தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
ஆதி சப்தத்தால் – ஸ்ரீ யபதித்வம்
தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே மறுத் திரு மார்வன்–என்றும் அருளிச் செய்கையாலே
9-ஸ்வா நா நத்ஜயேயம் –அச்சுதன் தன்னை–கை விடாதவன்
10-சகல நியமனே சர்வ கர்ம இஜ்ஜ்ய பாவே –ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே–
சர்வ நியாந்தா -கர்மங்களால் ஆராதிக்கப்படுபவன்
நித்யா சக்தா ஜகத் அக சமணம் –கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன்–அகங்கள் சமணப்படுத்தப் பட்டனவே-திரு அவதாரம்
பிராக கிருஷ்ணம் சடாரி-
————
ஜோதிர் உபாங்க கத்வாத் சரசிஜ நயன அநிஷ்ட
வித்வம்ச கத்வாத் ஸ்ரீ தசரசித தயா உத்கிருஷ்ட
சௌலப்ய யோகாத் ரஷாயாம் சாவயதானாத்
சுபகத தனு சோபகார அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–
1-ஜோதிர் உபாங்க கத்வாத் –மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை-ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை
2-சரசிஜ நயன –என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
3–அநிஷ்ட வித்வம்ச கத்வாத் –ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை சார்ந்து சுவைத்த
செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
4-5–ஆஸ்ரித தயா –பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன்–என்றும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும்-என்றும் அருளிச் செய்கையாலே
6-உத்கிருஷ்ட சௌலப்ய யோகாத் –வண் துவராபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே-
7–ரஷாயாம் சாவயதானாத் –அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
8-சுபகத தனு –தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை
9-சோபகார –சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான்
10-அஸ்த்ர வஸ்த்ரத்வாத்–ஆழி அங்கைப் பிரானுடைத் தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
ஸூ ஆஸ்ரிதற்கு -அதி பிரேமம் உண்டாக்கி -ஆஸ்ரிதர் -தப்பாகிலும் அடைய யத்னம் பண்ணும்படி செய்து அருளுபவன் —
——————
ஆபத் பந்துத்வ கீர்த்த்யா யது குல ஜெநநாத் தீர வீரத்வ
கீர்த்த்யா லோகானாம் விக்ரமாந்தாஞ்ச ஆஸ்ரித துரித க்ருதே
அத்புத ஐஸ்வர்ய சேஷ்டிதை ச சக்ராத் வேன்
கமல நயனதா சம்பதா வாமனத்வாத் ஷீராப்த சேஷ சாயி
1-ஆபத் பந்துத்வ கீர்த்த்யா –பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்–
2-யது குல ஜெநநாத் –காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்–
3–தீர வீரத்வ கீர்த்த்யா –காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்–
4–லோகானாம் விக்ரமாந்தாஞ்ச –இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்–
5–ஆஸ்ரித துரித க்ருதே–கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்–
6-அத்புத ஐஸ்வர்ய சேஷ்டிதை –மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்–
7-8—ச சக்ராத் வேன்–தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்-என்றும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்-என்றும் அருளிச் செய்வதால் –
9-கமல நயனதா சம்பதா –செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்-
10-வாமனத்வாத் –அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று-
ஷீராப்த சேஷ சாயி–உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை–ஜகத் ரக்ஷணத்தில் ஜாத ரூபனாய் –
———————
சங்காத்யை யஜ்ஞ ஸூ த்ராபி ததா சார்ங்கம் முகைபி
துளஸ்யா பிம்ப உஷ்டாத்யை ஸூ நாசா நிரவதிக ஜோதி
ஊர்ஜ்வஸ்ய மூர்த்தியா நேத்ராப்ஜாதி நிதம்ப
அசேஷ ஆபரண ஸூசமையா ஸ்வஸ்யை பக்தைர்
1-சங்காத்யை –சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும் செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே
2-யஜ்ஞ ஸூ த்ராபி –மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே
3-ததா சார்ங்கம் முகைபி –வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே
4-துளஸ்யா –பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்–பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே
5-பிம்ப உஷ்டாத்யை –தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே
6-ஸூ நாசா –கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே
7–நிரவதிக ஜோதி ஊர்ஜ்வஸ்ய –நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே
8-மூர்த்தியா நேத்ராப்ஜாதி -நிதம்ப—செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே
9– அசேஷ ஆபரண ஸூசமையா –சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்–கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே
10-ஸ்வஸ்யை பக்தைர்–குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.
இவற்றாலும் ஸ்மாரகமான ப்ரேமம் -கழிய மிக்கதோர் காதல் -விஸ்லேஷ சமயத்திலும் மறக்க ஒண்ணாதபடி பிரகாசித்து -ப்ரேமம் –
——————
ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா சகல வித கலா வர்த்தகத்வேன பூத அந்தராத்மத்வேன
க்ருதி உத்தரணம் பூ பர நிராகத சைலேந்திர உத்தாரண-கிரி ராஜ்
வ்ருஷ காண மர்த்த ஸூ யஜன ஹிததையாஆஸ்ரித ஹித துஷ் கர்ம
உன்மூல ஆத்யைகி ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் தன்மைய பிரதத்வம்-
1-ஸ்ரஷ்ட்ருத்வாதி ஜகத்தியா –கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்–இத்யாதி —
2-சகல வித கலா வர்த்தகத்வேன–கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்–இத்யாதி –
3-பூத அந்தராத்மத்வேன –காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்–இத்யாதி
4-க்ருதி உத்தரணம் –செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்–இத்யாதி
5-பூ பர நிராகத–திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்–இத்யாதி
6-சைலேந்திர உத்தாரண கிரி ராஜ் வ்ருஷ காண மர்த்த–இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்–இத்யாதி
7-ஸூ யஜன ஹிததையா–உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்-இத்யாதி
8-ஆஸ்ரித ஹித துஷ் கர்ம உன்மூலஆத்யைகி –உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்–இத்யாதி
9–ஆதி -சுப அசுப சங்க்ரஹனம் –கொடிய வினை யாதும் இலனே என்னும்—இத்யாதி என்றும்
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்-இத்யாதி என்றும்
தன்மைய பிரதத்வம்–தன்னைப் போலே பேச வைக்கும் திருக்குணம் –
கோபிகள் அனுகரித்து தரித்தால் போலே அஹம் புத்தியால் -ஸோஹம்-சரீராத்மா பாவம் அந்தராத்மா பாவம் –
———————
சர்பாத் அதிசேயதாத் அதிரத பரணாத் சா
அநு கம்ப யோகாதி சத் சாஹாயத்யாத் அசேஷ
அந்தர நிலதயத் பூ சமுத்ருத சர்வேஷாம் தாத பாவாத்
இதர ஜன துராதர்ஷன் ஆதி சரண்யம் தீநாநாம்
1-சர்பாத் அதிசேயதாத் –அரவின் அணை அம்மானே!-
2-அதிரத பரணாத் சா –சங்கு சக்கரத்தாய்!-
3-அநு கம்ப யோகாதி –அருள் செய்து அங்கு இருந்தாய்–நிரவதிக காருண்யம் உடையவர் ஆகையால்
4–சத் சாஹாயத்யாத் –தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்!–
5-அசேஷ அந்தர நிலதயத் –எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
6-பூ சமுத்ருத –ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே!-
7–சர்வேஷாம் தாத பாவாத் –உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே! –
8—9–இதர ஜன துராதர்ஷன் ஆதி –அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்-என்றும்
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!–என்றும்
ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையவன்
10–சரண்யம் தீநாநாம்–ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்-
———————————
நிஸ் சமுத் அம்ருத்யத்வாத் ஸ்வ வச ஜநிதய்யா அநந்ய பாவப் பிரதாதாநாத்
மர்யாதா அதீத கீர்த்த்யா நளின நயன நாயகத்வாத் ஸூராணாம்
சர்வ ஸ்ரேஷ்ட்யாதி யோகாத் நிரதிசய தீப்தி ஸ்ப்ருஹணீயமான
அநீதர கதிதாதி ஆவஹ ஆதி ஆசன்ன பாவாத்
1-நிஸ் சமுத் அம்ருத்யத்வாத் –ஆரா அமுதே!
2-ஸ்வ வச ஜநிதய்யா–எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே–
3-அநந்ய பாவப் பிரதாதாநாத் –உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
4–மர்யாதா அதீத கீர்த்த்யா–செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!-
5-நளின நயன –செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!-
6-நாயகத்வாத் ஸூராணாம் —-சர்வ ஸ்ரேஷ்ட்யாதி யோகாத்–வானோர் கோமானே!–என்றும்
உனதருளே பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! –என்றும் –
7–நிரதிசய தீப்தி–குடந்தைத் திருமாலே!–ஸ்ப்ருஹணீயமான திவ்ய விக்ரகம்
8–அநீதர கதிதாதி ஆவஹ –களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்-
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!–இசைவித்து -அநந்ய பிரயோஜனத்வம் சங்க்ரஹம் –
9- ஆதி -அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!–
10-ஆசன்ன பாவாத்–தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை ஊராய்! –
——————————————
காரேஸ் தனுஜா பவதி ஹரி ஸ்வாமித்வாத் ஸம்ஸ்ருதானாம் உபகரண
ரசாத் ஸ்வ இஷ்ட ஸம்ஸ்லேஷ கத்வாத் ஸர்வ ஆஸ்வாசகத்வத் பூம்நா
கபட வடுதயா தாருணா திவ்ய ஸ்தான உபாஸத்வாத்
பிரமத் தரி பரணாத் நாராயணத்வாத் அத்யாசன்ன ஸ்ரீதானாம்
காரேஸ் தனுஜா பவதி ஹரி–காரி மாறனுக்கு பிறந்த -ஆழ்வார் இப்படி கூறினார்
1-ஸ்வாமித்வாத்–திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ
2-ஸம்ஸ்ருதானாம் உபகரண ரசாத்–திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே-
3-ஸ்வ இஷ்ட ஸம்ஸ்லேஷ கத்வாத்–திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே-
4-ஸர்வ ஆஸ்வாசகத்வத் பூம்நா–கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே-
5-கபட வடுதயா–திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–வஞ்சகன்-
6-தாருணா–திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே
7-திவ்ய ஸ்தான உபாஸத்வாத்–திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே
8-பிரமத் தரி பரணாத்–திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.-
9–நாராயணத்வாத்–திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே-
சர்வ நியந்த்ருத்வ -கீழே வாத்சல்யம் ஸ்வாமித்வம் பார்த்தோம் –
இங்கு வேறே நிர்வாகம் -தத் புருஷ பஹு வ்ரிஹி சமாவாச அர்த்தங்கள்
10-அத்யாசன்ன ஸ்ரீதானாம்–திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே–
அணித்தாக வந்து நித்ய வாசம் செய்து அருளுகிறார்-
——————————
சடஜித் தேசிகத் த்வார கம்யம் சக்ரித்வாத் ஸ்வாமி பாவாத்
விபூதி சஹிதயா பிம்ப த்ருஸ்யாத்வதாத் அதி ஸ்யாமாத்யா காந்த்யா
த்ருதர் துளசிதயா நிர் ஜரை ஈஸ பாவாத் ரக்த ஆசாபாத் அங்கரி பாத்
த்ருத மகுட தயா ஆச்சர்ய சர்யா விசேஷம் லங்காத் த்வம்சாத்–
சடஜித்-தேசிகத் த்வார கம்யம்–ஆச்சார்யர் மூலமாக பற்ற வேண்டும் என்பதைப் பேச
1-சக்ரித்வாத்–கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–
2-ஸ்வாமி பாவாத் விபூதி சஹிதயா-நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு பாதம் கை தொழுது பணியீர்
3–பிம்ப த்ருஸ்யாத்வதாத்–கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு–
4-அதி ஸ்யாமாத்யா காந்த்யா–கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு–
5-த்ருதர் துளசிதயா–புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு-
6-நிர் ஜரை ஈஸ பாவாத் –ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு-மாற்றம் கொண்டருளீர்
7-ரக்த ஆசாபாத் அங்கரி பாத்–கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே
8–த்ருத மகுட தயா–பெரு நீண் முடி நாற்றடந்தோள் கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே-
9–ஆச்சர்ய சர்யா விசேஷம்–கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்;
10-லங்காத் த்வம்சாத்–மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த–ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே
—————
பூர்ணத்வாத் கோப நாரீ ஜன சுலபதயா லோட நாத் அம்புராசி
நிக்ரோத அக்ரே சயநாத் ஹரி சுபகதையா ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்
நிர் தோஷ உத்துங்க பாவாத் நிரவதிக யசஸ்
சத்வ வசீகாரீ த்ருத்வாத் மோஷ ஸ்பர்சம் ஸ்வயம் அபிசரதி
