Archive for the ‘திருப்பள்ளி எழுச்சி’ Category

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி வியாக்யான ஸ்ரீ ஸூக்திகள் அமுதம் —

September 24, 2022

ஸ்ரீ ஆளவந்தார் திருக்குமாரர்  ஸ்ரீ திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்த தமிழ் தனியன் —

ஸ்ரீ திருமாலை ஆண்டான் அருளிச் செய்த சமஸ்க்ருத தனியன்

தமேவ மத்வா பரவா ஸூதேவம்
ரங்கேசயம் ராஜவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே–

ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது
ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது
இத்தால் -குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-

ராஜாவத் பூஜ்யராய்-ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்கை-
ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –

தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்

ஈடே -ஆழ்வார் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார்

செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்–பேராத சீர் அரங்கத்து ஐயன்-

காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பிராணவார்த்தம் பிரகாசா –

இதம் பூர்ணம் –ஸர்வம் பூர்ணம் சகோம்

ஓம் பூர்ணமத: – பசுவாகிய அது பூர்ணமானது; பூர்ண மிதம் – கன்றாகிய இதுவும் பூர்ணமானது. பூர்ணாத் பூர்ண முதச்யதே – பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ண மாகிய கன்று உதித்துள்ளது. பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஸ்யதே- பூர்ணமாகிய பசுவிலிருந்து பூர்ணமாகிய கன்றை எடுத்தும் பூர்ணமாகிய பசு எஞ்சியுள்ளது. ஓ! இது எத்தகைய புதையல்! ஈடு இணையற்ற – அறியாமை இருளை நீக்க, என் எளிய உள்ளத் துதித்த இளங்கதிரோனனைய அற்புத அறிவுப் புதையல்!

பூர்ணம் -தேச, கால, வஸ்து என்கின்ற மூன்றினாலும் வரையறுக்கப்படாதது(அபரிச்சின்னம்)
பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே|
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி-ஸ்ரீ ப்ருஹதாரண்ய உபநிஷத் –முதல் அத்யாயம் ||

———————

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்
மா மறையோராக இருந்தால் தான் திரு மண்டங்குடி என்பர் என்றுமாம்–ததீய வைபவம் அறிந்து அதில் நிஷ்டரானவர்

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்-தொண்டர் அடிப் பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்–
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–

ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-

பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

பகவத் கைங்கர்யம் கொண்டே திவ்ய பிரபத்தத்தின் பெயரானது இதன் தனிச் சிறப்பு-

வனமாலை ஸ்ரீ வைஜயந்தி அம்சம் -மாலையே வந்து பிறந்து பூ மாலைகளையும் பா மாலைகளையும் சமர்ப்பித்து அருளிய ஏற்றம்-

——-

திருமாலைக்கும் திருப்பள்ளி எழுச்சிக்கும் வாசிகள் —
1-பெரிய பெருமாள் ஆழ்வாரை அவன் ப்ரீதிக்கு உகப்பாக கைங்கர்யம் செய்ய வேண்டி இவரது
ஸ்வரூபத்தை -உணர்த்தி அருளினார் திரு மாலையில்
இவர் அவனுக்கு அடியார்க்கு ஆட்படுத்தி கைங்கர்யம் கொண்டருள வேண்டி அவனுக்கு
அவனுடைய ஸ்வரூபத்தை உணர்த்துகிறார் இதில்
2- இளைய புன் கவிதை -வாசிக கைங்கர்யம் அதில் –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -காயிக கைங்கர்யம் இதில்
3-எம்பிராற்கு இனியவாறே -பகவத் கைங்கர்யம் அதில்
அடியார்க்கு என்னை ஆட்படுத்தாயே –
4-பெரிய பெருமாள் கிருஷி அதில் -அதன் பலன் இதில் -அதில் பிறந்த பாகம் பக்குவம் ஆனப்படி இதில்
5-தனக்கு அருளை பிரார்த்தித்தார் அதில் -நாளொக்கம் அருள -பர ஸம்ருத்தியை ஆஸாஸிக்கிறார் இதில்

பிரதம கடாக்ஷத்துக்காக -முற்கோலித்து நின்றார்கள் முப்பத்து முக் கோடி தேவர்களும் 

பிரஜைகளை காட்டி வேண்டுவாரைப்  ஜீவனம் போல தேவ ஜாதிகளைக் காட்டி ஸூய பிரயோஜனம் கேட்கிறார்-
ஆம் பரிசு-சிறப்பை தந்து அருளி கண் விளித்து கைங்கர்யம் கொண்டு அருள வேண்டும்-என்கிறார் 

இருந்தாலும் நிகமத்தில்
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி-துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!-என்று
மர்மம் அறிந்து அருளிச் செய்கையாலே உணர்ந்தார்

உணர்ந்த அவனுக்கு இவரது சரம பர்வ நிஷ்டையைக் காட்டி

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை –என்று ததீய கைங்கர்யத்தில் இழிந்த துளஸீ தாஸரான அடியேனை
அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—என்று நிகமிக்கிறார்
கரிய கோலத் திரு உரு காண் என்று இவனே வலிய பின் தொடர்ந்து காட்டி அருளுவான்

—————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்–மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்கள்

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும் தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத்
தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே வந்து திரண்டு
“எம்பெருமான் திருப் பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்” என்னுமாசையாலே
திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

—————–

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—–2-

ஹம்ஸ அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –

நில பூவும் முல்லை பூவும் விகாசித்தது -நீர்ப்பூ -நிலப்பூ இவனே அரங்கன் -இரண்டையும் சொல்லுகிறார் –-நீயும்- நில பூவும் நீர் பூவும்
உகந்து அருளின நிலங்களில் உள்ளவை எல்லாம் உத்தேசம்
ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,

கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை

உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –

துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
ஆயிரம் காலம் தன்னை தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
பிரதிபந்தகங்களை முடித்து கைங்கர்யம் கொண்டு அருளுபவன் அன்றோ நீ

முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.-
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கைங்கர்யம் செய்த உபகாரத்வம் நம்மது பெற்றுக் கொள்ளும் மஹா உபகாரம் அவனது –

அன்று காட்டிய அழகை ஆர்த்தி தீரும் படி–முதலை கண்டு கால் கொடுத்தால் தான் எழுந்து இருப்பீரோ-

————–

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-—3 –

குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –
முளைத்து குண திசை
எழுந்த-சூழ் திசை எல்லாம்–
முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம்
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம் சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி-
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக தேஜஸ் வளரும் என்றவாறு –
திரு கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி
உணர்ந்து அருள ஆகாதோ–எழுந்து அருள வேண்டாம் உணர்ந்தாலே போதுமே –

“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-
சகஜ சத்ரு வான இந்த்ரிய பாரவச்யம் போக்க -கையும் திரு ஆழியும் ஆன அழகைக் காட்டி –
ஐய்யப்பாடு அறுக்கவும்
ஆதாரம் பெருக்கவும் –
விரோதி போக்கவும்
அனுபவிக்கவும் அழகே தான் –

கமுகு மரங்கள்-மடல் விரிந்து கந்தம் வீசுகிறது கலக்கம் தெளிந்தால்-காற்று- போகம்-மணம் கொண்டு–
மணம் கொடுத்த வண்மை பாளைக்கு – காற்றுக்கு கொடுக்கை-

—————

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--4-

சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி-

வந்து எதிர்ந்த தாடகை –மந்திரங்கள் கொள் மறை முனிவர் வேள்வியைக் காத்த –பராபிபவன சாமர்த்தியம் –

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!

அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்-

பெருமாள் வேண்டாம் -சார்ங்கமே போதுமே –
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் – வில்லாலே தான் எல்லாம் செய்தான்–கோல் எடுத்தால் தான் குரங்கு ஆடும் –
விசுவாமித்திரர் யாகத்துக்கு விக்ந கர்த்தாக்கள் -ராவண வதத்துக்கு அடியான -தாடகை தாடகாதிகள் –அருணோதயம் போலே இது அதுக்கு –

உத்திஷ்ட -நரசார்த்தூல – ரிஷிகள் திருப் பள்ளி எழுப்ப தான் எழுந்து அருளுவீரோ –

வாட்டிய-மாருதியால் சுடுவித்தான் -என்றுமாம்-
ஸீதாயா தேஜஸால் தக்தாம் -ஸூந்தர காண்டம் -கற்பு கனல் -ராம கோப பிரபீடிதாம் -முற்றுகை இட்டது பெருமாள் கோபம் –

வரி  சிலை —ஏ வரி வெஞ்சிலை வலவா -தர்ச நீயாமான -ஆகர்ஷணா –

மேட்டு இள மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
இள மேதிகள் வைகு நாங்கூர் மணி மாடக் கோயில் வணங்கு என் மனனே–3-8-6-

பகவத் குணம் அனுபவித்து முக்தர்கள் சாமகானம் செய்வது போலே இங்கே வண்டுகள் –

நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே–ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்-இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றுமாம்.

உகந்து அருளின தேசங்களில் எல்லாமே உத்தேஸ்யம் அன்றோ

எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8-போல் இங்கும் அடையாளம் காட்டி அருளுகிறார்

உங்களுக்கு நான் செய்தபடி அழகிதியோ -என்று வினவி குசலப் பிரசன்னம் பண்ணி அருள வேண்டுமே –

அடியோங்களை ரஷிக்க எழுந்து அருள வேண்டும் -என்றவாறு

——————–

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே—-5

அரங்கத்தம்மான்-ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
செல்வ விபீடணனுக்கு வேறாக நல்லான்-

சேஷ அசனர் -விஷ்வக் சேனர் -விபீஷணனும் திருவடி-களும் சேர்ந்து சந்நிதி
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
திரு முளை -மண் எடுக்க-மிருத் ஸங்க்ரஹம் -விஷ்வக் சேனரும் ஹனுமானும் சேர்ந்து எழுந்து அருளுவார்கள்-
தாயார் சந்நிதி மரம் கீழ் எடுப்பார்கள்-

சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

அவனை அடிமை கொண்டால் போலே எங்களையும் கைங்கர்யம் கொள்ள-எழுந்து அருள்வாய்

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே-பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த

பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் வண்டுகளுக்கும் இவற்றுக்கும் உள்ள வாசி

திரு விருத்தம் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி-நித்யர்கள் -பெருமாள் காலை-திருவடிகளையே பார்த்து இருப்பார்கள்-
இங்கு அமரர்கள் தேவர்கள் -தங்கள் நாற்காலி பார்த்து இருப்பார்கள்

விபீஷணனுக்கு பராதீனரக இருந்தது போல -எழுந்து அருள வேண்டும்-
ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ -எழுந்து இருந்தீர் பள்ளி கொள் என்றால் சொன்ன வண்ணம் செய்பவர் அன்றோ –

——————–

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அரு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—6 –

சகல தேவர்களும்-ஜகத்து நிர்வாஹகர்களாக -நாட்டினனான் அன்றோ இவர்களை
நாட்டினான் தெய்வம் எங்கும் அபிமத சித்யர்தமாக ஆஸ்ரயிக்க வந்து நின்றார்கள்
அணியனார் செம் பொன் –திருமாலை -24- -மேரு பர்வதம் போன்ற கோவில்-

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-

——————-

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--7-

ஷேம கிருஷி பலன் -அதனால் வர்க்கம் எல்லாம் எடுத்து சொல்கிறார்-
கீதை 13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
மாதவன் தமர் என்று -விதி வகை புகுந்தனர் -என்பதே நிரூபகம் -வாழ்ந்த இடம் கொண்டு இல்லையே –
இவர்கள் தங்கள் வாழ்ந்த இடம் கொண்டு செருக்கி இருப்பவர்கள் என்றவாறு
முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும் அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

——————–

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினான் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே--8 –

ராஜா பார்க்க எலுமிச்சம் பழம் கொண்டு போவது போலே தேவர்கள் அருகம் புல்லை கொண்டு தேவர்கள் -உத்தேச்ய வஸ்துவை வணங்க –
மங்களார்த்தமாக பள்ளி கொள்ளும் பொழுதும் -இசை கேட்டு அருளுவது போல -வீணை ஏகாந்தம்
திருக் கண்ணை மலர்த்தி கடாக்ஷம் ஒன்றே போதுமே -சிபாரிசு பண்ணுகிறார் இவர்களுக்காக
ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

——————

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே ஒழிக்க ஒழியாத நிருபாதிக சம்பந்தம்
அநாலோசித விசேஷ -அசேஷ லோக சரண்யன் –
ஏழை எதலன் கீழ் மகன் என்னாது -அழகை சேவை சாதித்து அருள வேண்டும்-

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

————-

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
இதில் தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்-என்று தனது ஸ்வரூபம் காட்டி அருளி மேல்
தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்

“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-

சட்டு என்று உணர –பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-

கங்கையில் புனிதமான காவேரி -சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே

அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –புசிக்க எழுந்து அருளாய் –

உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.

 

 

 

 

 

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி – அருளிச் செயலில்- பாசுரங்கள் பிரவேசம் -சங்கதி –

April 5, 2019

முதல் பாசுரம் –

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே –

சூர்யம் கிழக்கு திக்கிலே உதய கிரி வந்து சேர்ந்தான்–
செறிந்து இருக்கிற இருள் வெளி ஏறி நீங்கி ஒழிந்தது
அழகிய காலை பொழுது வர – மா மலர் எல்லாம் விரிந்தது -பெரிய மலர்கள் விகசித்து -மது-தேன் ஒழுக ஈண்டி திரண்டு-
தெற்கு திசை நிறைந்து -ஆண் பெண் யானைகள் பிளிற–முரசு ஒலி–சமுத்திர கோஷம் போல–
யஸ்ய அவதார ரூபாணி -வந்து சேவிக்க வந்து அவசரப்பட்டு -அவசர பிரதீஷராய் காலம் எதிர் பார்த்து வந்துள்ளார்
அபஸ்யந்த பரம் ரூபம் –அவதாரத்தில் அபசாரம் பட்டு -ஆராதகர் -அவசர பிரதீஷராக வந்து நின்றனர்-
ஸ்ரீ வைகுண்டம் காண பெறாத தேவர்கள் -அவதார சேவை தேடி-அர்ச்சை-ஆராதகர்கள்-

ஆதித்யன் தன் ஸ்வரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
தின கரன்-பெரிய பெருமாளுக்கு பெரிய விளக்கு -அவனை குசலம் பிரச்னம் பண்ண வேண்டாமோ–
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்/மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் –
நாட்டை எல்லாரையும் எழுப்ப சூர்யன் எழ –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ-
ராம திவாகரன் அச்சுத பானு – வெம் கதிரோன் குலத்துக்கு விளக்கு –
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
பாஹ்யமான அந்த காரம் அவன் போக்க–ஆந்தர உள் இருட்டு போக்க -உணர்ந்து அருள வேண்டும்-
சமாரதனம் -உபகரணங்கள்- மலர ஆரம்பித்து விட்டது -மாலை நண்ணி காலை மாலை கமல மலர் இட்டு –
ஆராத்யர் -தேவரீர் என்று தம் தாம் பரிகரங்கள் உடன் வந்தார்கள் –த்வத் தாச தாசீ கண–
தேவரீர் திருக்கண் மலர்ந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும் –

இவர் -வகுத்த விஷயத்தில் -அர்சிஸ்-பகல்-சுக்ல பஷம்-உத்தராயணம்-சம்வச்தரம்-
அபிமானி தேவதைகள் ஊர் தாண்டி-சூர்ய சந்திர மின்னல் இந்திர வருண சத்ய லோகம் மூல பிரகிருதி விரஜை –
முக்தனுக்கு -வைகுந்தம் தமர் எமர் என்று மாதவன் தமர் எமர் என்று/ நாரணன் தாமரை கண்டு உகந்து-
ஆதி வாகரர்கள் சம்சாரம் தாண்டி அழைத்து போவதால்-தம் தாம் பதம் நிலைக்க –விளக்கு உடையார் –
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்-
கீழ் திக்கில் உதய கிரியில் தோன்றி காலத்தை எதிர்பார்த்து -பீஷாஸ் வாயு -சூர்யன் அக்னி இந்திரன் ம்ருத்யு -ஐவரும்
வாயு சூர்யன் அக்னி இந்த்ரன் மிர்த்யு-பீஷாச்மா-பயந்து-எதிர் பார்த்து –
குன்றத்து இட்ட விளக்காக –
சோலை காவேரி-கரை-கண் வளர்ந்த படியையும் காண வந்தான்-
கிழக்கு மலையில் மேல் இருந்து பார்க்க சோலை காவேரி –தொடங்கி திருவடி தொடக்கமாக
அரைச் சிவந்த ஆடை திரு முடி சேவை க்ரமமாக சேவிக்கலாம்

——————

இரண்டாம் பாசுரம் –

அடையாளம் சொல்லி-ஆண்டாள் பாகவதர்களை எழுப்புவது போல்-
செழிப்பான கொடி மாருதம் வருவதை கை காட்டுகிறார்-இதுவோ-
சொரியும் பனியால் நனைந்து -சிறகுகளை உதறி-அன்ன பறவை எழுந்தன –
தாமரை படுக்கையில் சயனித்து இருக்கும் அன்னம் ஆகாசப் பனியால் நனைந்து -வண்ண பரிபாகம் சேர்க்கை
ஹம்சா அவதாரம் செய்து அருளிய நீர் திருப் பள்ளி உணர வேண்டாவோ இரண்டு அடையாளங்களை சொல்லி –
துணுக் என்று எழுந்து இருக்க அடுத்த சரித்திரம் –
அடியார் துன்பம் -நோவு பட்ட யானை/போது புலர – கீழ் காற்றும் வீச ,
புஷ்ப சாயிகள் அன்னம் பிரபோதனம் -ஆஸ்ரித வத்சலன் தேவரீர் திரு பள்ளி உணர வேண்டும் –
அம் கண் -இரட்டை-காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணும் –ஆஸ்ரித கூக்குரல் திறக்க பண்ணும் –
பாபங்கள் மூடப் பண்ணும்– பிராட்டி புருஷ காரத்வம் திறக்க வைக்கும்– செம் கண் சிறுச் சிறிதே எங்கள் மேல் விழியாவோ-
அது போல இங்கு- வாத்சல்யம் காட்டிய கஜேந்திர மோட்ஷம்-
பிறை எயிற்று பேழ் வாய் நரஸிம்ஹர் திருவாய் போலே அன்றோ இங்கும்
ஸ்ரீ கஜேந்திரன் ஆயிரம் காலம் தன்னைத் தானே ரஷித்த குற்றம் கணியாதே ஓடினாயே –
ஆயிரம் ஜென்மங்களாக நானும் உன்னைக் கூப்பிட வில்லை-

கீழ் காற்று முல்லையின் பரிமளத்தை முகந்து கொண்டு தாமரை பூவில் ஹம்ச மிதுனத்தை கிளப்பி விட்டன /
அன்னங்களை புருஷாகாரமாக காலைப் பிடித்து திருவடிகளில் சமாஸ்ரயணம் என்றபடி –
ஆகவே இரண்டையும் சேர்த்தே அருளிச் செய்கிறார் –
அரை குலைய தலை குலைய ஓடி வந்த தேவரீர் கண் வளர்ந்து அருளுகிறது என்-வெள்கி நிற்ப-

——————————-

மூன்றாம் பாசுரம் –

திருச் சங்கு திருச் சக்கரம் உண்டோ ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு–காட்ட கண்டார் கையினார் -திருப் பாண் ஆழ்வார்-
லாஞ்சனம் உண்டே திரு கரங்களில் ரேகைகள்–
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்-
குண திசை –முதல் பாட்டில் -இங்கு சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன
எல்லா திக்குகள் எல்லாம்-கதிரவன் குண திசை முதலில்- துன்னிய -அருகில் நெருக்கி —
மதி-சந்தரன்–நஷத்ரங்கள் தலைவன்-பசுத்தனன்-மங்கி
பாய் இருள்-பாய்-பரவிய
வைகறை காற்று இங்கு-வண் -வண்மை தனம்-மணம் காற்று மூலம் கொடுத்ததால்-
இதோ என்று காட்டுகிறார்-அடல்-மிடுக்கு -திகழ்கிறார்–மற்ற ஒளி இருட்டாக்கி -தட-விசாலமான –

நக்ஷத்ராதிகள் ஒளி மழுங்கும் படி ஆதித்யன் உதித்தான் –திருக் கையும் திரு ஆழி உடன் அழகை சேவிக்க வேண்டும்-
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -அமுது ஒரு பசும் கதிர்-
இரவுக்கு சக்கரவர்த்தி -சூர்யன் வந்ததும்- மஹா ராஜர் தோன்றவும் – க்ருத்ரிமர் மறைய
இருட்டு விலக மதி ஒளி குறையும் -சந்தரன் ஒளிக்கு ஹேது இருட்டு தானே –
சந்திரனுக்கு ஒளி விகாச ஹேது இருள் தானே -பரவி இருக்க இதுவே காரணம்-
ராஜ்ய நாச -இருட்டு-ஒளி மிகுந்து வந்தான் ஸ்ரீ வால்மீகி–லோக காந்தஸ்வ காந்தஸ்வாத்-

முளைத்து எழுந்த சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம் -கேட்டு -மனனம் பண்ணி-இடையூறு இன்றி சிந்தித்து-
சேவிக்கலாம் ஞானத்தின் நிலைகள் இவை சூர்யன் வளர்வது போல-
முளைத்து குண திசை
எழுந்த-சூழ் திசை எல்லாம்
முளைத்து எழுந்த திங்கள் தானே-பாசுரம்-
சூர்யன்-வெப்பம் கஷ்ட பட்டு பெற்ற ஞானம் போல
மயர்வற மதி நல அருளிய ஞானம் உதாரணம்
திங்கள்-ரிஷிகள் ஞானம் சூர்ய துல்ய-ஆத்மாவால் சிரேஷ்டவ்ய ஸ்ரோதவ்ய மந்தவ்ய நிதித்யாசித்திதவ்ய –
கேட்டு மனனம் பண்ணி தியானத்தில் ஆழ்ந்து சாஷாத்காரம் – –
முளைத்து –முதல் பாசுரம் -எழுந்த -இப்பாசுரம்- சுடர் ஓளி சூழ்ந்து–ஞானம் வளர்ந்த தசை

எல்லா திக்குகளிலும் ஆதித்ய தேஜஸ் எங்கும் பரந்தன
ரஸ்மி அநுசாரி அதிகரணம்-
சூர்ய கரணம் மேல் அர்சிராத்ரி மார்க்கம்–சூர்ய கிரணம் அற்றே போகாதே -இரவிலும் -வெப்பம் உண்டு –
பனி மண்டலம் ரஸ்மி மறைக்கும் -இங்கு தெரியாது -வேறு தேசத்தில் தெரியுமே –
தேஜஸ் ராசி கூட்டம் சேர்த்து -தேஜஸாம் ராசி மூர்ஜிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் –
இருள் போல-அபூத உவமை தேஜஸ் கூட்டம் கற்றை சேர்த்தாலும் இருள் போலே அன்றோ உன் திருமேனி தேஜஸ் –
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய கண்ணனை –3-7-1-வளர்ந்து கொண்டு இருக்கும் ஒளி–
நித்யம் -அவிகாராய -வ்ருத்தி கிராசங்கள் இல்லை -மங்காது வளராது -கர்மாதீனமாக இல்லை –
அவன் தேஜஸ் பக்தர் கூட்டம் கண்டு கிருபீதீனமாக தேஜஸ் வளரும் என்றவாறு –
விகாசம் மங்குவது இல்லை கர்மாதீனமாக –க்ருபாதீனம் உண்டு–ஆங்கு மலராது குவியாது-
திருக் கண் மலர்ந்தால் போதும்- திருக் கண் -சங்கல்பத்துக்கு பிரதி நிதி

——————————

நான்காம் பாசுரம்

ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்து அருளி-விரோதி நிரசனம் பண்ணி-முன் இட்டு கொண்டு-
ஆஸ்ரித சம்ரஷணம்–ஆஸ்ரிதர்-மா முனி- அது போல உம் அனுபவ விரோதிகளை போக்கி ,
அனுபவிப்பிக்க திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்

ராவணனை முடித்த-குலம்-கும்பனோடு நிகும்பனும் பட்டான்–எங்கள் விரோதி முடித்து வேள்வியை காத்த –
எங்கள் ஆராதனை ஏற்று கொண்டு-
மேதி-எறுமை-கிருஷ்ண கர ஸ்பர்சத்தால் பெருத்த
தளை-பந்தம் விடும் ஓடும் ஓசையும்,
குழல் ஓசையும்–மணிகளின் ஓசையும் –பாட்டும் பக்க வாத்தியம் போல —
திசை பரந்தன–எட்டு திக்குகளிலும் —
வயலுள்-இரிந்தன சுரும்பினம்-கழனிகளில் வண்டு கூட்டங்கள் ஆரவாரத்து ரீங்காரம்
வரி சிலை-சார்ங்கம்-மா முனி-விஸ்வாமித்ரர் –
அவபிரதம்-ஸ்நானம்-பூர்த்தி அடு-மிடுக்கு –எம் அரசே-அரங்கன் –

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–எருமை சிறு வீடு அன்றி பெரு வீடு–
பனி புல் மேய்தல் சிறு வீடு மேய்தல்-பால போகம்-
மேட்டு இள -பெரு வீடு-ஒளி திக்கு எட்டும் பரவிய பின் -பெரு வீடாக கொள்ள வேண்டும்

