Archive for the ‘தத்வ த்ரயம்’ Category

தத்வ த்ரயம் – அசித் பிரகரணம்-சூர்ணிகை –77-101— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 20, 2017

சூர்ணிகை -77-

அவதாரிகை –
தத்வ த்ரயத்தில்
தத்வ த்ரயமாவது சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் -என்று உபதேசித்த க்ரமத்தில்
பிரதமம் சித் சப்த வாச்யனான ஆத்மாவினுடைய
ஸ்வரூப ஸ்வ பாவ விசேஷங்களை ஸ்புடமாக அருளிச் செய்தார் கீழ்-
அநந்தரம்
அசித் வஸ்துவினுடைய ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை அதி ஸ்புடமாக
அருளிச் செய்கிறார் –விடுவதை பற்றி நன்றாக அறிய வேண்டுமே -மாமேவ பிரத்யந்தே மாயையை தாண்ட –
அதில் பிரதமத்தில்
அசித் லஷணத்தை அருளிச் செய்கிறார் –

அசித்து
ஞான சூன்யமாய்
விகாராஸ்பதமாய்
இருக்கும் —மாறுதலுக்குஇடம் கொடுக்கும் -என்றவாறு

அதாவது –
அசித்தாகிறது -சைதன்ய அநாதாரமான வஸ்து இ றே-
அது தன்னை அருளிச் செய்கிறார் -ஞான சூன்யமாய -என்று –
அத்தைப் பற்றி இறே ஸ்ருதி போக்ய சப்தத்தாலே அசித்தைச் சொல்லிற்று/ போக்தா ஆத்மா -ப்ரேரிதா ஈஸ்வரன் –
விகாராஸ்பதம் ஆகையாவது -விகாரத்துக்கு இருப்பிடமாய் இருக்கை
விகாரமாவது -அவஸ்த்தாந்தராபத்தி-வெவ்வேறே நிலைகளை அடையும் -பிண்டம் கடம் சூரணை அவஸ்தைகள் அடையும் போலே
அதாவது சித் ஸ்வரூபம் போலே சதைக ரூபமாய் இராது ஒழிகை-

——————————————–

சூர்ணிகை -78-

இப்படி இதனுடைய லஷணத்தை அருளிச் செய்த
அநந்தரம் ‘
இவ் வசித்து தத்வம் தான்
சத்வைகாதாரமாயும்
சத்வாதி குணத்ரய யாதாராமாயும்
சத்வாதி குண சூன்யமாயும்
மூன்று வகைப் பட்டு இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –

இது
சுத்த சத்வம்
என்றும்
மிஸ்ர சத்வம்
என்றும்
சத்வ சூன்யம்
என்றும்
த்ரிவிதமாய் இருக்கும் –

—————————————–

சூர்ணிகை -79-

உத்தேசித்த க்ரமத்திலே அசித் தத்வத்தின்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை பிரதிபாதிப்பதாக நினைத்து
பிரதமம் -சுத்த சத்வத்தின் படியை அருளிச் செய்கிறார் –

இதில் சுத்த சத்வமானது
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே
கேவலசத்வமாய்
நித்தியமாய்
ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்
கர்மத்தால் அன்றிக்கே
கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண
பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
நித்ய முக்தராலும் ஈச்வரனாலும்
பரிச்சேதிக்கஅரிதாய்
அதி அத்புதமாய்
இருப்பதொன்று
எல்லையில்லா வஸ்து -அறியாமல் இருப்பது–பரிச்சேதிக்க முடியாமல் இருப்பது – குற்றம் இல்லையே-

அதாவது
சுத்த சத்வம் என்று குணாந்தரம் கலசாத சத்வ குணத்தை யுடையது என்ற படி -அத்தை அருளிச் செய்கிறார் –
தூமணி மாடம் — துவளில் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லி மங்கலம்- வாசி உண்டே –
ஸ்ரீ வைகுண்டம் -திரு மேனி போல்வன சுத்த சத்வம் -அப்ராக்ருதம் –
ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே -கேவலசத்வமாய் -என்று
ஷய நதமச்ய ராஜச பராகே –நித்ய ஸூரீகள் உடன் கூடி
தமசச்து பாரே –
தம்ஸ பரச தாத –
பஞ்ச சகதிமைய திவ்யே சுத்த சத்வே ஸூ காகரே -என்று
ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் இப்படி சொல்லா நின்றது இ றே-

நித்தியமாய் -அதாவது
அநாதி நிதநமாய் இருக்கை-
தத ஷரே பரமே வயோமன —பரம ஆகாசம் ஸ்ரீ வைகுண்டம் -பரம வ்யோம பாஸ்கரன் -முடிச்சோதியாய் இத்யாதி –
காலாதீனம் அநாதி ந அந்தம் -அப்ராக்ருதம் அசஞ்சலம் ப்ராப்ய அர்ச்சிராத பதாத சத்பிர் மயி சமநய சதமா நசை -தைத்ரியம் –
காலம் நடையாடாத தேசம் -ஆதி அந்தம் இல்லாதது அப்ராக்ருதம் சத்துக்கள் அர்ச்சிராதி மார்க்கம் மூலம் அவனை அடைகிறார்கள் –
யததத புராணாமாகாசம்சர்வச்மாத் பரமம் தருவமயத பதம் ப்ராப்ய தத்வஜ்ஞ்ஞா முசய ந்தே சர்வ கில்பிஷை –
பிரசித்தமான பரம பதம் புராணம் -மிக உயர்ந்த நித்யம் –அடைந்து தத்வம் அறிந்தவர்கள் – அனைத்து கர்மங்களில் இருந்தும் விடு பட்டு -அடைகிறார்கள் –
என்று இதனுடைய நித்யத்வம் ஸ்ருதி ச்ம்ருதிகளிலே சொல்லப் பட்டது –

ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் –
சுத்த சத்வம் ஆகையாலே ஜ்ஞான ஆனந்த ஜனகமாய் இருக்கும் இ றே
சத்வம் -ஜ்ஞான ஸூ காவஹமாய் இ றே இருப்பது
ஆகை இ றே சுத்த சத்வ -என்ற அனந்தரத்திலே-ஸூ காகரே -என்றது–ஸூ கத்துக்கு இருப்பிடம் என்றவாறு

கர்மத்தால் அன்றிக்கே கேவல பகவத் இச்சையாலே விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
அதாவது —
சேதனன் கர்ம அனுகுணமாக இச்சிக்க
அந்த இச்சா அநு குணமாக பகவத் சங்கல்பத்தாலே
சதுர விம்சதி தத்வமாய்க் கொண்டு பரிணமித்து
சேதனர்க்கு போகய போக உபகரண போக ஸ்தானங்கள் ஆகிற பிரகிருதி தத்வம் போல் அன்றிக்கே
ஸ்வ போகார்த்தமாக உண்டான பகவத் இச்சையாலே
விமான கோபுராதி ரூபேண பரிணமியா நிற்கும் -என்கை—
தேவா நாம் பூரயோதயா தஸ்யாம் ஹிரண்மய கோச –
யோ வை காம ப்ரஹ்மணோ வேத அம்ருதே நாவ்ருதாம் புரீம் -சங்கேத க்ஷேத்ரம் -அயோத்தியை முதல் பெயர் –
அபராஜிதா அடுத்து -அம்ருதத்தால் சூழப் பட்டுள்ள பட்டணம் –
அபராஜிதா பூர ப்ரஹ்மணா பரஜாப தேச சபாமா வேசம பரபதையே –சாந்தோக்யம் -என்று-திரு மா மணி -மண்டபத்துக்குள் பிரவேசிக்கிறான் முக்தன்
சுருதியிலும் சங்ரஹேண நித்ய விபூதியில் யுண்டான
திவ்ய நகர திவ்ய ஆயத நாதிகள் -இருப்பிடம் சொல்லப் பட்டது –

இது தன்னை ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே
திவ்யாவரண சத சஹச ராவ்ருதே திவ்யகலபகதே ருபசோபிததிவ்யோதயான
சதா சஹச்ர கோமபிராவ்ருதே அதி பரமானேதிவ்ய ஆயதனே கச்மி மச்சித விசிகர திவ்ய ரத்னமய திவ்ய ஆசன மண்டபே –
-திவ்ய கற்பக வருஷங்கள் சூழ்ந்து – உத்யாயனங்கள் -அதி பிரமாணம் -விஞ்சி -என்று —
தொடங்கி விஸ்தரேண் அருளிச் செய்தார் இறே-
நிரவதிக தேஜோ ரூபமாய் –
அதாவது -அக்னி ஆதித்யாதி தேஜ பதார்த்தங்களையும்
கதயோத கல்பமாக்கும் படி அளவிறந்த தேஜஸ் சாலே வடிவாய் இருக்கை —அவதி எல்லை -எல்லை அற்ற தேஜஸ் –
அக்னி போன்றவை மின்மினி பூச்சி என்னிம் படி தேஜஸ் –
ந சூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பா நதி குதயோ மகனி–கட உபநிஷத்
அதயாகா நலதீப தம தத சதாதம விஷ்ணோர் மகா தமன ச்வயைவ பரபயா
துராஜன துஷ பரேஷமே தேவதா நவை -என்னக் கடவது இறே–தனக்கு என்ற தேஜஸ் ஸ்வயம் பிரகாசம் அஜடம் -காண்பதற்கு அரிய-
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -என்றும்
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளம்-8-10-என்றும் -எம்மா வீடும் வேண்டேன்
விளங்கும் சுடர்ச் சோதி –6-4-6-என்றும்
ஆழ்வாரும் இதனுடைய நிரவதிக தேஜோ ரூபத்தை பல இடங்களிலும் அருளிச் செய்தார் இ றே-
இசைவித்து என்னை உன் தாளினை –வேட்க்கை ஏழுவிக்க –வைதிக -பிள்ளைகள் இச்சை இல்லாமல் போனதால் திரும்பின –
நித்ய முக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்க அரிதாய் –
அதாவது -இதனுடைய பரிமாணாதிகள் ஒருவராலும் அளவிட ஒண்ணாத படி இருக்கும் ஆயிற்று–
ஆச்சார்யர் மூலமே -கம் ஆனந்தம் ஆகாசம் அபரிச்சின்ன ஆகாசம் போலே அளவிறந்த ஆனந்தம் ப்ரஹ்மம் –
-பரமாகாசம் -மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும்– பரமாகாசம் தமிழ் படுத்தி —
அனஸ்தமிதி அஸ்தி சப்தம் ஒன்றாலே சொல்லலாம் படி இருக்கும் ஸ்ரீ கூரத் தாழ்வான
தேஷாமபி இயதபரிமாணம் இயதைசவாயாம் ஈத்ருசா ஸ்வ பாவமிதி பரிச்சேத்தும் அயோக்யே-என்று
நித்யரால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த இது
முக்தருக்கும் ஒக்கும் இ றே
ஈஸ்வர ஞானத்தோ பாதி இவர்களுடைய ஞானத்துக்கும்
சர்வதா சித்வம் யுண்டாகையாலே
அவனால் பரிச்சேதிக்கலாம் ஆகில் இவர்களாலும் பரிச்சேதிக்கலாம் இறே
ஆகையால் அவனுக்கும் அரிது என்கை –