1-பூர்ணத்வாத்–என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–அவாப்த ஸமஸ்த காமன் -பந்தும் கழலும் கிடைத்தால் தான் பூர்ணன் ஆவேன் என்கிறான்
2-கோப நாரீ ஜன சுலபதயா–தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே
3-லோட நாத் அம்புராசி–இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,-மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?-
4-நிக்ரோத அக்ரே சயநாத்–வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று-காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே
4-ஹரி சுபகதையா—-திண் சக்கர நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்–விரோதி நிரசன பரிகரம் ஆழி
5–ஸ்ரீ மஹீ வல்லபத்வாத்—-அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;–பூமா -ஸ்ரீ தேவி -நீளா -இங்கு -தேவிமார்களுக்கு சாம்யம்
6–நிர் தோஷ உத்துங்க பாவாத்–கடல் ஞாலம் உண்டிட்ட நின்மலா! நெடியாய்! –
7–நிரவதிக யசஸ்–கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!-
8-சத்வ வசீகாரீ த்ருத்வாத்–உன் தாமரைத் தடம் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;– -வசீகரிக்கும்-
9-மோஷ ஸ்பர்சம்–இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
10-ஸ்வயம் அபிசரதி—-ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு கூத்த அப்பன்
மேல் விழுந்து ரஷிக்கும் குணம்
———————
சம்பத்து தாரித்ர்ய பாவாத் அஸூக ஸூக க்ருதே பட்டண கிராம பாவாத்
புண்ய அபுண்ய பாவாத் கபட ருஜூ தயா சர்வ லோகாதி பாவாத்
திவ்ய அதிவ்ய அங்கவத்வாத் ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு
சாயா அச்சாயா ஆதி பாவாத் அர்த்தாத் பிரிய ஹிதம்
1–சம்பத்து தாரித்ர்ய பாவாத் –நல் குரவும் செல்வும்–இத்யாதி
2–அஸூக ஸூக க்ருதே–கண்ட இன்பம் துன்பம்–இத்யாதி
3-பட்டண கிராம பாவாத்–நகரமும் நாடுகளும் இத்யாதி
4-புண்ய அபுண்ய பாவாத்–புண்ணியம் பாவம் இத்யாதி
5-கபட ருஜூ தயா–கைதவம் செம்மை இத்யாதி
6–சர்வ லோகாதி பாவாத்–மூவுலகங்களுமாய் அல்லனாய் இத்யாதி
7-திவ்ய அதிவ்ய அங்கவத்வாத்–பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்–இத்யாதி
8-ஸூரா திதிஜா கண ஸ்நிக்த சத்ரு—-வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்–
திதி பிள்ளைகள் அசுரர்கள் -தேவர்களுக்கு நண்பனாயும் அசுரர்களுக்கு சத்ருவாயும்-
9—சாயா அச்சாயா ஆதி பாவாத்–நிழல் வெய்யில் சிறுமை பெருமை
குறுமை நெடுமையுமாய்ச் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்–
10-அர்த்தாத் பிரிய ஹிதம்—-என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்–என்றும் — -சப்தத்தால் ஸங்க்ரஹம்
வ்ருத்த விபூதிகன் அகடி கடநம் -பாவம் காட்டி அருளுகிறார் –
————————
ராஸக் கிரீடாதி க்ருத்யை விவித முரளிகா வாதனை மல்ல பங்கை
கோபீ பந்தார்க பாவாத் விரஜ ஜனன முகைகி
கம்ஸ தைத்யாதி பங்ககைகி பிராதிர் பாவை விஹிநேஷூ
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம் அசுர புஜ வன சேதம் முக்யையி
1-ராஸக் கிரீடாதி க்ருத்யை–குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
ஆதி– கோவர்த்தனம் உதாரணம் காளிய நிரசனம் இத்யாதிகள்
2-விவித முரளிகா வாதனை–கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல–
3-மல்ல பங்கை–நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்-
4–கோபீ பந்தார்க பாவாத்–நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்–யசோதை கட்டுண்ண ஈடு பாடு–
5–விரஜ ஜனன முகைகி–வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்–
6–கம்ஸ தைத்யாதி பங்ககைகி—இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல—திதி பிள்ளைகள் -புள்ளின் வாய் பிளந்தது-
7–பிராதிர் பாவை விஹிநேஷூ–மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
8–ஆஸ்ரித ரக்ஷண அர்த்தம்—-நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து–வியாப்த கத தோஷம் தட்டாமல்
9–அசுர புஜ வன சேதம் முக்யையி–வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல–
10- அபி சப்தார்த்தங்கள் —-கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல-என்று வைதிக புத்ர மீட்டு —
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட -என்றும் –
மநோ ஹாரி சேஷ்டிதங்கள்-பிரகாஸிப்பித்து -இதுவே இப்பதிக குணம்–
——————————————
சங்காது சக்ராது ததாக த்ரிதச ஸூ ரதயா சிந்து சாயித்வ பூம்நா
தத்வஜ உதார பாவாத் அருண சரசிஜ அஷயத்வா
சின்நேன தேவ தேவிபி சேவ்ய பாவாத்
அதி ஸூ லபதயா ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்
1–சங்காது சக்ராது–தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே
2–ததாக த்ரிதச ஸூ ரதயா–தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே-
3-சிந்து சாயித்வ பூம்நா–திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே
4-தத்வஜ உதார பாவாத்–கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே
5–அருண சரசிஜ அஷயத்வா–இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
6–7–சின்நேன தேவ–சின்னமும் திரு நாமமும் –வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–என்றும்
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–என்றும்
-மணி வண்ணன் நாமம்- ஆறாவது ஏழாவது பாசுரம் சுருக்கம்
8-தேவிபி சேவ்ய பாவாத்–கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே–ஸ்ரீ பூமி நீளா -பிறந்திட்டாள்
9–அதி ஸூ லபதயா–துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே
10-ஸ்வேஷூ அதி ஸ்நிக்த பாவாத்–பின்னை கொல்?நில மா மகள் கொல்? திருமகள் கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்–
விகட நா பாந்த்வம் -திருக் குணம் -நெருக்கமான உறவைக் காட்டி ஔபாதிக உறவை அறுத்து அருளினான் –
———————
பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் பஞ்சாயுத விக்ருதி முகையி
ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் தேவானாம் ஸ்வாமி பாவாத்
அபி ஸூ பக்தம் அலங்க்ருதே குந்த பங்காத் ப்ராதுர் பாவஸ்ய
சர்வ அந்தர நிலயதயா அஹம் மம தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர்
1-பாரம்யம் சர்வ ஸ்மாத் பரன் –மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு-
2-3-பஞ்சாயுத விக்ருதி முகையி—-சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு–என்றும் –
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு-என்றும்
விகாரம் பண்ண-முக சப்தம் -வாயிலே தெரியும் படி உண்டான் -வட தள ஸாயித்வமும்
ரிஷிகளும் பாடும் படி என்றுமாம் –
4–ப்ரஹ்மணஸ் ஸ்ரஷ்டு பாவாத் –பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு மாடுடை வையம் அளந்த மணாளற்கு
5–தேவானாம் ஸ்வாமி பாவாத் –எம் தேவ பிரானுக்கு-
6-அபி ஸூ பக்தம் —-கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு–பக்தாநாம் –திவ்ய அவயவம் சௌபாக்யம் –
7-அலங்க்ருதே –மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு-
8-குந்த பங்காத் –சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு மாயச் சகடம் உதைத்த மணாளற்கு–
9–ப்ராதுர் பாவஸ்ய–காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு-ஆவிர்பாவம்– ப்ராதுர்பாவம்
10-சர்வ அந்தர நிலயதயா –நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு
அஹம் மம -தைர்யம் சாதுர்யாதி அபஹரித் ஹரிர் –அஹங்கார மமகார தைர்யம் மாதுர்யம் –
அனைத்தையும் ஹரி அபகரித்தான் என்று சடாரி அருளிச் செய்கிறார் –
————————
பாரம்யாத் பவ்ய பாவாத் ஸ்ரக் அபி ஹிதி முகத்
ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா ஸ்நேஹித்வாத்
ஆபி ரூப்யாத் ஆஸ்ரித பர வசதா சர்வ லோகேசதா
த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ
1-பாரம்யாத் பவ்ய பாவாத் —-உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே–உயர்ந்த -அடங்கிய -கண்ணன் எம்பெருமான் -பரத்வமும் ஸுவ்லப்யமும்-
2-ஸ்ரக் அபி ஹிதி முகத்–பேரும் தார்களுமே பிதற்ற–
3–4-5-6–ஸ்ரீ சதைஸ்வர்ய பூம்னா –3/4/5/ 6–அர்த்தம் யூகித்து -ஸங்க்ரஹமாக –
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் –என்றும் –
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே–என்றும்
இனித் தன் திருமால் திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு-என்றும்
தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு–என்றும் —
ஸ்ரீ யபதி -யானபடியால் -செல்வம் நீர் நிலைகள் –நித்ய வசந்தம் -தடா –தத் சம்ஸ்லேஷத்தால்
புதுக்கணித்த திவ்ய அவயவ சோபைகள்-இப்படி நாலையும் சேர்த்து
7-ஸ்நேஹித்வாத்–அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்-
8-ஆபி ரூப்யாத் –ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்
9—ஆஸ்ரித பர வசதா –என் கண்ணனுக்கு என்று ஈரியா யிருப்பாள்–
10-சர்வ லோகேசதா –அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை—புண்டரீகாஷன் ஆதி சப்தத்தால் –
த்ருத்யா தேகே ஆதி ஹேதும் வேதான் ஆகஸ்ய பாஷௌ-
ஆஸ்ரிதற்கு -விஸ்லேஷத்தில் -அபவாத பீதி இல்லாமல் தைர்யம் அருளுகிறான் –
கவலைப்படாமல் நடக்கப் பண்ணி அருளினான்
கை முதல் இழந்தார்க்கு-உண்ணும் நிதியின் ஆபத் சகத்வம் புகுமூர் திருக் கோளூரில் பிரஸித்தம் -நாயனார்
சங்கு -பிராப்ய பிராபக ஆபாசம் -இழந்தது சங்கே -சாதனங்கள் இல்லை
இப்படிப் பட்டவர்களுக்குத் தான் தன்னை ஆபத் சகன் என்று காட்டுவார் -சர்வ தர்மான் பரித்யஜ்ய
உண்ணும் சோறு -இழந்ததுக்கு பதில் இவையே தாரக போஷக போக்யங்கள் –
——————————
லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா ஆயுத ஸூப தய கதா
ஜிஷ்ணு சாரத்திய யோகாத் ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்
கருட ரத தயாத் ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத் காந்த்யா
சாம்ராஜ்ய யோகாத் அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச ஸ்வ கீய
1-லோக ஸ்ருஷ்டுத்வ சக்த்யா–முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான்
2-ஆயுத ஸூப தய கதா–கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்!
3–ஜிஷ்ணு சாரத்திய யோகாத்–ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான் சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.
4-ஸ்ரக் ப்ராட் தேவேச பாவாத்–மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே
5–கருட ரத தயாத்–வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த செங்கட் கரு முகிலை
6-ஸ்வ ஆஸ்ரிதே பஷ பாதாத்–என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
7-காந்த்யா–பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்-யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
8-சாம்ராஜ்ய யோகாத்–மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு-
9-அவதரண தச ஸ்பஷ்ட பாரம்ய தஸ்ய ச–கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே-
ச காரம் – ஸ்ரீ யபதித்தவம்-என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே
ஸ்வ கீய கடக ஜனங்கள் இட்ட வழக்காம் படி விபூதி த்வயம் உடையவன்
ஸ்வீய ஆய்த விபூதி த்வயமத்வம் -கடகருக்கு இஷ்ட விநியோக உபய விபூதி கொடுக்கும் குணமே இதில் —
——————————
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-
சர்வாத்மாத்வாத் ஜகத்யாத் க்ரமனாத் சம்ரக்ஷணாத்
சத்ரு த்வம்சாத் பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்
நிர்வாகத் அண்ட கோடி யாத் புத தய்யி தத்தாயா
சர்வ ஷீஷ்ண மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்
1-சர்வாத்மாத்வாத் —-நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய்ச்
சிவனாய் அயனானாய்-சர்வ பூத அந்தர் பாவம்-
2-ஜகத்யாத் க்ரமனாத் –மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
3-சம்ரக்ஷணாத் –ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்-சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
4–சத்ரு த்வம்சாத் –தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
5-6-பரத்வாதி அபிமத தச பஞ்ச தா அவஸ்த்வாத்–விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!–என்றும்
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன்!-என்றும்
7-நிர்வாகத் அண்ட கோடி யாத் –உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்!