——————————–

ஐந்தாம் பாசுரம்

இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் -இப் பாசுரம் தனியாக –
அத்தனை நெருக்கம் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் அரங்கனுக்கும் –
அரங்கத்தம்மான் –
ஸ்வரூப நிரூபகம்-திவ்ய தேசம் பெயர் கிட்டே அவனை அனுபவிப்பர் –
பங்குனி உத்தரம் -திரு மண்டபம் -வானர முதலிகள் எல்லாரும் சிலா ரூபமாக –
சரணாகதி -கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் நடந்த திரு மண்டபம் ஸ்மர்த்தர்த்தமாக இன்றும் சேவை உண்டே

தேவஜாதிகள் கற்பக பூக்கள் கொண்டு வந்து -மந்திர புஷ்பம் -சொல்லி பரிமாறுவதற்கு அவசர ப்ரதீஷை-
அருளப் பாடு-ஸ்ரீ ரெங்கத்தில்-அருளப் பாடு விண்ணப்பம் செய்வார்-அரையர்-
திரு கரக கையேல்- திரு கோ மண்டலம்–சந்தனம் புஷ்பம் கொண்டு வருவார் நாயந்தே-
அது போல அருளப் பாடுவது என்று காத்து இருக்கிறார்/
ஸ்ரீ தொண்டர் அடி பொடி அருள ஸ்வாமி ஏற்பாடு செய்து இன்று வரை நடந்து வருகிறது-
ஸ்ரீ முதலி ஆண்டான் வம்சம் மணிய காரர்–தோளுக்கு இனியான் 16 பேர் –திரு சிவிகை 32 பேர்-உபய நாச்சியார் கூட
ஓடி ஓடி பழகுவார் வெறும் தோளுக்கு இனியானை -ஆயக்காலே கிடையாது ஸ்ரீ ரெங்கத்தில் –
மின்சார விளக்கே இல்லை நெய் பந்தம் மட்டும் தான் –
அருளப் பாடு- எப்பொழுது என்று காலம் எதிர்பார்த்து -எதிர் பார்த்து நிற்கிறார்கள்-
ஜன்மாத்ரங்களில் தாழ்வு பாராத நீர் கண் விழித்து அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
ஜன்மாந்தரங்களில் வாசி பாராமல் கொள்கிறார்-இவருக்கு அப்புறம் திரு பாண் ஆழ்வாரையும் கொண்டாரே

சுரும்பினம் இருந்தின முன்பு -வயலுக்குள் இருந்த வண்டுகள் –
இதிலும் போது கழிந்து உணரும் -பஷிகளும் உணர்ந்தன –
பகவத் பிரவணருக்கும் சம்சாரிகளுக்கும் உள்ள வாசி போல முன் எழுந்த பறவைகளுக்கும் இதற்கும் உள்ள வாசி

——————————————

ஆறாம் பாசுரம் –

முற் கோலி கொண்டு வந்தார்கள் –
தேவரீர் பணிக்கு அடைத்த – ஆதித்யன்-கதிரவன்-தவிர மற்றும் சோம்பி இருக்கிற ஆதித்யர்களும் வந்த பின்பு-
முன்பே கதிரவன் குண திசை வந்ததைச் சொல்லி –
இங்கு சோம்பி கிடக்கும் இவர்கள் -இவர்களே வந்த பின்பு நீர் பள்ளி எழுந்து அருள வேண்டாமோ –
ருத்ரன்-தமோ குணம்-அவர்களே வந்த பின்பு-
இறையவர்-ஜகன் நிர்வாகர்- இறையவர்-பசு அகம் மேவ பசு பதி-
பசு-பிராயர் மக்களுக்கு அதி பதி இருக்க வேண்டும் என்று
வரம் பிரார்த்தித்து கேட்டு பெற்றான்/ரோதநாத் அழுகிறார் குதிக்கிறார்
ருத்ரன் ஸ்தாணு சம்பு சிவா –எட்டு தரம் அழுது எட்டு பேர் வாங்கி கொண்டார்-
பிரார்த்தனை கோடி காட்ட இறையவர் என்கிறார் ஆழ்வார் –
சர்வேஸ்வரன் போலே ஸ்வாபாவிகமாக இல்லையே இவன் –
அவர்கள் தேர் ரிஷபம் விட்டு இறங்க–அவர்கள் இறங்கி இழியவும் கூடும் –
இவன் மயில் உடனே கருவில் இருந்து வந்தால் போலே – தேவ சேனாபதி மயில் உடன் கூடவே இருப்பார்-
பாட்டும் ஆடலும் திரண்டு பரி சேதிக்க ஒண்ணாத படி-பிரதம கடாஷத்துக்கு -உணர்ந்து அருள –

——————————–

ஏழாம் பாசுரம்

முதலில் சங்க்ரககமாக சொன்னதை விஸ்தரிகிறார்-இதிலும் மேல் பாசுரங்களாலும்–
பக்ன அபிமானங்களால் வந்ததை சொல்கிறார்-
மேலே அடுத்த பாசுரத்தில் உபகரணங்கள் கொண்டு வந்தமை அருளிச் செய்வார்-
ஆகாசப் பரப்பு முழுவதும் வந்தார்கள் –திருப்பள்ளி உணர்ந்து அருளி கைங்கர்யம் கொள்ள வேணும் என்கிறார்
கீதை 13 -18 அத்யாயம் விவரித்தது போல இங்கும்- மேல் பாட்டிலும் விவரிக்கிறார் –
இவர்களை அடிமை கொள்ள வேண்டும் என்கிறார் –
சேஷத்வம் நிறம் பெற -உகக்க வேண்டும் உன் தன் திரு உள்ளம் உகக்க செய்து-
அதைக் கண்டு நாம் உகக்க அது தான் சேஷத்வம் பூர்த்தி-
குருஷ்மமாம் அநு சரம்-ஏவி பணி கொள்/கொண்டால் தானே கைங்கர்யம் –

தேவ சேனன் வந்தது பார்த்தோம் -குமர தண்டம்
இதில் தலைவன்-இந்த்ரன் தன் வாகனம் உடன் ச பரிகரனாய்/
தேவ ஜாதியை ஜாக்கிரதையாக பார்க்க நியமிக்க பட்டவன்-
தேர் இட்ட வகை செய்வானாய் -வளர்த்ததனால் பயன் பெற்றேன்-
மெய் காட்டு கொள்ள-தலை எண்ணி காட்டனும்- 33 கோடி பெயரையும் காட்டி /
மெய் -சரீரம் -நீர் கொடுத்த வேலை சரியாக பண்ணுகிறேன் என்பதை பார்த்துக் கொள்ளும்
எல்லாரும் போந்தாரோ போந்து எண்ணி கொள்/பர தேவ்யா பாரமர்த்யம் –
பீஷாச்மாத் வாத பவ-வாயு இந்த்ரன் மிருத்யு ஆணை படி வேலை செய்பவர்/பர தேவதா பராமர்த்யாயம் –
இவர்களை பூ சூட்டி பண்ணுவதால் தான் பூர்வர்கள் மீண்டும் சேஷ பூதன் அவனுக்கே என்று சொல்ல/

இப் பாட்டுக்கு தாத்பர்யம் இந்த்ரன் வந்தமை முதலில் – சொல்வது தான் –
த்ரஷ்டவ்ய முதலில் சொல்லி கேட்டு மனனம் தியானம் வேதம் சொன்னாலும் அர்த்த க்ரமத்தால் -இப்படி ஆமோ என்னில்
ஸ்ரோதவ்ய முதலில் சொல்லி த்ரஷ்டவ்யம் கடைசில் கொள்வது போலே –
தேவர்கள் மருத்துக்கள் முன்னமே சொன்னதால் இந்திரனை சொல்லி சொல்லாத அனைத்து தேவர்களும் வந்தார்கள் —
அர்த்த க்ரமத்தால் -கொள்வதற்கு உதாஹரணம் –
அக்னி ஆகிதார் ஆகிதாக்னி -ஆகித ஆக்னி-எப் பொழுதும் ஹோமம் பண்ணி கொண்டு இருப்பவர் போல/
பிரணவம் சப்தத்தால் இருந்தாலும் ஆத்மா ஸ்வரூபம் சொன்னாலும் –அ காரம் முதலில்–தாத் பர்த்யம் ம காரத்துக்கு தான் —
அவனுக்கு சொல்ல வேண்டியது இல்லை –அசித்துக்கும் சொல்லி பயன் இல்லை/
உபதேசமே ஜீவாத்மாவுக்கு தான் தேர் தட்டிலும் முன் அமர்ந்தான் –அர்த்தத்தால் –
பரமாத்மா முக்யம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்-ராஜ புருஷன்-ராஜா சேவகன்-பிரதான்யம் -போல

மூன்றாவது வரியில் உள்ளதை முதலில் கொண்டு இந்திரன் பின் வரும் தேவர்கள் –
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ-மற்றைய தேவர்கள்-பரிவாரங்கள்-
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ-சனகன் சன குமரன் சனகாதி – மானச புத்ரர்கள்-
கந்தர்வர்கள்-சுந்தரர் நெருக்க சுந்தரமான பாட்டு பாடுவார்கள்-
இயக்கரும்- யஜ்ஜர்கள் – வித்யாரதர்கள் தள்ள
மகா தபச்விகள் ரிஷிகள்/மரு கணங்களின் மருத்துக்கள் கீழே சொல்லு இங்கு உப மருத்துக்கள் –
மயக்கம்-திருவடி தொழ வந்து -இடி பட்டு மயங்கினார்-
கல்யாண குணங்களில் ஈடுபட்டு மயங்காதவர்கள் அன்றோ இந்த ப்ரயோஜனாந்தர பரர்கள்–

————————–

எட்டாம் பாசுரம்

வைமுக்யம் தொலைந்து –ஆபிமுக்யம்பிறந்து -அவனை -நோக்கி செல்வது –
திருப் பள்ளி உணர்ந்து கைங்கர்யம் கொண்டு அருள வேணும்-
புஷ்ப சமர்ப்பணம் திருமாலுக்கு உகந்த கைங்கர்யம் -காலை மாலை கமல மலர் இட்டு நீர்-
போதரிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த போது அறிந்து கொண்டு வேங்கடவன் அடி இணைக்கே–
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்–
எல்லா போதும் மட்டும் இல்லை ஒரு போதும் சமர்ப்பித்து இல்லை-
பெரிய திரு மலை நம்பி எம்பாரை பூவும் பூசனையும் தகுமோ பிச்சை உண்ணிக்கும் சிக்கு தலையனுக்கும் –
தகாது தகாது என்று சொல்லி எம்பார் திருந்தினாரே-

அலங்கார பிரியன் விஷ்ணு அபிஷேக பிரியன் தன் கையிலே கங்கை வைத்து கொண்டே-
நீராட வா என்று ஆழ்வார் கூப்பிட வேண்டும்-ப்ருகு மக ரிஷி சாபத்தால் புஷ்பம் பிரசாதம் இல்லை ருத்ரனுக்கு-
நேத்ர சேவை – வெள்ளி கிழமை மட்டுமே திரு மஞ்சனம்- பக்தர்களுக்கு சேவை-தோ மாலை சேவை தோள்களில் தொங்கும்-
பெரிய கேள்வி அப்பன் சிறிய கேள்வி அப்பன் ஸ்வாமிகள் -ஜீயர் ஸ்வாமி -பூ குடலை -பொட்டு சுமக்கும் அதிகாரம் உண்டே –
இவர் கொடுக்க அர்ச்சகர் வாங்கி சமர்ப்பிப்பார் –பொட்டு சுமந்து -ஹனுமான் முத்தரை-பெரிய ஜீயர்- ராமானுஜர் முத்தரை-சின்ன ஜீயர் –
சுமந்து மா மலர் வானவர் வானவர் கோன் உடன் ..சமன் கொள்வீடு தரும் தடம் குன்றமே புஷ்ப மண்டபம்-

————————-

ஒன்பதாம் பாசுரம்

தேவர்களில் அந்தர விபாகம் சொல்லி அனைவருக்கும் சேவை சாதிக்க பாசுரம் அருளிச் செய்கிறார் –
சாம்யம்-திரு அனந்த புரம் நடமினோ நமர்கள் உள்ளீர் -ஸ்ரீ ஆளவந்தார்- துவார த்ரயத்தாலே காட்டும் சாம்யம்-
நித்யர் திரு முடி-சேவித்தாலும் அகங்காரம் தோன்றாது — தேவர்கள் நாபி–சிருஷ்டிக்க பட்டோம் நாம் என்று காட்ட –
நம் போல்வார் திருவடி-பார தந்த்ர்யம் காட்ட அர்த்த மண்டபம்-ஒற்றை பாறை -திரு அலகு இடுதல்-/ஆழ்வார்-உபதேசம் /

எழுந்து இருக்கும் அழகு கண்டு திருவடி தொழவும் பகல் ஓலக்கம் காணவும் –
உகளித்து கொண்டு-மேலை தொண்டு உகளித்து -தம் தம்முடைய மங்கள வாத்ய பரிகரங்கள் கொண்டு –
உகளித்து-பெருகி வரும் காதல் உடன் -பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் பண்ண –வர
கீழே இவர்களுக்காக சொல்லி கார்யகரம் இல்லையே
அடியேனுக்காக எழுந்து அருள வேணும் -நமக்கும் இவனுக்கும் தானே இட்ட சம்பந்தம்

பகவத் அனுபவ ப்ரீதி கார்ய -பொங்கி வரும் அன்பு-நித்ய தானம் வஸ்து சொல்லி இங்கு நிருத்ய கானம் உண்டு-
கீத வாத்யம் உடன் வந்தார்கள்-

————————————

பத்தாம் -நிகம -பாசுரம் –

கைங்கர்யம் பண்ணி சேஷத்வம் சித்திக்க -மகிழ்ந்து ஆசை உடன் -அவனை பள்ளி உணர்த்தி-இது காறும்-
பள்ளி உணர்த்தி கடாக்ஷம் பெற வேண்டியவர்-
இதில்- தம் பெயர்க்கு ஏற்ற -அடியார்க்கு ஆட் படுத்த–
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -தரமி-தர்மம் ஓன்று அன்பே ஆழ்வார் வடிவம்–
அது போல தொண்டர் பொடியே இவர் -இவர் பிரார்த்தனை
அடுத்த பிர பந்தம்-அமலன் ஆதி பிரான்-அடுத்த ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் –
பேசிற்றே பேசும் ஏக கண்டார்கள்
வையம் தகளியா தொடங்கி -தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே என்று பேசினவர்கள்-
பிரார்த்தித்த ஆழ்வார் இங்கு -அங்கு பயன் பெற்றதை சொல்கிறார்–

உபக்ரமத்தில் -பிரயோஜன பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம் வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள் —
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –

உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —
அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு-
எல்லாம் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்-
மாறன் விண்ணப்பம் செய்த -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈனச் சொல் ஆகிலும் 99 சொல்லி-அடுத்து
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்-
நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்-
அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள் ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை –
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
இது போல் 3-27-/4 -26 -இதே போலே உண்டே
மேலையார் செய்வனகள் கேட்டியேல்-ஆண்டாள் அழகில் மயங்கி இருந்தான் கோஷ்ட்டி –
பராக்கு பார்த்து இருக்க -வேண்டுவன கேட்டியேல் என்று தொடை தட்டி சொல்கிறாள்

ஸ்ரீ ஆளவந்தாரும் – ஸ்ரீ நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநையே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –என்னை பார்த்து மோட்ஷம் கொடுக்காதே –
ஸ்ரீ ரெங்க நாத முனி-சத்ய பாமை சுருக்கி பாமை சொல்வது போல ஸ்ரீ நாத முனி-
என் நடத்தை தாழ்ந்தது -உயர்ந்தது ஆக இருந்தால் ஸ்ரீ நாத முனி பார்க்க வேண்டாமா -இல்லை-
ஸ்ரீ குரு பரம்பரை — ஸ்ரீ ஆச்சர்ய சம்பந்தம் தான் ஸ்வரூப சித்தி ஞானம் பக்தி வைராக்கியம் நிரம்பி இருந்த
என்னையும் பார்க்காமல்-திரு வடி சம்பந்தம் என்பதால்–

ஸ்ரீ கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வரதன் இடம் மோஷம் பெற்றதும்-ஸ்ரீ ராமானுஜர் உத்தரீயம் தூக்கி போட்டு மகிழ்ந்தாரே
ஸ்ரீ கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் உண்டு என்று-இவரும்-
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை –
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி – அருளிச் செயலில்- உபக்ரமும் உப சம்ஹாரமும் —

April 5, 2019

திருப் பள்ளி எழுச்சி
கதிரவன் -கடி மலர்கள் -உண்டு– ஏற்றம் உண்டு-
பாட்டுக்கு பாட்டுக்கு உண்டு உதிக்கும்  அடையாளம் போது வைகின படி சொன்னார் பாட்டு தோறும்
ஆதித்யன் அணுக –ஆதித்யன் -தாமரை சேர்த்தி உண்டு இறே -கடி மலர் -மலர்ந்து –
கிட்டி வர வர விகசிக்குமா போலே -மது விரிந்து ஒழிகின -கொஞ்சம் மலர்ந்து -மொட்டித்த தசை மாறி மலர்ந்த தசை –
தேசாந்திரம் போன பிரஜை காணப் போகும் வீட்டார் நினைவால்- பிரதம கிரணம் பட போகிறது என்ற நினைவால் போலே
இதில் கடி மலர் கமலங்கள் மலர்ந்தன-இங்கு ஆதித்யனும் மேலே போனதால்/-போது வைகின படி சொல்லிற்று

————————————–

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தது ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-1-

அரங்கத்துக்கு ஸ்வாமி சம்போதனம் — –பள்ளி எழுந்து அருளாயே-பாசுரம் தோறும் வருமே –

சூர்யம் கிழக்கு திக்கிலே உதய கிரி வந்து சேர்ந்தான்–
செறிந்து இருக்கிற இருள் வெளி ஏறி நீங்கி ஒழிந்தது
அழகிய காலைப் பொழுது வர – மா மலர் எல்லாம் விரிந்தது -பெரிய மலர்கள் விகசித்து -மது-தேன் ஒழுக ஈண்டி திரண்டு-
தெற்கு திசை நிறைந்து -ஆண் பெண் யானைகள் பிளிற–முரசு ஒலி–சமுத்திர கோஷம் போல/யஸ்ய அவதாரண ரூபாணி –

ஸ்ரீ நஞ்சீயர்

யஸ்ய அவதார ரூபாணி -வந்து சேவிக்க வந்து அபசாரம் பட்டு -அவசர பிரதீஷராய் காலம் எதிர் பார்த்து வந்துள்ளார்-
அபஸ்யந்த பரம் ரூபம் –அவதாரத்தில் அபசாரம் பட்டு -ஆராதகர் -அவசர பிரதீஷராக வந்து நின்றனர்-
ஸ்ரீ வைகுண்டம் காண பெறாத தேவர்கள் -அவதார சேவை தேடி-அர்ச்சை-ஆராதகர்கள்

ஆயிரம் கதிர் உடன் -திரு கமல பாதம் வந்து -ஆதித்யன் கிட்டே உதய கிரிக்கு பணி கொள்ள வந்தது –
திருவடி -ஒவ் ஒரு சுற்றிலும் எழுந்து அருளி -திருக் கமல பாதம் வந்து –
ஸூர்யன் வரை வந்ததே -அழைத்து பணி கொள்ள –
திருவடி -ஒவ் ஒரு சுற்று வீதியிலும் உண்டு சப்த பிரகாரங்கள் மட்டும் இல்லை ஆதித்யன் வரை செல்லுமே
அடியிலும் முடியிலும் ஆதித்யர்கள் வந்து நிற்க-கதிர் ஆயிரம் இரவி ஒத்த-நீள் முடியன் –
நடுவே கிடந்தது கண் வளர்வது என்-
மிக்க செஞ்சுயர் பரிதி சூடி-திரு வஸ்த்ரம்/சந்த்யா தீபம் கொண்டு வருவது போல–
கீழ் திக்கில் வர- கதிரவர் அவர் அவர் கை நிறை காட்டினர் –

கன இருள் அகன்றது
மிக்க இருள் சமாசனமாக போனது
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் –நள் இருளாய் /நள் இருள் கண் என்னை உய்த்துடுமின் -ஆண்டாள்

அம் காலை பொழுது
அழகிய காலை பொழுது ஆராதனம் துவக்க —
ஆராதனர் ஆராதனை காலம் வந்தது என்று உத்தியோகிக்க -உதய பலமாக – –
ஆராதன உபகரண புஷ்பங்கள்-விகசிதமாய் தேன் ஒழுக /-எல்லாம் ஸ்வரூப அனுரூபமாக

வானவர் இத்யாதி
தம் தாம் உடைய பல சித்திக்கும், ஆபத் நிவ்ருத்திக்கும் -வேத அபகார குரு பாதக தைத்ய பீடா –
ஈண்டி-ஒருவருக்கு ஒருவர் முற்கோலித்து திரண்டனர் –
முதல் கடாஷம் பெற -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன்–
அமலங்களாக விளிக்கும்–
கமல கண்ணன் என் கண்ணில் உளானே //ஒருவருக்கு ஒருவர் முற் கோலித்து–
அடியார்களை கண்டு கருணை வெள்ளம் பெருகும் உன் தாமரை கண்களில் இருந்து -மது இங்கு போலே –
ஏறும் வாகனங்களும் ஆண் பெண் யானை -முரசு ஒலி -கடல் கோஷம் போலே
அரங்கத்து அம்மான் -செங்கோல் உடைய திரு அரங்க செல்வம்
உபயவிபூதி நாயகத்வம் தோன்ற -அநந்ய கதி -அடியேனுக்காக திரு பள்ளி எழுந்து அருள வேண்டும்/
கீழே சொன்னது எல்லாம் -மற்று எல்லாம் த்யாஜ்யம் //

———————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

ஆதித்யன் தன் சொரூப சித்திக்கு என்று உதித்து விளக்காய் வந்து தோன்றி –
தினகரன்-பெரிய பெருமாளுக்கு பெரிய விளக்கு -அவனை குசலம் பிரச்னம் பண்ண வேண்டாமோ–
வெய்ய கதிரோன் விளக்காகா -என்றார் இறே–சேஷ பூதன் என்று நிறம் பெற –
மணம் -புஷ்பம்/மாணிக்கம் -ஒளி போல ஆத்மா-சேஷத்வம் /
நாட்டை எல்லாரையும் எழுப்ப சூர்யன் எழ –
எங்கள் ஆதித்யன் எழுந்து இருக்க வேண்டாமோ/
ராம திவாகரன் அச்சுத பானு – வெம் கதிரோன் குலத்துக்கு விளக்கு –
தின கர குல திவாகரன் -ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு-வகுள பூஷண பாஸ்கரர் –
பாஹ்யமான அந்த காரம் அவன் போக்க–ஆந்தர உள் இருட்டு போக்க -உணர்ந்து அருள வேண்டும்/
சமாரதனம் -உபகரணங்கள்- மலர ஆரம்பித்து விட்டது /மாலை நண்ணி காலை மாலை கமல மலர் இட்டு /
ஆராத்யர் -தேவரீர் என்று தம் தாம் பரிகரங்கள் உடன் வந்தார்கள் /த்வத் தாச தாசீ கண–
தேவரீர் திருக்கண் மலர்ந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி அருள வேண்டும் –

இவர் -வகுத்த விஷயத்தில் -அர்சிஸ்-பகல்-சுக்ல பஷம்-உத்தராயணம்-சம்வச்தரம்-
அபிமானி தேவதைகள் ஊர் தாண்டி-சூர்ய சந்திர மின்னல் இந்திர வருண சத்ய லோகம் மூல பிரகிருதி விரஜை //
முக்தனுக்கு -வைகுந்தம் தமர் எமர் என்று மாதவன் தமர் எமர் என்று/ நாரணன் தாமரை கண்டு உகந்து-
ஆதி வாகரர்கள் சம்சாரம் தாண்டி அழைத்து போவதால்-தம் தாம் பதம் நிலைக்க –விளக்கு உடையார் /
வகுத்த விஷயத்தில் கிஞ்சித் கரியாது இரார்களே-கண் திறக்கும் காலத்தை எதிர் பார்த்து இருக்கிறார்/
கீழ் திக்கில் உதய கிரியில் தோன்றி காலத்தை எதிர்பார்த்து -பீஷாஸ் வாயு -சூர்யன் அக்னி இந்திரன் ம்ருத்யு -ஐவரும்
வாயு சூர்யன் அக்னி இந்த்ரன் மிர்த்யு-பீஷாச்மா-பயந்து-எதிர் பார்த்து –
குன்றத்து இட்ட விளக்காக –
சோலை காவேரி-கரை-கண் வளர்ந்த படியையும் காண வந்தான்/
கிழக்கு மலையில் மேல் இருந்து பார்க்க சோலை காவேரி –தொடங்கி திருவடி தொடக்கமாக
அரைச் சிவந்த ஆடை திரு முடி சேவை க்ரமமாக சேவிக்கலாம்