ஆனால் இவர்களுடைய சர்வஞ்ஞதைக்கு கொத்தை வாராதோ என்னில் வாராது
சர்வஞ்ஞதை யாவது சர்வத்தையும் உள்ளபடி அறிகை இறே
பரிச்சேத்யமாகில் பரிச்சேதித்து அறிகையும்
அபரிச்சேத்யமாகில் அப்படி அறிகையும் இறே உள்ளது
சீமை இல்லாத ஒன்றுக்கு சீமை அறியாமை சர்வஞ்ஞதைக்கு அனுகுணம் என்னும் இடம்
தேவி தவனமஹிமாவதிர் ந ஹரிணா நாபி தவயாஜ்ஞாயதே யதயபயேவ மதாபி நைவ யுவயோச
சர்வஜ்ஞதா ஹீயதே யன்னா சதயேவ தத் ஜ்ஞாதாமனு குணாம
சர்வஞ்ஞாதாயா விதுர் வயோமா மபோஜமித நதயா கில விதன பரானதோய மிதயுச்யதே -என்று
ஸ்ரீ ஸ்தவத்திலே ஆழ்வானும் அருளிச் செய்தார் –
தேவி தேவரீருடைய மஹாத்ம்யத்தின் எல்லை உமக்கும் உம கேள்வனுக்கும் அறிய முடியாதே -ஆனபோதிலும் உங்களுக்கு சர்வஞ்ஞாதவாம் குறை இல்லை
இல்லாத வாஸ்து -எல்லை இல்லை என்பதை தெரியாது இருப்பதே ஞானத்தின் குணம் -ஆகாச தாமரையை முன்பு இருப்பதாக அறிபவன் பிராந்தன் அன்றோ
இங்கன் அன்றாகில்
தனக்கும் தன தன்மை அறிவரியான் -என்கிற இதுவும் –யானே என்னை அறியக்கில்லாதே -ஆழ்வார் சொல்லிக் கொள்வது போலே
-சர்வஞ்ஞதையோடு விரோதிக்கும் ஆகையால்
நித்ய முக்த ஈச்வரகளால் அபரிச்சேத்யம் என்கிற இதில் குறை இல்லை
இத்தால் இதனுடைய வைபவம் சொன்னபடி

அதி அத்புதமாய் இருப்பதொன்று –
அதி அத்புதமாவது -அநு ஷணம் அபூர்வ ஆச்சர்யவஹத்வம்
அன நதாசசாயா நந்த மகா விபவ -என்றார் இறே ஸ்ரீ பாஷ்ய காரர்-
க்ஷணம் தோறும் புதிய அனுபவம் -அநந்த ஆச்சர்யம் பெருமைகள் உடன் கூடியது

ஆக
சுத்த சத்வமாவது இப்படி இருப்பது ஓன்று என்றது ஆயிற்று –

—————————————————–

சூர்ணிகை -80-

இத்தை–சுத்த சத்வத்தை – சிலர்
ஜடம் என்றார்கள்
சிலர்
அஜடம் என்றார்கள்
ஸ்வயம் பிரகாசம் இல்லை என்றும் உண்டு என்றும் சொன்னவாறு —
சூழ் விசும்பு திருவாயமொழி -உபநிஷத் -ஆச்சார்யர்கள் உபதேசம் மூலம் தானே அறிகிறோம்
சாஸ்திரம் ஸ்வயம் பிரகாசம் சொல்லும்
அநாதி கர்மம் திரோதானம் என்பதால் நமக்கு தெரியவில்லை –
தூங்கும் பொழுது நான் நான் தோற்றும் நான் ஞானம் உடையவன் என்று தோன்றாதே –
தடங்கல் நீங்கினால் எப்பொழுதும் உணர்த்தும் -பத்த தசையில் பிரகாசிக்காது -முக்த தசையில்
வேறே உதவி இல்லாமல் தானே பிரகாசிக்கும் -என்று முடிக்கப் போகிறார் மேல் –

அதாவது
சுத்த சத்வம் தன்னை
இந்த தர்சன ஸ்தானங்களிலே
சிலர் ஜடம் என்றார்கள்
அங்கன் அன்றிக்கே
சிலர் அஜடம் என்று சொன்னார்கள் என்கை
இஹ ஜடா மாதிமாம் கேசி தாஹூ-என்று இறே அபி உக்தரும் சொல்லிற்று–
வேதாந்த தேசிகன் தத்வ முக்த கலாபகம் இப்படி இரண்டு பக்ஷங்களும் சொல்கிறார்கள் என்கிறார்
கேசித்தாஹு-என்றால் இந்த பக்ஷம் அநாதரம்-

—————————————————-

சூர்ணிகை -81-

ஜடம் ஆகையாவது ஸ்வயம் பிரகாசம் இன்றிக்கே இருக்கை
அஜடமாகை யாவது ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை –
அத்தை அருளிச் செய்கிறார் –

அஜடமான போது
நித்யருக்கும்
முக்தருக்கும்
ஈஸ்வரனுக்கும்
ஜ்ஞானத்தை ஒழியவும்
தோற்றும் –
நம்முடைய ஞானம் இருப்பதை வேறு ஓன்று துணை இல்லாமல் நமக்கு தோன்றுமே -வேறே ஞானம் வைத்து அறிய வேண்டாம் -தர்ம பூத ஞானம் உட்பட –
ஸ்வயம் பிரகாசம் -சுத்த சத்வமும் -தர்ம பூத ஞானம்
பரமாத்மா ஆத்மா வாசி உண்டே /

அதாவது –
அஜடம் ஆனபோது என்றது -ஜடம் என்றும் ஒரு பஷம் சொல்லுகையாலே
அப்படி அன்றிக்கே
இப்படியானபோது -என்றபடி –
அந்த பஷத்தை விட்டு இத்தை உபபாதிக்கையாலே
இவர் தமக்கு இதுவே திரு உள்ளம் என்று தோற்றா நின்றது இ றே
ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும்-என்றது
ஜ்ஞானத்தாலே தன்னை அறிய வேண்டாதபடி தானே பிரகாசிக்கும் என்றபடி –
தர்ம பூத ஞானம் போலே கருவியும் விஷயமும் ஒன்றே -அத்தைக்கு கொண்டே அதை அறிவதால் ஸ்வயம் பிரகாசம்-

————————————————————–

சூர்ணிகை -82-

இப்படி ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
சம்சாரிகளுக்கு ஜ்ஞான வேத்யம் ஆகவேன்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