8-புத தய்யி தத்தாயா–அறிவார் உயிரானாய்! வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
9-சர்வ ஷீஷ்ண –தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-
10-மோக்ஷ இச்சா உத்பாதகத்வாத்–குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும் சிறு காலத்தை உறுமோ அந்தோ!
கைவல்யம் அற்று மோக்ஷம் ஒன்றிலே இதர புருஷார்த்த வைராக்யாத் பூர்வக
விஸ்லேஷ அநர்ஹஹத்வம் -கல்யாண குணம் -இப்பதிகத்தில்
—————————
ஆபத் சம் ரக்ஷணாத் அரி உபகரணத்தயா மேக சாம்யாதி பூம்னா
தீப்தி மத்வம் ஸ்வானாம் விச்வாஸ தானாத் ஸூர கண பஜ நாத்
திவ்ய தேச உபசத்தி பிராப்ய அப்ராப்யத்வ யோகாத் சத் பிரபத் தவ்ய பாவாத்
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் ஸ்ருதி சத விவஸிதம்
1-ஆபத் சம் ரக்ஷணாத் -உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!-பிரளய ஆபத்தில் உண்டு ரஷித்து-
2-அரி உபகரணத்தயா –சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
3-4-மேக சாம்யாதி பூம்னா –3/4 —வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!—
ஸாம்யம் –ஆதி–தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!-
5-தீப்தி மத்வம் –திரு மா மகள் கேள்வா!
6-ஸ்வானாம் விச்வாஸ தானாத்–புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
7-ஸூர கண பஜ நாத் -எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி
8-திவ்ய தேச உபசத்தி–செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
9-பிராப்ய அப்ராப்யத்வ யோகாத்–நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
10-சத் பிரபத் தவ்ய பாவாத் –வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!–
சர்வ வேதாந்த ஸூ பிரசித்தம் -ஸ்ருதி சத விவஸிதம்-
———
இத்தம் சத்வார கம்யம் ஸ்வயம் இதம் அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்
ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை விகடித விஜநம் ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்
த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் கடக வச மஹாபுதி யுகமம் சடாரி
வைக்க த்யாஸ்யாப்யன் அர்ஹம் பிரபதன சுலபம் பிராஹா ஷஷ்ட்யயே சரணம் –ரத்னாவளி –80-
ஷஷ்ட்யயே–ஆறாவது சதகத்தில்
1-இத்தம் சத்வார கம்யம் –அபிகம்யன் -ஆச்சார்ய புருஷகாரமாக – -பக்ஷிகள் -மூலம் –-பொன்னுலகு ஆளீரோ பதிகம்
2-ஸ்வயம் இதம் -தானே ஆஸ்ரிதர் மேல் விழுந்து மின்னிடை மடவார் –
3-அஸஹஸ்த இனாம் யோஜநார்ஹம்–விருத்தங்கள் வஸ்துக்கள் கடிப்பித்து சேர்ப்பித்து–சேராதார்களை சேர்ப்பித்து-
4-ஆகர்ஷந்தம் ஸ்வைஸ் சரித்ரை –ஸ்வ கீய சரித்திரம் சர்வ சித்த ஆகர்ஷந்தம்-குரவை கோத்து உட்பட மற்றும் பல
5–விகடித விஜநம் –சோபாதிக-கர்மம் அடியாக வந்த – பந்து ஜனம் பிரித்து –
6–ஸ்வான் விதஸ் தேய தக்ஷம்–ஆஸ்ரித அகங்கார மம கார மோசகம் -மாலுக்கு -இழந்தது -இவை தானே அகங்கார மமகார ஹேதுக்கள்
7-த்ருத்யாதீநாம் தைர்யம் நிதானம் — -விஸ் லேஷ சமயத்திலும் நடக்க தைர்யம் அருளி -உண்டாக்கி –
கடக வச மஹாபுதி யுகமம் –பொன் உலகு ஆளீரோ –
சடாரி வைகத்யஸ்யாப்யன் அர்ஹம் –விஸ்லேஷத்துக்கு அர்ஹம் இல்லாமல் -நீராய் நிலனாய் —
பிரபதன சுலபம் –திருவேங்கடத்தான் -சர்வ லோக சரண்யன்-
பிராஹா சரணம்
———–
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் வைரிக தாகம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ சபூதி த்வயமாகாத்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக –14-
குரு த்வாரா உபாயம் ஸ்வயம் அபிமதம் –ஆச்சார்யர் அனுக்ரஹம் மூலம் தானே நம்மை சேர்த்துக் கொள்கிறான்
வைரிக தாகம்-அகடிதா கடிநா சாமர்த்தியம் -விருத்த விபூதி நாயகத்வம்
சரித்ரை கர்ஷந்தம் பரிவிக தானம் ஸ்வான்வித ஹரம் -அதிமானுஷ சேஷ்டிதங்களை காட்டி
நம் அஹங்கார மமகாரங்களை போக்குவிக்கிறான்
நிதானம் த்ர்த்யா தெர்காதகவ –தறியமும் திட விசுவாசமும் பிறப்பிக்கிறான்
சபூதி த்வயமாகாத் –உபய விபூதி நாதன்
அநர்ஹத் வைகாத்யம் தவ விகில சரண்யா ஸ்திதிமிக -பொருள் அல்லாத நம்மை சத்தை பிறப்பித்து அருளுகிறான்
—————————
நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத் அதி மதுர தயா ஜகத் காரணத்த்வாத்
நியூக்ரோகாத்வ பூம்நா த்ரி தசர்கள் பதித்தாயா வாக் மனஸ் சந்நிதாயாத்
பூயூஷம் ஸ்பர்ச நாத் அகில பதிதயா லோக சம்ரக்ஷகத்த்வாத்
ஸாத்யா சங்க்யாம் ச ஹேத த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி
1–நிஸ் சங்க்யா ஆச்சர்ய யோகாத்–எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!
2-அதி மதுர தயா–கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!
3-ஜகத் காரணத்த்வாத் –ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே
4-நியூக்ரோகாத்வ பூம்நா–யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!
5-த்ரி தசர்கள் பதித்தாயா –ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!
6-வாக் மனஸ் சந்நிதாயாத்–பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.
7-பூயூஷம் ஸ்பர்ச நாத்-குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ
8–அகில பதிதயா–என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!
9–லோக சம்ரக்ஷகத்த்வாத்–நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப் பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!
10-ஸாத்யா சங்க்யாம் ச ஹேத–த்ரி தனு அசுர ஹா சிந்தாஹத்யாதி–
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–என்றும்
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே-என்றும் –
புளிய மரத்தடியில்–
———————————
தீ மான் சடாரி ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்
ஸூசித்வாத் விஸ்வத்வ அநிஷ்ட பாவாத் உரக சயனதயாத்
பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத் ஜலத தனு தயாத்
உபக்ரியா தத் பரத்வாத் ஸ்வாமி விகர் மாம் உப சமயதி
தீ மான் சடாரி
1-ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?
2–3–நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்—2/3-அவதாரம் -ஆதி சப்தத்தால்–முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?-என்றும்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-என்றும் –
4–ஸூசித்வாத் –சிஷ்டன் -ஸ்ரீ இஷ்டம் –-சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!–இவள் திறத் தென் சிந்தித்தாயே-
5–விஸ்வத்வ அநிஷ்ட பாவாத்–‘அந்திப்போதவுணன் உடலிடந்தானே!-அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
6–உரக சயன தயாத்–பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே
7–பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத்–‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! -பற்றிலார் பற்ற நின்றானே!
8–ஜலத தனு தயாத்–‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;–
9–உபக் ரியா தத் பரத்வாத்–கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;
ஸ்வாமி விகர் மாம் உப சமயதி -பிரிவாற்றாமை தவிர்த்து அருளி –முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்-
——————————
ஸ்வாந்த காந்த்யா ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ருபாவம் பிரகடயிந்தி
ஹரி பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக பரமாகாச ஸூ
உபகாரி விகர்ஜ சங்காதஅநிஷ்ட பிரகர்த்தா ஆதார விலசன க்ருத
ரக்ஷக அம்போதி த்ருச்ய ஆபத் சம் ரக்ஷத்ய ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –
1–ஸ்வாந்த காந்த்யா –வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
2-ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ரு பாவம் –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே-
3–பிரகடயிந்தி ஹரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு
4- பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக –தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
5–பரமாகாச ஸூ உபகாரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே
6–விகர்ஜ சங்காத–முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-
7-அநிஷ்ட பிரகர்த்தா –முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
8–ஆதார விலசன க்ருத –காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
9–ரக்ஷக –தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு
10-அம்போதி த்ருச்ய –கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு
ஆபத் சம் ரக்ஷத்ய –கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான்
ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்
—————————————
விக்ரமண விக்ராந்த ஸ்ரீ சன் அம்ருத மதந பூத தாத் உத்ருத்யே
கல்பே லோக அதநாத் ஷிதி பர ஹரணாத் தைத்ய ராஜ ப்ரகாராத்
லங்கா சங்கோசத்வாத் அசுர புஜ வன சேதநாத்
லோக ஸ்ருஷ்டே கோவர்த்தன அத்ரே த்ருதே –
1–விக்ரமண விக்ராந்த-ஸ்ரீ சன்–அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே
2-அம்ருத மதந–அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.
3-பூத தாத் உத்ருத்யே–அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே
4-கல்பே லோக அதநாத் —அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊணே–அவாந்தர பிரளயம் -உண்டு
5-ஷிதி பர ஹரணாத்—அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.-பூ பாரம் தொலைத்து
6-தைத்ய ராஜ ப்ரகாராத்—அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே–ஹிரண்ய நிரஸனம்
7–லங்கா சங்கோசத்வாத்–அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே
8-அசுர புஜ வன சேதநாத்–அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே
9-லோக ஸ்ருஷ்டே–அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே
10-கோவர்த்தன அத்ரே த்ருதே –அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே-
———————
சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி சாகேதம் முக்தி தாநாத் சரசரா-
சர்வ சோ ரக்ஷகத்வாத் சைத்யே சாயுஜ்யே தாநாத்
ஜகத் உதய க்ருதே உத்ருதே பூமி தேவ்யா
யாஞ்சார்த்தம் வாமனத்வாத் சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத்
1-சாகேதம் -அயோத்யா ராமன் – –நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே-முக்தி தாநாத் சரசரா-
2-சர்வசோ ரக்ஷகத்வாத்—நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?–அனைவரையும் ரக்ஷிக்கவே படைக்கப் பட்டு-ரக்ஷிக்கப்பட்டு
3-சைத்யே சாயுஜ்யே தாநாத் —சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே-
4–ஜகத் உதய க்ருதே—நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–ஸ்ருஷ்ட்டி இத்யாதி
5–பூமி தேவ்யா உத்ருதே—ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–
6–யாஞ்சார்த்தம் வாமனத்வாத்–கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.-
7-8-9-10—சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத் —
மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–என்றும் –
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே–என்றும் –
நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே–என்றும் –
பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–என்றும்
அருளிச் செய்த பாசுரங்களாலும் –
சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி-ஆஸ்ரிதர் அனைவர் இடமும் ஸ்நேஹம் –
ஒவ் ஒரு சரித்திரத்திலும் இதுவே காட்டி எம்பெருமான் பிரகாசப்படுத்தி அருளினான் –
——————————
நாபி பத்ம உஜ்வலத்வாத்-பத்ம நாபாவோ விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத்
வ்ருஷ்டேஹே ரோதாத் கவாஞ் சா த்ராணாத் யேகி சர்வ பூதாந்தர நியமனதயாத்
ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் ப்ரஹ்மாதி ஆபத் விமோச நத்வாத் அஸூர நிரஸனாத்
திராத ரக்ஷ அனுஜத்வாத் ஸூவீயத் க்ரந்தபஹாரி(ஆக்ரந்தநம் ) பதிஐ பகவான் –
1-நாபி பத்ம உஜ்வலத்வாத்- —பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!–ஜகத் காரணத்வ பெருமை
2-விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத் -அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை-
3–வ்ருஷ்டேஹே ரோதாத் —காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னை–மழை காத்த கோ பாலன்-
4–கவாஞ் சா த்ராணாத் யேகி—கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–பசுக்களைக் காத்து -நீரூட்டி இத்யாதிகள்
5–சர்வ பூதாந்தர நியமனதயாத் —உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு– -சரீராத்மா பாவம் -நியமனம்
6–ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் –என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!—பவ்யனாய் –
7-ப்ரஹ்மாதி ஆபத் விமோசநத்வாத் —அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ-வெங்கதிர் வச்சிரக்கை –இந்திரன் முதலாத் தெய்வம் நீ
8–அஸூர நிரஸனாத் —அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–மாலி ஸூ மாலி மால்யவான் இத்யாதிகள் நிரஸனம்
9–திராத ரக்ஷ அனுஜத்வாத் —அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி–
10-ஸூ வீயத் க்ரந்தபஹாரி–ஆக்ரந்தநம் அபகரித்து கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.–ஹரியாக என்றும்
11-புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன்-என்றும்
பதிஐ பகவான் –
ஆழ்வார் புலம்பலை அபகரித்த ராமன் கண்ணன் நரஸிம்ஹன் என்றவாறு
ஒரே பாசுரத்தில் ஒவ்வொரு அவதாரம் சுருக்கமாக அருளிச் செய்கிறார் இதில் –
—————————
த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம் அமர தரு லதா நாசிகா தக
அதரேந ப்ருவாகேன ஸ்மிதேன மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா
அஷ்டமி சந்திரன் -அர்த்த இந்து பாலின பாஸ்யாம் அமல முக சசிநான்
நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் தேவக க்ரீடி ஸ்ம்ருதி விசத தனு-
1–த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம்–ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
2-அமர தரு லதா நாசிகா தக–மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
3-அதரேந–கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
4-ப்ருவாகேன–இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?