கன இருள் அகன்றது
செறிந்த இருள் ஆதித்யன் வரவுக்கு தக்க படி குறைய வாங்கிற்று//
இருள் முழுவதும் பார் முழுவதும் வீற்று இருக்க வன்னியர் குறும்பு செய்யும் -திரு விருத்தம் -23-
மதிப்பனனா ராஜ ச பரிகாரமாய் வந்ததும் இருட்டும் பயணம் குறைய வாங்கிற்று- பின் நோக்கி சென்றது -/
பக்தி வளர வளர அஞ்ஞானம் போகும் -கன இருள்- -அர்த்த பஞ்சக அஞ்ஞானம் /
ஹரி-பாபங்கள் அபகரிப்பார்-சிற்றம் சிறு காலே -சமாராதனை யோக்கியமான காலம் -அருணோயதம்-போல ஆஞ்சநேயர் வர –
வாதாத்மஜம்-ராஷசர் ஹரி ஹரி-என்றதும்-குரங்கு-புஷ்பம்-பந்து சூர்யன்-என்பதால் முகம் மலர்ந்தன/
ஸ்மிதம் பண்ண -சித்ரம்–இடைவெளியில் தேன் கொட்ட -மா -பெரிய- ஒழுகின- ஒழிகி கொண்டே இருக்கும்/
இடைவெளி -சித்ரம் -மது ஒழுகின -கொட்டிண்டே இருக்கும் -மா மலர் -ஜாதிக்கு எல்லாம் உப லக்ஷணம்
மா மலர்- புஷ்ப ஜாதி எல்லாம் செண்பக –எண் வகை/ பந்து வெளியூர் வந்தவர் கண்டு மலருமா போலே –
செங்கழு நீர் ஆம்பல் கூம்பும்/பூ சூடல் எப் பொழுது மலரும் பூவை சூட்டுகிறார்

வானவர் இத்யாதி
பதவி போக கூடாது என்று இதுவே யாத்ரையாக -திக்குகள் எங்கும்- எதிர் எதிர் என்று எல்லா திசைகளிலும்-
முற்பட்டார் முற்பட்டார் -ஓர் இருவராக திரண்டு-திக்குகள் எங்கும் -எதிர் திசை -என்பதால் –
தேவரீர் பரிகரம் என்றால் இங்கனம் இருக்க வேண்டாமோ –
பெரிய யானை திரள்களும் இனம் பிரியாத பெண் யானைகளும் ,-நீ காட்டில் இரு என்றால் கேட்காது- ஸ்ரீ ரெங்கம் இறே –
இனம் பிரியாத பிடிகள் அன்றோ-ஸ்ரீ ரெங்கம் -இறே -ஸ்ரீ ஸ்தானம் அவளுக்கு ந்ருத்த ஸ்தானம் அன்றோ
பெண்ணாளும் பேணும் ஊர் அரங்கம் இறே ஸ்ரீ ரெங்க நாச்சியார் நாட்டிய ஸ்தலம் -அவனை களிப்பிக்கும் –
வாத்ய கோஷங்கள் -குழந்தைகளே எழுந்து விட்டன–

அதிர்தலில்-
குமுறும் ஓசை விழ ஒலி தொலை வில்லி மங்கலம்-
ஓசை கேட்டு கொண்டே பராங்குச நாயகி போக-அன்னைமீர் இனி உமக்கு ஆசை இல்லை —
வேத ஒலியும் விழா ஒலியும் –பிள்ளை பிடிகிறவர்கள் இருக்கு என்று சொல்லுமாம்/
பெரும் புறக் கடல் தேவரீர் உணர வேண்டாமா கடலொலி கேட்டு
உபய விபூதி நாதனான தேவரீர் -முகம் கொடுத்து அருளி அடிமை கொண்டு அருள வேண்டும்-

—————————–

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே—–10-

இந்த பிரபந்தம் நித்ய அனுசந்தானம் – –
கைங்கர்யம் பண்ணி சேஷத்வம் சித்திக்க -மகிழ்ந்து ஆசை உடன் -அவனை பள்ளி உணர்த்தி-இது காறும்-
பள்ளி உணர்த்தி கடாக்ஷம் பெற வேண்டியவர்-
இதில்- தம் பெயர்க்கு ஏற்ற -அடியார்க்கு ஆட் படுத்த/
கோல மலர் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -தரமி-தர்மம் ஓன்று அன்பே ஆழ்வார் வடிவம்–
அது போல தொண்டர் பொடியே இவர் -இவர் பிரார்த்தனை
அடுத்த பிர பந்தம்-அமலன் ஆதி பிரான்-அடுத்த ஆழ்வார் திரு பாண் ஆழ்வார் –அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் –
பேசிற்றே பேசும் ஏக கண்டர்கள்-
வையம் தகளியா தொடங்கி -தொல்லை பழ வினையை முதல் அரிய வல்லார் தாமே என்று பேசினவர்கள்-
பிரார்த்தித்த ஆழ்வார் இங்கு -அங்கு பயன் பெற்றதை சொல்கிறார்/

சூழ் புனல் அரங்கா -விளித்து அருளுகிறார்/உபய காவேரி மத்யத்தில்-
கடி-வாசனை /நன்றாக மலர்ந்தன என்கிறார் –
இங்கும்-கனை கடலில் கதிரவன் முளைத்ததை சொல்கிறார் -முதல் பாசுரம் போல-
துடி-உடுக்கை போல சிறிய மின் இடை மடவார்கள்/மின்னிடை மடவார்கள்- தீர்த்தமாடி வஸ்திரம் தரித்து ஏறினார்கள்
பலன் பேர் சொல்லாமல்- முதல் ஆழ்வார்களும் திரு மழிசை திரு பாண் ஆழ்வாரும் இந்த ஐவரையும் சேர்த்து அமுதனார் –
சீரிய நான் மறை செம்பொருள்-சொல்லி அடுத்து திரு மழிசை ஆழ்வார்-

தொடை ஒத்த -ஒழுங்காக தொடுத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள்/
அடையாளம்–சேஷருக்கு சூசுகம் சங்கு சக்கரம் பொலிந்து தோன்றிய தோள் சேஷிக்கு சூசுகம் /
அடியேனை-தாஸ்ய ரசம் கொண்டவன்-அளியல்- நம் பையல்-
அனைவரும் படு காடு கிடக்கிறார்கள் என்று சொல்லி-இதில் தனக்கு வேண்டியதை கேட்டார் /
கீழே -மக்களுக்கு பரத்வம் காட்டி அருள தேவதைகள் கூட்டம் சொல்லி –
இதில் தனக்கு வேண்டிய புருஷார்த்தம் நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

இதுவரை ப்ரஹ்மாதிகளும் படுகாடு கிடப்பதை அருளிச் செய்து
முதலாம் திரு உருவம் மூன்று என்பர்-ஒன்றே முதலாகும் மூன்றுக்கும் –நாபிகமலம் -பரத்வம் காட்டி –
நான் முகனை நாராயணன் படைத்தான் சுருதி ஸ்மிர்த்தி மம ஆக்ஜை-அதை வேதம் தமிழ் செய்த ஆழ்வார்கள்/
பரம சைவர்கள்-பசுபதி ஆகமம் -தமிழ் -ஓதுவார்கள் தான் 12000/ஸ்மார்த்தர்கள் வேதம் மட்டும்/
சங்கரர் -பௌதர்கள் ஜைனர்கள் தலை விரித்து ஆடும் பொழுது அதை மாற்றி வேதம் வழி கொண்டு வந்தார் /
உபய வேதம் -வாய் கொண்டு மானிடம் கவி சொல்ல அல்லேன்-இதில் தன்னைப் பற்றி பேசுகிறார் –

ஸ்ரீ நஞ்சீயர்

நிகமத்தில்
உபக்ரமத்தில் -பிரயோஜன பரர் போல அன்றிக்கே-தேவர்கள் ரிஷிகள் போல் அன்றியே
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயனை வழுவா-அமிர்தம் வாங்கி போவார் அவர்கள்-தேஷாம் சதத யுக்தாம் –
நித்ய உக்தன் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் என்று இருக்கும் –
முக மலர்ச்சியே பிரயோஜனம்-ஈஸ்வர முகோலாசம்- ப்ரீதி அர்த்தம்-ஒன்றே குறிக்கோள் //
அடியேனுக்கு பள்ளி எழுந்து அருளாய் என்கிறார் -பிரார்த்தித்து நிகமிக்கிறார் –

தாமரை அலர்ந்து மது வெள்ளம்-கோஷிக்கும் ஸ்வ பாவம் கடலுக்கு-
பெரிய பெருமாளை எழுப்ப முன் கதை- சிவிடக்கு என்று திருப் பள்ளி உணர கூறை பறித்த வ்ருத்தாந்தம்
வெண்ணெய் உண்ட வாயன்-குருந்திடை கூறை பணியாய்–
கண்டாரை பிச்சேற்ற வல்ல இடை –
அவர்கள் தம் தம் உடைகளை தாமே அணிந்து கொண்டு ஏறி வருகிறார்கள்-சட்டு என்று உணர –
பழைய விருத்தாந்தம் நினைவு படுத்துகிறார்-
பெரிய பெருமாளே கிருஷ்ணன் நம் பெருமாள் சக்ர வர்த்தி திரு மகன் என்று பட்டரும் அருளி செய்வாரே –
ஸ்வாமி கத்யம் அருளியதும் ராமோ துர் நபிஷாயே -இரண்டாவது வார்த்தை பேச மாட்டான்-

சூழ் புனல் அரங்கா –
இங்கு முன்பு அரங்கத்தம்மா யமுனை விரஜை சரயு– மறப்பிக்கும் படி —
காவேரி-மன்னி கிடக்கிறீர்-கங்கையில் புனிதமாகிய காவேரி நடுவு பாட்டு/
கீழே சொன்ன யமுனை-கண்ணன் உகந்த – பூ லோக மண்டபம் -விரஜை
சரயு -ராமன் உகந்த -இந்த மூன்றும் வேண்டாம் என்று இங்கே வந்து மன்னிக் கிடக்கிறான் -காவேரியே நிரூபகம்
கங்கையில் புனிதமான காவேரி /சூழ் புனல் -அரங்கா -வேறே திரு நாமம் வேண்டாமே
அழகிய மணவாளன்-அரங்கா சொந்த பேர் இருவருக்கும் இல்லை -ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் –
விப்ர நாராயணன் விட்டு தொண்டர் அடிப் பொடி ஆனது போலே
நிரூபக தர்மம் -சூழ் புனல் அரங்கன்/

அங்குத்தைக்கு ஸ்பர்சம் ஆகும் படி ஒத்து -/கோவில் அரங்கனுக்கு நிரூபகம் போல கணித்திர-
மண் வெட்டி கூடை லஷ்மணனுக்கு போல -இவருக்கும் இதே செல்வம்-ததீய சேஷத்வம் –
ஞானம் ஆனந்த மயன் அல்ல இவரது ஸ்வரூப நிரூபகம் ததீய சேஷ பர்யந்தமாக இருக்கை–
தொண்டர்களுக்கு அடிப் பொடி என்ற ஞானமும்
தொடை ஒத்த துளவமும் கூடையும் இவருக்கு நிரூபக தர்மம்-
இதுவே போக்யம் என்று ததீய பர்யந்தம் -என்றவாறு –
ஸ்நிக்தன் என்று கிருபை பண்ணி அருளி சேஷத்வ எல்லையில் நிறுத்தின தேவரீர் திருப்பள்ளி உணர்ந்து அருள வேண்டும்

—————————————-

ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை

நிகமத்தில்
உபக்கிரமம் உப சம்காரம் சேர்ந்து இருக்கிறது –முதலும் முடிவும் —
அடியேன் செய்யும் விண்ணப்பம் தொடங்கி-திரு விருத்தம்-மெய் நின்று கேட்டு அருளாய்-
திரு மேனி-மெய்/வட தள- வேத சிரஸ் கமல மலராள் தனத்துள்ளான் தேவகி திரு வயிற்றில் சடகோபர் திருமேனி வாக்கு/-
எல்லாம் உள்ளான் -பலர் இப்படி பேசுவார்-மெய்-சத்யம்-இமையோர் தலைவா கேட்டு அருளாய்-
இனி இனி இருபது கால் மூன்று தடவை இதிலும் 17 தடவை திரு வாய் மொழியிலும் கேட்டார் –
வைராக்கியம் ஞான ஆதிக்யத்தால் பெற்றார்/
மாறன் விண்ணப்பம் செய்த -ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
ஈன சொல் ஆகிலும் 99 சொல்லி-அடுத்து
மாறன் விண்ணப்பம் செய்த தொடையல் நூறும் வன் சேற்று அள்ளல் சேரார் என்றார் 100 பாசுரத்தில்/
நமக்கே பறை தருவான் தொடங்கி அங்கு-திரு ஆய்பாடியில்-
அப் பறை கொண்ட வாற்றை முடித்தாள் ஆண்டாளும்-விஞ்சி நிற்கும் தன்மை /
2 பாசுரத்தில் பரமன் அடி பாடி 29 பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
இது போல் 3-27-/4 -26 -இதே போலே உண்டே
மேலையார் செய்வனகள் கேட்டியேல்-ஆண்டாள் அழகில் மயங்கி இருந்தான் கோஷ்ட்டி –
பராக்கு பார்த்து இருக்க -வேண்டுவன கேட்டியேல் என்று தொடை தட்டி சொல்கிறாள்

ஆளவந்தாரும் /நாதாய முனி தொடங்கி ஆகாத -பகவத் பக்தி சிந்தவே நாதாய முநையே –
இறுதியில் பிதா மகம் நாத முனி -துவத் சரணார விந்த அக்ருத்மா
நேர்மையான பக்தி படைத்தவர்-பிரேமா பிரகர்சா அவதி எல்லை ஆத்மா வந்தம் –என்னை பார்த்து மோட்ஷம் கொடுக்காதே –
ரெங்க நாத முனி-சத்யா பாமை சுருக்கி பாமை சொல்வது போல நாத முனி/
என் நடத்தை தாழ்ந்தது -உயர்ந்தது ஆக இருந்தால் நாத முனி பார்க்க வேண்டாமா -இல்லை-
குரு பரம்பரை ஆச்சர்ய சம்பந்தம் தான் சொரூப சித்தி ஞானம் பக்தி வைராக்கியம் நிரம்பி இருந்த
என்னையும் பார்க்காமல்-திரு வடி சம்பந்தம் என்பதால்/

கூரத் ஆழ்வான் வரதன் இடம் மோட்ஷம் பெற்றதும் ராமானுஜர் உத்தரீயம் தூக்கி போட்டு மகிழ்ந்தாரே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் தனக்கும் உண்டு என்று-இவரும்-

கடி மலர்
கதிரவன் -கடி மலர்கள் -உண்டு-இருந்தாலும் ஏற்றம் உண்டு-
பாட்டுக்கு பாட்டுக்கு உண்டு உதிக்கும் அடையாளம் போது வைகின படி சொன்னார் பாட்டு தோறும்
கதிரவன் மலர் உண்டே போது வைதிகன் படி அருளி —
உதய பர்வதம் அனுகினது முதல் பாசுரத்தில் //
ஆதித்யன் அணுக –ஆதித்யன் -தாமரை சேர்த்தி உண்டு இறே -கடி மலர் -மலர்ந்து –
கிட்டி வர வர விகசிக்குமா போலே -மது விரிந்து ஒழிகின -கொஞ்சம் மலர்ந்து -மொட்டித்த தசை மாறி மலர்ந்த தசை –
தேசாந்திரம் போன பிரஜை காணப் போகும் வீட்டார் நினைவால்- பிரதம கிரணம் பட போகிறது என்ற நினைவால் போலே
துவாரம் வழியே தேன் -மதுவிரிந்து ஒழிகின-கொஞ்சம் மலர ஆரம்பம் மொட்டித்த தசை மாறி —
உதய கிரியில் சேர்ந்து -த்ருஷ்டாந்தரம் தேசாந்தரம் இருந்து வரும் -கேட்டதும் முகம் கொஞ்சம் மலரும் –
வந்ததும் நன்றாக மலரும் -மொட்டித்த திசை மாறி மலர தொடங்கிற்று –நீர் பசை அருமானால் உலர்துவன் –
ஆச்சர்ய சம்பந்தம் தான் நீர் பசை-ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு-
ஆத்மா ஞான விகாசம் அவன் ஒருவனாலே தான்/அதுவும் ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் /
இதில் கடி மலர் கமலங்கள் மலர்ந்தன-இங்கு ஆதித்யனும் மேலே போனதால்/-
போது வைகின படி சொல்லிற்று

வாசம் செய் பூம் குழலாள் -அதன் மூலம் வந்த கந்தம் -கடி மலர்
கடி-நல்ல நாற்றம் வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை-அவள் வாசஸ்தலம் என்பதால் வாசம்/
இவனோ-
இதில் இவனோ -கதிரவன்-முன்பு இல்லை – -குலச பிரஸ்தானம் -வினவி அருளுவீர் தாரகம் இதுவே அவனுக்கு /
அவனை கடாஷி – வினவா விடில் உனக்கு ஸ்வரூப நாசம்-அவ ரக்ஷணம் தாது நாராயண சப்த வாக்கியம்-
நான் உன்னை அன்றி இல்லை நீ என்னை அன்றி இல்லை-இவர்கள் சத்தா தாராகம் –
இழக்கும் அளவு அல்ல அன்றி உன்னுடைய சத்தா தாரகம் இழக்க புகா நிற்றீர் அன்றோ -ரக்ஷணம் –
கடாக்ஷம் -ரக்ஷகம் -அதற்காக வினவி அருளீர் –

துடி இடை இத்யாதி
குருந்திடை கூறை பணியாய் – தோழியும் நானும் தொழுதோம் —
அங்கும் சுரி குழல் பிழிந்து உதறி நீ உடுத்தினால் தான் சத்தை பெறுவாய்-
குணுங்கு வெண்ணெய் நாற்றம் இன்றும் பெரிய பெருமாளுக்கு வீசும்–சிறையில் அகப் பட்டு இருகிறாய் –
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ
சூழ் புனல்/
நீர்மை நோக்கி அருள வென்னும் -சூழ் புனல் அரங்கா -நீரை பார்க்காமல் நீர்மையை பாராய்
நீர் சிறை த்தை கொண்டு கண் வளர்ந்து அருளலாமோ

திரு குழலுக்கும் திரு முடிக்கும் திருத் தோள்களுக்கும் -அளவான மாலை-நித்ய சூரிகள் தான் மாலை-
அவன் இடம் ஜகத் ஒதுங்கி இருப்பது போலே சாத்தின மாலை பொருந்தி இருக்கும் –
வெளியில் எடுத்தால் மணியக்காரர் அளவை விஞ்சும் -மதுரகவி தோட்டம்-
சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூணல் சாத்தி கொள்ளாத தாச நம்பி வம்சம்-
பெரிய பெருமாளுக்கு புஷ்ப மாலை இல்லை–உத்சவருக்கு மட்டுமே –
திரு ஆராதனம் பொங்கல் -இரண்டு மாலை உத்சவர் -உபய நாச்சியாருக்கும் மாலை
ஒரு திரு அரங்க மாளிகையார்- 48 வருஷம் இங்கு இருந்தவர் அவருக்கும் மாலை/-இப்படி ஐந்து/
பெரிய அவசரம்- 4 மாலைகளை களைந்து – சேனை முதலியார் கம்பம் அடி ஆஞ்சேநேயர் சேனை முதலியார் ஜீயர்
திரு அரங்க மாளிகையார்-மாலை களைய மாட்டார்கள்

திரு அரங்க மாளிகையார் அதே மாலை/ஸ்ரீ அன்னம் போது நான்கு மாலையும் மணிய காரர்/
உள் மாலை வெளுப்பு உபய நாச்சியார் இரண்டு சர மாலை பெரிய பெருமாளுக்கு/
அரவணை போது களைந்து உள் வெள்ளை மாலை அர்ச்சகர்/ யானைக்கு ஓன்று நாச்சியார் மாலை பசுவுக்கும்/
நம் பெருமாள் மாலை திருவாசல் காப்பானுக்கு சந்நிதி வாசல் சரம்/
நான்கு வேளை மாறும்/
1000 வருஷம்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் செய்தது போல /

10 கொத்து பரிவாரமும் ஏற்பாடு செய்து ஸ்வாமி கைங்கர்யம்/
ஆழியும் சங்கையும் உடைய நங்கள் அடிகள்-சேஷித்வ ஸூ சகம்
-53- சந்நிதிகள் கொண்ட கோயில் நிர்வாகம்
இவர் உடைய அடியார் அடியார் இருக்கிற படி/அடியேன்-ஆத்மாவின் ஆர்ப்பு-ஆரவாரம்- துடைத்தால் மிஞ்சுவது இது தானே –
நிலை நிற்கும் தர்மம்– அடியேன் -ஆத்மாவின் ஆர்ப்பு ஆரவாரம் தொலைத்தால் மிஞ்சுவது அடிமைத் தானம் தானே –
சரக் வஸ்திரம் -ஆபரணம் -அனுரூபம் -சின் மய ஸூ பிரகாச அந்யோன்ய ருசி -தகுந்ததாக இருக்கும்
சேஷ புதனுக்கு திருப்படலை ஸூ சகம்
மண் வெட்டி கூடை உடன் இளைய பெருமாள் சேஷத்வம் அடையாளம் –
ஷத்ரியம் அடையாளம் வில் உடன் -பெருமாளுக்கு வெளியில் பஹு பிராணன் லஷ்மணன் –
லஷ்மி சம்பத் -அளியன் என்று அருளி-
கிருபை பண்ணி-சிநேகமும் தயையும் இந்த ஜந்துவை கிருபை பண்ண அடுக்கும்-
எல்லாம் அற்றான் என்று திரு உள்ளம் கொண்டு-என்று தயை காட்டி அருளி –
உனக்கு ஆட் படுத்தாய் பிரதம நிலை- அடியார்க்கு ஆட் படுத்தாய்-சரம நிலை /
இவருடைய அடியார் அடியார் இருக்கும் படி -எல்லாம் அற்றான் -கர்மாதிகள் இல்லாமல் -என்று திரு உள்ளம் பற்றி –
ஆத்மாவின் ஆர்ப்பை துடைத்தால் நிலை நிற்பது இதுவே –
அளியன் -ஸ் நேகம்– தயாபாத்ரம் –

மத பக்த பக்தேஷு பிரியம் அதிகம் /எல்லை நிலத்தினில் நிறுத்தினாய் -ரத்னம் பட்டது முத்து பட்டது என்னுமா போல/
ஆட் படுத்தாய்-கிடைப்பது துர் லபம் -ஆட் படுத்தி விட்டாய்-
முதல் நிலையும் அன்றியே இவ்வருகே சம்சாரி நிலையும் அன்றி சேஷத்வ எல்லை நிலத்தில் நிறுத்தினாய் –
ரத்னம் முத்து பட்டது -கிடைத்தது போலே -ஆட்படுத்தாய் –பிரார்த்தனை மட்டும் இல்லை -கிடைத்த தனம்
வேண்டியது கிட்டியதே இன்னும் ஏன் தபஸ்-பாம்பின் மேல் நீர் நடுவில் /
அபிமத சித்தி உண்டானாலும் -உறங்குவார் உண்டோ-கையில் அமுதம் இருக்கே-அஹம் அன்னம் –
புசிக்க எழுந்து அருளாய் –உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் /
உமக்கு என்று கொண்டு அருள வேண்டும் யோக நித்தரை பலம் பெற்றதன் பின் பண்ண வேண்டுமா –
கோர மா தவம் செய்தனன் கொல்–சேஷித்வ சித்தி பெறவேண்டும்-
யோக நித்திரை பல பர்யந்தமான பின்பும் உறங்குவார் உண்டோ-
திருப்பள்ளி உணர்த்தி கைங்கர்யம் செய்து சேஷத்வ சித்தி நாம் பெற்று உஜ்ஜீவிக்க அருளிச் செய்தார் ஆயிற்று –

மண்டங்குடி அதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்து உதித்தான் வாழியே
தெண் திரை சூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பது ஐந்தும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளி எழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர் கலவி தன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் துணைப் பதங்கள் வாழியே

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி தனியன் வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் —

February 8, 2019

திரு அரங்க பெருமாள் அரையர் அருளிச் செய்தது..