சம்சாரிகளுக்குத்
தோற்றாது –

அதாவது
இது தான் அபி உக்தராலே -தேசிகராலே –விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது-எங்கனே என்னில்
த்ரிவித அசேதனங்கள் -என்று எடுத்து
அவற்றில் பிரக்ருதியும் காலமும் -ஜடங்கள்
சுத்த சத்வமான தரவத்தையும் ஜடம் என்று சிலர் சொல்லுவார்கள்
ஜடத்வமாவது ஸ்வயம் பிரகாசம் அன்றிக்கே இருக்கை
பகவத் சாஸ்த்ராதி பராமாகாசம் பண்ணினவர்கள் ஜ்ஞானாத்கமகமாக சாஸ்திர சித்தம் ஆகையாலே
சுத்த சத்வ த்ரவ்யத்தை ஸ்வயம் பிரகாசம் என்பார்கள் –
இப்படி ஸ்வயம் பிரகாசம் ஆகில் சம்சாரிகளுக்கு சாஸ்திர வேத்யமாக வேண்டாதே
தானே தோற்ற வேண்டாவோ -என்னில் -த்ருஷ்டாந்தம் காட்டி அருளுகிறார்ர் -சீதை-தானும் அக்குளத்தில் மீன் போலே என்று காட்டியது போலே
கிருஷ்ணனும் பிறவிகள் மித்யையா கானல் நீரா -தானும் அவதரித்து -மனுவுக்கு உபதேசம் என்று காட்டியது போலே – –
ஆத்மாக்களுடையவும் ஸ்வரூபமும் தர்ம பூத ஞானமும்
ஸ்வயம் பிரகாசமாய் இருக்க
1–ஸ்வரூபம் தனக்கே ஸ்வயம் பிரகாசமாய்
வேறே எல்லாருக்கும் ஞானாந்தர வேத்யமானாப் போலேயும்
2–தர்ம பூத ஞானமும் ஸ்வ ஆச்ரயதுக்கே ஸ்வயம் பிரகாசமாய்
இதரருக்கு ஸ்வயம் பிரகாசம் அல்லாதாப் போலேயும்
இதுவும்–சுத்த சத்வமும் – நியத விஷயமாக–நித்ய முக்த ஈஸ்வரனுக்கும் – ஸ்வயம் பிரகாசமானால் விரோதம் இல்லை –
யோ வேத்தி யுகபத சர்வம் பிரதயஷேண சதா ச்வத
தம பிரணமய ஹரிம் சாஸ்திரம் ந்யாயத்வம் பரசஷமஹே –ந்யாயதத்வம் ஸ்ரீ மத நாதமுனிகள் -இப்பொழுது லுப்தமான கிரந்தம் -என்கிறபடியே
அறிகிறான் -ஏக காலத்தில் அனைத்தையும் கண் முன்னே பார்ப்பது போலே சதா இயற்கையாக -என்றபடி -தன் தர்ம பூத ஞானத்தைக் கொண்டு –
சர்வம் -சுத்த சத்வத்தையும் தர்ம பூத ஞானத்தால் பார்க்கிறார் என்றால் ஸ்வயம் பிரகாசத்வம் பாதிக்கும் -என்பதை மேலே காட்டி –
தர்ம பூத ஞானத்தாலே சர்வத்தையும் சாஷாத் கரித்து கொண்டு இருக்கிற ஈஸ்வரனுக்கு
சுத்த சத்வ த்ரவ்யம் ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறபடி எங்கனே -என்னில்
இவனுடைய–சர்வேஸ்வரனுடைய – தர்ம பூத ஞானம் திவ்ய ஆத்மா ஸ்வரூபம் முதலாக சர்வத்தையும் விஷயீ கரியா நிற்க
திவ்யாத்மா ஸ்வரூபம்-ப்ரஹ்ம ஸ்வரூபம் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்கிறாப் போலேயும்
இதுவும்-சுத்த சத்வமும் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்கலாம்
இப்படி நித்யருக்கும் துல்யம்
விஷய பிரகாசன காலத்திலே தர்ம பூத ஞானம் ஸ்வயம் ஆஸ்ரய மாத்ரத்துக்கே ஸ்வயம் பிரகாசமாக ஆனால் போலே
முக்தாக்களுக்கும் அவ்வவஸ்தையிலே இது-சுத்த சத்வம் – ஸ்வயம் பிரகாசம் ஆனால் விரோதம் இல்லை –
தர்ம பூத ஞானத்தின் யுடைய ஸ்வயம் பிரகாசன சக்தியானது
-ஸ்வ ஆத்ம பிரகாசன சக்தி – விஷய பிரகாசனம் இல்லாத காலத்திலே கர்ம விசேஷங்களாலே பிரதிபத்தை ஆனால் போலே
சுத்த சத்வத்தினுடைய ஸ்வாத்ம பிரகாசன சக்தியும் பத்த தசையில் பிரதிபத்தை யாகையாலே
சுத்த சத்வம் பத்தருக்கு பிரகாசியாது ஒழிகிறது-
தியச ஸ்வயம் பிரகாசத்வம் முகதௌ ஸ்வா பாவிகம் யதா
பத்தே கதாசித சம்ருததம ததா தரா பி நியமயதே –
இவ்வளவு அவசதா நதாரபத்தி விகாரி த்ரவ்யதுக்கு விருத்தம் அன்று-
அவஸ்த்தாந்தர பத்தி -விகார த்ரவ்யத்துக்கு விருத்தம் அன்று–விகாரம் பகவத் இச்சையால் -பத்த தசையில் கர்மா திரோதானத்தால் தெரிவது இல்லை என்றவாறு
ஆகையாலே பிரமாண பிரதி பந்தன அர்த்தத்துக்கு யுக்தி விரோதம் சொல்ல வழி இல்லை -என்று
இப்படி ரஹச்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே – மா முனிகள் -தேசிகன் ஸ்ரீ ஸூக் திகளை இப்படி நிறைய இடங்களிலே காட்டி அருளுகிறார் –

—————————————————

சூர்ணிகை -83-

கீழே ஆத்மாவும் அஜடமாய்
ஞானமும் அஜடமாய் இருக்கச் செய்தே
அந்யோந்யம் பின்னம் என்னுமத்தை தர்சிப்பித்தால் போலே
சுத்த சத்வமும் அஜடமாய் இருக்கச் செய்தே
இவை இரண்டிலும் பின்னமாய் இருக்கிற படியை
தர்சிப்பிக்கைக்காக தஜ் ஜிஜ்ஞ்ஞா ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –
முன்பே ஒற்றுமை வேற்றுமைகளை பார்த்தோம் -தர்ம பூத ஞானத்துக்கும் ஆத்ம ஸ்வரூபத்துக்கும் -சுத்த சத்வமும் -மூன்றாவது கோஷ்ட்டியில் –

ஆத்மாவிலும்
ஜ்ஞானத்திலும்
பின்னமான படி
என் -என்னில்–சுத்த சத்வம் மற்ற இரண்டிலும் வாசி ஏது என்னில்

——————————————

சூர்ணிகை -84-

அநேக ஹேதுக்களால் அது தன்னை தர்சிப்பிக்கிறார் –

நான் என்று தோற்றாமையாலும்
சரீரங்களாய் பரிணமிக்கையாலும்
விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
சப்த தச பாசாதிகள் யுண்டாகையாலும்
பின்னமாகக் கடவது –

அதாவது
ஆத்மாவஸ்து பிரத்யக் ஆகையாலே
அஹம் என்று பிரகாசியா நிற்கும் —
இது பராக் ஆகையாலே இதம் என்று இறே பிரகாசிப்பது
அதற்கு அது நான் என்று தோற்றாது -தன்னை வைகுந்தம் நான் என்று சொல்லாது
ஆத்மா அஹம் இதம் இரண்டுக்கும் பொருளாகும்
இத்தால் ஆத்மாவில் பின்னம் என்றபடி-

சரீராதிகளாய் பரிணமிக்கையாலே ஆத்மாவிலும் ஞானத்திலும் இரண்டிலும் பின்னம் என்றபடி-
ஸ்ரீ வைகுந்தத்தில் சாரூப்பியம் சுத்த சத்வ திருமேனி அங்கு
சாமீப்யம் சாலோக்யம் சாம்யாபத்தி சாயுஜ்யம் உண்டே –

ஏக ரூபன் ஆகையாலே ஆத்மாவுக்கு பரிணாமம் இல்லை இறே-ஒரே வடிவம் -ஞானம் பரிணாமம் அடையும் –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகள் உண்டே – -சரீரமாக பரிணமிக்காதே –
ஞானத்துக்கு பரிமாணம் யுண்டாகையாலும் சரீராதிகளாய் பரிணமிதியாது இறே

விஷய நிரபேஷமாக பிரகாசிக்கையாலும்–சுத்த சத்வம் விஷயம் எதிர்பார்க்காதே -தர்ம பூத ஞானத்துக்கு விஷயம் வேண்டுமே -நமக்கு கிரஹித்து காட்ட –
சப்த ஸ்பர்சாதிகளுக்கு ஆச்ரயம் ஆகையாலும்–அப்ராக்ருத பஞ்ச பூதங்கள் அங்கு –
விஷய சந்நிதியில் ஒழிய பிரகாசிப்பிததும் செய்யாதே
சப்தாஸ்ரயமும் இன்றிக்கே
தத் ஆகாரமாய் இருக்கிற -தர்ம பூத ஜ்ஞானத்தில் பின்னம் -என்றபடி –

————————————————————–

சூர்ணிகை -85-

ஆக இப்படி சுத்த சத்வத்தின் யுடைய பிரகாரத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம் ‘
மிஸ்ர சத்வ பிரகாரத்தை அருளிச் செய்வதாக –தொடங்குகிறார் –

மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி
1–பத்த சேதனருடைய
ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
2–விபரீத ஜ்ஞான ஜநகமாய்
3–நித்தியமாய்
4-ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய்
5–பர தேச பேதத்தாலும்
கால பேதத்தாலும்
சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும்
இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
6–பிரகிருதி அவித்யை மாயை என்கிற
பேர்களை யுடைத்தாய் இருக்கும்
அசித் விசேஷம் –

அதாவது –
மிஸ்ர சத்வமாவது -சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி –
ரஜஸ் தமஸ் ஸூ க்களோடு கூடின சத்வ குணத்தை யுடைத்தானது –
திரிகுணம் தாஜ் ஜகதயோ நிர நாதி பரபவா பயயம-என்றும்
திரிகுணம் கர்மிணாம் ஷேத்ரம் ப்ரக்ருதே ரூபமுச்யதே -என்றும்
சத்வமர ஜசதம இதி குணா பரக்ருதிசம்பவா -என்னக் கடவது இ றே-