5-ஸ்மிதேன–என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
6-மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா–என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
7–அஷ்டமி சந்திரன் —நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?–அர்த்த இந்து பாலின பாஸ்யாம் —
8-அமல முக சசிநான்– கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே
9–நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் தேவா –மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.
10-ஸ்ரீ மான் தேவா தேவக க்ரீடி–சுடர்ச் சோதி மணி நிறமாய் முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர் முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம்-
ஸ்ம்ருதி வீசத தனு
————————————
ஸ்ரீ மான் ஆச்சரிய நாநாய வைபவம் பூதைகை சந்த்ரார்யம் மாத்தியை
சகல யுகத்தைபி வஸ்துபி சேதனாதியை தேஹாத்ம ஸ்வைர் லோகாநாம்
ஸ்மரண தத் இதரம் உத்பாத நாத் மாமனாத்யை துர் ஞானே யேத்வாத்
ஸூ பாஜாம் பஹு சுப கரணாத் வேத சமவேத்ய பாவாத்
1–ஸ்ரீ மான் ஆச்சரிய நாநாய வைபவம்–மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
—நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!
2-பூதைகை–பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!
3–சந்த்ரார்யம் மாத்தியை–சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
4–சகல யுகத்தைபி வஸ்துபி–வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–
5-சேதனாதியை–காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–
6–ஸ்வைர் லோகாநாம்–வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே
7–ஸ்மரண தத் இதரம்–அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப்
8–மாமனாத்யை-துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய்
9-துர் ஞானே யேத்வாத் –இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை-
10-ஸூ பாஜாம் பஹு சுப கரணாத்–துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்-
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
வேத சம் வேத்ய பாவாத்–தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே-
———————————
விஷ்ணு அப்ருதுப க்ரித்வாத்—திருக் கல்யாண குணம்-
ஸ்வாமித்த்வாத் ஆச்ரய பாவாத் யபி கருணையா தத்த
வாக் ஜ்ரும்பணம்த்வாத் உஜ்ஜீவ ஆபாத கத்வாத் அகடித கடநா சக்தி
வைகுண்ட யோகாத் சுத்த சுவாந்தத்வத்வம் சக்ராயுத ஜலதி
சுதா வல்லபாத் பித்ருத்வாத் ஸ்வே ஸ்தோத்திரி-விஷ்ணு அப்ரதி யுக் க்ருத்யு
1–ஸ்வாமித்த்வாத்–என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை -ஈஸ்வரத்வாத்
2–ஆச்ரய பாவாத் யபி–என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்
3–கருணையா தத்த வாக் ஜ்ரும்பணம்த்வாத்–தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை
4–உஜ்ஜீவ ஆபாத கத்வாத்–ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே
5–அகடித கடநா சக்தி —நீர்மை இலாமையில் ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே
6–வைகுண்ட யோகாத்–நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே
7–சுத்த சுவாந்தத்வத்வம் -என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி செய்குந்தன் தன்னை
8–சக்ராயுத -ஆழி அங் கை எம்பிரான்
9-ஜலதி சுதா வல்லபாத் -திரு மாலின் சீர் இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
10-பித்ருத்வாத் –என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-
ஸ்வே ஸ்தோத்திரி
—————————
வைகுண்டே நித்ய யோகாத் ஆஸ்ரித விவிசதயா அனந்த கீர்த்தி உஜ்வலாத்
கீர்த்தி உஜ்வலேனா சேஷே சாயித்வ ருக்மிணி அபிமத
ஸூரஜித் பாணன் கண்டனாத் அபி ருசித்த விஜயே
சந்நிஹிதான் சுசித்வாத் தீர்த்த பாதோப்யதாதி-
1–வைகுண்டே நித்ய யோகாத்–இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
2-ஆஸ்ரித விவிசதயா -ஆஸ்ரித பவ்யன் —ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும்
ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறளப்பன் -லோக விக்ராந்தன்
3-அனந்த கீர்த்தி உஜ்வலாத்–கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை ஆடு பறவை மிசைக் கண்டு கை தொழுது-
4–கீர்த்தி உஜ்வலேனா –பெரும் புகழ் மூவுலகீசன் வட மதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன் மலரடிப் போதுகளே-
5–சேஷே சாயித்வ–பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் மலரின்
மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
6–ருக்மிணி அபிமத–அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்-என்றும்
எப்போதும் என் நெஞ்சம் ஸ்துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
7–ஸூரஜித் பாணன் கண்டனாத்–வாண புரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே
8–அபி ருசித்த விஜயே சந்நிஹிதான்–தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் சென்று
அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை–என்றும்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-என்றும்
9–சுசித்வாத் -தீர்த்தன்—சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு
10-தீர்த்த பாதோப்யதாதி-தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்து-
———–
ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமித ஜனதா கர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சந்தமாக ஸ்துதி கிருத் தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-
1-ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும்-இந்திரியங்களை வைத்து நலிகிறாய் என்று சடபுத்தி என்றாலும் பொறுத்துக் கொள்பவன்
2-பிரசாமித ஜனதா கர்ஹனாம் –தாய் புலம்ப -குறை போக்கிய -முகில் வண்ணன் அடி அடைந்து
3-ஸ்பஷ்ட ரஷாம்–திருப் பேரையில் சேர்வன் நானே-லஜ்ஜை இன்றி போக வைத்தானே-ஒலிகள் மிக்க திரு பேரையில் சேர்வன் நானே -நாண் எனக்கு இல்லை
4-வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் –ஆழி எழ-ரஷிப்பதை வியாக்யானம்
5-அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்-கற்பார் -நற் பாலுக்கு உய்த்தனன்
6-ஸ்வீயா கிரந்த சித்தோதகம் -தன்னைச் சார்ந்தவர் கதறினால் சரிப் படுத்துபவன்-ஓ உன்னை என்று கொல் சேர்வது அழுது அலற்ற-துயரைப் போக்கி அருளுபவர்
7-ஸ்மரண ஸூ விசதம்-ஏழையர் ஆவி
8-விஸ்மயார்ஹத் விபூதிம்–விசித்திர விவித விபூதிமான்–
9-ஸ்தோத்ர யுஞ்சந்தமாக -பாடுவித்துக் கொண்டான்-தன்னைத் தான் கவி பாடிக்கொண்டவன்
10-ஸ்துதி கிருத் தகஹரம்-தீர்த்தான் பாவானத்வம்
சப்தமே அநிஷ்டாசோராம் –அநிஷ்டங்களைத் திருடுபவன்
—————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா ஸ்மரண விசதச் சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-
ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி
ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி
ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி
ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி
————————
ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத் ரகு யது குலயோத் உத்பவாத்
ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத்
சகல சித் அசித் அந்தராத்மத்வ பூம்நா ஸ்வாமித்த்வாத் ஸ்வாதுத்வாத்
ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண தயா ஞானி அபி ஹரீர் பதம் தரிசன சுதிர் –
1-ஸ்ரேயாத் பத்னியாதி மத்வாத்–தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்-
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
2-ரகு யது குலயோத் உத்பவாத்–காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !பேணுவாரமுதே !
3–4–ஸவ ஆஸ்ரித இச்சா அநு ரூப வியாபாராத் விக்ரகாத் –அடுத்த தோர் உருவாய்
இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?-என்றும்
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான இவர் உகந்து அமர்ந்த செய்கை
யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்–என்றும்
5–சகல சித்அசித் அந்தராத்மத்வ பூம்நா–பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த சீருயிரேயோ !
மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ ! ஒருயிரேயோ !
6-7-ஸ்வாமித்த்வாத் -ஸ்வாதுத்வாத் -இனிமை –மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே-என்றும்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற் பிறந்த இன் சுவையே !
சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–என்றும்
8–ஸ்வ ஆஸ்ரித வேத்ய அகில குண-தயா –மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !—
9-10–ஞானி அபி –ஸ்தானே அச்சாத்—-யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–என்றும்
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ-என்றும் –
ஹரீர் பதம் தரிசன சுதிர் –பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க் குரியவப்பனை
யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரம்
—–
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
அதனிஷ்டான் பும்ஸாம் ஸ்வயம் உப ஜிஹீர்ஷான் அபி விபு
தத் இச்சாம் பஹ்யேஷு பிரசமயிது காம க்ரமவசாத்
நிஜேச்சேச்ச சம்சித்த தெரிவித்த சித் அசித் வஸ்து விததி
ஸ்ரீ தேச்சா வைச்சித்ரீவச இதி வதத்யஷ் தமஸதே -17-
சகல த்ரிவித சேதன அசேதன
ஸ்வரூப ஸ்திதி பிரவிருத்தி-அனைத்தும் –
தனது சங்கல்ப அதீனமாய் இருக்கச் செய்தேயும்
ஆஸ்ரிதர் இச்சா பேதங்கள் படி தன்னையே அமைத்துக் கொள்கிறான்
—————————
தார் ஷோத்யுத் வாஹநத்வாத் ஸூப நயன தயா நீல மேகா ஆக்ருத்வாத்
ஆச்சரியோ சேஷ்டிதத்வாத் துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்
ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத் பிரதிஹதி வ்ரஹாத்
துர்ஜன அத்ருச பாவாத் நிஸ் சங்கானாம் இதி பிராஹா
1-தார் ஷோத்யுத் வாஹநத்வாத்–வெங்கண் பறவையின் பாகன் எங்கோன் வேங்கட வாணனை வேண்டிச் சென்றே
2-ஸூ ப நயன தயா–காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன் விண்ணவர் கோன்
3–நீல மேகா ஆக்ருத்வாத்–நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த நீண்ட முகில் வண்ணன் கண்ணன்
4–ஆச்சர்யோ சேஷ்டிதத்வாத் –மாடக் கொடி மதிள் தென் குளந்தை-வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
5–துர் அவதார தயா யோகி அபி துர் அவபோதம்–ஊழி தோறூழி யொருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா-
6–ஸ்வேஷூ வ்யாமுக்த பாவாத்–இமையோர் தமக்கும் எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்-அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
7–பிரதிஹதி வ்ரஹாத்–மாலரி கேசவன் நாரணன் சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன்
8-9-துர்ஜன அத்ருச பாவாத் -கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே-என்றும்
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால் மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு-என்றும்
10-நிஸ் சங்கானாம் –யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான் நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-
இதி பிராஹா
————————
ஸ்ரீ பூமி நாயகத்வாத் அரி சுகரத்தயா ஏகாகி கல்ப சிந்து சிசுவத்வாத்
ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் சுரஹித காரணாத் ஸ்ரீ பதோ ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்
விக்ராந்த் விஷ்ட பாதாம் விதி துரதி கமநாத்
ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–
1–ஸ்ரீ பூமி நாயகத்வாத் –அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள் சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே
2–அரி சுகரத்தயா –கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–
3–ஏகாகி-ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
4-கல்ப சிந்து சிசுவத்வாத்-ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
5–ஸ்ரீ ஸ்தானே சந்நிதாநாத் —கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்–திவ்ய தேசங்களில் –பின்னானார் வணங்கும் ஜோதி
6–சுரஹித காரணாத்–பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம் அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
7–ஸ்ரீ பதோ-ஸ்ரீ நிவாஸத்தை யோகாத்–வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார்
8–விக்ராந்த் விஷ்ட பாதாம்–குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே
9–விதி துரதி கமநாத்–திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
10–ஸ்வேஷூ ஸுலப்ய பூம்னா–மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே
ஸ்ரீ தர ப்ரதிபாதயாத்–வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன் உரையேய் சொல்–
8-3-ஸூ குமார மூர்த்திமத்வம்
8-1- சங்கா ஜனகத்வம் -ஸூ விஷய -சர்வாதிகானா ஆஸ்ரயித்த சுலபனா
8-2-ஆஸ்ர யித சங்கா -பிராப்யாந்தர ப்ராபகாந்தர-சம்பந்தம் இல்லை என்று காட்டி அருளினார்
———————
துர்த்தாந்த ஏவ பைந்தரம் பங்காத் ஸூ ப நிலயத்தையா
சாம்யாதாகா க்ஷேத்ரம் ஸம்பதா சத் சங்கை ஸூர ஜனகதையா
பாணாத் தேவ த்வத் த்வேஷி ஜகத் உதயாதி க்ருதே
தேவதாத்மா முக்யைதி ஸ்ரீ மான் வைகுண்ட நாதா
1–துர்த்தாந்த ஏவ பைந்தரம் பங்காத்–மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த சீர்கொள் சிற்றாயன்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே
2–ஸூ ப நிலயத்தையா–இமையவரப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
3–சாம்யாதாகா க்ஷேத்ரம்–முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள என்னை யாள்கின்ற வெம்பெருமான்
4–ஸம்பதா–குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
5–சத் சங்கை–நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-
6–ஸூர ஜனகதையா–எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை
7-பாணாத்-அத்திருவடி என்றும் திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும்திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே
8–தேவ த்வத் த்வேஷி–புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை அசுரர் வன்கையர் வெங்கூற்றை
9–ஜகத் உதயாதி க்ருதே–படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே புகழ்வில்லை யாவையும் தானே
10-தேவதாத்மா முக்யைதி–அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே
ஸ்ரீ மான் வைகுண்ட நாதா–இப்பத்தும் வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும் பிறவி மா மாயக் கூத்தினையே
————————————
ஜீவா அபேஷா -பிரதேஷா தீக்ஷிதன் அனுக்ரகம் எதிர்பார்த்து இருப்பான்
பேற்றுக்கு தரிக்க வேண்டுமே -இதுவே இத் திருவாயமொழிக்கு தாத்பர்யம் –
சுப மகுட தயா ஸ்வாம்யதா அபியைசத்வாத்
ஜீவாமோத ஸ்யாமளத்தவாத ஆஸ்ரித ஸூ லபன்
பத்ம ஸூர்ய அங்கத்வாத் பாண்டு ஸூநோ சாரத்வாத்
அவணி பர க்ருதேகே அந்தராத்மத்வ யோகாதி –
1–ஆச்சர்ய சேஷ்டிதங்கள்–மாயக் கூத்தா வாமனா
2–சுப மகுட தயா–நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி முடிசேர் சென்னி யம்மானே
3–ஸ்வாம்யதா–முடி சேர் சென்னி யம்மா நின் மொய் பூந்தாமத் தண் துழாய் கடி சேர் கண்ணிப் பெருமானே
4–அபியைசத்வாத்–தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா
5–ஜீவாமோத ஸ்யாமளத்தவாத–ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே
6–ஆஸ்ரித ஸூ லபன்–தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே
7–பத்ம ஸூ ர்ய அங்கத்வாத்-செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே
8–பாண்டு ஸூ நோ சாரத்வாத்–தக்க வைவர் தமக்காயன்று ஈரைம்பதின்மர் தாள் சாய புக்க நல் தேர்ப் தனிப் பாகா
9–அவணி பர க்ருதேகே–இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே
10-அந்தராத்மத்வ யோகாதி –கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டு கொள் இறந்து நின்ற பெருமாயா
————————————
பாதத்வாத் ஸ்ரீ துளசியா ஆஸ்ரித ஹ்ருத சயநாத் ஸ்ரீ வத்சத பாவாத்
ஆச்சர்ய உபக்ரமத்வாத் ஸூர கண பஜானாத் வைரி நிரசன
கோவிந்தத்வாத் அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட
சச்சித்தகத்வாத் சார்வாகாரத் வாத் கிருஷ்ணம்
1–பாதத்வாத் ஸ்ரீ துளசியா–அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே
2-ஆஸ்ரித ஹ்ருத சயநாத்–திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்-ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
3-ஸ்ரீ வத்சத பாவாத்–திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே
4-ஆச்சர்ய உபக்ரமத்வாத்–தேசத்தமர் திருக் கடித் தானத்தை வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே
5-ஸூர கண பஜானாத்–கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே
6-வைரி நிரசன–கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மது சூத வம்மான்
7-கோவிந்தத்வாத்–கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
8–9-அசேஷ அபிமத -விஷய தகா அபீஷ்ட சச்சித்தகத்வாத் -முற்றும் எம் மாயற்கே–ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–-என்றும் தேசத்தமரர் திருக்கடித் தானத்துள் ஆயர்க்கதிபதி அற்புதன் தானே
10-சார்வாகாரத்வாத்–அற்புதன் நாரணன் அரி வாமனன் நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
கிருஷ்ணம் -ஆயர்கள் அதிபதி –
———————
பவ்யத்வாத் ரக்ஷகத்வாத் த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத்
கோப பாவாத் நீல அஸ்மா அத்திரி பாவாத் ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம
பிரதநா பிரபுத்வத்த மூல மந்த்ரத்தை மந்தஸ் ஸ்மிதம்
ஹ்ருதி ஸூ ஹ்ருதி ஸ்வா நாம் சித்தம் அநபாயாத ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ-
1–பவ்யத்வாத் –பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன் கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே
2–ரக்ஷகத்வாத்–பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
3-த்ரி ஜகத் அதிக காருண்யத்வாத் -அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான்–அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –
4–கோப பாவாத்–ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-
5–நீல அஸ்மா அத்திரி பாவாத் –என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
6–ஸ்வ ஜன க்ருத நிஜ ஆத்ம பிரதநா பிரபுத்வத்த — தன்னைக் கொடுக்கும் கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–தன்னையே தரும் கற்பகம் –
மூல மந்த்ரத்தை -தம்மையே நல்கும் தனிப் பெரும் பதம் -கம்பர் –
7–மந்தஸ் ஸ்மிதம்–செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே
8–ஹ்ருதி ஸூ ஹ்ருதி–அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார் வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
9-ஸ்வா நாம் சித்தம் அநபாயாத –மூவுலகும் தம் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-
10-ஸ்வ ஜன ஹ்ருதி ரஸ–மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்-பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே
——————————
ஹரி பிரகடயிந்தி பும்ஸே தாஸ்யம் ப்ராசிஸ்தேன பாணாத் விபூதியா
அலம் ஹிருதிச விபூதியா மஹிம்னா பரத்வாத் மாதுர்யாத்தேவ தேஹ்ய
ஸூ ஸ்வரூப பிரகாசாத் அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத ஸூ பிரம
புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத் ஞானாஞ்ஞானம் நிரசன பிரசாதாயாத் –
1–ஹரி பிரகடயிந்தி–கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
2-பும்ஸே தாஸ்யம்—ப்ராசிஸ்தேன – — பாணாத்-அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
3–விபூதியா அலம் ஹிருதிச–உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என் உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
4-விபூதியா மஹிம்னா பரத்வாத் –யாதும் யவர்க்கும் முன்னோனை தானும் சிவனும் பிரமனுமாகிப் பணைத்த தனி முதலை
மாதுர்யாத்-தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்தித்து என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே
5-6-7-தேவ தேஹ்ய ஸூ ஸ்வரூப பிரகாசாத் –சென்று சென்று பரம்பரம் ஆய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–என்றும்
நன்றாய் ஞானம் கடந்து போய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து-என்றும்
அதுவே வீடு வீடு பேற்று இன்பம் தானும் அது தேறி எதுவே தானும் பற்று இன்றி ஆதும் இலிகளா கிற்கில் அதுவே வீடு என்றும்
8–அந்திம ஸ்ம்ருதி அபாபியாத்வாத-மொய்த்து ஆங்கு அலறி முயங்கத் தாம் போகும் போது உன் மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ டொத்தே சென்று அங்கு உள்ளம் கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே
9–ஸூ பிரம புருஷ ஐக்கியம் பிரமம் த்வம்சத்வாத்–கூடிற்றாகில் நல் உறைப்பு கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி எம்மாயனாவாத துவதுவே வீடைப் பண்ணி யொரு பரிசே
10-ஞானாஞ்ஞானம் நிராசன பிரசாதாயாத் –உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்-
—————————
வைலக்ஷண்யாத் ஸூ மூர்த்தே மகுட முக மகா பூஷணாதவாத்
ஸ்வர்க்க அநேக ஆயுதத்வாத் பிரளய ஸகாத் வாத்
உஜ்ஜீவனம் கர்ஷகத்வாத் பவ்யத்வாத் சம்பத் நிரவாதிக்கத்தய
நிஷ்டாம் தாஸ்யே ஆச்சரிய சேஷ்ட்யத்வ யோகாத்–100 ஸ்லோகம் –
1-வைலக்ஷண்யாத் ஸூ மூர்த்தே–கருமாணிக்க மலை மேல் மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான் திருமால் எம்மான்
2–மகுட முக மகா பூஷணாத்வாத்–துன்னு சூழ் சுடர் நாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம் பல்கலன் தானுடை யெம்பெருமான்
3–ஸ்வர்க்க அநேக ஆயுதத்வாத்–திகழும் எரியோடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி
4–பிரளய ஸகாத் வாத்–மூவுலகு உண்டு உமிழ் தேவ பிரான்