அவர் உதித்த ஊர் சீர் மன்னிய மண்டங்குடி என்பர் /சீமா பூமி-எல்லை நிலம்-பாகவத் சேஷத்வத்தில்-/
பரகத அதிசய ஆதான இச்சையா—உபாதானத்வம் ஏவ-பரனுக்கு ஏற்றம் செய்யும்-அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-
மிக்க வேதியரால் சதா அனுசந்திக்க படும்-வேதியர் பகவத் சேஷத்வம் அறிந்தவர்/மிக்க வேதியர் –
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டு-திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை
பள்ளி-வுணர்த்தும் –பிரான்-உபகாரகர்/நமக்கு பாடி அருளியதால்/
உதித்த – சூர்யன் போல உதித்து அஞ்ஞானம் போக்கினவர்

மா மறையோர்–
பாகவத சேஷத்வத்தில் ஈடு பட்டவர் -தொண்டர் அடியே ஸ்வரூப நிரூபகமாய் இருக்கும் இவரை-/
திருக் கண்ணங்குடி திரு குருங்குடி புள்ளம் பூதம் குடி-உகந்து அருளின நிலங்களில் பிரணவராய் -இங்கும் சொல்கிறது/
இவர் மா மறையோர் என்பதால்-
திரு மண்டங்குடி என்று சொல்பவர்களும் மா மறையோர் ஆவார்//
அந்யோந்ய ஆஸ்ரயணம் //நன்மையால் மிக்க நான் மறையளர்கள்/இதனால் அது அதனால் இது போல/
மா மறையோர் ஆகிறார்
மிக வேதத்தின் உள் பொருளை அறிந்து /-ததீய வைபவம் அறிந்தவர்-
அடியார்ந்து …அடியார் அடியோங்களே-ஏழு தடவை பள்ளம் வெட்டினால் போல காட்டினார்-சமாக்யா பந்ததி பாதுகா சஹஸ்ரம் –

தொல்-
பழைமை யான நகரம்–உறையூர் தான் ராஜஸ்தானம் கோழியூர் -சோழ மன்னர்கள்//
பகவத் பாகவத சம்பந்தமும் இருந்ததாலே பெருமை /
வட மதுரை வாமன ராம கிருஷ்ண சம்பந்தம்/-

நகரம்
நகரங்களில் இறே நல்ல வஸ்துக்கள் இருப்பது
நகரங்களிலே நல்ல வஸ்துகள் கிடைக்கும் அனுபவம் கிட்டும்
நல்லார் நவில் குருகூர் நகரான்-திரு விருத்தம் –
உண்டோ ஒப்பு என்று திவ்ய தேசம் -ஆழ்வார் -திவ்ய பிரபந்தம் அனைத்துக்கும் மா முனிகள் –
தன் ஊரை தானே பாட வில்லை-அரங்கனுக்கு என்றே இருந்த பெருமை/

வண்டு திணர்த்த வயல் தென் அரங்கர் –
வயலுள் இருந்தின சுரும்பினம்–இவர் நான்காம் பாசுரத்தில் –
திரு மண்டங்குடி வண்டே- ஆழ்வார்
தொண்டர் அடி பொடி வண்டு சப்தமே திரு மாலையும் திரு பள்ளி எழுச்சியும்/
பூம் குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப-
நீர் பூவில் வண்டுகள் தங்கும்-வண்டுகள் நெருங்கிய வயல் -மஞ்சரி-பூம் கொத்து
ஸூ தட -மஞ்சரி-சுத்த பிருங்கா-தூங்கும் வண்டுகள்-பட்டர்-திரு பள்ளி எழுச்சி பாட ஸ்ரீ ரெங்க ராஜ ப்ருங்கம்-
கனக நாம்நி — பொன்னி–பொன் அலைக்கரங்கள்-மகரந்த துகள்களால் மூடப்பட்டபடியால் –
பூக்களில் கண் படுத்த வண்டுகள் எழுந்தன –பெரிய பெருமாள் தான் எழுந்தார்–
ஸ்ரீ ரெங்க நாச்சியார் திரு முலை தடங்களில் சயனித்த வண்டு இவர்–இன்றும் திரு மார்பில் பதக்கம் சேவை-
ஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரமும் நீளா துங்க தனியனும் பட்டர் திருக் கோஷ்ட்டியூரிலே இருந்து அருளிச் செய்தார்
பராங்குச பதாம்புஜ பிருங்க ராஜன் -மாறன் அடி பணிந்த ராமானுஜர்-மா முனிகள்

உதித்த ஊர்-
பின்புள்ளாரும் நித்ய அனுசந்தானம் பண்ணும் படி உபகரித்த பிரான்-கிழக்கே சூர்யன்-
அறிவில்லா மனிசர்க்கு -அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கர் என்று அழைத்தால் –
இழந்தோம் என்ற இழவும் இன்றி இருக்கும் —
அறியா காலத்தில் ..அறியாதன அறிவித்த அத்தா–2-3-2–அஞ்ஞானம் போக்க –
கதிரவன் குண திசை–கன இருள் அகன்றது-வெளி இருட்டு–என்னும்படி அன்றிக்கே ஆந்தரமான
இதை சொன்னால் உள் அஞ்ஞானம் போகும்-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருப்பள்ளி எழுச்சி தனியன் வியாக்யானம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் —

February 8, 2019

திருமாலை ஆண்டான் தனியன்–ஸ்ரீ ராமானுஜருக்கு திரு வாய் மொழி அர்த்தங்கள் அருளியவர் //
ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்—ஆளவந்தார் திருக்குமாரர் – தமிழ் தனியன்-ஆளவந்தார் திரு குமாரர்

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

யக –யார் ஒருத்தர்-ஈடே துதிக்கிறேன்/ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்
தம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் -பகவான் –ஞானம் பக்தி வைராக்கியம் சேஷத்வம்-பாரதந்தர்யம்
ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்/ராஜ போல பூஜிக்க தக்க-பெரிய பெருமாளையே –பரவா ஸூ தேவம்-பர வாசுதேவனாக –
மத்வா-நினைத்து கொண்டு-
ஸூ க்திமாலாம்-வார்த்த மாலை–ப்ராபோதிகீம்-திரு மாலை இல்லை-திரு பள்ளி உணர்த்துகிற –
அக்ருத-செய்தாரோ-

பிள்ளை லோகம் ஜீயர்-அவதாரிகை
ஸ்துதி அபிவாதனம் -தொழுது ஸ்தோதரம் பண்ணுவது -தொழுகை ஸ்தோத்ரம் –
நம்மது -இத்தை ஒன்றை கொண்டு மதாந்தரங்கள்-ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் என்கிறது இத்தால் –
குண அனுசந்தானமே பொழுது போக்காக இருக்க வேண்டுமே-

செய்யும் பசும் துவள தொழில் மாலையும்- -எப் பொழுதும் செய்பவராய்-
செந் தமிழில் பெய்யும் மறை தமிழ் மாலையும்-
பேராத சீர் அரங்கத்து ஐயன்-/சொல் மாலையும் பூ மாலையும் /
ஸ்துதி அபிவாதனம்–ஆழ்வாரை தொழுது ஸ்தோத்ரம் பண்ணுவோம் -மற்றைய மதஸ்தர் இவற்றை செய்கின்றனர்
பெரிய ஆழ்வார் ஆண்டாள் போல/ஸுக்தி மாலை திரு மாலைக்கும் இதற்கும் –
ப்ராபோதிகீம்-திரு பள்ளி உணர்த்துகிற -ஸூக்திமாலாம்-
இது தான் திருப்பள்ளி எழுச்சிக்கு தனியனாக இருப்பது

ராஜா போல-சொல்ல வந்தவர்- ராஜ வத் அர்ஹநீயம்–ராஜாவாலே பூஜிக்க பட்டவர்/-
சக்ரவர்த்தியாலே-சக்கரவர்த்தி திரு மகன்-இலங்கையர் கோன் வழி பாடும் செய் கோவில்-
சக்கரவர்த்தி திரு மகன்-ராமனாலே பூஜிக்க பட்ட -/-
மா மழை முக்குழிலில் மாய்ந்து ஆழ்ந்தார்கள் -பக்தன் பெருமை என்றும் நிற்கும்-
ராஜாவத் பூஜ்யராய்-ராஜாவால் பூஜிக்க பட்டவராய்-ரெங்க ராஜ தானியில் கண் வளருபவராய் –
அரங்கமும் ரெங்கனும் -வேதமும் பிரதி பாத வஸ்துவும் போலே//ஒன்றினால் மற்ற ஒன்றுக்கு வைபவம்-
வேதம்-பகவானை சொல்லும் /சுருதி பிரசித்தமான பர வாசுதேவன் -இவனே என்று பிரதிபத்தி பண்ணி-உறுதியாக நம்பி-
ராஜாதி ராஜரான சக்ரவர்த்தி திரு மகனாலும் பூஜிக்கத் தக்க அர்ஹனாய் இருக்காய்

எடுத்து காட்டு-உயர்ந்த வஸ்து கொண்டு தான் சொல்லணும் இந்த ராஜா இல்லை/
ராமன் கௌசல்யை தேவிக்கு பிறந்ததும் அதிதி தேவி வஜ்ர பாணியை பெற்ற ஆனந்தம்-
இந்த்ரன் இல்லை வாமனன்-வஜ்ர ரேகை என்று அர்த்தம் அருளி சமாதானம் அடைந்தார் –
வஜ்ராயுத பாணி இல்லை/வஜ்ர லாஞ்சனம்–மதீயமூர்த்தன் அலங்கரிஷ்யதே –

ரங்கேசயம்–
செருவிலே அரக்கர் கோனை செற்ற நம் சேவகனார் மருவிய-ராமனால்-பூஜிக்க பட்ட பெரிய கோவில் –
கருவிலே திரு இல்லாதீர்-/கடலில் முன் கடல் சாய்ந்தால் போலே -பணி புங்கவே-பட்டர் –
புனர் அபி விபீஷணனுக்கு ஆனந்தத்துக்காக இங்கே –
/திரு பாற்கடல் திரு புல்லாணி திரு அரங்கம் -மூன்றிலும் சயனம்/
திரு முடியை காட்டி திரு வடியை காட்டி கொண்டு-/கொடுத்து கொடுத்து நீண்ட திருக்கை-
அரங்கத்து அரவணை பள்ளியான்-
அரங்கம் தன்னுள் பாம்பணை பள்ளி கொண்ட மாயனார் –பிரமாணங்கள் சொல்லி அர்த்தம் விளக்குகிறார்

/கிளி சொன்ன ஸ்லோகம் பிரணவாகார விமானம் காட்டி கொடுக்க தர்ம வர்மாவுக்கு /
காவேரி விராஜா சேயம்-வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச-வாஸூ தேவோ ரெங்கேச-பிரத்யக்ஷம் பரமபதம் –
ஒவ் ஒன்றாக சொல்லி காட்டி -அடுத்து
விமானம் ப்ராணாவாகாரம் வேத ஸ்ருங்கம் மகாத்புதம் ஸ்ரீ ரெங்க சாயி பகவான் பிராணவார்த்தம் பிரகாசா – சொல்லிக் காட்ட –
கிளி சொல்லி ஸ்லோகம் -ஸூகர் பாகவதம் -தர்ம வர்மா விபீஷணன் இருந்த காலம் சோழ ராஜர் –
இடம் மண்ணால் மூட -விபீஷணன் / தர்ம வர்மா /கிளி சோழன் —மூவரும் பிரசித்தம் –
கிளி மண்டபம்-உண்டு-படுக்கை வாய்ப்பாலே -மெத்தன்ன பஞ்ச சயனம்-நறு மணம் விசாலம் குளிர்ச்சி மென்மை வெளுப்பு

படுக்கை வாய்ப்பாலே -பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள் /
வண்டினம் முரலும் சோலை..பூரணமாக -கல்யாண குணங்களால் நிரம்பி-
மத்வா-
பர வா ஸூ தேவனாகவே புத்தி பண்ணி –
இங்குத்தை படியை விசாரியாதே அங்குத்தை படியை -இருப்பிடமே அனுசந்தித்து –
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -அர்சைக்கு ஆதீனம் இங்கு-
சங்கல்பம் அடியாக அங்கு–நெஞ்சினால் நினைப்பவன் எவன் ஆகும் நீள் கடல் வண்ணன் அவன் இவன்–3-6- என்று/
கடல் நிற வண்ணனே —
துயரில் சுடர் ஒளி தன் உடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே –
துயரில் பிறவி மலியும் மநிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நில உலகில் புக வைக்கும் அம்மான் –
பிறவி நீக்கி-பிறவிக்கு துக்கம் செய்து என்றபடி –
தன் தெய்வ நிலை உலகில் புக வைக்கும் அம்மான் -துயரமில் சீர் கண்ணன் மாயனை பாடி-/

கடல் வண்ணனே வாசுதேவன்-சர்வம் பூரணமாய் -இங்குத்தை அவன் படி -இருப்பது-
யாவரும் வந்து அடி வணங்க-ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும்-
பூர்ண ஷட் குணமாய் -ஞான பல ஐஸ்வர்ய வீரய சக்தி தேஜஸ் –
இங்குண்டு-அங்கு உண்டா கேளுங்கோ-இதம் பூர்ணம் -சர்வம் பூர்ணம் சகோம் –
இது தான் எல்லா விதத்திலும் பூர்ணம் என்று அர்ச்சையை சொல்லிற்றே /
தயை ஷமை சௌசீல்யம் வாத்சல்யம் இங்கு தானே காட்ட முடியும்-
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே ..
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே-மேலை வீடும் கீழை வீடும் சொல்லும் பாசுரம் –
எல்லா விதத்திலும் பூர்ணம் -ஸர்வ ஸமாச்ரயணீயம் அன்றோ இங்கு மட்டும் –
அங்கு முக்தருக்கும் நித்யருக்கும் தானே-

ஏவ-
அவதாரணம்- வாசுதேவனே இவன்-
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்- என்றும்
க்ரியதம் இதி மாம் வாத -க்ருஷ்யாம் என்றும் –
அருள பாடு சொல்லி தான் எல்லா கைங்கர்யமும் இங்கும்-வண்டு அமரும் குளிர் விழிகளாலே என்றும் –
எதிர் விழி கொடுக்கும் பர வாசுதேவனே இவன் ஆதி மூர்த்தி –இச் சுவை பெற்று -.
இந்திர லோகம் வாழும் அச் சுவை பெறினும் வேண்டேன்-ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே திரு மாலை- 14/
பக்தி இங்கு அதிகம் இந்திர லோகம் அச்சுவை பெறினும் வேண்டாம் அரங்க மா நகர் உளானே –
என்றும் அன்றோ இவர் இவ்விஷயத்தில் மண்டி இருப்பது
திரு நாமம் ரஷிக்கும் முதலில் சொல்லி போக்கியம் என்று அடுத்து சொல்லி –
இச் சுவை-உன் தன் திரு நாம சங்கீர்த்தனமே இங்கு சொல்லி கொண்டு இருக்க வேண்டும்/
ஸ்ரீ வைகுண்டம் விட ஏற்றம்-இவர் மண்டி இருப்பது இங்கு/

தம்-
அந்த திரு அரங்க நாதன்-என்ன சொல்லி என்-அவர் அவர் தான் போல–
அந்த-எல்லா பெருமையும் -சௌலப்ய/
மூன்று சொல்லி-
அந்த ராஜா பூஜித்த –
அந்த பர வாசு தேவ /
அந்த ரெங்கேசன் –எங்கு சேர்கிறோமோ அது தானே பிரதானம்–
தம் -அந்த என்று சொல்லவே முடியம் படி வாசா மகோசர ஸுலப்ய பிரசித்தம்
தம்-
ரெங்கேசர் கூட தான் சேர்க்க வேண்டும்-மற்றவை இரண்டாம் பட்ஷம்/
பரத்வத்துக்கு வாசகம் அவை இரண்டும்/ நமக்காகா இங்கு கிடக்கிறானே சௌலப் யத்துக்கு எல்லை காண முடியாமல்
அந்த எளிமை-நம்மாலே அணுகி ஆச்ரயிக்க கிடக்கிறானே /
பர வாசுதேவன்
என்று சொல்லி வியூக வாசுதேவனை விட -வ்யாவர்த்தி சொல்ல-
பாஞ்சராத்ர ஆகமம்-பாற்கடல் சயன குணம் வியூக சொவ்கார்த்தம் பிரதானம் இங்கு-சயனமும் பொது -வ்யாவர்த்தி சொல்ல –

பர வாசுதேவன்
ஆத்மாநாம்- வாசுதேவாக்யாம் சிந்தியம் மதுசூதன —
தன்னையே நினைந்து கொண்டு ஆழ்வார்களை அனுபவித்து கொண்டு-
சிந்தனைக்கு பிரமாணங்கள்-
இவள் திறத்து என் நினைந்து இருந்தாய் –
என் செய்கின்றாய் பெரிய பெருமாள் இடம் ஆழ்வார் கேட்க–
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்—சொத்துக்கு ஹானி வந்தால் சுவாமிக்கு தானே ஹானி-
திரு பாற்கடலில் தான் இந்த நினைப்பு/ அங்கு -ஸ்ரீ வைகுண்டத்தில் -ராஜ தர்பார் போல/
இயற்கையாக நமக்கு அவன் கூட இருப்பது தான் ஸ்வாபிகா ஞான ஆனந்த மயன் ஆத்மா –
/கூப்பீடு கேட்க்கும் இடம் -ஜகத் ரக்ஷண சௌஹார்த்தம்–வ்யூஹ ஸுஹார்த்தமும் உண்டே இங்கும் –
ஸ்ரீ வைகுண்டம் ராஜ தர்பார் -வீற்று இருந்த திருக் கோலம் -முக்தர்கள் வந்து கொண்டே இருப்பர் –
பெரிய ஓலக்கம் -ரக்ஷண சிந்தைக்கு உசித ஸ்தலம் திருப் பாற் கடல் தானே
இவர் பர வாசுதேவனாகவே நினைந்து கொண்டு இருக்கிறார் —
இவர் பரிபூரணம் அனுபவம் பண்ணும் பர வா ஸூ தேவனாகவே என்னில் இருப்பர்

ஸ்ரீ ரெங்க மகாத்மயம்-
காவேரி விரஜா சேயம் .வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச வா ஸூ தேவோ ரங்கேசா.
பிரத்யட்ஷம் பரமம் பதம்-அந்த வாசுதேவன்
ஸ்ரீ வைகுண்ட-விரஜை -வைகுண்டமும்- வாசுதேவனும் சேர்ந்து இருப்பதால்
அண்டர் கோன் அணி அரங்கன்-என்றும்
வானோர் தலைவனே என்னும் அரங்கனே என்னும் –என்றும்-
மர்மம் தெரிந்த ஆண்டாள் பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகமும் அங்கு ஆதும் சோராமே
ஆள்கின்ற எம்பெருமான் செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார் -என்றும்
முளை கதிரை திரு குறுங்குடி முகிலை… மூவா மூவுலகும் கடந்து அப்பால் அளப்பரிய ஆரமுதை–
ஆகாசத்தில் கடல்-அரங்கமேய அந்தணனை-கடலில் இருந்து சொட்டு விழுந்து கடல் ஆனது இங்கும்–
அடி அறிவார் -ஆழ்வார்கள்-/-அனுசந்தித்தார்கள் அன்றோ –

அமுதம் கடலில் இருந்தால் வேடிக்கை பார்க்கலாம் நாம் அனுபவிக்க இங்கு வந்தானே -என்றும்-
அமுதம் கடலில் இருந்தால் அனுபவம் இல்லை -நமக்கு பருகி உண்டு கழிக்கும் படி ஸுலப்ய காஷ்டை
விண்ணவர் கோன் -விரையார் பொழில் வேங்கடவன் -நீல் மதிள் அரங்கத்தம்மான் என்றும் -ஸ்தான த்ரயம்

அர்த்தம் அறிய சுமார் எத்தனை ஜன்மம் ஆகும்-தப்பு எத்தனை ஜன்மம் எடுத்தாலும்
சுமாரான அர்த்தமே தெரிந்து கொள்ள முடியும் /
என் நெஞ்சுக்குள் இருந்து-வாய் முதல் அப்பன் தானே தன்னை தான் பாடி-கீதை போல சொல்லி இருக்கலாமே-
அதே நிலைமை ஏற்பட்டு இருக்கும்-தத்வ உபதேசம் இது தத்வ தர்சி வசனம் /

வடக்கு வாசலில் வழியே வந்து சயனித்த திரு கோலம்-பர வாசுதேவனே இவன்/
துவாதச அஷர மந்த்ரம்/ ஷடஷர விஷ்ணு /நாராயண காயத்ரி-ஸ்ரீ ரெங்க நாத ஜகன் நாத /என்னும் படி-
மந்த்ரங்கள் எல்லா வற்றுக்கும் ராஜா-ரஷிக்கும் ஓம் பகவதே வாசுதேவ-
மந்திரங்களுக்கு எல்லாம் ரக்ஷணம் ராஜா -துவாதச அக்ஷரம் -பாஞ்ச ராத்ரம் சொல்லும் –
அரங்கம் ஆளி என் ஆளி ஸ்ரீ ரெங்க நாத மம நாத –
வேண்டும் என்றால் ஜகன் நாதர்/நமக்கும் நாதர்/உபய விபூதிக்கும் நாதர்-

ராஜாக்களை பள்ளி உணர்த்துவது போல இவருக்கு அருளுகிறார் /
தசரதர்-கைகேயி-தூங்கா விடிலும் எழுப்ப வந்தவர்கள் கைங்கர்யம் பண்ண வந்தார்கள்-
அது போல தூங்காமல் யோகு செய்பவன் இவனுக்கும் கைங்கர்யமாக பண்ணுகிறார்/

அர்த்த க்ரமத்தால் கோர்த்து –
ப்ராபோதீகீம் ஸூக்திமாலாம் -யோக்ருத—தம் -பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே-
இங்கும் தம் -சேர்த்து -கீழே அந்த ரெங்கன் -இதில் -பக்தாங்க்ரிரேணும் –
அந்த அந்த விட இவருக்கு இந்த அந்த உகக்குமே
அங்குத்தைக்கு அநுரூபமாய் இனிமையாய்-தம்-ஆழ்வாருக்கு விசேஷணம்-அவரை விளக்கும் படும் பெருமை-
ஏற்கும் பெரும் புகழ் -பகவானுக்கு ஆழ்வாருக்கு பாட்டுக்கு சொல்ல வல்லாருக்கும் சாம்யம்/
பணித்த ஆழ்வாருக்கும் பெருமை/குண பூர்ணர் பகவான் இவருக்கும் –ஆத்மா குணம் நிறைந்து துதித்து தொழுவோம் என்கிறார்
அவன் அவன் தான் -நான் நான் தான் -பாட்டு பாட்டு தான் -சொல்வார் சொல்வாரே -ஏற்கும் நால்வருக்கும்

ஈடே-
தொழுவதும் ஸ்தோத்ரம் பண்ணுவதும் இரண்டையும்-வசிக்க- சொல்ல கடவது -வாசகம் -சொல்ல என்றபடி..
ஸ்தோத்ரமும் தொழுவதும் கொண்டு இரண்டு இதர மதங்கள் –
அயோத்தி எம் அரசே–என்று இ றே இவர் பள்ளி உணர்த்துவது -ராஜாதான் /
ஸ்ரீ மதே ராஜ ராஜானே -ஏஷ ராஜா விபீஷணன்-
ராவணன் முன் சுக சாரணர் தூதர் சொல்ல-ஸ்ரீ மதாம் ராஜ ராஜென லங்கா நாம் -இந்த ராஜாவான விபீஷணன் –
அக் கரையிலே பட்டாபிஷேகம் லோக ராஜாவால் செய்ய பட்டான்-உலகுத்துக்கு இவரே ராஜா என்பதால்-
அபிஷேப்பிக்கப் பட்டான் -ஜகத்து ராஜா அன்றோ முடி சூட்டினான் -சக்கரவர்த்தி திருமகனால் –
ராமன் ராஜ ராஜா/ராஜாதி ராஜம் ஸர்வேஷாம் விஷ்ணு ச பிதா ச பிரஜா பதி-மகா பாரதம்/
வீர விபுத்சத்வ ஜகத் /கௌசல்யா நந்த வர்த்தனனே- என்றும்-
கௌசல்யா ஸூப்ரஜாகா-என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்றும் /
ராஜா /ராஜா ராமன்/துயில் எழுப்ப வேண்டும்/பிரமாணம் கொண்டே எழுதுவார்கள்/-
ராஜா -ராஜா ராமன் -அவரை போலே -அங்கு போலே இங்கும் பள்ளி உணர்த்தி -அவருக்கும் பெரிய பெருமாளாய்-
பெரிய பெருமாளான-ஸ்ரீ ரெங்க ராஜர் -பெயர் பெற்ற என்கிறபடி –
எதற்க்காக பிரமாணங்கள் எடுத்துக் காட்டுகிறார்கள் -கால ஷேபத்தின் மூலம் அறிந்து ருசி விளைக்க
உபன்யாசம்- ருசி விளைக்க– கால ஷேபம் கொண்டு ஆழ்ந்த அனுபவம்/

இவர் பெருமாள்–அவர்க்கும் பெரிய பெருமாளாய்–பெரிய பெருமாளான ஸ்ரீ ரெங்க ராஜரை இறே இவர்
திரு பள்ளி எழுச்சி /காலம் உணர்த்தி –அதிக்கிரமித்த படியையும் /
பிரம்மாதி தேவர்களும் திரு வாசலில் நெருக்கி கொண்டு நிற்கிற படியையும்–அங்குத்தையில் சம்மர்த்தையும் –
திருப்பள்ளி உணர்ந்தால் கண்டு அருளும்படி –
மங்கள வஸ்துகள் வைத்து பறித்த படியையும் / மங்கள வாத்திய தொனியும்/
மங்கள தீபம் போல ஆதித்யன் உதித்துத் தோற்ற–
கும்ப ஹாரத்தி போல சூர்யன்/பொறி தட்டி தாமரை மலர்வது போல கற்பூர ஹாரத்திகள்/தீபிகை விகசித்து-அரவிந்தங்கள்
இவை எல்லாம் ராஜா அர்ஹநீயங்கள்//
ராஜா வான படி எல்லாம் பண்ண வேண்டும் என்றவர்
இப்பொழுது-இவை எல்லாம் நடப்பதால் அவன் ராஜா என்கிறார்/
அரங்கத்து அம்மா பள்ளி எழுந்து அருளாய்–பொதுவாக சொல்லி –
ஒரு பாசுரத்தில்–இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோவில் என்கிறார் இவரே/