பத்த சேதனருடையஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய் –
குண த்ரயாத்மகமாய் இருக்கையாலே
ரஜஸ் தமோமசத்தாலே ஜ்ஞாநாதிகளுக்கு திரோதானத்தைப் பண்ணும் என்கை-
சேதனருடைய ஞானானந்தங்களுக்கு த்ரோதாயகம் என்று சாமானாயேன சொல்லாதே
பக்த சேதனருடைய -என்று விசேஷிக்கையாலே
கர்ம சம்ஸ்ருஷ்டரான சேதனருடைய ஞானாதிகளுக்கே அது திரோதாயகம் -என்றபடி
அல்லது
ஐசகிகமாக பராக்ருத சரீரம் பரிக்ரஹம் பண்ணுகிற நித்ய முக்தருடைய
ஜ்ஞாநாதிகளுக்கும் இது சங்கோ சத்தைப் பண்ண வேண்டி வரும் இறே –
ஆகையாலே -அசஹ்ருத சஹஜ தாஸ்யச ஸூ ர்யச சரச பந்தா
விமல சரம தேஹோ இதய மீ ரங்க தாமே மஹிதமனுச திர்யக் ஸ்தாவர தவா சசரயந்தே -என்கிறபடியே
நித்ய முக்தரும் இங்கே வந்து பராக்ருத தேஹங்களைப்பரிகிரஹித்து
சேஷிக்கு அதிசயத்தைப் பண்ணும் அளவில் அவர்களுக்கு இது சங்கோ சத்தைப் பண்ணா மையாலே
பத்த சேதனருடைய ஜ்ஞானாதிகளுக்கே இது திரோதயம் என்னும் இடம் சித்தம் –
அணைய–எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாக பாரித்து இருப்பார்களே -அனந்தாழ்வான் எறும்பு பிரசாத ஐதிக்யம் –
அநீசயா சோசதி முஹயமான -என்றும்
அநாதி மாயயா ஸூ பத -என்றும்
பகவ நமா யாதிரோ ஹித ஸ்வ பிரகாச -என்னக் கடவது இறே-
விபரீத ஜ்ஞான ஜநகமாய்-
அதாவது -அதஸ்மின் தத் புத்தி–அது இல்லாத இடத்தில் அதுவாக புத்தி பண்ணி
அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தியும்
அஸ்வதநதரமான ஆத்மவஸ்துவில் ஸ்வ தந்திர புத்தியும்
அந்ய சேஷமானவது தன்னில் அந்ய சேஷத்வ புத்தியும்
அநீச்வரானவர்கள் பக்கலில் ஈஸ்வர புத்தியும்
அபுருஷார்த்தமான ஐஸ்வர்யாதிகளிலே புருஷார்த்தவ புத்தியும்
அனுபாயங்கள் ஆனவற்றில் உபாயத்வ புத்தியும்
தொடக்கமானவை –
யதா ஜ்ஞானத்தை மறைக்கும் அளவு அன்றிக்கே
இப்படி இருந்துள்ள விபரீத ஜ்ஞானங்களையும்
பத்த சேதனருக்கு யுண்டாக்கா நிற்கும் ஆயிற்று –
பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஜ்ஞான ஜகநீம் -என்று இது தன்னை
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தார் இறே –
நித்தியமாய் –
அதாவது -உத்பத்தி விநாச ரஹிதமாய் இருக்கை
அஜாமேகாம -என்றும்–பிறப்பிலியாய் ஒன்றுமாய் இருக்கும்
கௌர நாதய நதவதீ சா ஜநிதரீ பூத பாவி நீ -என்றும்
அசேதனா பரார்ததா ச நித்யா சததவிகரியா –பரம சம்ஹிதை -என்றும்
விகார ஜநநீ மஜ்ஞ்ஞா மஷ்ட ரூப மஜாம த்ருவாம்–மாந்த்ரீக உபநிஷத் -என்றும்
சொல்லக் கடவது இறே –

ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் –
அதாவது –
சர்வேஸ்வரனுடையஜகத் ஸ்ருஷ்ட்யாதி லீலைக்கு உபகரணமாய் இருக்கை –
க்ரீடதோ பாலக சயேவ சேஷ்டாம் தஸ்ய நிசாமய–ஸ்ரீ விஷ்ணு புராணம் -குழந்தை போலே அவன் சேஷ்டை என்றும்
அப்ரமேயோ நியோஜயச்ச யத்ர காம காமோ வசீ மோததே
பகவான் பூதைர் பால கிரீட நகைரிவ-என்றும்
த்வம் நயஞ்சத ப்ருதஞ்ச தபி கர்ம ஸூ த்ரோ பபாதிதை ஹரே விஹரசி க்ரீடாக நது கைரிவ ஜந்துபி–ஸ்ரீ விஷ்ணு தர்மம் -என்றும்
சொல்லப் படுகிற சர்வேஸ்வரனுடைய லீலைக்கு
குண த்ரையாத்மகமான பிரகிருதி இ றே பிரதான உபகரணம்
சிதா சிதா ச ரக்தா ச சர்வ காமதுகா விபோ -என்னக் கடவது இறே -வெளுப்பு கருப்பு சிவந்து முக்குண சேர்க்கை
தைவி ஹயேஷா குணமயீ-என்று தானே அருளிச் செய்தான் இறே –7-அத்யாயம் -மாயா தாண்ட முடியாது –
விளையாட எண்ணம் கொண்ட என்னால் பண்ணப்பட்ட இந்த மாயை -சத்ய சங்கல்பம் போன்ற என்னையே சரணம் அடைந்து மாயையைத் தாண்டுகிறார்கள்
தூக்கணாங்குருவி கூட்டையே பிறக்க முடியாதே இவனால் –

பிர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும் சத்ருசமாயும்
விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய் –
பிரதேச பேதமாவது-குண வைஷம்யம் இல்லாத பிரதேசமும்
குண வைஷம்யம் உள்ள பிரதேசமும்–வி சமமாக இருப்பதே விஷமமாய் இருப்பது –
பிரளய -கார்ய உன்முகமான தசை -நடுவில் -ஸ்ருஷ்டியான பின்பு -மூன்று நிலைகள் –ஸூஷ்மாம் —நடு தசை -தயாராகும் தசை –ஸ்தூல தசை மூன்றும் உண்டே –
தன்மாத்திரை தசையே நடு தசை -ஸ்பர்சாதிகள் -குணங்கள் தன்மாத்திரை வேறே வேறே -தன்மாத்திரை த்ரவ்யம் / குணமாக கொண்டால் வேறே –
அஹங்காரம் ஆகாசம் இரண்டும் த்ரவ்யங்கள் -தாமச அஹங்காரம் -பஞ்ச தன்மாத்திரை -சப்தம் பிரதம தன்மாத்திரை த்ரவ்யம் –
பூதங்கள் உண்டாகும் முன் தசை த்ரவ்யம் -உருவான பின்பு பிருத்வி குணம் கந்தம் -அது அத்ரவ்யமாக குணம் -தன்மாத்திரை இருக்காதே அப்புறம் –
பூநிலாய ஐந்துமாய் -சொன்னது குணத்தை அத்ரவ்யத்தை -பூமியில் உள்ள ஐந்து குணங்கள் /
ஒரு தன்மாத்திரை ஒரு பூதமாகும் -கந்த தன்மாத்திரை பிருத்வியாகும் -அந்த தன்மாத்திரை பேரிலே குணம் –
ஸூ ஷ்மம் சத்ருச தசை –காரண நிலை
நாடு நிலை
ஸ் தூல தலை -கார்ய தசை -வி சத்ருச தசை –
இது தனக்கு குண வைஷம்யம் உள்ளது கார்ய உந்முகமான ஸ்தலத்திலே இறே
அல்லாத இடம் எல்லாம் குண சாம்யாபன்னமாய் இருக்கும் அத்தனை –
அதில் குண வைஷம்யம் இல்லாத இடம் சத்ருச விகாரமாய் இருக்கும்-ஸூஷ்ம தசை –
வைஷம்யம் உள்ள இடம் விஸ்த்ருச விகாரமாய் இருக்கும் –
சத்ருச விகாரமாவது நாம ரூப விபாக நிர்தேச யோக்யமாய் இருக்கும் ஸ்தூல விகாரம்–பிரித்து அறிதலும் சொல்லிக் கூப்பிடுதலும் -நாம விபாக ரூபா நிர்தேச –
குண சாம்ய மநு தரிக தமன யூனம -என்கையாலே
அவ்யக்த அவஸ்தையில் உள்ள விகாரம் எல்லாம் சத்ருசமாய் இருக்கும்–விளக்கம் அற்ற நிலையிலே –
அவ்யக்தம் -மஹான் பிரதம விகாரம் -பிரகிருதி தானே அவ்யக்தம் -மூல பிரகிருதி -விகாரம் அடையும் -எதுவும் விகாரம் அடைந்து ஆக வில்லை
பஞ்ச பூதங்கள் விகாரம் ஆகாது
மஹான் அஹங்காரம் -இரண்டு நிலைகளும் உண்டு -விகாரம் அடைந்து விகாரமும் ஆகும்
அவிக்ருதி பிரகிருதி /பஞ்ச பூதங்கள் -24-மூன்றாக சொன்னால் விக்ருதி -/ விக்ருதி விக்ருதி / அவிக்ருதி என்று மூன்று வகை –
தரை லோக்யம் என்று இதை சொல்வார்கள்
மஹதாதி விஸ்த்ருத விகாரமாய் இருக்கும் —இதில் இருந்து தான் நாம ரூபா விபாகம் வரும்
அவ்யக்தம் பிரகிருதி நான்காக இருக்கும் -அவிபக்த தமஸ் -விபக்த தமஸ் -அக்ஷரம் அவ்யக்தம் –
மூல பிரகிருதி அவிபக்த தமஸ் -விபக்த தமஸ்–அக்ஷரம் -கடைசியில் தான் -அவ்யக்தம் -ஆகும் –
இனி கால பேதமாவது
சம்ஹார காலமும் -சிருஷ்டி காலமும்
சம்ஹார காலத்திலே இது அவிபக்த தமஸாய்க் கிடைக்கையாலே ஒரு இடத்திலும் குண வைஷம்யம் இல்லாமையாலே
எங்கும் ஒக்க சத்ருச விகாரமாய் இருக்கும்
சிருஷ்டி காலத்திலே பகவத் அதிஷ்டான விசேஷத்தாலே விபக்தமாய்–பிரிந்து -ப்ரஹ்மத்தின் சரீரத்தில் இருந்து அவிபக்தம் பிரிந்து அறிய முடியாத நிலை -அது மாறி விபக்தமாய்
கார்ய உன்முகமாய் குண வைஷம்யம் பிறந்தவாறே விசத்ருச விகாரத்தை யுடைத்தாய் இருக்கும்
சத்த விகாரச பதமாய் இருக்கையாலே அதுக்கு சத்தா பிரயுக்தம் இ றே விகாரம்
அதினுடைய சௌ ஷ்மயா சௌ ஷமய நிபந்தனமான விபாக நிர்த்தேசம் இ றே-ஸூ ஷ்மமான தசை சூஷ்மம் இல்லா தசை
அல்லது நிர் விகாரமாய் இருப்பதோர் அவஸ்தையும் இல்லைஇ றே-

பிரகிருதி அவித்யை மாயை என்கிற பேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –
மிஸ்ர சத்வமாவது இப்படி இருப்பதோர்
அசித் விசேஷம் என்று
வாக்ய அந்வயம்-

——————————————

சூர்ணிகை -86-

பிரகிருதி யாதி நாம பேதங்கள் இதனுடைய ஸ்வ பாவங்களைப் பற்றி
வந்தது என்கிறார் –

பிரகிருதி -என்கிறது
விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது
ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது –
விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
இப்படி பெயர்க்காரணங்களை அருளிச் செய்கிறார் / பிரகிருதி கார்ய தசை இல்லையே காரணம் மட்டுமே –