5-உஜ்ஜீவனம் கர்ஷகத்வாத்–தண் திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே
6–பவ்யத்வாத்–திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழே
7-8-9-சம்பத் நிரவாதிக்கத்தய ஆச்சர்ய -திருப் புலியூர் மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மடவரலே–என்றும்
திருப் புலியூர் படவர வணையான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே-என்றும்
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிறக் கண்ணபிரான்–என்றும் –
10-நிஷ்டாம் தாஸ்யே –குட்ட நாட்டுத் திருப் புலியூர் நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே-
ஆச்சரிய சேஷ்ட்யத்வ யோகாத்–
——————————
ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத் அமல தன வாமனத்வேஷத
ஆபத் பந்து த்வாத் ஆச்சர்ய பாவாத் அஹித நிரஸனாத்
லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே ஆதவ் ஸயினித்வ யோகாத்
ஸ்ரீத துரித ஹ்ருதே அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —101–
1–ஸ்வ கீயேஷு வ்யாமுக்த பாவாத்–நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
2–அமல தன–புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே பயனே இன்பம் யான் பெற்றது
3-வாமனத்வேஷத–எம் செந்தாமரைக் கண் திருக் குறளன் நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார் சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே
4-ஆபத் பந்து த்வாத்–இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோ லத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
5–ஆச்சர்ய பாவாத்–இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
6—அஹித நிரஸனாத்–நிகரச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
7–லோக ஸ்ருஷ்டியாதி சக்த்தியே–முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த தனி மாத் தெய்வத் தளிர் அடி
8–ஆதவ் ஸயினித்வ யோகாத்–நளிர் நீர்க் கடலைப் படைத்து தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான்
9-ஆஸ்ரித துரித ஹ்ருதே–தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
10-அதஸீ புஷப காந்தியா ஆக்ருஷடேயே ஸ்வ தாஸ்யா —பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே
——
சித்தம் ஸூரி த்ரிக்க்ஷூ த்ர்ஷி விஷயமாவைத் நிஸ் ஸ்ப்ருஹ ஏவ லப்யம்
ஸ்வாநாம் விஸ்லேஷ போக்யம் ஸ்ரீத விஹித சமக்ரத்வ பூதிம் சடாரி
ஸ்வ அபேஷாஸ் அவ்யபேஷம் ஸ்வ விதரண பரம் ஹ்ருத்கதம் ஸ்பஷ்டயந்தம்
தாஸ்யம் ஸ்வ தாஸ்ய நிஷ்டாம் ததவதிம் அபி சாப்யஸ்தமே ஸ்வ இஷ்டா வசம் – –102-
தரிசன சாஷாத்காரம் -ஸ்வப்னம் போலே
பக்த ஸுலபன்
பக்தர்களை உடையவர் ஆக்கி மகிழ்பவன்
வியாஜ்ய மாத்திரம் தன்னையே தந்து அருளுபவர்
———-
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்
த்ருக்க்ஷாயாம் த்ரஸ்ய பிரபுரகநீ நிஸ் சங்க சுலப
ஸ்வ விஸ்லேஷ காந்தா ஸ்ரீத விகித புஷ்கல்ய விபவா
அபேஷாஸ் சாபேஷா ஸ்வ விதரனாஸ் சஜ்ஜோ ஹ்ருதி ரத
ஸ்வ தாஸ்யம் தன் நிஷ்டாம் தத்வதிமபிஹ பிரகதயன் –18-
பக்தி சித்த அனுசாரி – தன்னையே வழங்கும் வள்ளல்
————————
ஆபத் பந்துத்வ கீர்த்தியாகபீந்த்ரே திருட மதி ஜனநாத்
தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத்
பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம்
1–ஆபத் பந்துத்வ கீர்த்தியா-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
2-கபீந்த்ரே திருட மதி ஜனநாத் –எம் கார் முகிலை புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே
3-10-தைத்யா நாஸாத் பூமவ் ஜாதத்வாத் -உத்தர மதுரா புரிம் —
வடமதுரைப் பிறந்தார்க்கு அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே–என்றும்
வடமதுரைப் பிறந்தார்க்கு எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–என்றும் –
வடமதுரைப் பிறந்தான் குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே-என்றும்
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–என்றும்
வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–என்றும்
அஷ்டாக்ஷர – பந்தோ கிருஷ்ணஸ்ய பாதாஸ்ரயா நம் இதை விணோ நோஸஹாயம்
ரஷா சாமர்த்தியம் -மற்றவர்க்கு இல்லை -கண்ணன் அல்லால் இல்லை –
கண்ணனே சரண் -முதல் ஆழ்வார் –
கண்ணன் அல்லால் இல்லை -திரு மழிசை ஆழ்வார்
நம் கண்ணன் கண் அல்லது மற்று ஓர் கண் இல்லையே -நம் ஆழ்வார் சேர்த்து அருளிச் செய்கிறார்
———————————
லஷ்மீ சம்பந்த பூம்னா மித தரணி தயா பத்ம நேத்ரத்வ யோகாத்
ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் அபஹரணாத்
ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்
தேவ துஷ் பிரபாவாத் துஷ் கர்ம உன்மூலநத்வாத் ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –
1–லஷ்மீ சம்பந்த பூம்னா–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும் தொண்டரோர்க்கு
2–மித தரணி தயா–நீ யொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
3–பத்ம நேத்ரத்வ யோகாத்–தொண்டரோர்க்கு அருளி தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
4-ஸ்திதியா ஸ்வைகி சரித்தரைத்தி ஸூ ஹ்ருத் -அபஹரணாத்-நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப் பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–
5–ஸ்ரீ கஜேந்த்ர அவதாச்சிய–கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே
6-தாரக்ஷ்யாம்சவ் அதிருஹ்ய அரி கண நிரஸனாத்–காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற காய்சின வேந்தே கதிர் முடியானே
7-தேவ துஷ் பிரபாவாத்- துஷ் கர்ம உன்மூலநத்வாத்-எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
8-9-10–ஸூ சிர ஹ்ருதத்தாயா மாதவா சேதியைதி –எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப–என்றும்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–என்றும்
———————
ந ஏக சீல ரத்நாகரம் அச்வ ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –
ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை
ஹரித்வாத் தானாத் மோக்ஷஸ்ய ஹேய பிரதிபட கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்
பிரகலாத ஆஹ்லாதகத்வாத் விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –
1–ந ஏக–ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
2-சீல ரத்நாகரம் -ரத்னங்களுக்கு இருப்பிடம் -கடல் –அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே-சமுத்திரைவ காம்பீர்யம் -சீலம் ஒன்றே இருக்கும் –
3–ந ஏக ஸ்ரீ நாம வாத்வாத் –ஏக -ந ஏக -அப்ரதிமஸ்ய ஸ்வ பாவம் -அ சித்தும் சித்தும் -உண்டு –
விசிஷ்டாத்வைத சித்தாந்தம் சொல்லும் திரு நாமங்கள் –
4–ஜகத் உதய ஸூ ஸம்ஸ்தானத்தியை ஹரித்வாத்–அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -பாபங்கள் ஹரிப்பவன் மருந்து–என்றும்
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்-என்றும்
5–தானாத் மோக்ஷஸ்ய–கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே
6-ஹேய பிரதிபட -நிகர் அற்றவன் -அடையாளங்கள் இரண்டிலும் –புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல் இனமேதும் இலானை அடைவதுமே-
7-கடக ஸ்ரேணி சம்பாதிமத்வத்–கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் உடைவதும் அவற்கே யொருங்காகவே
8-பிரகலாத ஆஹ்லாதகத்வாத் -குளிர்ச்சி கொடுத்த பலன் –ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான்-அநிஷ்ட நிவாரணம் பாசுரத்தில் –
9-10-விருக்ஷ கிரி கடகே சன்னிஹிதத்வாத் —நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து சென்று தேவர்கள் கை தொழுவார்களே–என்றும் –
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய் தழுவுமாறு அறியேன் உன தாள்களே-என்றும் –
பாம்பணை பள்ளி -வேங்கடம் ஆதி சேஷன் சேர்த்து
சர்வா தேகே ஸ்வ அங்கதானாத் –தாள தாமரையான் உனதுந்தியான் வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்–
—————————
லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத் ஸ்வ ஜன சுலபதா பர்வத உத்தாரானோ
துர்யாஞ்ஞாம் அகில பதிதயா நாகி நாம் வ்ருத்த பாவாத்
சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா ஸூ ஜன வசதியா
தத்ரஜா அதி பூம்னா ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–
1–லஷ்மீ வக்ஷஸ்தல பாவாத்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
2-ஸ்வ ஜன சுலபதா–விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே
3-பர்வத உத்தாரானோ –மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
4-துர்யாஞ்ஞாம்–வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே
5–அகில பதிதயா–அரியாய அம்மானை அமரர் பிரானைப் பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
6–நாகி நாம் வ்ருத்த பாவாத்–தேவர்கட்கு எல்லாம் விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து ஒருத்தா
7–சுவேஷம் ஹ்ருத் வாசிதவ்யா–என்னுள்ளத்து அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
8–ஸூ ஜன வசதியா–எல்லாப் பொருட்கும் அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனை
9–தத்ரஜா அதி பூம்னா–அண்டத்து அமரர் பெருமான்
10-ஸூ ஸ்வஸ் ஸ்வாமித் வாதி பந்த்வாத்–அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின் கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே-
————————————
பிராணத்வாத் அத்புதத்வாதி ஸூ விதித்வேன
பவ்யத்ய யோகாத் லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத் ரகு குல ஜனநாத்
நீல ரத்நாபி மூர்த்தியாத் கிருஷ்ணத்வாத் பரம பதி தயா
ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம் குண சுமாராகம் சர்வ தர்சி –
1–பிராணத்வாத்–என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ
2-அத்புதத்வாதி–வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே
3–ஸூ விதித்வேன-தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே
4-பவ்யத்ய யோகாத்–வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே
5–லஷ்மீ வஷஸ்த்தஸ்ய யோகாத்–இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–
6–ரகு குல ஜனநாத்–என் ஆர் உயிர்க் காகுத்தன் நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் நின் பசுஞ்சாம நிறத்தன்
7-நீல ரத்நாபி மூர்த்தியாத்–வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன்
8—கிருஷ்ணத்வாத்–கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
9–பரம பதி தயா–தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்
10-ச ஈஸ்வரீம் ஸம்ஸராயத்தயாம்–எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
குண சுமாராகம்
சர்வ தர்சி –
—————————
கம்ச ஜேதா-சடஜித் ஆச்சர்ய ஏகான் அகில பதிதயா
அந்தராத்மத்வ பூம்னா சக்தத்த்வ பூம்னா ஜலதய தனுதயா
பவ்யதா ஆகர்ஷத்வாத் உதார தேகியே-பாவ ப்ருதாம்
ரக்ஷசனாம் தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –
கம்ச ஜேதா-சடஜித் -கம்சனை வென்றவரை சடத்தை வென்றவர் –
1-ஆச்சர்ய ஏகான்—திருக் காட்கரை மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே
2-அகில பதிதயா—நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
3-அந்தராத்மத்வ பூம்னா–நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
4-சக்தத்த்வ பூம்னா–அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
5-ஜலதய தனுதயா–திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
6-பவ்யதா ஆகர்ஷத்வாத்–எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும் அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
7/8/9/-உதார தேகியே-பாவ ப்ருதாம் ரக்ஷசனாம் –ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–என்றும்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்குஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–என்றும்
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர் கார் எழில் மேகம்-என்றும்
தீவ்ர சங்த்காத் விஸ்மர்த்தும் –ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே
—————————————
ரம்யத்வாத் ஸ்ரீ துளஸ்யா ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன
பத்மாஷரா தாயா ஸ்வாமித்வத்த சத் பரஞ்சோதி கர்த்தநதகா
ஸ்ரீ தரத்வ அதி கீர்த்தயா அசதி புஷப சியாமளா
ரத சரண முககா ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக
1–ரம்யத்வாத் -ஸ்ரீ துளஸ்யா–கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
2–ஆஸ்ரித ஜன சரித்ரத்த வேன–நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
3-பத்மாஷரா தாயா–செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே
4-ஸ்வாமித்வத்த–திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
5-சத் பரஞ்சோதி கர்த்தநதகா–திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத் தெளிவிசும்பு திரு நாடாத்
தீ வினையேன் மனத்து உறையும் துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே
6–ஸ்ரீ தரத்வ–மூழிக் களத்து உறையும் மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு
7–அதி கீர்த்தயா–படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண் சுடர் பவள வாயனைக் கண்டு
8-அசதி புஷப சியாமளா–திரு மூழிக் களத்து உறையும் புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே
9-10–ரத சரண முககா–பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