ப்ராபோதிகம்-திரு பள்ளி எழுச்சி ஆகிற சொல் மாலை/திரு மாலையும் ஸூக்தி மாலை தான் -/
அதிலும் -என்னை நோக்காது ஒழி வதே அரங்கத்து அம்மா என்றும் –
அளியல் எம் பையல்-என்னா-என்றும்
கிடைந்த தோர் கிடை அழகை-எங்கனம் மறந்து /
நடை அழகை அனுபவிக்க இங்கு-/இரண்டும் பெரிய பெருமாளுக்கு ஸூக்தி மாலைகள் /
பகவந்தம் ஞான பக்தி சம தமம் /பக்தாம் அங்க்ரி ரேணும்/-ஞானம் காரணம் -தொண்டர் அடிப்பொடி கார்யம்-
காரணம் காரியம்/-ஞானம் காரணம் தொண்டர் அடிப் பொடி கார்யம் -நன்மையால் மிக்க -நான் மறையாளர்கள் போல/
அடியார்களுக்கு அடியார் என்பதால் ஞான ஆதிக்யம் – இருந்ததால் தான் அடியார்க்கு அடியார் ஆனார்/
பீஜாங்குர நியாயம் -இரண்டையும் ஒரு சேர அருளுகிறானே-
ஒரு சேர வளர்கிறான்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே/
தொண்டர் அடி பொடி- இரண்டிலும் தலை கட்டுகிறார் /
சூட்டு நன் மாலை —படியே பாகவத முக உல்லாச ஹேதுவான பகவத் கைங்கர்யம் பிரார்த்திப்பது போலே
அடலாயர் தம் கொம்பினுக்கே -ஆழ்வார் பாசுரம் படி-பாகவத முக விலாசம் காரணம் என்பதால்
பகவத் கைங்கர்யம் – பிரார்த்திக்கிறார்-இவர் கைங்கர்யமும் -சூட்டு நன் மாலைகள்/
இவரும் புஷ்ப கைங்கர்யம் என்பதால் இந்த பிரமாணம் –
ஈடே
என்று அவர் விஷயத்தில் வாசிக காயிக கைங்கர்யம் சொல்லித் தலை கட்டுகிறது-

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை — புள்ளின் வாய் கீண்டானை – — வியாக்யானம் .தொகுப்பு –

August 19, 2015

அவதாரிகை –
நம் கண் அழகு -போதரிக் கண்ணினாய் –உண்டாகில் தானே வருகிறான் என்று கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாட்டில்-நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில் அவன் தானே வருகிறான் என்று நிர்ப்பரராய் இருக்கும்வரை எழுப்புகிறார்கள் –

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானை –
பள்ளத்தில் மேயும் -இத்யாதி – பகாசுரனைப் பிளந்தபடி –
ஸ்வ ஆஸ்ரிதருக்கு–ஸ்வ அனுபவ விரோதியான –காமாதி தோஷ நிவர்தகனாய்

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் —சுரிகுழல் கனிவாய் -இத்யாதி
முன்பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இ றே
அத்தாலே இ றே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இ றே –
பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹம் மம -என்றால்–ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–அஹந்காரத்துக்கு நன்மை யாவது –
தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —தீமையாவது – அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிக் பொகடுமா போலே தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

புள்ளின் வாய் கீண்டான் -கிருஷ்ண அவதாரம்
மனத்துக்கு இனியான் பாசுரம் கேட்டு–அசல் மாளிகை–அபராதம் தீர வார்த்தை சொல்ல-
பெண்காள் இங்கே ராம வ்ருத்தாந்தாம் சொன்னார் உண்டோ–ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ பாரதமும் பாஞ்சராத்ரம் வியூகம் சொன்னோம்
ராம விருத்தாந்தமும் சொன்னோம் கிருஷ்ண விருத்தாந்தமும் சொன்னோம்
ஸ்ரீ ராமாயணமும் பாரதமும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்பட சொன்னோம் என்கிறார்கள்–வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்து -பாஞ்சராத்ரம்
பாஞ்ச ராத்ரத்தில் வியூஹத்தில் நோக்கு–பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய்
ஆகமூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாக செய்தார் என்னும் -ஆச்சர்ய ஹிருதயம்
பள்ளமடையான கிருஷ்ணாவதாரமும் தன்னைப் போலே பிராட்டி பட்ட பாடு பொறுக்க மாட்டாத படியால் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தான் என்று ராமாவதாரமும்
கண்ணனுக்கு யுட்பட்ட விரஜை பூமி–இனியானை பாடவும் உம்மை சொல்லி -கண்ணன் பாடினால் தூங்கலாமா-
பெரியவர் சின்னவன் சண்டை -உனக்கு கூடவா மூளை இல்லை வாய் மூடி இரு–வார்த்தைபாடு அதிகம் ஆனதால் விபரீதம்
கண்ணனை இங்கே வையலாமா–பெண்களை படு கொலை–அவளுக்கும் மெய்யன் அல்லை
ஒருத்தி தன்னை புணர்த்தி ஐந்து பெண்களை சொல்லி–உண்ணாது உறங்காது ராமன் ஒரு பெண்ணுக்காகா
வேம்பெயாக வளர்த்தாள்–குறும்பு செய்வானோர் மகள்–வைதாலும் கண்ணன் நாமம் -ஏசியே யானாலும் பேசியே போக்கே
ராமன் நாமம் சொல்லவா–சீதைக்கு தான் செய்தான்–கண்ணன் ஏக தார வ்ரதன் இருந்தால் நாம் எல்லாரும் போக முடியுமா
பிறர் மனை நோக்காத–பிராப்தியே இல்லையே நமக்கு அவனுடன்–இரண்டு கோஷ்டியாக பிரிந்து
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாராணம் பிடுங்கி–கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மான்

ஸ்வாஹா சொல்ல மறந்து ஆஹா என்பர் கண்ணனை பார்த்து–பிராப்தி இல்லையே -ராமன் இடம் என்றாளாம்
வேம்பின் புழு வேம்பு அன்று உண்ணாது–வேம்புக்காக இட்டு பிறந்தோம்–கண்ணன் ராமன் —வருக வருக வாமன நம்பி காகுத்தன் வருக
சீத வாய் அமுதம் உண்டாய் சிற்றில்–தர்மி ஐக்கியம் உண்டே சமாதானம் பண்ண–கிருஷ்ண கோஷ்டியார் சமாதானம் அடைய வில்லை
இருவரும் சொல்லிப் போவோம் -என்ன–இரண்டு கோஷ்டி
காஞ்சி வடகலை தென் கலை -இருவரும் தனி கோஷ்டியாக போக கலெக்டர்–ராமன் நாமம் கிருஷ்ணன் நாமம்
எந்த நாமம் கோஷ்டி முன்–அவதாரம் ராமர் -முன் போகட்டும்–அயோதியை இல்லை விரஜை கிரிஷ்ணனுக்கு பிரதானம்
காஞ்சி யார் முன்னால் போக —மிராசு -சமஸ்க்ருதம் தாத்தாச்சார்யர் தொடங்கி முன்னால் போக –
அப்படியே திரும்பி தென்கலை முன்னாக போக சொன்னானாம்–புள்ளின் வாய் கீண்டானை -முன்னால்–கிள்ளிக் களைந்தானை பின்னால்-

எந்த சரித்ரம் சொல்லி இருக்க வேண்டும்–பொல்லா அரக்கன் ராவணனை கிள்ளிக் களைந்தான்–இவர்கள் கொக்கு சுட்ட கதை
புள்ளின் வாய் கீண்டானை–பள்ளத்தில் மேயும் -கலகல அசுரன் -புள் இது என்று பொதுக்கோ சடக்கென பெரியாழ்வார் -பேச்சு வழக்கு
சாமான்யமான சரித்ரம்--இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி -அவ்வளவு பெரிய கதை–அதே சுலபம் ராமனுக்கு –
உசந்த தாழ்ந்த சரித்ரம் எனபது இல்லை–வதுவை –நப்பின்னை -மாய மா கேசி -குரவை அது இது உது என்னாலாவது இல்லை-உன் செய்கை என்னை நைவிக்கும்–நீ செய்தாய் என்பதே —அது -ஏழு எருதுகள்–இது -கேசி–உது -குரவை கூத்து
மாதவ புத்திரன் பிள்ளைகள் பரிஷித் மீட்டது உசந்த–கோவர்த்தன நடு–
கண்ணை மூடி பண்ணின கார்யம் கண்ணை திறந்து பண்ண முடியுமா -மண்ணை -அல்பம்–நவநீத சரித்ரம்
குணாய குணீனாம் -உன்னை சேர்ந்ததால் குணங்களுக்கு பெருமை
கோபாலன் குணம் மாடு மேய்க்க தான் லாயக்கு சொல்வார் வசவு–அதே கண்ணன் -உயர்ந்த ஆ மருவி அப்பன் மன்னார்குடி
எங்க கண்ணன் பகாசுரன் கீண்டிசெய்தது அதற்க்கு சமம்–நம்முடைய சக்தி கொண்டு–சர்வசக்தன் எல்லாம் சடக்கு
ராவணன் திருந்த வாய்ப்பு கொடுத்து 14 நாள் சண்டை–இத்தலைக்கு அனுமதி ஒன்றே வேண்டுவது–தன்னை கொடுக்க விரோதி போக்கி
இச்சை ஒன்றே வேண்டுவது–எந்த விரோதியாக இருந்தாலும் போக்கி–அனுமதி சாதனம் இல்லை ஸ்வரூபத்தில் புகும்
அனுமதி ஈடுபாடு பக்தி சாத்திய பக்தி–அனுமதி உபாயம் இல்லை–ராமவிருத்தாந்தம் கீழும் சொல்லி இங்கும் சொல்லி
தங்கள் பள்ள மடை கிருஷ்ண விருத்தாந்தம்–பொல்லா அரக்கன்–நல்ல அரக்கனும் உண்டே–தாய் தமப்பன் பிரித்த பையல் உயிர் உடம்பை
முன் பொலா ராவணன்–திருவினை பிரித்த தண்மை-கொடுமையின் கடுமிசை அரக்கன்–நீசன் —விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டே
பாராட்டா வசவா -நம்பிள்ளை–வசுவு என்கிறார்–லோகம் அழ வைப்பவன் ராவணன் சொல்லி அப்புறம் அவள் பாவத்தில்
சூர்பணகை அசடு என்கிறாள் —கடலை ஜகத் தலை கீழே திருப்ப போகிறேன் -ராவணன் இடம் காட்டி–அரக்கர் மாயா சிரஸ் காட்டி மாய மான் காட்டி -கிர்த்ரிமத்தால் பிரித்து–ராவணன் போலே இவர்களும் பொல்லா அரக்கர் —கிள்ளிக் களைந்தான் —நாக
திரு விளையாடக் சூழல் சோலை-நோவு பட்ட இடம் — இலை கிள்ளி களைந்தது போலே–வீர பத்னி
கல் எடுத்து கல் மாரி காத்தாய் —பார்த்தா எவ்வளவு பெரிய கார்யம் செய்தாலும் -பத்னி–மலை எடுத்தாலும் கல் தானே -நேராக சொன்னால்
பிறர் இடம் விட்டுக் கொடுக்காமல் இது சாதாராணம் என்பர் —சம்சாரத்தில் விட்டு வைத்தால் தோஷ அம்சம் கிள்ளி களைந்தான்
எதிரிகள் ரஞ்சநீயச்ய விக்ரம் -வீரம் கொண்டாட -சாமர்த்தியம் அழகு–உகவாதார்க்கும் விட ஒண்ணாத வீரம் பத்னிக்கு
நமோ நாராயண சிதம் பிடரி பல்லாண்டு -தோல்விக்கும் ரஷணத்துக்கும் மேல் எழுத்து இடும்–
ராவணன் வீரம் இலக்கானான்–தங்கை அழகில் கலங்கி–தம்பி சீலத்தில் இலக்கானான்

பாடிப் போய்-பாட்டே தாரகமாக போனார்கள் விரஹ தாபம் போக்க பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தனம் அம்ர்தம்–கட்டு சோறு -ராகவ ஸிம்ஹம் யாதவ ஸிம்ஹம் நர ஸிம்ஹம் ரெங்கேந்திர ஸிம்ஹம்-நால்வரையும் பாடி என்றவாறு – 

தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி–பாடி போய் பகவானால் கொடுக்கப் பட்ட பலம்-
பாடுகையாலே பலம் ஏற்பட்டு–உபன்யாசம் செய்தால் தான் பலம் வரும் காஞ்சி சுவாமிகள்
மற்றவர் உஜ்ஜீவனம் அடைய வைக்கும் சந்தோசம்–பிள்ளைகள் -பாவை களம் புக்கார்
சிறுவர்களும்–மெய்க் காட்டு கொள்ளும் சங்கேத ஸ்தலம் பாவை களம்–நெல் களம் போர் களம் போலே பாவை களம்-பாலைகள் அறியாமல் போனார்கள்-போனேன் வல்வினையேன் என்பர் பரகால நாயகி –

கீர்த்திமை –
எதிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை – உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –
ராவணன் பெருமாள் வீரத்துக்கு இலக்கானான் தங்கை அழகிலே கண் கலங்கினாள் தம்பி சீலத்துக்கு இலக்கானான் –

-பாடிப் போய் –
இவர்களுக்கு பாதேயம் இருக்கிறபடி – வழிக்கு தாரகம் இ றே திரு நாமம் தன் தாள் பாடி -என்னக் கடவது இ றே –
கல்யாண குணங்களை ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி அதுவே தாரகமாய் போய்

பிள்ளைகள் எல்லோரும்
நாம் சென்று எழுப்ப வேண்டும் பாலைகளும் –உனக்கு முன்னே உணர்ந்து புறப்பட்டார்கள் -நாம் சென்று எழுப்ப வேண்டிய அகில பாகவதரும் –

பாவைக் களம் புக்கார்
கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும்-ஓலக்கம் இடம் —சங்கேத ஸ்தலம் புக்கார்கள் – அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான
சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் —அதாவது காலஷேப கூடம்–அவர்கள் போகைக்கு பொழுது விடிந்ததோ என்ன –

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
வெள்ளி உச்சிப் பட்டது–வியாழம் அஸ்தமித்தது–உங்களுக்கு நஷத்ரம் எல்லாம் வெள்ளியும் வியாழமுமாய் இ றே இருப்பது என்ன-அதுவே யன்றி –
பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய்–அஞ்ஞானம் தலை மடிந்தது –
சுக்ரன் -வெள்ளி -சுக்ரோதயம் அருணோதயம் சூர்யோதம்–ப்ரஹச்பதி மறைந்து வெள்ளி எழுந்து
நின்ற குன்றம்நோக்கி நெடுமால் சொல்வீர்–விடிவுக்கு உடல் இல்லை–திரளாக நாங்கள் வந்தோம்–ஈட்டம் கண்டால் கூடுமே
பிரியவே இல்லையே–புள்ளும் சிலம்பின–அது கூட்டில் எழுந்து இருக்கும் பொழுது–ஆகாரம் தேடும் பொழுது சிலம்பின
திர்யக் விருத்தாந்தம் கொண்டோ கால நியதி–நாங்கள் சொல்லவதற்கு விபரீதம்

புள்ளும் சிலம்பின காண் –
புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே இரை தேடி சிலம்பி போயிற்றன –மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள் –புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் –

போதரிக் கண்ணினாய் –
புஷ்பம் போலேயும் மான் போலேயும் இருந்துள்ள கண்–அரி என்று மான்
அன்றிக்கே பூவிலே வண்டு இருந்தாப் போலே என்றுமாம் -அரி என்று வண்டு
அன்றிக்கே
போதை ஹரிக்கிற கண் என்றுமாம்–பூவோடு சீறு  பாறு  என்னும் கண் என்னவுமாம் –
ஸ்வச்சமாய் ஸ்லாக்கியமாய் சாராஹ்ராஹியான ஞானத்தை உடையவரே –

குள்ளக் குளிரக் –
ஆதித்யத்து நீர் கொதிப்பதற்கு முன்னே -அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாய் போம்படி -கண் அழகை நினைத்து கௌரவம் அவன் உபாசகன் -தேடி வர வேண்டும் அஸி தீஷணை புண்டரீகாஷன்
நெடு நீண் கண் -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் ஒரு மூலையில் -அவனும் அவன் விபூதியும்
தாயார் கடாஷம் விழிக்க போகாதே போது அரி கண்ணினாய் பூ /மான் போன்ற கண்
பூவில் படிந்த வண்டு போன்ற கண் ஹரதி பூவுடன் சீறு பாறு வென்ற கண் போதுகின்ற அரி உலாவும் மான்
குள்ளக் குளிர -அடுக்குத் தொடர் அதிகமாக செக்க சிவந்து-மீமிசை சொல் -மிகவும் குளிர்ந்து ஆதித்ய கிரணம் பட்டு கொதிக்கும் முன்பே
ஆழ முழுகி விரஹ தாபத்தால் குளிருமே என்று அறியாமல்
முதல் கோபி விரஹ அக்னியால் யமுனை நீர் வற்றி போகுமே -ஒன்றாகவே போகலாம் கிருஷ்ண விரஹ தாபம்-

நீராடாதே –கிருஷ்ண குணங்கள் சேஷ்டிதங்கள் அவஹாகித்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ
வசந்த உத்சவம் -தீர்த்தவாரி இரவில் காஞ்சி – தென்கலை குளிக்க வழக்கம் இல்லை காஞ்சி சுவாமி -ஸ்நான வஸ்த்ரம் –
போய் தீர்த்தம் ஆடாதே -பாசுரம் வர -செய்யாதன செய்யோம் தீர்த்தம் ஆடாமல் வந்தாராம் நீராடாமல் பள்ளி கிடத்தியோ
கண்ணாலே -இருவர் கண்ணுக்கும் இலக்கு உன்னுடைய சௌந்த்ர்யம் எங்கள் பேற்றுக்கு உடல்
அவன் படுக்கை மோந்து கிடக்கிறாயே கண்ணன் மடியல் இருக்காமல் பார்த்த பார்த்த இடம் நெல் இருக்க உஞ்ச விருத்தி பண்ணுவையோ

குடைந்து நீராடாதே
கிருஷ்ண விரஹ ஆர- நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும் கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே
கால ஷேப கூடத்திலே பிரவேசித்து–பகவத் அனுபவத்தைப் பண்ணாதே -தனித்து குணானுபவத்தைப் பண்ணுகிறாயோ

போதரிக் கண்ணினாய்
உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து–அவன் கண்ணாலே குமிழி நீர் உண்ணப் பண்ணாதே–நெடுங்கண் இள மான் இவள்
அணைத்து உலகமுடைய அரவிந்த லோசனன் அவன்–இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே இவர்கள் –
உன்னுடைய சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் —அங்கன் இன்றிக்கே இழவுக்கு உடலாகா நின்றதோ –

பள்ளிக் கிடத்தியோ –
கிருஷ்ண ஸ்பர்சம் உடையதோர் படுக்கையை–மோந்து கொடு கிடக்கிறாயோ-விளைந்து கிடக்க உதிர் நெல் பொறுக்குகிறாயோ –

பாவாய் நீ –
தனிக் கிடை கிடக்க வல்லள் அல்லையே நீ -தனித்து குணாநுபவம் பண்ண வல்லையோ நீ
பாவாய் -கொல்லி அம் பாவை -பதி விரதை நிருபாதிக ஸ்த்ரீத்வம்

நன்னாளால் –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாரும் இசைந்து–அவனும் நாமுமாய் ஜலக்ரீடை பண்ணி
அவன் மடியிலே சாயலாம் காலத்தைப் பெற்று வைத்து–படுக்கையை மோந்து கொடு கிடப்பதே –
நன்னாளால் —
மேல் வருகிற நாள் ராவணாதிகளைப் போலே பிரிக்கிற நாள் இ றே-சத்வோத்தரமான காலம் நேர்பட்ட படி என் தான் –
நல் நாள் காலம் போய் கொண்டே இருக்கும் -கிருஷ்ண அனுபவம் பெரியவர் கொடுத்து இருக்க வீணாக கழிப்பதே
பரம பதத்தில் உள்ளாறும் கைங்கர்யம் துடிக்க கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -ஆறி இருக்கிறது என்ன
மேய்ச்சல் கடையிலே அசை இடுவார் உண்டோ
நல் நாள்
ஆண்டாள் -பட்டர் இடம் தீர்த்தம் தாரும் பெரிய திரு நாளில் இந்த ஏகாதசி எங்கே தேடி கண்டு பிடித்தீர்கள் –
கைங்கர்யம் செய்ய உடம்பில் பலம் வேண்டும் ஏகாதசி உபவாசம் கைங்கர்ய விரோதி
நித்யம் பெருமாள் அனுபவம் ஏகாதசி நினைவு எப்படி வரும் – நல் நாள்

கள்ளந்தவிர்ந்து கலந்து –
கள்ளமாவது -தனியே கிருஷ்ண குண சே ஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை–அத்தை தவிர்ந்து எங்களோடு கலந்து
எங்களுக்கு உன்னைக் காட்டாதே மறைக்கை யாகிற–ஆத்மா அபஹாரத்தை தவிர்ந்து எங்களோடு கல -என்றுமாம்
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை ஷமை கொள்ளலாம்–சேஷித்வத்தை அபஹரித்தால் பொறுத்தோம் என்பார் இல்லை –குற்றம் நின்றே போம் இத்தனை —கலந்து -குள்ளக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம்
உன்னை எங்களுக்கு காட்டாமல் இருக்கிற களவை விட்டு எங்களோடு ஒரு நீராக கலந்து எங்கள் சத்தையை உண்டாக்காய்

கள்ளம் தவிர்ந்து-
தனியே கிருஷ்ண குணங்களை நினைந்து இருப்பது கள்ளம் – பாகவதர்கள் -இவ்வளவு பேர் எங்கள் உடன் கலந்து
அவன் உடன் கலந்த உடம்பை காண ஆசைப் படும் பரமாத்மா அபஹாரம் இங்கே ஏகாந்த அனுபவம்
சேஷத்வத்தை பொதுவாக உண்பதனை நீ தனியே உண்ண புக்கால் சேஷி இடம் ஷமை கொள்ளலாம் சேஷித்வத்தை அபஹரித்தால்
சேஷித்வத்தை அபஹரித்தால் யார் இடம் விண்ணப்பிக்க குற்றம் நின்றே போம் உன்னுடைய திரு மேனி காட்டாமல் இருந்தால் பெரிய குற்றம் ஆகும்

கள்ளம் தவிர் மாலை-சாற்றி அருளுகிறாள்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ – கள்வா என்று கூறாதே உன்னைக் கச்சிக் கள்வா என்று ஓதுவது என் கொண்டு
கள்ளம் தவிர்ந்து நந்தன் மதலையையும் காகுத்தனையும்–வருக வருக காகுத்த நம்பி வருக இங்கே
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா —தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்
என்றும் என் மனதுக்கு இனியானை மணி வண்ணனை -ஆண்டாள் யசோதை பாவத்தில் பெரியாழ்வார் இருவரும் ஒருவரே -கள்ளம் தவிர் என்றுமாம் –
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் தனி வ்யக்தியாய் இருக்கட்டும் நாம் எல்லா அர்ச்சா பெருமாளையும் அனுபவிக்கலாம் என்றுமாம்

ஸ்வா பதேசம்
ஸ்வரூப ஞானம் முற்று பெற்று–நாமே எழுந்து செல்லுகை பொருந்தாது என்று இருக்கும் பாகவதரை உணர்த்தும் பாசுரம் இது
போதரிக் கண்ணினாய் -ஞானம் உடைமையை கூறினவாறு
புள்ளின் வாய் கீண்டான்
கருடன்வேதமையன் -வேதத்தின் வாய் கீண்டானை உள்ளே புகுந்து தாத்பர்யமாய் இருக்கிறவனை
பொல்லா அரக்கனை--மமஹாரம் அஹங்காரங்கள் ஒழித்து
பாவைக்களம்--பாகவதர் திரள்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்ற--சாத்விக ஞானம் தலை எடுத்து தாமஸ ஞானம் தலை எடுத்து
புள்ளும் சிலம்பின வைதிகர் அத்யயனம் உபக்ரமிக்க வேத கோஷம் செவிப்படா நின்றது
குள்ளக் குளிர–தனியாக பகவத் அனுபவம் செய்யலாமோ இனியது தனி அருந்தேல்

கள்ளம் தவிர்ந்து கலந்து –
ஆத்மா அபஹாரி–இனியது தனி அருந்தேல்–பாவைக்களம்-கால ஷேப மண்டபம் -ஆசை உடையோரை எல்லாம் புக்க விட்டாரே-எம்பெருமானார்

வானமா மலை -சுவாமிகள் –
கோவலர் தம் பொற் கோடி -யாமுனமுனி
நற் செல்வன் தங்கை -ராம மிஸ்ரர் -திரு குமாரத்தியார் சேற்றில் படியாய் கிடந்தது -மணக்கால் நம்பி -மணல் கால் பட்டாதால் –
மனத்துக்கு இனியான் ராம மிஸ்ரர்–போதரிக் கண்ணினாய் புண்டரீகாஷர் உய்யக் கொண்டார்
பிணம் கிடக்க மணம் புணர்ந்தார் உண்டோ–யோக ரகசியம் வேண்டாம் தான் மட்டும் கலந்து அனுபவம் வேண்டாம்-உலகம் உஜ்ஜீவிக்க வைக்க நினைத்த -உய்யக் கொண்டார் –

அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யம் -நல் செல்வம்–ராமாத்வைதம் ஆனதே அயோதியை ராமோ ராமோ
கண்ணன் அல்லால் இல்லை கண்டீரே சரண் திருவாய்ப்பாடி–சீதவாய் அமுதம் உண்டாய் சிற்றில் வந்து சிதையேல்
போதரிக் கண்ணினாய் பாவாய்–கொல்லி அம் பாவாய் -திருவிட எந்தை -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
போதம் -ஞானம் அறிவு ஞாய போதினி தத்வ போகினி–போதில் கமலவன்நெஞ்சம் -பெரியாழ்வார் -போதத்துக்கு இல் ஸ்தானம் ஆன கமலம் –
ஞானம் அரிக்கும் கண்ணினாய் -மகா ஞானம் மிக்கவள் –
மாதவத்தோன் புத்திரன் -மீண்ட -பிறப்பகத்தே-வேத வாய் -உன் மக்கள் -ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் –
சுடர் ஒளியாய் தன்னுடைச் சோதி —பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -500 பாசுரம் திருவாய்மொழி -ஆறு மாசம் மோகித்த –
வதுவை வார்த்தை -அதமம் மத்யமமுத்தமம் எது கேட்டானாம் கண்ணன் ஆழ்வார் இடம் -கொக்கு சுட்ட கதை —கீழ் வானம் வெள்ளென்று–வெள்ளி இப்பொழுதா எழும்–சாஸ்த்ரார்த்தம்சொல்ல
சுக்ரோ தைத்ய குரு–வியாழன் தேவதைகளுக்கு வாத்யார்–நல்லவர் காலம் இல்லை–அசுரர்கள் -தலை விரித்து ஆடுகிறார்
கலி கோலாகலம்–அரக்கர் அசுரர்கள் உள்ளீரேல் -பொலிக பொலிக -பொலிக –
புள்ளும் சிலம்பின காண் -சேர்ப்பார்களை பஷி –
குயில் கொக்கு ஹம்சம் கருடன் -நான்கு பறவைகள் –
குட்டி காக்கை கூண்டில் போடுமாம்
பங்குனி 30 -வசந்த காலம் -குயில் கூவும் பஞ்சம ராகம் —அசலாரால் வளர்க்க
உப நயனம் -ஆசார்யர் இடம் கொண்டு சேர்ப்பதே -வேதம் அத்யயனம் முடிந்ததும் க்ரகாச்ரமம் அனுப்புவார் –
கொக்கு -வியாபாரம் -ஓடி மீனோட உரு மீன் வரும் அளவும் காத்து இருக்கும் –
சாஸ்த்ரார்த்தம் அல்பம் அஸ்தரம் பலன் விஷயம் அசாரம் அல்ப -சார தரம்
அசாரம் அல்பம் சாரம் சார தரம் விட்டு சார தமம் -கொள்ள வேண்டும் –
ஹம்சம் -ஷீரம்-சார பூதம் -வடி கட்டி ஜலம் கொண்டு —கொள்ளும் காலத்தில் பரிஷை பண்ணி கொண்டு-நீரை தள்ளி பாலை கொள்ளுவது போலே
கருடன் –
சாஸ்திர அனுபவம் படுக்கை–கள்ளம் தவிர்கை -பாகவதர் உடன் சேர்ந்து

தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
கிருஷ்ணன் ராம–சிலையினால் இலங்கை செற்ற தேவனே–கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை இருவரையும் சொல்லி அருளி
வச்த்ராபரணம் -துகில் உடுத்தி ஏறினர் பள்ளி எழுந்து அருளாய்–அயோத்தி அம் அரச -கண்ணன் ராமன்
நம் பெருமாள் -வசிஷ்டர் விநயம் எல்லாம் தோற்ற –
பெரிய பெருமாள் யசோதை பிராட்டி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம் காணலாம் –
நஷத்ர கதி–பறவைகள் ஒலி- அடையாளம் கதிரவன் வசுக்களும் வந்து ஈண்டி
பெரியாழ்வார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் புள்ளும் சிலம்பின காண் – போதை அரிவதில் கண்ணை உடையவர்-புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் —
குள்ளக் குளிர குளித்து -அந்தணமை ஒழித்திட்டேன்
பழியாக தாசி வீட்டில் மாதரார் -கயலில் பட்டு பாவாய் -அரங்கனை தவிர பாடாத பதி விரதை
நல் நாள் மார்கழி திங்கள் மதி -மார்கழி கேட்டை
கள்ளம் தவிர்ந்து கலந்து -வட்டில்
ஆழ்வார் கோஷ்டியில் கலந்து கள்ளம் தவிர்ந்து -தொண்டர் அடி பொடி –
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் -கச்சி நடக்க போவதை திரு மங்கை ஆழ்வார்
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் –
இரவியர் -வந்து வந்து ஈண்டி -வம்பவர் -அனைவரும் வந்தனர் -சுந்தரர் நெருக்க
வெள்ளி வியாழன் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி -புள்ளும் சிலம்பின –தோட்டம் வாழ்ந்த ஆழ்வார்கள்
போதரிக் கண்ணினாய் புஷ்பத்தை பறிப்பதில் கண்ணை உடையவர் குளித்து மூன்று அனலை ஓம்பும் -ஒழித்திட்டேன்
பள்ளிக் கிடத்தியோ அரக்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயோ பாவாய் பதி வ்ரதை இவர் தானே
பதின்மர் பாடும் பெருமாள் -பாக்கியம் இல்லையே ஜீயர் அரையர் இடம் சொல்ல
சோழியன் கெடுத்தான்
உச்சி குடுமி பெரியாழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் மூவரும்
நல் நாள் -மார்கழி கேட்டை -மன்னிய சீர் மார்கழி கேட்டை கள்ளம் தங்க வட்டில் திருடி – ஆழ்வார் கோஷ்டியில் கலந்து –

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பள்ளி எழுச்சி-திவ்யார்த்த தீபிகா -ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள்

July 22, 2015

திருமாலை ஆண்டான் தனியன்–

தமேவ மத்வா பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
ப்ராபோதீகீம் யோக்ருத ஸூ க்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தம் ஈடே

பரவா ஸூ தேவம் ரங்கேசயம் ராஹவத் அர்ஹணீயம்
மத்வா
ப்ராபோதீகீம்
ஸூ க்திமாலாம்
அக்ருததம் பகவந்தம் பக்தாங்க்ரிரேணும் ஈடே

யார் ஒரு ஆழ்வார் பர வா ஸூ தேவ மூர்த்தியான பெரிய பெருமாளை
ராஜோபசார யோக்யராக நினைத்து திருப்பள்ளி யுணர்த்துமதான திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்தாரோ -அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை துதிக்கின்றேன் –

————————————————————————–

திரு அரங்க பெருமாள் அரையர் அருளி செய்தது..

மண்டங்குடி என்பர் மா மறையோர் மன்னிய சீர்
தொண்டர் அடி பொடி தொன் நகரம் வண்டு
திணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி
வுணர்த்தும் பிரான் வுதித்த ஊர்-

வண்டுதிணர்த்த வயல் தென் அரங்கத்தம்மானை பள்ளி வுணர்த்தும் பிரான்
தொண்டர் அடி பொடி
வுதித்த ஊர்-
மா மறையோர் மன்னிய சீர்
மண்டங்குடி
தொன் நகரம்
என்பர்-

வண்டுகளானவை நெருங்கிப் படிந்து இருக்கப் பெற்ற காலணிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் -கண் வளர்ந்து அருளுகிற
பெரிய பெருமாளை திருப்பள்ளி யுணர்த்துமவராய்-பரம உபகாரகராய்
தொண்டர் அடிப் பொடி என்னும் திரு நாமம் உடையவரான ஆழ்வார் திருவவதரித்த தேசமாவது
சிறந்த வைதிகர்கள் பொருந்தி வாழ்வதற்கு இடமான சீர்மையை யுடைய திரு மண்டங்குடி என்கிற அநாதியான நகரமாகும்
என்று பெரியோர் கூறுவர்-

————————————————————————–

பொழுது விடிந்தமைக்குள்ள அடையாளங்களையும்
திருப்பள்ளி யெழுந்திருக்க வேண்டிய காரணங்களையுங்கூறி உணர்த்துகின்றார்.

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்தது ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர் திசை நிறைந்தனர் இவரோடும் புகுந்த
இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——–1-

பதவுரை

அரங்கத்து அம்மா–திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!
கதிரவன்–ஸூர்யனானவன்
குண திசை–கிழக்குத் திக்கிலே
சிகரம்–(உதய கிரியின்) கொடு முடியிலே
வந்து அணைந்தான்–வந்து கூடினான்;
கன இருள்–(இரவில்) அடர்ந்திருந்த இருளானது
அகன்றது–நீங்கி யொழிந்தது;
அம்–அழகிய
காலைப் பொழுது ஆய்–காலைப் பொழுது வர,
மா மலர் எல்லாம்–சிறந்து புஷ்பங்களெல்லாம்
விரிந்து–விகாஸமடைய
மது ஒழுகின–தேன் வெள்ளமிடா நின்றன;
வானவர்–தேவர்களும்
அரசர்கள்–ராஜாக்களும்
வந்து வந்து–ஒருவர்க் கொருவர் முற்கோலி வந்து
ஈண்டி–திரண்டு
எதிர் திசை–திருக் கண்ணோக்கான தெற்குத் திக்கிலே
நிறைந்தனர்–நிறைந்து நின்றார்கள்;
இவரொடும் புகுந்த–இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)
இரு களிறு ஈட்டமும்–பெரிய ஆண் யானைத் திரள்களும்
பிடியொடு–பெண் யானைத் திரள்களும்
முரசும்–பேரி வாத்யங்களும்
அதிர்தலில்–சப்திக்கும் போது
எங்கும் எத் திசையும்
அலை–அலை யெறியா நின்ற
கடல் போன்று உளது–ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.
(ஆதலால்)
பள்ளி எழுந்தருளாய்–திருப் பள்ளியை விட்டு எழுந்திருக்க வேணும்.

அரங்கத்தம்மா!–கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்-கன் இருள் அகன்றது-
அம்காலை பொழுதாய்–மா மலர் எல்லாம்-விரிந்து மது ஒழுகின-
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர் திசை நிறைந்தனர்
இவரோடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியோடு முரசும் அதிர்தலில்
எங்கும் அலை கடல் போன்று உளது
பள்ளி எழுந்து அருளாயே—-

திருவரங்கத்தில் பள்ளி கொண்டு அருளும் ஸ்வாமியே –
ஸூர்யனானவன் கிழக்குத் திக்கிலே -உதய கிரியின் கொடு முடியிலே வந்து கூடினான்
இரவில் அடர்ந்து இருந்த இருளானது நீங்கி ஒழிந்தது –
அழகிய காலைப் பொழுது வர -சிறந்த புஷ்பங்கள் எல்லாம் விகாசம் அடைய -தேன் வெள்ளம் இடா நின்றன –
தேவர்களும் ராஜாக்களும் ஒருவருக்கு ஒருவர் முற்கோலி வந்து திரண்டு
திருக் கண் நோக்கான தெற்கு திக்கிலே நிறைந்து நின்றார்கள்
இவர்களோடு கூட வந்த இவர்களது வாகனமாகிய பெரிய ஆண் யானைத் திரள்களும்
பெண் யானைத் திரள்களும் பேரி வாத்தியங்களும் சப்திக்கும் போது
எத்திசையும் அலை எறியா நின்ற சமுத்திர கோஷத்தை ஒத்து இருந்தது –
ஆதலால் திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

மஹாராஜன் பள்ளி கொண்டிரா நின்றால் அவனை உணர்த்துகைக்குச் சிற்றஞ்சிறுகாலையில்
ஸந்த்யா தீபங்கொண்டு வருவாரைப் போலே ஸூர்ய பகவான் தன் கிரணங்கள் எல்லாவற்றோடும்
கீழ்த் திசையில் உதயகிரியினுச்சியில் வந்து அணையா நின்றான்;
உடனே, செறிந்துகிடந்த இருள் சிதறிப் போயின:

இருள் நீங்கினவாறே “சிற்றஞ்சிறுகாலை” என்னும்படியான அழகிய ப்ரஹ்ம முஹூர்த்தம் ஆக,
தாமரை முதலிய மலர்களெல்லாம் விகஸித்துக் தேனொழுகா நின்றன;

இந்திரன், குபேரன் என்னும் படியான பல தேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும்
தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத் தேவரீரைத் திருவடித் தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே
வந்து திரண்டு “எம்பெருமான் திருப்பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்க வேணும்”
என்னுமாசையாலே திருக் கண்ணோக்கான எதிர் திசையிலே வந்து நின்றார்கள்.

இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம் பிரியாத பேடைகளும்
வாத்ய கோஷங்களும் இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது சந்த்ரோதயத்தில் கடல் போலே கிளராநின்றது.

உபய விபூதி நாதரான தேவரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளி இவர்களுக்கு முகங்கொடுத்தருளி
அடிமை கொண்டருள வேணுமென்பது கருத்து.

குணக்கு + திசை – குணதிசை
திசையோடு திசைப்பெயர் சேர உயிர் மெய்யும் ககரவொற்றும் நீங்கிற்று,
சிகரம் – பரிவாரம் என்ற வடசொல் திரிபு.
கனவிருள்-ஸிந என்ற வடசொல் கனவெனத் திரிந்தது.
ஆய் = ஆக என்னும் எச்சத்திரிபு.
மது – வடசொல் திரிபு
“மது விருந் தொழுகின” என்னும் அத்யாபக பாடம் வ்யாக்யாநத்துக்குச் சேராது.
களிறு + ஈட்டம் – களிற்றீட்டம் முரசு – ஹ ரஜ என்ற வடசொல் திரிபு.

————————————————————————–

 

கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி
கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளி கொள் அன்னம்
ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய்
வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே———–2-

பதவுரை

குண திசை மாருதம்–கீழ் காற்றானது
கொழு கொடி-செழுமை தங்கிய கொடியை யுடைத்தான
முல்லையின்-முல்லைச் செடியிலுண்டான
கொழு மலர்–அழகிய மலர்களை
அணலி–அளைந்து கொண்டு
இதுவோ–இதோ
கூர்ந்தது–வீசா நின்றது;
மலர் அணை–புஷ்ப சயநத்திலே
பள்ளி கொள்–உறங்குகின்ற
அன்னம்–ஹம்ஸங்களானவை
ஈன் பணி நனைந்த–(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த
தம்–தங்களுடைய
இரு சிறகு–அழகிய இறகுகளை
உதறி–உதறிக் கொண்டு
எழுந்தன–உறக்கம் விட்டெழுந்தன;
விழுங்கிய-(தன் காலை) விழுங்கின
முதலையின்–முதலையினுடைய
பிலம்புரை–பாழி போன்ற
பேழ் வாய்–பெரிய வாயிலுள்ள
வெள் எயிறு உற–வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற
அதன்–அம் முதலையினுடைய
விடத்தினுக்கு–பல விஷத்திற்கு
அனுங்கி அழுங்கிய–மிகவும் நோவுபட்ட
ஆனையின்–கஜேந்திராழ்வரனுடைய
அரு துயர்–பெரிய துக்கத்தை
கெடுத்த–போக்கி யருளின
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாய்-.

குண திசை மாருதம்-கொழும் குடி முல்லையின் கொழு மலர் அணவி இதுவோ கூர்ந்தது
மலர் அணை பள்ளி கொள் அன்னம் ஈன் பனி நனைந்த தம் இரும் சிறகு உதறி எழுந்தன
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் ளெயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி-
அழுங்கிய வானையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

கீழ் காற்றானது செழுமை தங்கிய கொடியை யுடைத்தான முல்லைச் செடியில் யுண்டான
அழகிய மலர்களை அணைந்து கொண்டு -இதோ -வீசுகின்றது –
புஷ்ப சயனத்திலே உறங்குகின்ற ஹம்சங்கள் ஆனவை -மழை போலே சொரிகிற பனியாலே நனைந்த
தங்களுடைய அழகிய சிறகுகளை உதறிக் கொண்டு உறக்கம் விட்டு எழுந்தன –
தனது காலை விழுங்கின முதலையினுடைய பாழி போன்ற பெரிய வாயில் உள்ள வெளுத்த கோரப் பற்கள் ஊன்ற-
அம் முதலையினுடைய பல் விஷத்திற்கு மிகவும் நோவு பட்ட கஜேந்திர ஆழ்வானுடைய பெரிய துக்கத்தைப்
போக்கி அருளின அரங்கத்தம்மா -திருப் -பள்ளி எழுந்து அருளாய் –

ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமே யன்றியே நிலப் பூவான முல்லைப்பூவும் விகஸித்து,
கீழ் காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளி யுணர்த்துமா போலே வந்து வீசா நின்றது

இக்காற்று வீசினவாறே, புஷ்ப சயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸ மிதுநங்களும்,
‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித் திவலைகளை
உதறிக் கொண்டு உறக்கம் விட்டெழுந்தன.

கஜேந்திராழ்வானை அன்று கொடிய ஆபத்தில் நின்றும் விடுத்துக் காத்தருளினாற்போலே
இன்று அடியோங்களைக் காத்தருள்வதற்காக தேவரீர் திருப்பள்ளி விட்டெழுந்தருள வேணுமென்கிறது.

[விழுங்கிய இத்யாதி.]
முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே.
அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்;
பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது!
என்பது போல் இதனைக் கொள்க.

கூர்ந்தது= கூர்தல்…
மிகுதல், அதிகமாதல்.
மாருதம் – வடசொல்
பள்ளி கொண்டன்னம்” என்ற சிலர் பாடத்தில்,
பள்ளி கொண்ட + அன்னம் எனப் பிரித்து, தொகுத்தல் விகாரமாகக் கொள்க.
ஈன் பனி – உண்டான பனி என்னுதல், பெய்கிற பனி என்னுதல்.
பிலம்-ஸூனாம். புரை – உவமவுருபு.
பேழ்-பெருமை.
விடம்-விஷம்.
அருந்துயர்-மற்றொருவராலும் போக்க அரிதான துயர்.

————————————————————————–

முதற்பாட்டில்,
கதிரவன் கீழ்த் திசையில் உதய கிரி சிகரத்திலே வந்து சேர்ந்தான் என்றது.
இப் பாட்டில்
நேராக உதித்துத் தனது தேஜஸ்ஸை எங்கும் பரப்பிக் கொண்டு வந்து தோன்றினான் என்கிறது.

சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின்
மடல் இடை கீறி வண் பாளைகள் நாற
வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-3

பதவுரை

சூழ் திசை எல்லாம்–கண்டவிடமெங்கும்
சுடர் ஒளி–ஸூர்ய கிரணங்களானவை
பரந்தன–பரவி விட்டன;
துன்னிய–(ஆகாசத்தில்) நெருங்கிய
தாரகை–நஷத்திரங்களினுடைய
மின் ஒளி–மிக்க தேஜஸ்ஸானது
சுருங்கி–குறைவுபட்டது மன்றி
படர் ஒளி–மிக்க ஒளியையுடைய
பனி மதி இவன்–இக் குளிர்ந்த சந்திரனும்
பசுத்தனன்–ஒளி மழுங்கினான்;
பாய் இருள்–பரந்த இருட்டானது
அகன்றது–நீங்கிற்று;
வைகறை மாருதம் இது–இந்த விடியற் காற்றானது
பை–பசுமை தங்கிய
பொழில்–சோலைகளிலுள்ள
கமுகின்–பாக்கு மரங்களினுடைய
மடலிடை கீறி–மடலைக் கீற
(அத்தாலே)
வண் பாளைகள் நாற–அழகிய பாளைகளானவை பரிமளிக்க
(அப்பரிமளத்தை முகந்து கொண்டு)
கூர்ந்தது–வீசுகின்றது;
அடல்–பெருத்த மிடுக்கை யுடைத்தாய்
ஒளி திகழ் தரு–தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள
திகிரி–திருவாழி யாழ்வானை
அம் தட கை–அழகிய பெரிய திருக் கையிலே யுடைய
அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தருளாய்-.

சூழ் திசை எல்லாம் சுடர் ஒளி பரந்தன-துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி படர் ஒளி பனி மதி இவன் பசுத்தனன்
பாய் இருள் அகன்றது-
வைகறை மாருதம் இது -பைம் பொழில் கமுகின் மடல் இடை கீறி வண் பாளைகள் நாற கூர்ந்தது-
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக் கை அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

கண்ட விடம் எங்கும் ஸூர்ய கிரணங்கள் ஆனவை பரவி விட்டன —
ஆகாசத்தில் நெருங்கிய நஷத்ரங்களினுடைய மிக்க தேஜஸ்சானது குறைவு பட்டதுமன்றி
மிக்க ஒளியை யுடைய இக் குளிர்ந்த சந்திரனும் ஒளி மழுங்கினான்
பரந்த இருட்டானது நீங்கிற்று —

இந்த விடியில் காற்றானது பசுமை தங்கிய சோலைகளில் உள்ள பாக்கு மரங்களினுடையம் மடலைக் கீற –
அத்தாலே
அழகிய பாளைகள் ஆனவை பரிமளிக்க –
அப் பரிமளத்தை முகந்து கொண்டு வீசா நின்றது –

பெருத்த மிடுக்கை யுடைத்தாய் தேஜஸ்ஸூ விளங்கா நின்றுள்ள திரு வாழி ஆழ்வானை
அழகிய பெரிய திருக் கையிலே யுடைய அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய் –

கண் பார்வை புகுமிடமெங்கும் ஸூர்ய கிரணங்கள் பரவிவிட்டன;
நக்ஷத்திரங்கள் ப்ரகாசம் குன்றிப் போய் விட்டது;
நக்ஷத்ராதிபதியான சந்திரனும் வைவர்ணிய மடைந்தான்; [பகல் விளக்குப் போலாயினன் என்றபடி.]

பாக்குச் சோலைகளில் மடல்விரிந்த பாளையின் பரிமளத்தை முகந்து கொண்டு
விடியற் காற்றானது மிகுதியாக வீசாநின்றது;

கையுந் திருவாழியுமான தேவரீருடைய அழகை நாங்கள் கண்டு களிக்கும்படி திருப்பள்ளி யுணர்ந் தருளவேணு மென்கிறது.

“பனி மதி, படரொளி பசுத்தனன்” என்றும் அந்வயிக்கலாம்.

வியாக்கியாந ஸ்ரீஸூக்தி –
“ஆகாசப் பரப்பெல்லாம் முத்துப் பந்தல் விரித்தாற்போலே யிருக்கிற நக்ஷத்ரங்களினுடைய தீப்தியும் மறைந்து
இவற்றுக்கு நிர்வாஹகனான சந்த்ரனுடைய தீப்தியும் போய்த்து;
தேவரீர் அமலங்களாக விழித்தருளாமையாலே சந்த்ரன் தன் பரிகரமும் தானும் வேற்றுருக் கொண்டான்.”

பாயிருள் =பாய்தல் – வியாபித்தல்.
பசுமை + பொழில்-பைம் பொழில்;
“ஈறு போதல் இடை யுகரம் இய்யாதல், ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்,
தன்னொற்றிரட்டல் முன்னின்ற மெய் திரிதல், இனமிகலினையவும் பண்பிற்கியல்பே” என்பது நன்னூல்.
“வண் பானைகள்” என்றவிடத்து, பாளைக்கும் வண்மையாவது ஒளதார்யம்–
தன் பக்கலுள்ள மணத்தைக் கொடுக்கை என்றும் கொள்ளலாம்.
வைகறை -விடியற்காலம்.

————————————————————————–

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–4-

பதவுரை

மேடு இன மேதிகள்–உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை
தளை விடும்–(மேய்கைக்குக்) கட்டவிழ்த்து விடுகிற
ஆயர்கள்–இடையர் (ஊதுகிற)
வேய்ங்குழல் ஒசையும்–புல்லாங்குழலின் நாதமும்
விடை–எருதுகளின் (கழுத்திற் கட்டியுள்ள)
மணி–மணிகளினுடைய
குரலும்–ஓசையும் (ஆகிய)
ஈட்டிய–இவ் விரண்டும் கூடின த்வநியானது
திசை பரந்தன–திக்குக்களெங்கும் பரவி விட்டது;
வயலுள்–கழனிகளிலுள்ள
சுரும்பு இனம்–வண்டுகளின் திரள்
இரிந்தன–ஆரவாரித்துக் கொண்டு கிளம்பின;
இலங்கையர் குலத்தை–ராக்ஷஸ வர்க்கத்தை
வாட்டிய–உருவழித்த
வரி இலை–அழகிய சார்ங்கத்தை யுடைய
வானவர் ஏறெ–தேவாதி தேவனே!
மா முனி–விச்வாமித்ர மஹர்ஷியினுடைய
வேள்வியை–யாகத்தை
காத்து–நிறைவேற்றுவித்து
அவபிரதம் ஆட்டிய–அவப்ருத ஸ்நாநம் செய்வித்தருளின
அடு திறள்–(விரோதிகளை) ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய்
அயோத்தி எம் அரசே–அயோத்தியா புரியை ஆளுகையாலே எங்களுக்கு ஸ்வாமி யானவனே!
அரங்கத்தமா! பள்ளி எழுந்தருளாயே-.

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்–வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்–ஈட்டிய இசை திசை பரந்தன-
வயலுள் சுரும்பினம் இரிந்தன
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே
மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–

உயர்த்தியும் இளமையும் தங்கிய எருமைகளை மேய்கைக்கு கட்டவிழ்ந்து விடுகிற இடையர் -ஊதுகிற
புல்லாங்குழலின் நாதமும்
எருதுகளின் கழுத்தில் கட்டி உள்ள மணிகளினுடைய ஓசையும்
ஆகிய இவ்விரண்டும் கூடின த்வநியானது திக்குகள் எங்கும் பரவி விட்டது –

கழனிகளில் உள்ள வண்டுகளின் திரள் ஆரவாரத்திக் கொண்டு கிளம்பின –

ராஷச வர்க்கத்தை உருவழித்த அழகிய சார்ங்கத்தை யுடைய தேவாதி தேவனே
விச்வாமித்ர மகார்ஷியினுடைய யாகத்தை நிறைவேற்றுவித்து அவபிரத ஸ்நானம் செய்வித்து அருளின
விரோதிகளை ஒழிக்க வல்ல மிடுக்கை யுடையனாய் அயோத்தியா புரியை ஆளுகையாலே
எங்களுக்கு ஸ்வாமி யானவனே -அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாய்-

இளங்கன்றாயிருக்கச் செய்தேயும் ஓங்கி யிருப்பனவான எருமைக் கன்றுகளை
மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுகிற இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும்,
சேக்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும்
இவ் விரண்டும் விரவிய த்வநியானது எத் திசையும் பரவி விட்டது.