அதாவது
மூல பிரக்ருதிரவிக்ருதி -இத்யாதிகளிலே
பிரகிருதி -சப்தம் காரணவாசியாகச் சொல்லப் பட்டது இறே
இது தான் உபாதான காரணத்துக்கே வாசகம் -ஆகை இறே
மற்று ஒன்றின் விகாரம் இல்லை -/மண் போலே -இதுக்கு விகாரம் உண்டு மடக்கு குடம் போல்வன
ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் உபாதனத்வத்தை சொல்லுகிற சூத்திர காரர்
பிரக்ருதிச்ச பிரதிஞ்ஞா த்ருஷ்டானதா அனுபரோதாத்–1 4-பாதம் –என்று
பிரகிருதி சப்தத்தாலே சொல்லிற்று
நிமித்த காரணம் குயவன் எளிதாக ப்ரஹ்மத்தை ஒத்துக் கொள்வார் உபாதானம் சொன்னால் விகாரம் வரும் என்று ஒத்துக் கொள்வது சிரமம் -அது உபாதான காரணமும் கூட என்று சொல்லாமல் -பிரக்ருதியும் என்கிறார் –
அதனால் பிரகிருதி என்று உபாதானம் என்றவாறு
ஏக விஞ்ஞானம் சர்வம் விஞ்ஞானம் பவது– ஸ்வேதகேது –
ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் ப்ரதிஜ்ஜை த்ருஷ்டாந்தம் இரண்டுக்கும் விரோதம் வாராத படியால் ப்ரஹ்மம் உபாதான காரணமும் –
ப்ரஹ்மத்துக்கு உபாதான காரணம் பொருந்துவதே பிரக்ருதியை சரீரமாக கொண்டதால் தானே -ஸ்வரூபம் விகாரம் அடையாதே –
ஆகையால் இத்தை பிரகிருதி என்கிறது –
மஹதாதி விகாரங்களை தன பக்கலில் நின்றும் ஜனிப்பிக்கையாலே

அவித்யா சப்தம்
வித்யாபாவத்துக்கும் வித்யேதரத்துக்கும் வித்யா விரோதிக்கும்
வாசகமாய் இருந்ததே ஆகிலும்
வித்யா அபாவம் –வித்யா விட இதர–வித்யா விரோதி -மூன்று அர்த்தங்கள் உண்டே —
வேதாஸ் சாஸ்திரம் பரா நாஸ்தி -வேறே பட்ட சாஸ்திரம் இல்லை உயர்ந்த அர்த்தம் இல்லை அங்கு
கர்மாயோகம் அகர்ம -ஞான யோகம் –இதர அர்த்தம் –
விஷய அனுகுணமாக இறே பிரயோகம் இருப்பது-
ஆகையாலே இத்தை அவித்யை என்கிறது ஞான விரோதி ஆகையாலே –
ஞாநானந்தங்களுக்கு திரோதாயகமாய் -என்று இதனுடைய ஞான விரோத்வம் தானே கீழே சொல்லப் பட்டது-

அசூர ராஷசாதி கிரியைகளை ஆச்சர்யகரத்வத்தை பற்ற மாயா சப்தத்தால் சொல்லுகிறாப் போலே-மாயா சிரஸ் மாயா போர் போலே
/மித்யை இல்லை -ஆச்சர்யம் விசித்ரம் /விசிஷ்டாத்வைத மாயா ஆச்சர்யம் / அத்வைதி பொய் என்பர் /
இத்தையும் மாயை -என்கிறது விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
அதாவது ஓன்று போல் அன்றிக்கே விஸ்மய நீயங்களான கார்யங்களை ஜநிப்பிக்கை –

——————————————————–

சூர்ணிகை -87-

ஏவம்பூதமான அசித்து தான் கார்ய காரண ரூபேண அநேகத்வமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார்
பிருத்வி காரணமாக மட்டுமே / பிரகிருதி காரியமாக மட்டுமே -நடுவில் காரண கார்ய உபாயமாகவும் இருக்கும்

இதுதான்
பொங்கைம்புலனும்
பொறி ஐந்தும்
கருமேந்த்ரியம்
ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய
பிரகிருதி
மானாங்கார
மனங்கள் –10–7-
என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –

அதாவது
ஐம்புலன் சப்தாதிகள்–த்ரவ்யத்தின் வகைகள் தன்மாத்திரைகளை சொன்னபடி குணங்களை சேர்க்க வில்லை -என்றால்
குணங்கள் தானே ஈடுபடுத்தும் -ஆழ்வார் குணங்களை தான் அருளிச் செய்கிறார் -தன்மாத்திரைகளை சொல்ல வில்லை –
பொங்குதலால் சேதனரை விக்ருதரராய் பண்ணும்படிக்கு ஈடான–பொங்கி வந்து ஈர்க்கும் –
இவற்றினுடைய உத்ரேகம் சொல்லுகிறது-
இவ்விடத்தில் விசேஷ்யம் மாத்ரமே அபேஷிதம்–
பொறி ஐந்தாவன -ச்ரோத்ராதிகள்–ஞான இந்திரியங்கள்
கருமேந்த்ரியம் -வாக்காதிகள்
ஐம்பூதம் -கக நாத்திகள்-ஆகாசாதிகள்
இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி -என்கிறது
சம்சார தசையில் இவ்வாத்மாவோடே அத்யந்த சம்ஸ்ருஷ்டையாய்க் கிடக்கிற பிரகிருதி -என்றபடி –
விட்டுப் பிரியாமல் ஆத்மாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்குமே –
இங்கும் விசேஷ்யம் மாதரம் இறே தத்வ சங்கையைக்கு வேண்டுவது
மானாங்கார மனங்கள் ஆவன -மகானும் -அஹங்காரமும் -மனஸ் ஸூம்
இப்படி இருபத்து நாலு தத்வங்களையும் அருளிச் செய்கிற ஆழ்வார்
தன மாத்ரைகளை அருளிச் செய்யாதே
சப்தாதிகளை அருளிச் செய்தது
தன மாத்ரங்களுக்கு பூதங்களோடு ஸ்வரூப பேதம் இன்றியிலே
அவஸ்தா பேதம் மாத்திரம் ஆகையாலே
தன மாத்ரங்களான பூதங்கள் பத்தையும் அஞ்சு தத்வமாக்கி
சப்தாதிகள் ஐந்தையும் ஐந்து தத்வங்களாகக் கொண்டு
இவையும் ஏகாதச இந்த்ரியங்களும்
பிரகிருதி மகான் அஹங்காரம்
இப்படி
சதுர்விம்சதி தத்வம் என்று கொள்ளுவதும் ஒரு பஷம் யுண்டாகையாலே
உபய பஷத்திலும் தத்வ சங்கையையில் நயூநாரிதேகம் இல்லை இறே-ந்யூனம் அதிரேகம் குறைவோ நிறைவோ இல்லை என்றபடி
ஆகையால் இப்பாட்டில் சொன்ன படி யே இருபத்து நாலு
தத்வமாய் இருக்கும் என்றது ஆயிற்று –

———————————-

சூர்ணிகை -88

இப்பாட்டில் தத்தவங்களை சொன்ன இத்தனை ஒழிய
இவற்றினுடைய க்ரம கதனம்
பண்ணிற்று இல்லை இ றே
ஆகையால் இதில் பிரதம தத்வம் ஏது என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

இதில்
பிரதம
தத்வம்
பிரகிருதி

பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் அவ்யக்தம் என்றும்
பிரதம தத்வதுக்கு பேர்
பிரகிருதி என்று சொல்லுகைக்கு அடி முன்பே சொல்லப் பட்டது–உபாதாளத்வம் / முன்பே அவித்யை மாயை இரண்டையும் பார்த்தோம்
பிரதானம் -என்கிறது -எம்பெருமானுடைய லீலைக்கு பிரதானமான உபகரணம் ஆகையாலே
அவ்யக்தம் என்கிறது அநபிவ்யக்த குண விபாகம் ஆகையாலே-வெளிப்படையாக தெரியாமல் என்றபடி

—————————————————-

சூர்ணிகை -89-

இப்படி பிரதம தத்வமான பிரகிருதிக்கு யுண்டான
அவஸ்தா விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

இது அவிபக்த தமஸ் -என்றும்
விபக்த தமஸ் என்றும் -என்றும்
அஷரம் என்றும்
அவ்யக்தம் -என்றும் )
(சில அவஸ்தைகளை
யுடைத்தாய் இருக்கும் –
விதை -பருத்து -நீரில் மூழ்கி பருத்து-அக்ஷரம் – -முளை விட்டு நிலை -அவ்யக்தம் -நான்கு நிலை –
லயம் கார்ய அவஸ்தை முடிந்து காரண அவஸ்தையில் ஒன்றுவது -அவ்யக்தம் -அக்ஷரம் -லயம்-அது விபக்தத்தில் அது -அவிபக்தத்தில் அடையும் –
அதற்கு முன்பு -மஹான் அவ்யக்தம் அடையும் –
ப்ரஹ்மம் விபு -பிரிந்தால் தானே சென்று ஒட்டிக்கும் -மார்க்கமே இல்லை -இருந்த இடத்திலே நாம ரூப அர்ஹம் இல்லாமல் ஒட்டிக்கும் –
அவிபக்த தமஸ் விபக்த தாமஸ் -பிரக்ருதி இடம் பிரிந்து அறிய முடியாமலும் அறியும் படியும்
ஜீவாத்மா பிரகிருதி பற்றி அப்புறம் -மஹான் வரும் வரை நாம ரூப விபாகம் இல்லை –
ஆத்மாவை சரீரமாக கொண்டே படைக்கிறார் -அநேக ஜீவன அணு பிரவேச -படைக்கப்பட்ட தத்வங்களுக்குள் பிரவேசிக்கிறார் –
பிரித்தே அறிய முடியாமல் -அவ்யக்த அவஸ்தை வரை –
மூல பிரக்ருதியில் ப்ரஹ்மம் தானே வியாபிக்கிறார் -ஜீவனை கொண்டு இல்லை -மேலே மேலே வரும் பொழுது தான் –