ஸுரே ஸ்ரீ மான் சடாரி கடக முக
——————————
வல்லி மத்யத்வ யோகாதி அபி அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத்
பூமியாத் ஐஸ்வர்யா யோகாத் அவதரண தசா
ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத சு போத பரதம்
துரித ஹரணம் சமா சன்ன பாவாத் லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –
1–வல்லி மத்யத்வ யோகாதி அபி -2 பாசுரம் –கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்-
2–அபி ச ஸ்ரீ வாசோ வாஸ்ய பாவாத் -3 பாசுரம் -எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்-
3–பூமியாத் ஐஸ்வர்யா யோகாத்–நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா-
4–அவதரண தசா ஸூ பத்ரு சந்தான த்ருத த்வாத–மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் விண்ணாளன்–
5–சு போத பரதம்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே
6–துரித ஹரணம் -1 பாசுரம் –வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே-
6–சமா சன்ன பாவாத்–வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே
7-8-9-10—லஷ்மயா ஸ்ரீ ஈசன் நாதன் –கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் தேவா சுரம் செற்றவனே திருமாலே–என்றும்
அருள் செய்து அடியேனைப் பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்-என்றும்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்-என்றும்
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும் சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்-என்றும்
———————————
பத்மாக்ஷத்வாத் ஜகத் அவதரணத்தயா பவ்யாத்யை
சார க்ராஹ்யத்வாத் வேணு நாதையைகி கிருஷி ஜனதயா
அஜாதேயே ஸ்வாங்கத்வாத் ஸ்யாமளத்வாத்
கவ்விய சோரத்வாத் வசன அவலோகநா-சரஸசேஷ்டத்வ பூம்னா
1–பத்மாக்ஷத்வாத்–அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
2–ஜகத் அவதரணத்தயா–அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
3–பவ்யாத்யை-கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
4–சார க்ராஹ்யத்வாத்–தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
5–வேணு நாதையைகி கிருஷி ஜனதயா–யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
6–அஜாதேயே ஸ்வாங்கத்வாத்–சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
7–ஸ்யாமளத்வாத்–காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
8–கவ்விய சோரத்வாத்–நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
9–வசன அவலோகநா-ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி
10-ச ரஸ சேஷ்டத்வ பூம்னா–என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே-
————————————
ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது ஸ்வ கீய அண்ட ஷாண்டாதி பத்யாத்
நீளே வல்லபத்யாத் அம்ருத விதரணாத் பக்த ஸூஸ் முக்த பாவாத்
தாஸானாம் சத்ய பாவாத் அதி ஸூலபதய ஜகத் காரணத்வாத்
ஸ்ரீ மான் வேலா பிரதீஷா பவ பய ஹரனே
1–ஸர்வஸ்ய சிரேஷ்டாஸ்யது–மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக் காலை மாலை கமல மலர் இட்டு நீர்
2–ஸ்வ கீய-திருக் கண்ணபுரம் உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே
3–அண்ட ஷாண்டாதி பத்யாத்–திருக் கண்ணபுரத்து அண்ட வாணன் அமரர் பெருமானையே–
4–நீளே வல்லபத்யாத்–மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத் தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
5–அம்ருத விதரணாத்—சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–
6–பக்த ஸூஸ் முக்த பாவாத் –திருக் கண்ணபுரத்து அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே
7–தாஸானாம் சத்ய பாவாத்–மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
8–அதி ஸூலபதயா–அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம் பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
9–ஜகத் காரணத்வாத் –திருக் கண்ணபுரத்து ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
10-ஸ்ரீ மான்–இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
வேலா பிரதீஷா பவ பய ஹரனே -நேரம் எதிர் பார்த்து –
———
இத்தம் சர்வைக பந்தும் சிர க்ருதக்ருநாம் ஸீல சிந்தும் பதித்வாத்
சம்பந்தாத் ரஷிதாராம் ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம் ப்ராஹ நாதம்
விஸ்மர்தும் சாப்ய சக்யம் கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம் சுமதய
லஷ்மயா ஸ்லிஷ்டம் ஸ்வ சித்தி உன்முகாஸ் அநேகக ப்ரதீஷம் சுமித்ரம் –
சர்வ பந்து
கிருபாவான்
குண சாகரம்
ரக்ஷணத்துக்கு இசையும் அவகாசம் பார்த்து இருக்கும் ஸ்ரீ யபதி
1–சர்வைக பந்தும்–கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
2-சிர க்ருதக்ருநாம்–பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
3–ஸீல சிந்தும்-ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
4–பதித்வாதி சம்பந்ததா ரஷிதாரம்–மையார் கருங்கண்ணி கமல மலர்மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
5–ஸ்வ குணாகரிமாசம் ஸ்மாரகம்–இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
6–ப்ராஹ நாதம் விஸ்ம்ருத சாப்ய சக்யம்—உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
7–கடாகமுகாசு விஸ்ரம்ப ணீயம்–எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
8–லஷ்ம்யாய ஸஹாயன்–அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
9-ஸ்வ சித்தி உன்முகாஸ்–மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
10–அநேகக ப்ரதீஷம் -சுமித்ரம் –மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
————
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
அபீஷ்டம் விஸ்வஸ்மின் விஷம பல காங்க்க்ஷி நிய விஷமம்
பிரயச்சந்தம் த்ருஷ்ட்வா பரம புருஷார்த்தைக ரசிகா
நிரஸ்த அன்யா அபேஷா நிகிலா ஜெகதீதஸ்ய நவமே
நிதானம் சித்தினாம் நிருபாதிக்க ஸூ ஹ்ருதம் கானயதி –19-
நிருபாதிக ஸூ ஹ்ருத்
நித்ய நிரவத்ய பரம புருஷார்த்தை ரசிகை -கைங்கர்ய ரசம்
——————————
தைத்யா நாம் நாசகத்வாத்- வித்திருத்த துளசிதாயா மவ்லி
ஜையித்வாத் சார்பாதீஸே சயதவாத நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி
உல்லாச பாவாத்யாத் லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்
தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத் ஆகாரதை சத் கதி ஜலத தனு ருசி
1–தைத்யா நாம் நாசகத்வாத்–திரு மோகூர் நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
2–வித்திருத்த துளசிதாயா மவ்லி–ஈன் தண் துழாயின் அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
3-ஜையித்வாத்–நான்முகன் அரனொடு தேவர்கள் நாட வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான்
4–சார்பாதீஸே சயதவாத–சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
5–நிரவதிக மஹாத்வாத் பரஞ்சோதி–நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
6–உல்லாச பாவாத்யாத்–கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம் ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
7–லோகா நாம் ஸ்ருஷ்டு பாவாத்–சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்-
8–தசரத சுத தாபஸ் சிராந்தி ஹாரத்–திரு மோகூர் பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே
9–ஆகாரதை சத் கதி–திரு மோகூர் நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–
10–ஜலத தனு ருசி–காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்-
————————————
ஸ்ரீ கேஸவாத்வேனே அத்புத சரிதேனே கதாதீச தாஸ்ய சஹா –
த்ரயீ மயன் ஆஸந்நத்வாத் பதித்வாத் அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்
வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை மதன ஜனனதா
புஜ சாய்த்தவம் முக்யைகி சரித்ரை அத்பத் கிலேச அபஹர்த்தா-
1–ஸ்ரீ கேஸவாத்வேனே–கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
2–அத்புத சரிதேனே–அனந்த புர நகர் மாயன் நாமம் ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே
3–கதாதீச தாஸ்ய சஹா -த்ரயீ மயன்–தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம் பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே
4–ஆஸந்நத்வாத்–அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே
5–பதித்வாத்–அனந்த புரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்
6–அமர பரிஷதாம் ஆதி பூதத்வாத்–அனந்த புரத்து அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
7–வியாபாரை ஸ்ருஷ்ட்டி முக்யை–துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும் படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
8–மதன ஜனனதா–படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–
9–புஜ சாய்த்தவம்–அனந்த புரம் தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே
10-முக்யைகி சரித்ரை–அனந்த புர நகர் எந்தைக்கு என்று சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே
அத்பத் கிலேச அபஹர்த்தா–மாய்ந்து அறும் வினைகள் தாமே-
————————————
அம்போஜ அஷதய கீர்த்யா யது குல ஜதயா ஆத்மன ஸ்யாமளத்தவாத
கோவிந்தத்வாத் பிரிய உத்யத் வசன தயா சக்ர தாராயுதத்வாத்
ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத் அதி சுபாக தயா கோப நிர்வாகத்வாத்
அஸ்தான ஸ்நேகா சங்காத பத காரிஜன் உதித ஸ்ரீ பதி
1–அம்போஜ அஷதய கீர்த்யா–தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–
2–யது குல ஜதயா–வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–
3–ஆத்மன ஸ்யாமளத்தவாத–யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
4–கோவிந்தத்வாத்–கோவிந்தா நின் தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
5–பிரிய உத்யத் வசன தயா–பணி மொழி நினைதொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
6–சக்ர தாராயுதத்வாத்–அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
7–ஸ்ரீ நீளா அஸ்மத் ப்ரதத்வாத்–ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே
8–அதி சுபாக தயா–உன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர் நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–
9–கோப நிர்வாகத்வாத்–எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
10-அஸ்தான ஸ்நேகா சங்காத பத–அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
காரிஜன்-உதித ஸ்ரீ பதி–திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே-
—————————
ஸ்ரீ மத் தாமோதரத்வாத் அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா
சக்ராதீஸ்யாத் வாத வட தள சயநாத் நாக ராஜா சயநாத்
வக்ஷஸ் பரிஷத் முகத்வா பரம புருஷதாய மாதவத்வாத் யோகாதி
துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –
1–ஸ்ரீ மத் தாமோதரத்வாத்–சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் கார்மேக வண்ணன் கமல நயனத்தன்-
2–அமர பரிஷதாம் அபி அத்ருஸ்ய பூம்னா–பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற் கருமையனே-
3–சக்ராதீஸ்யாத் வாத–ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம் மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
4–வட தள சயநாத்–தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
5–நாக ராஜா சயநாத்–மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே
6–வக்ஷஸ் பரிஷத் முகத்வா–நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
7–பரம புருஷதாய -பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்-
8/9-மாதவத்வாத் யோகாதி–ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்–என்றும்
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்–என்றும்
10-துஷ் பிராப்யாப்யோ அஹம் ஸூ கம திடம் மாதவம் –மாதவனை நாளும் புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திகை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
—————————
நாம்நாம் சங்கீர்த்தனேன ஸ்திர பரிபீடன் தயா பாவ நாதோ
அநு வேலாம் ஸம்ஸ்ப்ருத்யா புஷ்ப த்யான அத்யயனம் நிவாஸனை
தர்மகி வர்ணாஸ்ரம பத்து வித பஜனை கிரியா நிருத்யாயா
ஸ்தோத்ர க்ருத்யை தீர்க்க பந்து அகில த்ரவிட தர்சி
1–நாம்நாம் சங்கீர்த்தனேன—கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர் எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே
2–ஸ்திர பரிபீடன் -தயா –நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
3-பாவ நாதோ –தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–
4-அநு வேலாம் –ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான் தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே
5-ஸம்ஸ்ப்ருத்யா—நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே-நாடீரே த்யானம்
6–புஷ்ப த்யான அத்யயனம்–நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே
7–நிவாஸனை–மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலை உண்ட வாயான் மாதவனே
8–தர்மகி வர்ணாஸ்ரம –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல் தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே
9-பத்து வித பஜனை கிரியா–சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன் பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே
10-நிருத்யாயா ஸ்தோத்ர க்ருத்யை–அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே
தீர்க்க பந்து –வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம் சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே
அகில த்ரவிட தர்சி–நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
—————————
சக்ரித்வாத் கேசவத்வாத் நாராயணத் வாத் ஸ்நேஹீத்வாதி
பாண்டாவானாம் அபிமத துளஸீ பூஜை நீயாத்வாத அம்போ
ஜாதீஷயத்வாத் கோவிந்தத்வாத் ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்
தீவிர உத்தர மோதம் ஸூ பத விதரணே
1–சக்ரித்வாத்–ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
2-கேசவத்வாத்–கேசவன் எம்பெருமானைப் பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே
3–நாராயணத் வாத்–நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி-
4–ஸ்நேஹீத்வாதி பாண்டாவானாம் அபிமத–மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே
5–துளஸீ பூஜை நீயாத்வாத-தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே
6–அம்போ ஜாதீஷயத்வாத்–வாட்டாற்றான் மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–
7-8-கோவிந்தத்வாத் –குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்–என்றும்
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன் கைந்நின்ற சக்கரத்தன் –என்றும் –
9-ஸூ யஷ ஸ்ரீ பாதித்தவை பாவாத்–திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
10-தீவிர உத்தர மோதம்–பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே
ஸூ பத விதரணே–காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-
—————————
அத்யாச்சர்ய ஸ்வ பாவாத் ஹ்ருதய கதத்தயா -ஸூவஸ்துதா பிரேரகத்வாத்
ஸ்வாமித்வாத் சர்வ பூதாந்தர அனுகதாதயாத் ஸூ வஸ்துதவ்
கர்த்ரு பாவாத் ஆபத் பந்துத்வ யோகாத் பகுவித ஸவித ஸ்தான
வத்த் வேனா தேவ ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி
1–அத்யாச்சர்ய ஸ்வ பாவாத்- ஹ்ருதய கதத்தயா -திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன்
மாயக் கவியாய் வந்து என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம்
2–ஸூவஸ்துதா பிரேரகத்வாத்-தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து
3–ஸ்வாமித்வாத் —என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்-அடுத்த பதிகார்த்தம் பொசிந்து காட்டுகிறார்
4–சர்வ பூதாந்தர அனுகதாதயாத்–உலகும் உயிரும் தானேயாய் நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
5–ஸூ வஸ்துதவ் கர்த்ரு பாவாத்–பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே
6–ஆபத் பந்துத்வ யோகாத்–செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும் திருமால்
7–8–9-10–பகுவித ஸவித ஸ்தான வத்த் வேனா தேவ –பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும் இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்-என்றும்
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே–என்றும்
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் ஆழி வண்ணன் என் அம்மான்–என்றும்
ஸ்ரீ மான் ஸூ ஜன பரிகரம் திருமேனி–திரு மால் இரும் சோலை மேய நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–
—————————
லஷ்மி காந்தஸ்ய யோகாத் விபதி சகிதயா திவ்ய தேச ஸ்திதித்யாத்
மோக்ஷ உத்யோகாத் தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத் ஸர்வதாகா
சந்நிஹிதாத் த்ருஷ்யந்த சந்நிவாசாத் அதி விதாரணக
ஸூ ஸ்வபாவ பிரகாசாத் ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்
1–லஷ்மி காந்தஸ்ய யோகாத்-திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே
2–விபதி சகிதயா–காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே
3–திவ்ய தேச ஸ்திதித்யாத்–கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான் அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே
4–மோக்ஷ உத்யோகாத்–திருப் பேரான் தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே
5–தத்தர்த்தம் க்ரியா சபதத்வாத்–ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
6–ஸர்வதாகா சந்நிஹிதாத்–திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான்
இன்று வந்து இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
7–த்ருஷ்யந்த சந்நிவாசாத்–திருப் பேரான் கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே
8–அதி விதாரணக–திருப் பேரான் திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே
9–ஸூ ஸ்வபாவ பிரகாசாத் –குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான் ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே
10-ஸ்வாமித்வாத் துஷ்யந்தி இத்தம்–உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்–
——————————
ஸ்வாமி த்வாத் ஸ்ரீ சன் நாராயணன் இதி விக்ரமாது விஷ்டமானாம்
ஸ்ரீ மத்வாத் மதுரா மது சக்ரவத்வாத் ஜல நிதி சயநாச்சாபீ
கோவிந்தன் பாவாத் வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச
நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச-
1–ஸ்வாமி த்வாத்-ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் வாழ் புகழ் நாரணன்–
2–ஸ்ரீ சன் நாராயணன் இதி–நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற் குடம் பூரித்தது
3-விக்ரமாது விஷ்டமானாம் –பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர்
4-5-ஸ்ரீ மத்வாத்—மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே—என்றும்
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமது இடம் புகுதுக என்றலும் கீதங்கள் பாடினர்–என்றும் –
மதுரா மது -லவணாசுரன் மது அப்பா பிள்ளை
6–சக்ரவத்வாத்–ஆழியான் தமர் என்று வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே
7–ஜல நிதி சயநாச்சாபீ–கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே
8–கோவிந்தன் பாவாத்–குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
9–வைகுண்ட ஸ்வாமி பாவாத் அபிச–வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே-
10-நிஜ ஜன அர்ச்சிராதி கம்ய–நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
ஸ்ரீ சடாரி பபூவ-கதயாமாச–வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–
——————————
ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத் ஜல நிதி சுதயா ஸந்நிரோதபவ்ய பாவாத்
திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத் அகில தனு தயா அத்ருப்த்ய பீயூஷா பாவாத்
பத்மா பந்துத்வாத் பூம் உத்தரணாத் புண்ய பாப ஈஸி தத்வாத்
முக்தேகே தாதா அனுபாவாத்யாத் சடஜித் முக்திமான –
1–ப்ரஹமே ச அந்தர் பிரவேசத் வாத்–முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
2–ஜல நிதி சுதயா -ஸந்நிரோதபவ்ய பாவாத் –மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
3–திவ்ய ஸ்ரீ விக்ரஹத்வாத்–என் பொல்லாக் கருமாணிக்கமே ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்
4–அகில தனு தயா–உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
5–அத்ருப்த்ய பீயூஷா பாவாத்–தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே
6–பத்மா பந்துத்வாத்–உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ
7–பூம் உத்தரணாத்–கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ
8–புண்ய பாப ஈஸி தத்வாத்–உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
9-முக்தேகே தாதா அனுபாவாத்யாத்–முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
10-சடஜித் முக்திமான – சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்
——-
ஏவம் ஸ்வாநாம் கதிம் வியத்வஜ துரித ஹராஸ்தான சங்கார்ஹ ராகம்
சுப்ராபம் பக்தி பாஜாம் பஹுவித போஜன ப்ரக்ரியாம் ஸ்ரீ சடாரி
தீவ்ரோ த்யோகம் ஸ்வ தானே ஸ்வ ஜன தனு க்ருதார்த்யாதரம் பிராஹ காந்தே
ஸ்வேச்சா துஷ்டாம் சுக அர்ச்சீர் முகாஸ் சரணிமுக்தாம் மோஷாதம் முக்த போக்யம் –ரத்னாவளி –124-
அவனே அர்ச்சிராதி வழித் துணை ஆப்தன்
————
இத்தம் சேவ்யம் ஸூ போக்யம் ஸூபாஸ் உபகதனும் சர்வ போக்ய ப்ரக்ருஷ்தே
ஸ்ரேயஸ் தத ஹேது பூதம் பிரபதன சுலபம் ஸ்வ ஆஸ்ரித அநிஷ்ட ஜிஷ்ணும்
பக்த சந்த அநு க்ருதம் நிருபாதிக ஸூ ஹ்ருதம் சத் பத அவ்யய ஸஹாயம்
ஸ்ரீ சம் பிராஹ ஸ்வ சித்தே ஸ்வயம் இஹ கரணாம் ஸ்வ பிரபந்தே சடாரி –ரத்னாவளி -125-
ஆத்யே ஸ்வ பிரபந்தே சதஜித பிதாதே ஸம்ஸரதேர் துஸ் சஹத்வம்
த்வைதிகே ஸ்வரூபாத்ய அகில மத ஹரேர் அனுவபூத் ஸ்பஷ்ட த்ரஷ்டாம்
தார்த்திகே ஸு க்யம் பகவத் அநுபவே ஸ்போரயாம்ஸ தீவ்ரம்
அசாம் துர்யே யதேஷ்டம் பகவத் அனுபவா தாப முக்திக்கு சடாரி –ரத்னாவளி –126-
திரு விருத்தத்தில் சம்சார சுழல்களால் வரும் துரிதங்களையும் -அதில் இருக்க மாட்டாமையையும் -அருளிச் செய்து
திருவாசிரியத்தில் ஜீவ பர ஸ்வரூப குணாதி களை அருளிச் செய்து
பெரிய திருவந்தாதியில் -தனது மானஸ அனுபவத்தையும் -பாஹ்ய சம்ச்லேஷத்தில் ஆர்த்தியையும் வெளியிட்டு அருளி
திருவாய் மொழியிலே அவா அற்று வீடு பெற்றதை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் கிமிக ந சுலபம் க விபதிர் பவித்ரி
கஸ்யான் யஸ்யா தர்மனா வயமிதி விதிஷாமாக துங்கத்வ மந்தே–ரத்னாவளி -127-
ஸ்ரீ மான் சீமாதி லங்கிஸ்திரதர கருணா சர்வவித் சர்வ சக்திர்
ஸ்வாமி ஸர்வஸ்ய ஐந்தோ ஸ்வ சரண யுகள ஸ்வீ க்ருதாஸ்மாக பர – கல்யாண குணக்கடல் –கருணா சாகரம் —
உலோகரை எல்லாம் திருவடியால் தீண்டி அணைக்கும் தாய் —
இப்படி உணர்ந்தோர் மார்பில் கை வைத்து-உபாயமாக ஒன்றுமே செய்யாமல் கைங்கர்யமாக
அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே செய்வது தானே அடுத்து —
கிம் ந க்ருத்யம் ஸ்வ ஹேதவ் – இவ்வாறு உள்ளோரால் செய்ய முடியாதது தான் எது –
துக்க கேசமும் இவர்களை அணுகாவே -வேறே எவருக்கும் பணியா அமரர்கள் ஆவார்கள்
——–
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
———
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
——-
ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –
உதந்தை இத்யேவம் நிருபாதிக ஸு ஹார்த்தபி சுனை
உதந்தயாம் உத்வேலாம் உபஜனித்தவந்தம் நிஜபதே
த்ரை வர்க்காதி க்ராந்த ஸ்திர நகரி கந்தா பத கதே
சஹாயி குர்வாணா சரம சதகே விந்தத்தி முநி –21-
———————————–
கதிம் வ்யாத்வக்லே சச்சிதாம் பத ஸங்காஸ் பத ரசம்
பஜத்பி சுப்ராபம் விதித்த பஜன ப்ரக்ரியமிக
பலே தீவ்ரத் யோகம் ஸ்வ விஷய க்ருதாத்யா தரமகாத்
யதர்ச்சா துஷ்டம் சத்சரநிமா புனர் ஜன்ம சாயுஜ்யம் –22-
———-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன்
பரிஷுக்குருவன் அஞ்ஞானம் அனிதர சரண்ய சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன்
முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக பேஜே முனிவரா -23-
பரம் ப்ராப்யம் பஸ்யன் பரம புருஷார்த்தம் இவனே —
பரிசரணா ஹேதும் விஞ்ஞாயன் – கைங்கர்யம் கொண்டு அருள உபாயமும் அவனே —
பரிஷுக்குருவன் அஞ்ஞானம்-சர்ம ஸ்லோகப்படி சர்வ தர்மான் பரித்யஜ்ய– செய்தால் —
சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -செய்பவனும் அவனே
அனிதர சரண்ய சரண்யன் -புகல் ஒன்றும் இல்லாத அனன்யா கதிகளுக்கு அவனே சரண்யன்
அநிஷ்ட ப்ரத்வம்ச ப்ரப்ரிஷு நிதானம் ச கதயன் முகுர்த்தேவம் லஷ்ம்யா ஸஹிதமிக–
அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் மிதுனமே ஒரே நிருபாதிக ரக்ஷை –
——-
புரா சோகா ஸ்லோகா பவதிதி நயாதிதி உபநிஷத்
முநே புண்யா ஸ்லோகாத ஜநி பர பக்தே பரிணாதி
வ்யாபோக்ய ஸ்வாம் பாவம் ஹரி சரணா சந்தான லிகாம்
அவிக்ஷத் யோகி யஸ்தனுமதனு காருண்ய விவசா –24-
வால்மீகி சோகத்தால் பிறந்த ஸ்ரீ இராமாயண ஸ்லோகங்கள் —
சடகோப முனி ஆழ்ந்த பக்தியால் பிறந்த தமிழ் உபநிஷத்தான திருவாய் மொழி
கருணைக் கடலுள் ஆழ்ந்து -அவனையே நினைந்து அவன் அருளாலே அவனை அடைந்தார்
சோகா ஸ்லோகாத்வமப் யாகத இதை வதத சுத்த போதார்ண போத்யன்
நாநாக லோலா நாதானுபவ ரஸ பரிவாஹத ஸ்ராவ்ய வேதாத்
வேதாந்த சார்யக ஸ்ரீ பஹுமத பஹுவித் வேங்கடேசா ஸ்தோத்ரேயம்
ரம்யா தாத்பர்ய ரத்னாவளிர் அநக குண ரஞ்சினி ரங்க பர்த்ரு–130-
——-
சதாம் இத்தம் சாரம் த்ராமிட நிகமஸ் யான்வகதயத்
பஹு நாம் வித்யா நாம் பஹு மதி பதம் வேங்கடபதி
திசா சவ்தா ஸ்ரேநீ த்ர்தா கதிதா ஜைத்ர த்வஜ பதி
பராமர் ஸப்ரஸ்யாத் ப்ரதிமத நிராபாத நிகம–25-
இத்தம் சத் சம்பிரதாய க்ரம சமதிகதா சேஷ வர்ணார்ஹ வேத
ஸ்ரத்தாஸ் சுத்த சயானா மகதயாதநகம் கௌதுகம் வேங்கடேச
சம்யக்த்வே தஸ்ய சாஷாத் சடாரி புரத்வா சர்வ சாக்ஷி ச சாக்ஷி
சாவத்யத்வேபி சோதும் பிரபவதி பஜதாம ப்ரகாம்ப யனுகம்பா –ரத்னாவளி –129-
——-
மனு வியாச ப்ராசேதச பரிஷ்தர்ஹா க்வசிதியம்
ஸூதாஷிக்த ஸூக்தீ ஸ்வயம் உதயமனவிச்சதி ஜநே
ந்ருந்த்யுஹ்கே விந்த்யாசல விகத ஸந்த்யா ந தஜ
தாபரிப்ராந்தா பங்கோ உபரி யதி கங்கா நிபததி –26-
இந்த பிரபந்தம் மஹா முனிகளான மனு பகவான் வியாச பகவான் வால்மீகி ரிஷி போன்றார் கூட்டங்களாலே கேட்கத் தக்கது-
அவனது நிருபாதிக ஸூ ஹ்ருதம் அடியாகவே பிறந்தது –
விந்தியமலை சாரல் -கங்கா நதி -திருச்சித்ர கூடம் -உண்டாக்கி அருளினால் போலே
அடியேனையும் ஆக்கி இப் பிரபந்தம் அருளப் பண்ணினான்
———————————————————–—————-
கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —
————————————————-————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-