சோலைக்குள் மாத்திர மன்றியே வெளி நிலமான வயலில் தடாகங்களிலுண்டான
தாமரை முதலியவற்றில் வண்டுகளானவை ஆராவாரஞ்செய்து கொண்டு சிதறின;

தேவர்களின் காரியமும் முனிவர்களின் காரியமுஞ்செய்தற்குப் படாதன பட்ட பெருமானே!
இன்று எங்கள் காரியமும் சிறிது செய்வதற்கு பள்ளி யுணர்ந்தருள வேணுமென்கிறது.

[இரிந்தன சுரும்பினம்.]
பொழுது விடிந்து பூக்கள் அலர்ந்த பிறகு வண்டுகள் வந்து படிந்து தேனைப் பருகி விட்டு
ஆர்த்துக் கொண்டு கிளம்பி விட்டன- என்றும்,
நேற்று மாலைப் பொழுதில் மது பானத்திற்காகத் தாமரை மலரினுள் புகுந்தவாறே
ஸூரியன் அஸ்தமிக்க, மலர் மூடிக் கொள்ள,
இரவெல்லாம் அதனுள்ளே கிடந்து வருந்தின வண்டுகள்
இப்பொழுது விடிந்தாவாறே பூக்கள் மலர,
ஆரவாரஞ்செய்து கொண்டு கிளம்பி ஓடிப் போயின என்றும் கருத்துரைக்கலாம்.

இரிதல்- சாய்தல், ஓடுதல்.

“வேள்வியுங் காத்து” என்பது சிலர் பாடம்.
அவபிரதம்-அவப்ருதமென்னும் வடசொல் திரிபு; யஞ்ஞபாகாதிகளின் முடிவில் செய்யும் ஸ்நாநம்
அயோத்தி – அயோத்யா

————————————————————————–

கீழ் பாட்டில் வயற் காடுகளில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது;
அவ்வளவே யல்ல; சோலை வாய்ப்பாலே பொழுது விடிந்ததும் அறியப் பெறாதே
பரம ஸுகமாகக் கிடந்துறங்கக் கடவ பறவைகளும்
போது வைகினபடி கண்டு உணர்ந்தமை இப்பாட்டில் கூறப்படுகின்றது.

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலம் கலம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான்
அமரர்கள் புகுந்தார் ஆதலால் அம்மா
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே——-5-

பதவுரை

பூ–பூத்திரா நின்றுள்ள
பொழில்களின் வாய்–சோலைகளிலுள்ள
புட்களும்–பறவைகளும்
புலம்பின–(உணர்ந்து) ஆரவாரஞ் செய்யா நின்றன;
போயிற்று–கழிந்தது;
புலரி–ப்ராத: காலமானது
புகுந்தது–வந்தது;
குண திசை–கீழ்த் திசையிலே
கனை–கோஷஞ்செய்கிற
கடல்–கடலினுடைய
அரவம்–ஒசையானது
கலந்தது–வியாபித்தது;
களி–தேனைப் பருகிப் களிக்கின்ற
வண்டு–வண்டுகளானவை
மிழற்றிய–சப்தியா நிற்கிற
கலம்பகன் புனைந்த–பல வகைப் பூக்களாலே தொடுக்கப் பட்ட
அம்–அழகிய
அலங்கல் தொடையல் கொண்டு–அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு
அமரர்கள்–தேவர்கள்
அடி இணை பணிவான்–(தேவரீருடைய திருவடி யிணைகளில் பணி மாறுகைக்காக
புகுந்தனர்–வந்து நின்றனர்;
ஆதலில்–ஆகையாலே,
அம்மா–ஸர்வ ஸ்வாமிந்!
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில்–லங்கேச்வரனான விபீஷணாழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற கோயிலிலே
(கண்வளர்ந்தருளுகிற)
எம்பெருமான்!- அஸ்மத் ஸ்வாமியே! பள்ளி எழுந்தருளாயே-.

பூம் பொழில்களின் வாய் புட்களும் புலம்பின -கங்குல போயிற்று -புலரி புகுந்தது
குண திசை கனை கடல் அரவம் கலந்தது-
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த– அம் அலங்கல் தொடையல் கொண்டு -அமரர்கள்-அடி இணை பணிவான் புகுந்தார்
ஆதலால் அம்மா இலங்கையர் கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான்! பள்ளி எழுந்து அருளாயே-

பூத்து இரா நின்றுள்ள சோலைகளில் உள்ள பறைவைகளும் உணர்ந்து ஆரவாரம் செய்யா நின்றன –
இரவானது கழிந்தது -ப்ராத காலமானது வந்தது –
கீழ்த் திசையிலே கோஷம் செய்கிற கடலினுடைய ஓசையானது வியாபித்தது –
தேனைப் பருகிக் களிக்கின்ற வண்டுகளானவை சப்தியா நிற்கிற பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட
அழகிய அலங்கல் மாலைகளை ஏந்திக் கொண்டு தேவர்கள் –
தேவரீருடைய திருவடி இணைகளிலே பணி மாறுகைக்காக வந்து நின்றனர் –
ஆகையால் சர்வ ஸ்வாமின் -லங்கேஸ்வரனான விபீஷண ஆழ்வான் தாஸ வ்ருத்தி பண்ணப் பெற்ற
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற எம்பெருமான் –
அஸ்மத் ஸ்வாமியே -திருப்பள்ளி எழுந்து அருளாயே-

வயலுள் வண்டுகள் உணர்ந்தது பகவத் ப்ரவணர் உணர்ந்ததொக்கும் என்பர் பெரியவாச்சான் பிள்ளை.
உறங்குகைக்கே அதிக ஸாமக்ரியுள்ள ஸம்ஸாரிகள் உணர்வதன்றோ அருமை.

பொழில்களின் வாய்=வாய்-ஏழனுருபு.
அரவம் என்ற வடசொல் விகாரம்.

————————————————————————–

 

இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ
இறையவர் பதினொரும் விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறு முகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——-6-

பதவுரை

மணி–விலக்ஷணமாய்
நெடு–பெரிதான
தேரோடும்–தேரோடுகூட
இரவியர்–பன்னிரண்டு ஆதித்யர்களும்
இறையவர்–ஜகத்துக்கு நிர்வாஹகர்களான
பதினொரு விடையரும்–ஏகாதச ருத்ரர்களும்
மருவிய–பொருந்திய
மயிலினன்–மயில் வாகனத்தை யுடைய
அறுமுகன்–ஸுப்ரஹ்மண்யனும்
மருதரும்–மருத் கணங்களான ஒன்பதின்மரும்
வசுக்களும்–அஷ்ட வஸுக்களும்
வந்து வந்து–ஒருவருக் கொருவர் முந்திக் கொண்டு வந்து
ஈண்டி–நெருங்கி நிற்க
இவர்களுடைய வாஹநமான
புரவியோடு தேரும்–குதிரைகண் பூண்ட ரதங்களும்
பாடலும் ஆடலும்–பாட்டும் கூத்துமாய்
குமர தண்டம் புகுந்து–தேவஸேநா ஸமூஹங்கள் வந்து புகுந்து
ஈண்டிய வெள்ளம்–நெருங்கி யிருக்கிற திரளானது
அரு வரை அனைய–பெரிய மலை போன்ற
கோயில்–கோயிலில்
நின் முன்–தேவரீர் திருக்கண்ணோக்கத்திலே (நிற்கின்றது;)
அரங்கத்தமா! பள்ளி யெழுந்தருளாயே

மணி நெடும் தேரோடும் இரவியர் -இறையவர் பதினொரும் விடையரும்
மருவிய மயிலினன் அரு முகன் – மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு -தேரும்- பாடலும் -ஆடலும் -குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய கோயில் நின் முன் -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—

விலஷணமான -பெரிதான தேரோடு கூட பன்னிரண்டு ஆதித்யர்களும் –
ஜகத்துக்கு நிர்வாஹகர்களான ஏகாதச ருத்ரர்களும்
பொருந்திய மயில் வாகனத்தை யுடைய ஸூப்ரஹ்மண்யனும்
மருத் கணங்களான ஒன்பதின்மரும்
அஷ்ட வசுக்களும் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு வந்து நெருங்கி நிற்க –
இவர்களுடைய வாகனமான குதிரைகள் பூண்ட ரதங்களும் பாட்டும் கூத்துமாய்
தேவ சேனா சமூகங்கள் வந்து புகுந்து நெருங்கி இருக்கிற திரளானது பெரிய மலை போன்ற கோயிலிலே
தேவரீர் திருக் கண் நோக்கத்திலே நிற்கின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

த்வாதசாதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள, தேவஸேநாபதியான ஷண்முகன், மருத்துக்களாகிற தேவதைகள்,
அஷ்டவஸுக்கள் மற்றும் சொல்லிச் சொல்லாத தேவதைகளெல்லாம்
பரிகாஸமேதராய், தேவாரீர் திருப்பள்ளி யுணர்ந்தருளும் போதில் முதற் கடாக் ஷவீக்ஷணத்தை விரும்பி
“நான் முற்பட நான் முற்பட” என்று திரண்டு வந்து நின்றார்கள்;
திருப் பள்ளி யுணர்ந்தருளிக் கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

“[குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்]
‘தேவ ஸேநாபதி’ என்று முன்னே சொல்லுகையாலே
‘குமரன்’ என்று அவன் பேராய்,
‘தண்டம்’ என்று தண்டுக்குப் பேராய், இத்தால் ஸேநையும் வரக் கடவதிறே
அங்ஙனன்றியே,
தேவ ஜாதியாகையாலே ஷோடச வயஸ்காயிருப்பார்களிறே
இனி, தண்டம் என்கிறது அவ்வவர் ஆயுத பேதங்களை என்னவுமாம்” என்பது வியாக்யானம்.

————————————————————————–

 

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திரு வடி தொழுவான்
அந்தரம் பாரிடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–7-

பதவுரை

எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியான
உன் கோயிலின் வாசல்–தேவரீருடைய திருக்கோயிலின் வாசலிலே
இந்திரன் தானும்–தேவேந்திரனும்
ஆனையும்-(அவனது வாஹனமான) ஐராவத யானையும்
வந்து-வந்திருப்பது மன்றி,
அந்தரத்து அமரர்கள்-அண்டத்துக்குள் இராநின்ற தேவர்களும்
கூட்டங்கள்–இவர்களுடைய பரிவாரங்களும்
அரு தவம் முனிவரும்-மஹா தபஸ்விகளான ஸநகாதி மஹர்ஷிகளும்
மருதரும்–மருத் கணங்களும்,
இயக்கரும்–யக்ஷர்களும்,
சுந்தரர் நெருக்க–கந்தர்வர் நெருக்கவும்
விச்சாதார் நூக்க–வித்யாதரர்கள் தள்ளவும்
திருவடி தொழுவான் மயங்கினர்–(தேவரீருடைய) திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர்
அந்தரம்–ஆகாசமும்
பார்–பூமியும்
இடம் இல்லை–அவகாசமற்றிரா நின்றது;
அரங்கத்தமா! பள்ளியெழுந்தருளாய்-.

எம்பெருமான் உன் கோயிலின் வாசல்-இந்திரன் தானும் ஆனையும் வந்து
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்-அரும் தவ முனிவரும் மருதரும் இயக்கரும்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க-திரு வடி தொழுவான்-
மயங்கினர்-அந்தரம் பாரிடம் இல்லை மற்று -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

எமக்கு ஸ்வாமி யான தேவரீருடைய திருக் கோயிலின் வாசலிலே
தேவேந்த்ரனும் -அவனது வாகனமான ஐராவத யானையும் வந்து இருப்பதுமன்றி
அண்டத்துக்குள் இரா நின்ற தேவர்களும் இவர்களுடைய பரிவாரங்களும்
மகா தபச்விகளுமான சநகாதி மகார்ஷிகளும் –
மருத் கணங்களும் யஷர்களும் கந்தர்வர் நெருக்கவும் வித்யாதரர்கள் தள்ளவும்
தேவரீருடைய திருவடிகளைத் தொழுவதற்காக வந்து மயங்கி நின்றனர் –
ஆகாசமும் பூமியும் அவகாசம் அற்று இரா நின்றது –
திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

அந்தரம் என்றும், அண்டம் என்றும், ஆகாசம் என்றும், தேவலோகத்துக்குப் பேர்.
முனிவரும் மருதரும் இயக்கரும் திருவடி தொழுவான் மயங்கினர் என்று அந்வயம்.
சுந்தரர்- அழகுபொருந்தியவர் என்றபடி.
விச்சாதரர்- விஸயாயா என்ற வடசொல் திரிபு.
நூக்குதல்- தள்ளுதல்.
இயக்கர்-யக்ஷ என்ற வடசொல் திரிபு.

முனிவரும் மருதரும் யக்ஷர்களும் வந்து புகுகையில் கந்தர்வர்களும் வித்யாதரர்களும்
அவர்களிடையே புகுந்து நெருக்கிப் தள்ளுகின்றனரென்க.

————————————————————————–

 

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைய்க்கலம் காண்டற்கு
ஏற்ப்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தில் நின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே——8-

பதவுரை

வழங்க-(தேவரீருக்கு ஸமர்ப்பிப்பதற்காக)
வம்பு அவிழ்–பரிமளம் மிகுந்த
வாயுறை–அறுகம் புல்லும்
மா–சிறந்த
நிதி–சங்க நிதி பத்ம நிதிகளும் (கையிலே யுடையாயக் கொண்டு)
வானவர்-தேவர்களும்
கபிலை–காமதேநுவும்
ஓண்–ஓளி பொருந்திய
கண்ணாடி முதலா–கண்ணாடி முதலாக,
எம்பெருமான்–ஸ்வாமியான தேவரீர்
காண்டற்கு–கண்டருளுகைக்கு
ஏற்பன ஆயின–தகுதியாயுள்ளவையான
படிமைக்கலம்–உபகரணங்களெல்லா வற்றையுங் கொண்டு
நல் முனிவர்–மஹர்ஷிகளும்
தும்புரு நாரதர்–தும்புரு நாதர்களும்
புகுந்தனர்–வந்து நின்றார்கள்
(இதுவுமின்றி,)
இரவியும்–சூரியனும்
துலங்கு ஒளி–(தனது) மிக்க தேஜஸ்ஸை
பரப்பி–எங்கும் பரவச் செய்து கொண்டு
தோன்றினன்–உதயமானான்;
இருள்–இருளானது
அம்பரதலத்தில் நின்று–ஆகாசத்தினின்றும்
போய் அகல்கின்றது–நீங்கிப் போயிற்று;
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

வழங்க-வம்பவிழ் வானவர் வாயுறை மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா–எம்பெருமான் ஏற்ப்பன வாயின
படி மெய்க்கலம் காண்டற்கு நன் முனிவர் தும்புரு நாரதர் புகுந்தனர்-
இரவியும் துலங்கு ஒளி பரப்பி தோன்றினன்-
இருள் அம்பர தலத்தில் நின்று போய் அகல்கின்றது -அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே—-

தேவரீருக்கு சமர்ப்பித்தர்காக -பரிமளம் மிக்க அறுகம் புல்லும்
சிறந்த சங்க நிதி பத்ம நிதிகளும் -கையிலே யுடையராய்க் கொண்டு தேவர்களும் –
காம தேனுவும் ஒளி பொருந்திய கண்ணாடி முதலாக ஸ்வாமியான தேவரீர் கண்டு அருளுகைக்கு
தகுதியாய் உள்ளவையான உப கரணங்கள் எல்லாவற்றையும் கொண்டு
மக ரிஷிகளும் தும்புரு நாரதர்களும் வந்து நின்றார்கள் –
இதுவும் அன்றி ஸூரியனும் தனது மிக்க தேஜஸ்சை எங்கும் பரவச் செய்து கொண்டு உதயமானான்
இருளானது ஆகாசத்தின் நின்றும் நீங்கிப் போயிற்று -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

“வம்பவிழ்” என்பதை வானவர்க்கே அடைமொழியாக்கி,
நித்ய யெளவநத்தை யுடைய தேவ ஜாதிகள் என்றும் பொருள் கொள்ளலாம்.
படிமைக்கலம்- திருவாராதந உபகரணம்.
நிதி, கபிலா, தும்புரு நாரதர், ரவி, அம்பரதலம் -வட சொற்கள்.

————————————————————————–

 

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுகள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–9-

பதவுரை

ஏதம் இல்–குற்றமற்ற
தண்ணுமை–சிறுபறையும்
எக்கம்–ஒற்றைத் தந்தியை யுடைய வாத்யமும்
மத்தளி–மத்தளமும்
யாழ்–வீணையும்
குழல்–புல்லாங்குழல்களுமாய்
திசை–திக்குக்களெங்கும்
முழவமோடு–இவற்றின் முழக்கத்தோடு
இசை கெழுமி கீதங்கள் பாடினர்–இசை மாட்டியப் பாட்டு பாடக் கடவரான
கின்னரர்-கின்னார்களும்
கருடர்–கருடர்களும்
கெந்தருவரும்–கந்தர்வர்களும்
இவர்–இதோ மற்றுள்ளவர்களும்
மா தவர்–மஹர்ஷிகளும்
வானவர்–தேவர்களும்
சாரணர்–சாரணர்களும்
இயக்கர்–யக்ஷர்களும்
சித்தரும்–ஸித்தர்களும்
திருவடி தொழுவான்–(தேவரீடைய) திருவடிகளில் வணங்குகைக்காக
கங்குலும் எல்லாம்–இரவெல்லாம்
மயங்கினர்–(நெருக்கத்தில் வருந்தி) மோஹமுற்றனர்;
ஆதலில்–ஆகையாலே
அவர்க்கு–அவர்களுக்கு
நாள் ஒலக்கம் அருள–பகலோலக்க மருளுகைக்காக
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாய்-.

ஏதமில் தண்ணுமை எக்கமத்தளி–யாழ் குழல் -திசை-முழவமோடு இசை கெழுமி–கீதங்கள் பாடினர்
கின்னரர் கெருடர்கள்–கந்தருவர் அவர் –மாதவர் வானவர் சாரணர் இயக்கர்–சித்தரும் – திருவடி தொழுவான்-
கங்குலுகள் எல்லாம் மயங்கினர்-ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள–அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே-

குற்றமற்ற சிறு பறையும் –
ஒற்றைத் தந்தியையும் யுடைய வாத்தியமும்
மத்தளமும் வீணையும் புல்லாங்குழலுமாய்
திக்குகள் எல்லாம் இவற்றினுடைய முழக்கத்தோடு
இசைமாட்டிப் பாட்டுப் பாடக் கடவரான கின்னர்களும் கருடர்களும் கந்தர்வர்களும் இதோ மற்றுள்ளவர்களும்
மகரிஷிகளும் தேவர்களும் சாரணர்களும் யஷர்களும் சித்தர்களும்
தேவரீருடைய திருவடிகளில் வணங்குகைக்காக இரவெல்லாம் நெருக்கத்தில் வருந்தி மோஹம் உற்றனர்-
ஆகையாலே அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருளுகைக்காக -திரு அரங்கத்தம்மா திருப் பள்ளி எழுந்து அருளாயே –

வாத்தியங்களுக்குக் குற்றமில்லாமையாவது-நாதம் நன்கு உண்டாகும்படி அமைதியாயிருக்கை.
எக்கம்-தாள மென்றுங்கூறுவர்.
முழவம்- ‘பெரு வாயன்’ என்றொரு வாத்ய விசேஷமுண்டு; அதனைச் சொல்லிற்றாகவுமாம்;
அப்போது- யாழ் குழல் முழவங்களிலுண்டான நாதமானது திசைகள் தோறும் வியாபிக்கும் படி
கிந்நராதிகள் கீதங்களைப் பாடாநின்றனர்;
கெந்தரும் இவர்-கெந்தர்வர்களும் இதோ அருகே வந்திரா நின்றார்கள் எனப்பொருள் கொள்க.
சாரணர்-தேவ ஜாதியிலே உலாவித் திரியுவர்கள்.

விமாந ஸஞ்சாரிகளான தேவர்களோடு மஹர்ஷிகளோடு யக்ஷ ஸித்த சாரண ரென்கிற தேவர்களோடு
கிந்நரர் கருடர்கள் என்கிற மங்களாசாஸநம் பண்ணுவாரோடு
இவர்களில் தலைவரான கந்தர்வர்களோடு வாசியற, சிறியார் பெரியார் என்னாதே படுகாடு கிடக்கின்றனர்.
திருப்பள்ளி யுணர்ந்தருளி எல்லாரும் வாழும்படி கடாக்ஷித்தருள வேணுமென்கிறது.

கீதம் –ஹீதம்
‘கந்தருவர்’ என்பது மோனையின்பம் நோக்கிக் “கெந்தருவர்” என்றாயிற்று.
நாளோலக்கம் – பிராத: காலத்திலே சீரிய சிங்காசனத்திலே பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளியிருந்து
எல்லாரையும் குளிரக் கடாக்ஷிக்கும் ஸதஸ்ஸு.

————————————————————————–

 

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ
கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி
துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா!
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——–10

பதவுரை

புனல் சூழ்–திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட
அரங்கா–ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே!
கடி–பரிமளமுடைய
கமலம் மலர்கள்–தாமரைப் பூக்களானவை
மலர்ந்தன–(நன்றாக) மலர்ந்து விட்டன;
கதிரவன்-(தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன்
கனை கடல்–கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே
முளைத்தனன்–உதய கிரிலே வந்து தோன்றினான்;
துடி இடையார்–உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர்
சுரி குழல்–(தமது) சுருண்ட மயிர் முடியை
பிழிந்து உதறி–(நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு
துகில் உடுத்து–(தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு
ஏறினர்–கரையேறி விட்டார்கள்;
தொடை ஒத்த–ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற
துளவமும்–திருத் துழாய் மாலையும்
கூடையும்–பூக் குடலையும்
பொலிந்து தோன்றிய–விளங்கா நிற்கப் பெற்ற
தோள்–தோளை யுடைய
தொண்டரடிப்பொடி யென்னும்–‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய
அடியனை–தாஸனை
அளியன் என்று அருளி–‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி
உன் அடியார்க்கு–தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு
ஆள் படுத்தாய்–ஆளாக்க வேணும்;
(அதற்காக)
பள்ளி எழுந்தருளாய்–திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும்.

புனல் – சூழ் அரங்கா!–கடி மலர் கமலங்கள் மலர்ந்தன–கதிரவன் கனை கடல் முளைத்தனன்-
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி–துகில் உடுத்து ஏறினர்-
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே——

திருக் காவேரித் தீர்த்தத்தாலே சூழப் பட்ட திருவரங்கத்திலே திருக் கண் வளர்ந்து அருளுமவனே –
பரிமளமுடைய தாமரைப் பூக்களானவை நன்றாக மலர்ந்து விட்டன –
தாமரையை மலர்த்த வல்ல சூரியனானவன் கோஷம் செய்கையையே இயல்பாக வுடைய கடலிலே
உதய கிரியிலே வந்து தோன்றினான்
உடுக்கை போன்ற ஸூஷ்மமான இடையை யுடைய மாதர் தமது சுருண்ட மயிர் முடியை நீர்ப் பசை அறப் பிழிந்து உதறிவிட்டு
தம் தம் ஆடைகளை உடுத்திக் கொண்டு கரை ஏறி விட்டார்கள் –
ஒழுங்காகத் தொடுக்கப் பெற்ற திருத் துழாய் மாலையும் பூக்குடலையும் விளங்கா நிற்கப் பெற்ற தோளை யுடைய
தொண்டர் அடிப் பொடி -என்ற பெயரை யுடைய தாசனை –
கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்ரம் -என்று திரு உள்ளம் பற்றி அங்கீ கரித்து அருளி
தேவரீருடைய நித்ய கிங்கரரர்களான பாகவதர்களுக்கு ஆளாக்க வேணும் –
அதற்காக திருப் பள்ளியை விட்டு எழுந்து அருள வேணும் –

கீழ்க் கூறிய தேவரிஷி கந்தர்வாதிகள் அப்படி கிடக்கட்டும்
“கள்ளத் தேன் நானுந் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு” என்றபடி
தேவரீருடைய அத்தாணிச் சேவகன் என்று தோற்றும்படி பூக் குடலையும் தோளுமாக வந்து நிற்கிற
அடியேனை அங்கீகரித்தருளிப் பாகவதர் திருவடிகளிற் காட்டிக் கொடுப்பதற்காகத்
திருப்பள்ளி யுணர்ந்தருவேணுமென்று பிரார்த்தித்து இப் பிரபந்தத்தை தலை கட்டுகின்றனர்.