அதாவது
அவ்யக்தம் அஷரே லீயதே –ஸூ பால உபநிஷத்
அஷரம் தமசீ லீயதே-தமஸ்-விபக்தம் அவிபக்தம் இரண்டு நிலை
தமே பர் தேவ ஏகி பவதி -என்கிறபடியே-ஒன்றாக ஆனபின்பு பிரித்து அறிய முடியாமல் இருக்கும் –
சம்ஹ்ருதி சமயத்திலே அவ்யக்த அவஸ்தை குலைந்து
அக்ஷர அவஸ்தமாய்–அக்ஷரம் -ஜீவாத்மாவுக்கு பெயர் அன்றோ -இங்கு பிரக்ருதியை அதே சப்தத்தால் –
உபசாரமாக சொன்னபடி -முன்பு ஆத்மா இருப்பதைக் காட்டாமல் -கர்ப்பத்துக்கு முக்கியம் கொடுத்து இந்த சப்தம் –
அது தானும் குலைந்து அதி சூஷ்மமாய் தமஸ்ச பத வாச்யமாய்
அது தானும் நாம ரூப விபாகம் அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பவித்து நிற்கையாலே
அவிபக்த தமஸ் -என்றும் –ஒன்றாக நிற்கும்

சர்க காலம்–ஸ்ருஷ்ட்டி காலம் – வந்தவாறே பராதுரா சீத்தமோ நுத -என்கிறபடியே
அவனாலே ப்ரேரிதமாய்க் கொண்டு நாம ரூப விபாகம் யோக்யமாம்படி
அவன் பக்கல் நின்றும் விபக்தமாய்–
கார்ய உந்முகம் ஆகையாலே விபக்த தமஸ் என்றும்-
அநந்தரம்
தத் சங்கல்ப விசேஷததாலே
புருஷ சமஷ்டி கர்ப்பமான அசேதனம் என்று விவேகிக்கைக்கும்
அபத்தமாம்படியான தம அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான
அவஸ்தையைப் பிராபித்து நிற்கையாலே அஷரம் என்றும்
கர்ப்பம் தெரியா நிலையில் இருந்து தெரியும் படி என்றபடி -அதனால் அக்ஷரம் -ஆத்மாவை சொல்லும் சொல் கொண்டே பிரக்ருதியை சொல்கிறார் –
இங்கனே சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் -என்கை –
ஆகையால்
இது அவிபக்த தமஸ் ஆகையாவது
அவ்யக்த அஷர அவஸ்தைகளை குலைந்து தமஸ் சப்த வாச்யமாய்
நாம ரூப விபாக அனர்ஹமாம்படி சர்வேஸ்வரன் பக்கலிலே ஏகி பாவித்து நிற்கை –
விபகததமஸ் ஆவது -நாம ரூப விபாகம் அர்ஹமாம்படி விபக்தமாய் கார்ய உந்முகமாகை –
அஷரம் ஆகையாவது -இது அசித் என்றும் இதன் உள்ளே புருஷ சமஷ்டி கிடக்கிறது என்றும்
விவேகிக்க ஒண்ணாத படி அதி சூஷ்மமாய் இருக்கிற
தமோ அவஸ்தை குலைந்து
புருஷ சமஷ்டி கர்பத்வம் தோன்றும்படியான அவஸ்தையை பஜிக்கை-என்றது ஆயிற்று –

குண த்ரய வைஷமையச அனந்தர பூர்வவஸ்தா குண சாம்யம் குண சாம்ய லஷனம் அவயகதம் -என்றும்
அவயகதம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யா மவசதாயாம குண சாம்யம் அபயச்புடம் ததவசதம
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சபதே நோ சயதே
தனு சேதன மாதரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதி தவயோகாத
அதசசாவம் ததவஜாதம சித்சிதாத்மகம் மந்தவ்யம் ப்ரதா நாதி விசேஷ நதம
சேதன அசேதன நாத்மகம் இதி பிரசார வசனாத் அதர து சீதா காப்பே வஸ்து நய ஷர சப்த உபசரித பரயோகே நயதா சித்தே
சக்தய நதரகல்ப நாயோகாத அஷரம் தமசி லீயதே இதி –
சிதகா அபத்வம் அசிதவமபி யத்ர விவேகதுமசகயம் தத்வசதாதா அதி சூஷ்ம பிரதானம் தமஸ் சபதே நாபிலயம
அஷராதயவசதா ப்ராப்த யௌவன முக்கய விசிஷ்டம் ததேவ விபகதம தம ததௌதமுக்க்ய ரஹிதம் அபிபகதம
தம பரமா தம சரீர தயாபி சிந்தையது மசகயம சலிலவிலீ நல்வண சந்த்ரகாந்தஸ் தசலில சூர்யகாந்தஸ் தவஹா நிகல்பம்
சர்வஞ பரமாத்மைக வேத்ய மவதிஷ்டதே பூதல விநிஹித
பீஜ சதா நீயா மவிபகதம தம மருத நிச சருத பீஜ வாத விபகதம
சலில சம ஸ்ருஷ்டாத்ரா சத்தில அவயவ பீஜ துல்யம் அஷரம் உச சூன பீஜ சமா நமவ
யக்தம அங்குர சதா நீயா மகான இதி விவேக -என்று
ஸூ பால உபநிஷத் வ்யாக்யானத்திலே சுருதி பிரகாசர்
இதனுடைய அவஸ்தா விசேஷங்களை ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார்
பூமிக்குள்ளே -பீஜம் அவிபக்தம் / கிளம்பிய விதை போலே விபக்தம் -நீர் உடன் கலந்து பருத்து அக்ஷரம் –
பருத்து வெடித்து அவ்யக்தம் -முளை விட்ட நிலை மஹான் என்றபடி -குண வைஷம்யம் இப்பொழுது தான் தெரியும் –

குண த்ரய வைஷமையச அனந்தர பூர்வவஸ்தா குண சாம்யம்-
அடுத்து முன்னாக -அனந்த பூர்வ -உடனுக்கு உடன் முன்னால் என்றபடி –
குண சாம்ய லக்ஷணம் அவ்யக்தம் -என்றும்
அவ்யக்தம் அஷரே லீயதே இதி -என்றும்
யஸ்யா மவசதாயாம குண சாம்யம் அபயச்புடம் ததவசதம
சேதன சமஷ்டி கர்ப்பம் தத் அஷர சபதே நோ சயதே–உச்யதே சொல்லப்படுகிறது -அக்ஷர சப்தேன சப்தத்தால் –
ஜீவாத்மாவை சொல்கிறதோ என்னில்-
தனு சேதன மாதரம் தஸ்ய அவ்யக்த பிரக்ருதித்வ தமோ விக்ருதி தவயோகாத–
ஜீவன் இடம் அவ்யக்தம் வரவில்லையே /விபக்தம் மாறி ஜீவன் ஆக வில்லையே -இரண்டும் இல்லையே -பாட்டி தாய் பெண் -போலே
அதசசாவம் ததவஜாதம சித்சிதாத்மகம் மந்தவ்யம் -எல்லாம் சித்த அசித் ஆத்மகம் -ஈஸ்வரனும் உண்டு ஒவ் ஒன்றுக்குள்ளும் –
ப்ரதா நாதி விசேஷ நதம–பூத வஸ்துக்கள் –சேதன அசேதன நாத்மகம் இதி பரசார வசனாத்–ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லி உள்ளார் –
அதர து சீதா காப்பே வஸ்து நய ஷர சப்த உபசரித பரயோகே நயதா சித்தே–அக்ஷர சப்தம் உபசாரமாக சொன்னது என்றபடி
சக்தய நதரகல்ப நாயோகாத -வேறே சக்தி கல்பிக்க கூடாதே –
அஷரம் தமசி லீயதே இதி –
சிதகா அபத்வம் அசிதவமபி யத்ர விவேகதுமசகயம் தத்வசதாதா அதி சூஷ்ம பிரதானம் தமஸ்–அவிவிபக்த தமஸ் – சபதே நாபிலயம
அஷராதயவசதா ப்ராப்த யௌவன முக்கய விசிஷ்டம் ததேவ விபகதம தம–ததௌதமுக்க்ய ரஹிதம் அபிபகதம
தம –அக்ஷரம் ஆக இசைந்த நிலை விபக்த தமஸ்
பரமா தம சரீர தயாபி சிந்தையது மசகயம-பரமாத்மா சரீரம் என்று நினைக்க கூட முடியாதே த்ருஷ்டாந்தங்கள் மேலே
சலிலவிலீ நல்வண சந்த்ரகாந்தஸ் தசலில சூர்யகாந்தஸ் தவஹா நிகல்பம்-நீரில் உப்பு –சந்த்ர காந்த கல்லில் நீர் – -சூர்யா காந்த கல்லில் அக்னி போலே -இருக்கும்
சர்வஞ பரமாத்மைக வேத்ய மவதிஷ்டதே–அவன் மட்டுமே அறிவான்
பூதல விநிஹித-பீஜ சதா நீயா மவிபகதம தம மருத நிச சருத பீஜ வாத விபகதம-பூமிக்குள் விதை -மண்ணில் இருந்து பிரித்து அறியும் நிலை அடுத்து
சலில சம ஸ்ருஷ்டாத்ரா சத்தில அவயவ பீஜ துல்யம் அஷரம் –நீரில் ஊரி வெடிக்க தயார் அக்ஷரம்
உச சூன பீஜ சமா நமவ யக்தம அங்குர சதா நீயா மகான இதி விவேக –

இத்தால்
அஷரமும் தமஸ் ஸூ ம்
குஸூமதத்தின் யுடைய முகுள கோரக அவஸ்தைகள் போலே-மொட்டித்த தன்மை அக்ஷரம்-
இதனுடைய சங்கோச தசை யாகையாலே மகாதாதிகளைப் போலே தத்வ அனந்தரம் அன்று என்னும் இடம் சித்தம்-

———————————————————————

சூர்ணிகை -90-

இனி இந்த பிரக்ருதியில் நின்றும் மஹதாதி விகாரங்கள்
ஜநிக்கைக்கு மூலம் இன்னது -என்கிறார் –

இதில் நின்றும்
குண வைஷம்யத்தாலே
மஹதாதி விசேஷங்கள்
பிறக்கும் –

குணங்களுக்கு வைஷம்யம் ஆவது -பரஸ்பர உத்தரேகம்-ஒன்றுக்கு ஓன்று உயர்வது

—————————

சூர்ணிகை -91-

அப்படி இருக்கிற குணங்கள் தான் எவை என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

குணங்கள் ஆகிறன
சத்வ
ரஜஸ்
தமஸ் ஸூ க்கள் –

———————————

சூர்ணிகை -92-

இவை தான் இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபன்திகளான
ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில்
அனுத பூதங்களாய்
விகார தசையில்
உத் பூதங்களாய்
இருக்கும் –

இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபன்திகளான ஸ்வ பாவங்களாய–அனுபந்தி -கூடவே இருக்கும் –
சத்வம் ரஜஸ் தமஸ் இதி குண பிரகிருதி சம்பவா –ஸ்ரீ கீதை -3–27–என்றும்
பிரக்ருதே க்ரிய மாணிநி குணை கர்மாணி சர்வச —என்றும்
சத்வம் ரஜஸ் தமஸ் இதி பிரக்ருதோ குணா -என்றும்
சொல்லக் கடவது இ றே-
சரீரம் எடுத்துக் கொண்டதால் இவை செயல்களை தூண்ட நான் செய்கிறேன் என்று உணர வேண்டும் –

ஸ்வ பாவ அனுபந்திகள் -என்றது ஆகந்துகங்கள் அன்றிக்கே
சத்தா பிரயுக்தங்கள் ஆகையாலே
இவற்றை ஒழிந்து ஓர் அவஸ்தையும் இல்லை -என்கை-
இவற்றை ஸ்வ பாவங்கள் என்றும்
பிரக்ருதிக்கு ஸ்வ ரூப அனுப பந்திகள் என்றும் சொல்லுகையாலே
மூல பிரக்ருதிர் நாம ஸூக துக்காமோகா தமகா நி லாகவ பிரகாச சலனோ பஷ்ட ம்பன கௌரவா வரண
கார்யாண்யா தயா நதா தீ நதரியாணி–இந்த்ரியங்களால் உணர முடியாமல் –
கார்யைக நிரூபண-விவேகாநி-கார்யம் கொண்டே அறியும்படி
அனயூனா நதிரே காணி சமுதா முபே தானி சதவரஜச தமா மாசி த்ரவ்யாணி -என்று
இவற்றைத் த்ரவ்யங்களாயும்
இவை தான் பிரகிருதி ஸ்வ ரூபமாகவும் கொள்ளுகிற சாங்க்ய மதம் நிரசமாயிற்று-
இவை பிரக்ருதிக்கு ஸ்வ பாவம் -இவை குணம் அத்ரவ்யம் -பிரகிருதி த்ரவ்யம் -கபிலர் தப்பாக ஸ்வரூபம் என்பர் –
வந்து போகும் ஸ்வபாவம் இல்லை -இருந்தே -ஸ்வரூப அனுபந்தி -என்றோம் –

இந்த மத நிராகரண அர்த்த மாக வி றே ஆளவந்தார் -குணா பிரதானம் -என்று பிரித்து அருளிச் செய்தது-ஸ்தோத்ர ரத்னத்தில்-குணங்களும் பிரக்ருதியும் என்று அருளிச் செய்ததால் –

பிரக்ருத அவஸ்தையில் அனுத பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
அதாவது
சாம்யா பன்னங்களாய் இருக்கையாலே பிரகிருதி அவஸ்தையில் இவற்றின் யுடைய ஸ்வரூப விபாகம் தோற்றாது –
வைஷமயா பத்தியாலே விக்ருத அவஸ்தையில் இவற்றினுடைய ஸ்வரூப விபாகம் தோற்றி இருக்கும் என்கை –
ஸ்தவரஜ சதமாமசி தரயோ குணா பிரக்ருதேச ஸ்வ ரூபா அனுப பந்தி நச ஸ்வ பாவ விசேஷா பிரகாசாதி
கார்யைக நிருபணீயா பிரக்ருத அவஸ்தாயம் அனுத பூதாஸ
தத் விகாரேஷூ மஹதாதி சூத பூதா -என்று இறே ஸ்ரீ பாஷ்ய காரரும் அருளிச் செய்தது –ஸ்ரீ கீதா பாஷ்யம் -14–5- ஸ்லோகம்
ஸ்வரூபத்தை பற்றி இருப்பதை ஸ்வரூபமே என்பர் சாங்க்யர் -வந்தேறி இல்லை கூடவே இருப்பதால் ஸ்வரூபம் என்று மயங்கி –எப்போதும் இருப்பதால் –
அதனால் தான் நாம் இரண்டும் சொல்லி இதை நிரூபிக்கிறோம் –
மண்டோதரி சாக்ஸ் ஸ்லோகி -வ்யக்தமேஷா மஹா யோகி -உன் இந்திரியங்கள் வசத்தில் வைக்காமல் போனாய் –
தமஸ பரமோ தாதா -ஸ்ரீ வத்ச வஷா நித்ய ஸ்ரீ -இரண்டு அடையாளங்கள் -திரு மறு மார்பன் -மாசு மறு அற்ற -குற்றமோ சங்கை வருமே –
நித்ய ஸ்ரீ குறை இல்லை என்று காட்ட –இதை மட்டும் சொல்ல்லக் கூடாதே –
யவனிகா மாயா ஜெகன் மோஹினி அந்தப்புரத்துக்கு திரை போட வேண்டுமே -அதனால் இரண்டும் வேண்டும்
உத்பூதா விளக்கம் -வைஷம்யம் வரும் மஹான் வந்ததும் -பிரகிருதி அநுபூதா விளக்கமாக தெரியாது என்றபடி –

————————————————————–

சூர்ணிகை -93-

விகார தசையில் இவை தான் கார்யைக நிரூபணீயங்கள் ஆகையாலே
கார்யகதன முகத்தாலே இவற்றினுடைய ச்வரூபங்களைத் தர்சிப்பிக்கிறார் –
கார்யம் வைத்தே கண்டு பிடிக்க -என்றீரே அத்தை சொல்லும் என்று கேட்க பதில்

சத்வம்
ஜ்ஞான
ஸூகங்களையும்
உபய சங்கத்தையும்
பிறப்பிக்கும் –

அதாவது
சத்வகுணம் நிர்மலம் ஆகையாலே–
ஜ்ஞான ஸூ காவரணம் இன்றிக்கே–திரை உறை போட்டு மூடாமல்
அவற்றுக்கு ஜநகமுமாய்- அவற்றினுடைய பேற்றுக்கு ப்ரவர்த்திக்கும் படி–ஈடுபடும்படி
அவை இரண்டிலும் சங்கத்தை யுண்டாக்கும் -என்கை
உபய சங்கம் -ஞானம் ஸூ கம் இரண்டுக்கும்-பற்றுதலை ஏற்படுத்தும் -என்றபடி –
தத்ர சத்வம் நிமலத்வாத் பிரகாசகம நாமயம ஸூ க சங்கேன பத்நாதி ஜ்ஞான சங்கேன சாநக -14–6-/7-/8-ஸ்லோகங்கள் என்னக் கடவது இ றே –
சத்வம் சம்சாரத்தில் கட்டுப்படுத்தும் -தங்க சங்கிலி போலே
-சரீரம் தொலைந்து தான் முக்குணங்களையும் தாண்ட முடியும் –
கஷ்டங்களுக்கு நடுவில் ஸூ கம் காட்டி -அகற்ற நீ வைத்த வல் வினை -பாலைவனத்தில் சோலை என்று உணராமல் –

——————————————————–

சூர்ணிகை -94-

ரஜஸ் ஸூ
ராக த்ருஷணா
சங்கங்களையும்
கர்ம சங்கத்தையும்
பிறப்பிக்கும் –

அதாவது
ரஜோ ராகா தமகம வித்தி தருஷ்ணா சங்க சமுதபவம ததனிபத நாதி
கௌ நதேய காம சங்கேந தேஹி நாம் -என்னக் கடவது இ றே
1–ராகமாவது யோஷித புருஷர்களுக்கு அந்யோந்யம் யுண்டான ஸ்பருஹை
2–த்ருஷணை யாவது சப்தாதி சர்வ விஷய ச்ப்ருஹை
3–சங்கமாவது -புத்திர மித்ராதிகள் அளவில் சம்ச்லேஷ ச்ப்ருஹை
4–கர்ம சங்கம் ஆவது -கிரியைகளில் ச்ப்ருஹை-
விருப்பம் ஆசை பற்று -ராகம் திருஷ்ணை சங்கம் -கர்மா சங்கத்தையும் பிறப்பிக்கும் –

———————————————–

சூர்ணிகை -95-

தமஸ் ஸூ
1–விபரீத ஜ்ஞானத்தையும்
2–அநவதா நத்தையும்
3–ஆல ஸ்யத்யையும்
4–நித்ரையும்
பிறப்பிக்கும் –

அதாவது
தமஸ் அந்யதா ஜ்ஞனாஜம் வித்தி மோஹனம் சர்வ தேஹி நாம்
பரமதாலச்ய நித்ராபிச தந்நிபத நாதி பாரத -14–8–என்னக் கடவது இ றே
மயக்கப்பண்ணும் -அந்யதா ஞானத்துக்கு ஹேது -கவனக்குறைவு சோம்பல் நித்திரை உண்டு பண்ணும்
விபரீத ஞானம் ஆவது -வஸ்து யாதாம்ய விபரீத விஷயமான ஜ்ஞானம்
அநவதாநமாவது -செய்யுமது ஒன்றில் குறிக்கோள் இல்லாமை
ஆலஸ்யமாவது -ஒரு கார்யத்திலும் ஆரம்பம் அற்று இருக்கும் சோம்பல் -சொப்பம்
நித்ரையாவது -புருஷனுக்கு இந்திரிய பிரவர்ததன ஸ்ராந்தி அடியாக வருகிற சர்வ இந்த்ரிய பிரவர்தத நோபரதி–உபரதி ஒய்வு -என்றவாறு –