கதிரவன் கடலில் முளைத்தான் என்பதும் மலையினுச்சியில் முளைத்தான் என்பதும் உபலக்ஷணமெனப்படும்;

[துடியிடையார் இத்யாதி]
“கோவலனாய் வெண்ணெயுண்டவாயன் …. அணியரங்கன்” என்கிற ஸமாதியாலே சொல்லுகிறபடி.
ஆயர்மாதர் விடியற் காலத்திலே எழுந்து
கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடபோருகையில் நீயும் அவர்கள் பின்னே சென்று ஒளித்திருந்து
அங்கவர் பூந்துகில் வாரிக் கொண்டிட்டு, அரவேரிடையார் இரப்ப
“மங்கை நல்லீர்! வந்து கொண்மின்” என்று மரமேறியிருக்க,
“தோழியும் நானுந் தொழுதோம்” என்பது,
“கோலங்கரிய பிரானே! குருந்திடைக்கூறை பணியாய்” என்பது ஆக
இப்படி நிகழும் ரஸாநுபங்களை நீ இழந்தாயாகிறாயே;
அவ்வாய்ச்சிகள் நீராடித் தலை துடைத்துத் துகிலுடுத்துக் கரையேறி விட்டார்களே என்கிறது.

[கூடையும் பொலிந்து தோன்றிய தோள்.]
“ஆழியுஞ்சங்கு முடைய நங்களடிகள் என்று எம்பெருமானுக்கு லக்ஷணமாகத் திரு வாழி திருசங்கு
அமைந்தாற்போலே
ஆழ்வார்க்கு லக்ஷணமாகப் பூக்குடலை அமைந்தபடி என்று
வந வாஸத்திலே மண் வெட்டியும் கூடையுமிறே இளைய பெருமாளுக்கு நிரூபமாகச் சொல்லிற்று.

[உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்.]
எம்பெருமானளவிலே நிற்பதோடு
ஸம்ஸாரத்திலே மாய வன் சேற்றள்ளல் பொய்ந் நிலத்தில் கால்தாழ்ந்து நிற்பதோடு ஒரு வாசியில்லை;
பகவச் சேஷத்வத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கரியம் என்கிற ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருளை
நன்கு உணர்ந்தவராதலால் தாம் பெற்ற திரு நாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை பிரார்த்திக்கின்றார்.

[பள்ளி யெழுந்தருளாய்.]
தேவரீர் பள்ளிக் கொண்டிருப்பது ஸம்ஸாரிகளைப் போலே சோர்வு சோம்பலாலன்றே;
‘எவனைப் பிடிக்கலாம்? எவனை திருத்தலாம்?” என்று யோகு செய்யுமுறக்க மித்தனையன்றோ?
அந்த யோக நித்திரைக்கு பலன் கை புகுந்த பின்பும் உறங்கக் கடவதோ?
உணர்ந்தருளலா காதோ?’ என்கிறார்.

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A. ஸ்வாமி கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

 

 

திருப்பள்ளி எழுச்சி அவதாரிகை –ஸ்ரீ நஞ்சீயர் /ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களின் சாரம் –

July 13, 2015

பெரிய பெருமாள் நிர்ஹேதுகமாக தன்னுடைய அழகைக் காட்டி -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை போதரே என்று சொல்லி
புந்தியுள் புகுந்து தன பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றபடியே
அநாதி மாயயா ஸூ ப்தோ யதா ஜீவ ப்ரபுத்யதே -என்றபடியே அநாதி காலம் அஜ்ஞான வலையிலே உறங்கி
தனது ஸ்வரூபத்தையோ உபாயத்தையோ புருஷார்த்தத்தையோ அறியாமல் -தேகத்தையே ஆத்மா என்று நினைந்து விஷயாந்தரங்களில் ஈடுபட்டு –
தன்னைச் சேர்தவர்களையும் இந்நிலைக்கே ஆளாக்கி இருக்க -விஷயாந்தர ஈடுபாட்டை மாற்றி -உண்மையான ஸ்வரூபத்தை உணர்த்தி தன் பால் ஈடுபடச் செய்து –
ஆழ்வார் மூலமாக பெரிய பெருமாள் உபாய உபேயங்களை உலகோர்க்கு
ஐம்புலன் அகத்தடக்கி காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி -என்றபடி –உணர்த்தி பின்பு கவலை அற்று கண் வளர்ந்தார்
அப்படி கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாளை எழுப்ப இந்த திவ்ய பிரபந்தத்தை ஆழ்வார் அருளிச் செய்து அவரிடம் அடிமை செய்ய முற்படுகிறார் –

அப்படி உபாய உபேயங்கள் அவனே என்று நிச்சயித்து -பிறகு அவனை எழுப்புவதுவும் -அவனது அழகைப் பாடுவதும் -அவனுக்கு திருமாலை சமர்ப்பித்தல் போன்ற
கைங்கர்யங்களைச் செய்யவும் இச்சித்து அவற்றைச் செய்வதே பொருத்தமாகும் –
இத்தையே ஆண்டாளும் மாரி மலை முழைஞ்சில் -திருப்பாசுரத்தில் அனுசந்தித்தாள்
நம்மாழ்வாரும் நெடுமாற்கு அடிமையில் சரம புருஷார்த்தம் சொல்லி -கொண்ட பெண்டிர் –உலகோருக்கு வழியை உபதேசித்து –கிடந்த நாள் கிடந்தாய் -பாசுரத்தில் எம்பெருமானை திருப்பள்ளி எழுப்பி அடிமை செய்ய முற்பட்டார் –
விச்வாமித்ர முனிவரும் கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே என்று பெருமாளை துயில் எழச் செய்தார் –
அதைப் போலவே இவ் வாழ்வாரும் அவன் பள்ளி உணரும் பெரும் அழகைக் கண்டு அடிமை செய்ய ஆசைப்பட்டு இப்பிரபந்தம் அருளிச் செய்கிறார் –
அப்படி உகப்பான கைங்கர்யத்தை பெரிய பெருமாள் திருவடிகளிலே பிரார்த்திக்கச் சென்ற அளவிலே கை நீட்டி அணைத்தல் குசலம் விசாரித்தல்
திருமாலை சுவீகரித்துக் கொண்டு சாத்தி கொள்ளுதல் முதலானவற்றை செய்யாமல் பள்ளி கொண்டு இருந்தார் பெரிய பெருமாள் –
பெரிய பெருமாளுக்கு ஆதரம் ஆழ்வார் இடம் இல்லையா என்றால் இல்லையே மிகவும் பிரியமானவர் –
ஆதலால் பிறவி வேண்டேன் -என்றும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் -என்றும்
இச்சுவை பெறினும் வேண்டேன் -காவலில் புலனை வைத்து -குளித்து மூன்று அனலை ஓம்பும் -உன்னருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் –என்றும்
ஆழ்வார் அருளிச் செய்ததைக் கேட்டு மகிழ்ந்து -ஆத்மானம் வா ஸூ தேவாக்யம் சிந்தயத் -என்றபடி நினைத்தும் –
நாக மிசைத் துயில்வான் போலுலகெல்லாம் நன்கொடுங்க யோகணைவான் -என்றபடி இவரைப் போலே உலகோர் எல்லாரையும்
தம்மிடம் மட்டுமே ஆழம் கால் படச் செய்யும் சிந்தனையிலே பள்ளி கொண்டு அருளியதால் இவரைக் கவனிக்க வில்லை-

இவர் விஷயாந்தரங்களில் திரிய -மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு-இருந்த போது பெரிய பெருமாள் உறங்காமல் இருக்க
இவர் பெருமாள் இடமே ஈடுபாடு கொண்ட பின் -அடியோர்க்கு அகலலாமே -கவலை அற்று மார்பில் கைவைத்து உறங்கலானார் –
ஆழ்வார் எம்பிரானுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே வேகம் கொண்டவராய் -எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே -என்று
விஸ்வாமித்ரர் -உத்திஷ்ட நரசார்தூல -சீதா பிராட்டி -ச மயா போதித ஸ்ரீ மான் –ஆண்டாள் -உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் -போலே
அவரை-அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே என்று துயில் எழுப்பி
ஆண்டாள் போல -உனக்கே நாம் ஆட்செய்வோம் -கைங்கர்ய எல்லையான ததீய சேஷத்வம் வரை
தொண்டர் அடிப் பொடி என்னும் அடியேனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்று பிரார்த்திக்கிறார்
கைங்கர்யத்தில் உண்மைப் பொருளை அறிந்தவர் ஆகையால் –ஆம்பரிசு அறிந்து கொண்டு -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் சர்வ வித கைங்கர்யங்களையும் -அஹம் சர்வம் கரிஷ்யாமி ஜாக்ரத ஸ்வ பதஷ்ச தே-என்றும் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்றும் -தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்றும்
க்ரியதாமிதி மாம் வத -என்றும் -எனக்கே ஆட்செய்-முகப்பே கூவிப் பணி கொள்ளாய்-என்றும் பொழுது விடிந்தமைக்கு அறிகுறிகளைச் சொல்லி அவனை துயில் எழுப்புகிறார்

திருமாலையைக்  காட்டிலும் திருப்பள்ளி எழுச்சிக்கு ஏற்றம் -காலம் காலமாக உறங்கிக் கிடந்த இவரை திருமாலையில் பெரிய பெருமாள் எழுப்ப –
அப்படி எழுந்த இவர் தம்மிடம் உள்ள பெரிய அன்பினால் உறங்கும் பெரிய பெருமாளை இதில் பள்ளி உணர்த்துகிறார் –
தனது வாக்கால் செய்த கைங்கர்யத்தை இனிமையாக பெரிய பெருமாள் கொண்டதை -புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே –என்று கொண்டான்
உடலால் செய்யும் கைங்கர்யத்தை துளவத்  தொண்டாய தொல் சீர்த் தொண்டர் அடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி -என்று கொண்டான் –
அதில் எம்பிரானுக்கு இனிதான கைங்கர்யத்தைப் பெற்றார் -இதில் அவன் அடியார் உகந்த கைங்கர்யத்தை பிரார்த்திக்கிறார் -அடியார்க்கு ஆட்படுத்தாய் -என்று அருள்கிறார் –
இவரை அடைய எம்பெருமான் முயன்றதை அதில் அருளினார்
அம்முயற்சி பலித்தத்தை இதில் அருள்கிறார் –
தன்னை கடாஷிக்கும் படி -எளியதோர் அருளும் என்றே என் திறத்து -என்றாரே அதில்
மற்றவரை கடாஷிக்கும் படி -அவர்க்கு நாளோலக்கம் அருள -என்று பிரார்த்திக்கிறார் இதில் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –சொல் தொடர் ஒற்றுமை – -திருமாலை/திருப் பள்ளி எழுச்சி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 18, 2013

302-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் -7
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -நாச்சியார் திருமொழி -53
303-
மற்றுமோர் தெய்வம்  உண்டே -9
தெய்வம் மற்று இல்லை பேசுமினே -திருவாய்மொழி -4-10-3-
304-
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் -17
ரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கம் –திருக் குறும் தாண்டகம் -13
305-
குளித்து என் கண் இல்லை -25
நோற்ற நோன்பு இலேன் -திருவாய்மொழி -5-7-1-

306-
குரங்குகள் மலையை நூக்க -27
தலையால் குரக்கினம் தாங்கி -பெரியாழ்வார் திருமொழி -4-1-3-
307-
தாவி யன்று-35
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் -திரு வாய் மொழி -1-5-3-
308-
சிக்கெனச் செம்கண் மாலே -35
சிக்கெனப் பிடித்தேன் -திருவாய்மொழி -2-6-1-
309-
வள வெழும் தவள மாட  -45
மாட மாளிகை சூழ் மதுரை -நாச்சியார் திருமொழி -4-5-
310
கவள மால் யானை -45
கவளக் கடா களிறு -திருவாய்மொழி -4-6-5-
————————————————————————————————————————————

மேட்டிள  மேதிகள் தளை விடும் ஆயர்கள் -திருப் பள்ளி எழுச்சி -4
எறுமை சிறு வீடு மேய்வான் பறந்தன -திருப்பாவை -8
தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஆல்வார்கல்திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –திருமாலை/திருப் பள்ளி எழுச்சி —ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 16, 2013

189-
காவலில் புலனை வைத்து -இச்சுவை
திருக் கமல பாதம்
நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் -பண்டை வல்வினை பாற்றி அருளினன்
பரம பாவநத்வ போக்யத்வங்களை அருளின படி –

————————————————————-

190-
நாட்டினான் தெய்வம்  எங்கும் –காட்டினான் திருவரங்கம் -10
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மான் -திருவாய்மொழி -4-5-5
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ  நாயகன் -திருவாய் மொழி -5-2-8-
சத்வ ப்ரசுரராய் தன்னை பற்றுமபவர்களுக்கும்
ரஜஸ் தமஸ் பிரசுரர்களுக்கும் -சுள்ளிக் கால் நடடினால் போலே –

முதல் தன்னிலே இவற்றை முமுஷு ஸிசு ருஷியா சிருஷ்டித்து
வேத சஷுசையும் கொடுத்தருளி  குண அனுகூலமாக தேவதையை ஆஸ்ரயித்து
அவற்றின் ஸ்வா பாவத்தையும் -தனது வாசியையும் அறிந்து
தனது பக்கலிலே வருகிறன என்றது ஆய்த்து -இது அவன் அருளின கார்யம்
திருவரங்கத்தை காட்டினது நல்லதோர் அருள் தன்னாலே

தேவதாந்தர முகமாக தச் சரீரியை ஆராதிக்கையும் உஜ்ஜீவன பிரகாரம் ஆனாலும்
அது அதிக்ருதா அதிகாரம்
கோயிலை வந்து ஆஸ்ரயிக்கை சர்வாதிகாரம்
இப்படி எவ் உயிர்க்கும் தாயான பகவான் செய்யும் ஷேம க்ருஷி பரம்பரை
அருள் முடிய நிறுத்தி அடைய நின்றதும் -நல்லதோர் அருள் தன்னாலே
நன்றும் எளியன் ஆகிறதும் விஷயம் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்தி-

ஆற்ற அமைய -பொறுக்க பொறுக்க -குளப்படியிலே கடலை மடுத்தால் போலே அன்றிகே
சாத்மிக்க சாத்மிக்க தனது கல்யாண குணங்களை அனுபவிக்க பண்ணி -மாதா நாராயண -இறே

———————————————————-

191
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோறு -14
வினைகளை வேரற பாய்ந்து -திருவாய் மொழி -3-2-1-
திருவரங்கம் என்னாத மூர்க்கர் -வழி யல்லா வழியில் அபஹரித்து ஜீவித்து உண்கிறார்கள் –
பாய்ந்து- சர்வ சக்தன் சர்வேஸ்வரன் வினைகளை போக்கும் பொழுது பாய்ந்து -போக்குகிறான் சினம் தோற்றுகிறது

———————————————————-

192-
சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே -14
சோற்றினை வாங்கி புல்லைத் திணி மினே -பெரியாழ்வார் திருமொழி -4-4-5-
தங்களை உத்தேசித்து வந்து கண் வளருகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர்
க்ருதஞ்ஞமான நாய்க்கு இடுமின்
மனுஷ்ய யோநியிலே பிறந்து வைத்து அறிவிலிகளாக -ஞானம் இல்லாதவர் பசுக்களுக்கு சமானம்
இப்படி இருவரும் அருளிச் செய்தது -இது தன்னை கேட்டாகிலும்
லஜ்ஜா பயங்கள் உண்டாகி பகவத் விஷயத்திலே நெஞ்சு புரிவார்களோ என்கிற நசையாலே –

——————————————————————

193-
சூதனாய் கள்வனாகி -16
களவும் சூதும் -திருவாய்மொழி -2-10-10-
சூதாவது பச்யதோஹரத்வம் -சத்வ வ்ருத்தனாய் இருப்பான் ஒருவன் –
பர சேஷமாய் கொண்டு ஆத்ம ஸ்வரூபம் உண்டு -சேஷியான ஈஸ்வரனும் உண்டு –
என்று இருப்பவனைக் கண்டு இவை யெல்லாம் பொய் என்று அவனை விப்ரலம்பித்து தன் படி யாக்கிக் கொள்கை –
களவாவது பர த்ரவ்யத்தை தனது என்று இருக்கை
பிரமாண விஷயமான அர்த்தத்தை இல்லை என்கை
களவாகிறது ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவை தனது என்று இருக்கை

———————————————————————-

194
பாதம் நீட்டி -19
நீள் கழல் -திருவாய்மொழி -1-9-11
ஆழ்வார் அளவும் நீட்டின திருவடிகள்
திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள் -ஒக்கின்றன
திரு முடிப்பக்கம் குட திசை மேற்கு
திருவடிப் பக்கம் குணதிசை கிழக்கு
திரு மண்டங்குடி கோயிலுக்கு கிழக்கே இறே இருப்பது –
துர்யோதன ஸ்தானம் வாழ்ந்து போனால் அர்ஜுனன் இருப்பு வாழ சொல்ல வேண்டா இறே

ஆளவந்தார் திருவடி தொழ எழுந்து அருளினால் துரியோதன ஸ்தானம் என்று
திரு முடிப் பக்கத்தில் ஒரு நாளும் எழுந்து அருளி அறியார் -திரு வாசலுக்கு கிழக்கே எழுந்து
அருளி இராத பிரதேசம் இல்லை -என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆசாலேசம் உடையார் இருந்த இடத்திலே செல்ல வளர்ந்த திருவடி -நீள் கழல்
அடியார் அளவும் வளர்ந்த திருவடிகளை இப்படி ஆழ்வார்கள் அனுபவிக்கிறார்கள்

————————————————————————-

195
கடல் நிறக் கடவுள் எந்தை -19
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் -திருவாய்மொழி -3-3-4-
நித்ய ஸூரிகளுக்கு நித்ய ஆ காங்க்ஷிதமான வடிவை உடைய பரதேவதை கிடீர் –
நித்ய சம்சாரியைக் குறித்து சாபேஷமாக கிடக்கிறது -தாழ்வுக்கு எல்லை நிலமான என்னளவும் வரும்படி வெள்ளம் கோத்தது –
என் கண் பாசம் வைத்த -அவர்கள் சத்தை உண்டாக்க- அவர்களோடு கலந்து -தான் சத்தை பெற என்னோடு கலந்தான் –
நெஞ்சும் உடம்பும் எனக்கு தந்து- ஜீவனம் வைப்பாரோ பாதி அவர்கள் பக்கலில் –

——————————————————————————–

196
பள்ளி கொண்ட மாயனார் -20
அரவின் அணை மிசை மேய மாயனார் -அமலனாதி -7-
கண் வளர்ந்து அருளும் போதைக்கு அழகின் ஆச்சர்யம்
சாய்ந்தவாறே மற்றயோர்க்கு பொல்லாங்கு தெரியும் இங்கே பழைய அழகும் நிறம் பெரும் –
இன்று நாம் சென்று அனுபவிக்கப் பார்த்தாலும் -ஒருக்கடித்து என்ன ஒண்ணாதே மல்லாந்து
என்ன ஒண்ணாதே இருக்கும் ஆச்சர்யம் –

————————————————————————————

197
மனமதொன்றி -21
பூசும்சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி -4-3-1
மனஸ்  என்றது மநோ வ்ருத்தியை சொல்லுகிறது
நெஞ்சமே -நெஞ்சின் கார்யமான ஸ்ம்ருதியை சொல்லுகிறது
மட நெஞ்சால் குறைவிலமே -4-3-2-என்கிற இடத்தில் -நாயகன் வரவு தாழ்த்தான் என்று அவன் முன்னே
சாந்தை பரணியோடே உடைப்பாரைப் போலே என் நெஞ்சம் எனக்கு  வேண்டா என்கிறார் -ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி
நெஞ்சு சாந்து பரணியாகவும் -அதில் உள்ள ஸ்ம்ருதி சாந்தாகவும் விவஷிதம் -அரும் பத உரை –
பூசும் சாந்து என் நெஞ்சமே பாசுர அவதாரிகையிலும் ஈட்டில் -காரண கார்யமான ஸ்ம்ருதி உள்ளது –
ஆக இருவரும் மநோ வ்ருத்தியை மனம் என்கிறார்கள் –

—————————————————————————————-

198
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி -34
சிந்தையினால் செய்வது தான் அறியாதன இல்லை -திருவாய்மொழி -7-10-10-
நினைவுக்கு வாய்த்தலை பற்றி இருப்பதாலே –
அவன் நினைத்தால் இவன் அநந்தரம் நினைக்க வேண்டும்படி இருக்க அவன் அறியாதன உண்டோ –

——————————————————————————————-

199
செங்கண் மாலே -35
உன் பவள வாய் -பெருமாள் திருமொழி -4-9-
இவர் சிக்கென என்றவாறே திரு உள்ளம் பிரசன்னமாய் -உள்ளடங்காமல்
திருக்கண் சிவந்ததை செங்கண் மால் என்கிறார் -வ்யாமோஹத்தால் குதறிச் சிவந்த திருக் கண்கள் –
படியாய் கிடந்தது என்றவாறே அசித் போன்ற பாரதந்த்ர்யம் உணர்ந்தவர் என்ற வ்யாமோஹத்தால்
திருவேம்கடமுடையான் சோதி வாய் திறந்து சிரிக்க -உன் பவள வாய் என்கிறார் –
வ்யாமோஹம் -கடாஷம் புன்னகை அனுபவித்தபடி –

—————————————————————————————–

200
மழைக்கு  அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -36
ஆனைக்கு அன்று அருளை ஈந்த -44
மழை -ஆனை என்று பொதுவாக கூறப்பட்டாலும் கோவர்த்தன தாரணம்
கஜேந்திர மோஷம் -திரு உள்ளம் பற்றி அருளிச் செய்தார் என்பதை
வயவஸ்திதமாய் ஆய்த்து இவர்கள் கோஷ்டி இருப்பது –
பெரியவாச்சான் பிள்ளை வியாக்யான ஸ்ரீ ஸூ க்தி-

——————————————————————————————

201-
வரை முன் ஏந்தும் -36
சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி -திரு விருத்தம் -21
ஏழு திரு நஷத்திரத்திலே மலையை எடுத்த இடத்திலே ஒரு பூ பந்தை எடுத்தாப் போலே வருத்தம் அற்று –
சேஷி மலை எடுத்தது சேஷ பூதர் சூட்டு நன் மாலைகள் ஏந்தினாப் போலே –

—————————————————————————————————

202-
உழைக கன்றே போலே நோக்குடையார் வலை -36
அகப்பட்டேன் மணி வண்ணன் வாசுதேவன் வலை உள்ளே -திருவாய்மொழி -5-3-6-
அப்ராப்த விஷயத்தில் அகப்பட்ட சேதனன் பிராப்த விஷயத்தில் அகப்பட்டு உஜ்ஜீவித படியை அருளினபடி –

————————————————————————————————

203-
அம்மா ஒ கொடியவாறே -37
சிறு தொண்டர் கொடியவாறே -பெரிய திருமொழி -11-6-3
பெருமான் கடாஷம் அருளாததை கொடுமை என்றும்
சேதனன் பகவத் குண அனுசந்தானம் பண்ணாததை கொடுமை என்றும் அருளுகிறார்கள் –

—————————————————————————————–

204-
ஆம் பரிசு -38
உறுவது இது சீரியது என்று -திருவாய் மொழி -9-4-4-
இரண்டாலும் கைங்கர்யம் அருளுகிறார்கள்
————————————————————————————

205-
பெண்ணுலாம் சடையினானும் -44
திருமால் என்னை ஆளுமால் –சிவனும் காணாது -திருவாய்மொழி -10-7-6
பிரம ருத்ராதிகளுக்கும் அரியன்
ஆனை ஆழ்வார்களுக்கு எளியன் என்றார்கள் –
——————————————————————————–

206-
இறையவர் பதினொரு விடையரும் இவரோ -திருப் பள்ளி எழுச்சி -6
வெள்ளேறன் நான்முகன் –புள்ளூர்தி கழல் பணிந்து -திருவாய் மொழி -2-2-10
ராஜ சேவை பண்ணுவார் -தம் தாம் அடையாளங்கள் உடன் சட்டையும் பிரம்புமாய் சேவிக்குமா போலே –
சர்வேஸ்வரன் இவர்களை உண்டாக்கி அதிகாரமும் அடையாளமும் தந்தமை கூறுகிறார்கள்-

————————————————————————————

207-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை –திருப் பள்ளி எழுச்சி-4
அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
வாட்டுகை -நிச் சேஷமாக முடிக்கை -கரி யாக்குகை
வீர பத்னி யாகையாலே -கிள்ளிக் களைந்தானை -என்கிறாள் –

————————————————————————————

208
அந்தரத்து அமரர் -திருப் பள்ளி எழுச்சி-7
கேசவன் தமர் -திருவாய் மொழி -2-7-1-
அந்தரம் =ஆகாசம் -தேவ லோகம் -அவர்கள் வர்த்திக்கும்தேசத்தை இட்டு அந்தரத்து அமரர்
ஸ்ரீ வைஷ்ணவர்களை விஷ்ணு இட்டே சொல்வது கேசவன் தமர்
ஏகாந்தீ வ்யாபதேஷ்டவ்ய நைவ க்ராம குலாதிபி -விஷ்ணு நா வ்யபதேஷ்டவ்ய -இ றே

————————————————————————————-

209-
துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் -திருப் பள்ளி எழுச்சி -10
ஆழியும் சங்குமுடைய நங்கள் அடிகள் -பெரிய திருமொழி -11-2-6-
அவனுக்கு சேஷித் வ ஸூ சகம் ஆழியும் இத்யாதி
சேஷ சேஷிகளின் அடையாளம் இத்தால் கூறப்பட்டன –

————————————————————————————

210

தொண்டர் அடிப் பொடி -திருப் பள்ளி எழுச்சி -10
அடியார் அடியார் –அடியோங்களே -திரு வாய் மொழி -3-7-10
பகவான் சேஷித்வத்தின் எல்லை யிலே உளன்
ஆழ்வார் சேஷத்வத்தின் எல்லை யிலே உளர் –

————————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்