—————————————————

சூர்ணிகை -96-

இனி இக் குணங்களை உடைய சம தசையிலும்
விஷம தசையிலும்
பிரக்ருதியினுடைய விகாரங்கள் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் –

இவை சமங்களான போது
விகாரங்கள் சமங்களுமாய்
அஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும்
விஷமங்கள் ஆனபோது
விகாரங்கள் விஷமங்க ளுமாய்
ஸ்பஷ்டங்களுமாய்
இருக்கும் –
நாம ரூப விகாரங்கள் ஸ்பஷ்டம் அஸ்பஷ்டம்

அதாவது
இக் குணங்கள் பரஸ்பர உத்ரேகமாதல்
க்ருச்தன உத்ரேகம் ஆதல் இன்றிக்கே சாம்யா பன்னங்களாய் இருந்த போது
பிரக்ருதியினுடைய விகாரங்கள்
நாம ரூப விசேஷ ராஹித்யத்தாலே -தன்னில் -சமங்க ளுமாய்
பிரமாணங்களால் தர்சிக்கப் போகாத படி ஸ்பஷ்டங்களும் அன்றிக்கே இருக்கும்
இக் குணங்கள் உத்ரேகித்து விஷமங்கள் -வேறுபட்ட –ஆனபோது பிரக்ருதியினுடைய
விகாரங்களும் நாம ரூப விசேஷ சாஹித்யத்தாலே
தன்னில் விஷமங்களுமாய்
பிரமாணங்களால் தர்சிகலாம் படி ஸ்பஷ்டங்களாய் இருக்கும் என்கை-

பிரதேச பேதத்தாலும்
கால பேதத்தாலும் -என்று கீழ்ச் சொன்னதுக்கும் இந்த குண சாம்ய வைஷமயங்கள் இறே ஹேது
அது இங்கே விசதமாயிற்று -இந்த பிரகரணம் இத்துடன் நிறைவு பெற்றது என்றபடி –

—————————————————-

சூர்ணிகை -97-

இந்த குண வைஷம்ய பிரயுக்தமான விஷம விகாரங்களில் பிரதம விகாரம் ஏது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

விஷம விகாரங்களில்
பிரதம விகாரம்
மகான் –

அதாவது
குண சாமயாத தத் சத் சமாத ஷேத்ரஞ்ஞாதி ஷடிதானமுனே
குணவயஞ் ஜன சம் பூதி சாககாலே தவிஜோததம–ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்னக் கடவது இ றே
மைத்ரேயர் இடம் -சொன்னது –
அதாவது –
குண சாம்யத்தை யுடைத்தாய்
ஷேத்ரஞ்ஞனான பக்த சேதனனாலே அதிஷ்டிதமான அவ்யவகத்தில் நின்றும்
வ்யக்த குணே நமேஷ ஹேதுவாகையாலே- குணா வயஞ்ஞனம் என்று பேரான
மகத் தத்வம் உபாதானம் -என்றபடி —

——————————————

சூர்ணிகை -98-

இதனுடைய ஸ்வரூபம் இருக்கும்படி எங்கனே என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் -புத்தி தத்துவமே மஹான்

இது சாத்விகம்
ராஜசம்
தாமசம்
என்று த்ரிவிதமாய்
அத்யவசாய ஜனகமாய்
இருக்கும் –

அதாவது இந்த மஹத் தத்வம்
சாத்விகோ ராஜச சைவ தாமசச்ச த்ரிதா மகான் -என்று பிரகாச பிரவ்ருத்தி மோகன உன்மயமானசத்வ ரஜஸ் தமோ
ரூப குண அன்வயத்தாலே
சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரிவிதமாய்
பிரகாசம் -பிரவிருத்தி மோகம் மூன்றும் சத்வ ரஜஸ் தமஸ் -கார்யங்கள் –
மகான் வை புத்தி லஷண -என்று புத்தி லஷணம் ஆகையாலே அத்யாவசாய ஜனகமாய் இருக்கும் -என்கை-

அதில் சாத்விக புத்தி யாவது-18–30-
பிரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யா பயாபயே பந்தம் மோஷம் ச யா வேத்தி புத்திஸ
என்று பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் அடையவும்
கார்யாகார்யங்களினுடையவும்
பயாபயங்களினுடையவும்
பந்த மோஷங்களினுடையவும்
யதாவதவ்யவசாயம் என்றும் -யது யது சரியோ அதில் அதில் நம்பிக்கை என்றபடி –

ராஜச புத்தி யாவது -யயா தர்ம மதர்மம ச கார்யம் ச கார்யமேவச அயதாவத பரஜா நா
தி புத்தி ச ச பார்த்த ராஜசீ-18–31- -என்று
தர்ம அதர்மங்களையும்
கார்யாகார்யங்களையும்
அயதாவாக அறுதி யிடுகை என்றும்

தாமச புத்தியாவது அதர்மம் தர்மம் இதி யா மனயேன தமசாவ்ருதா
சர்வார்த்தான விபரீதாம்ச ச புத்திஸ சா பார்த்த தாமசீ -18–32–என்று
அதர்மத்தை தர்மமாகவும்
தர்மத்தை அதர்மமாகவும்
இப்படி சர்வார்த்தங்களையும் விபரீதமாகவும் நிச்சயிக்கை என்றும்
பகவான் தானே கீதோபநிஷத்திலே அருளிச் செய்தான் இ றே –

ஆக பிரக்ருதியினுடைய விஷம விகாரங்களில் பிரதம விகாரம் இன்னது என்றும்
அதினுடைய ஸ்வரூபம் இருக்கும் படியையும்
அதனுடைய க்ருத்யமும்
சொல்லிற்று ஆயிற்று –

————————————————

சூர்ணிகை -99-

இனி மற்று யுண்டான விகாரங்களும் க்ரமத்திலே சொல்லப் படுகிறது –

இதில் நின்றும்
வைகார்யம்–சாத்விக அஹங்காரம்
தைஜசம்–ராஜஸ அஹங்காரம்
பூதாதி என்று–தாமச அஹங்காரம்
த்ரிவிதமான அஹங்காரம்
பிறக்கும் –

அதாவது
இந்த மஹானில் நின்றும்
வைகாரிக சதைஜ சசச பூதாதி ச சைவ தாமச த்ரிவிதயோம் அஹங்காரோ மஹத தத்வாத ஜாயதே -என்கிறபடியே
சாத்விக ராஜச தாமச ரூப பேதத்தாலே
வைகாரிகம் என்றும் தைஜசம் என்றும் பூதாதி என்றும்
த்ரிவிதமான அஹங்காரமும் பிறக்கும் -என்கை
இத்தால் த்ரிகுணாதமிகையன மூல பிரக்ருதியில் நின்றும்
பிறந்ததாகையாலே மகானும் திரி குணமாய் இருக்கும் -என்கை -உப்புக்காளவாயில் போட்ட மரக்கட்டையும் ஊறி அதுவேயாகும்

———————————————–

சூர்ணிகை -100-

அஹங்காரம்
அபிமான
ஹேதுவாய்
இருக்கும் –

அதாவது தேஹாத்மா அபிமாநாதிகளை ஜனிப்பிக்கை
இத்தால் இதனுடைய க்ருத்யம் சொல்லப்பட்டது –
தேஹாத்ம அபிமானம் ஜெநிப்பிக்கும் என்றது -அநஹமான தத்துவத்தை அஹம் புத்தி பண்ண வைக்கும் -என்றபடி

——————————————————-

பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் -இல்லாதது வரவில்லை -பரிணாமம் அடையும் -ஸத்கார்ய வாதம் தானே என்றபடி –
பஹஸ்யாம் -சங்கல்பம் கொண்டே ஸ்ருஷ்ட்டி –பிரஜாயேயா -ஆகக் கடவேன் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி -சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -/
பஞ்சீ கரணம் -அண்டம் -சேதனஷமஷடியில் இருந்து -கர்மா அனுகுணமாக நான் முகன் மூலம் சத்வாரமாக வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டி –/
தத் தேஜஸ் ஐஷத -பார்த்தது சங்கல்பித்தது –தா ஆப ஐஷத -இவற்றுக்கு ஞானம் இல்லையே -இவை எல்லாம் அசித் தத்வம் -சங்கல்பிக்க முடியாதே –
பொருந்த விட வேண்டுமே -ப்ரஹ்மத்தில் இருந்தீயெல்லாம் பிறந்தது -நாராயணா ப்ரஹ்மா ஜாயதே ருத்ரன் ஜாயதே –
நான்முகனை நாராயணன் படைத்தான் –நான் முகனும் -தான் முகனாய் சங்கரனை படைத்தான்
அந்தராத்மாவாக இருந்தே ஸ்ருஷ்ட்டி -/ சமஷடிக்கும் வியாஷிடிக்கும் வாசி உண்டே அத்வாரகம் சத்வாரகம் வாசி காட்ட திருமழிசை ஆழ்வார் -பாசுரம் -/
தேஜஸ் சங்கல்பித்தது -வாக்கியம் -இங்கும் -ப்ரஹ்மத்தின் இருந்து தான் ப்ரஹ்மம் உருவாகும் -காரண ப்ரஹ்மம் கார்ய ப்ரஹ்மம் உருவாகும் –
ஸூ ஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -ஸ்தூல சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மமாக பரிணமிக்கும் -உருவாகும் –
உத்பத்தி விகாரம் இல்லாத ப்ரஹ்மம் -ஸ்வரூபம் இல்லை -சரீரம் தான் -சதைக ரூப -ரூபாய -ஸ்வரூபமும் ரூபமும் விகாரமோ பரிணாமமோ ஆக முடியாதே –
வியாபித்து ரூபத்தால் இல்லை -ஸ்வரூபமே வியாபிக்கும் -ஸ்வரூபமே விபு -எங்கும் பரந்து நீக்கமற இருக்குமே-
பிரகிருதி முடிவில் பெரும் பாழ் திருமேனியில் ஏக தேசம் தான் -அவிபக்த தாமஸின் ஏக தேசமே மாறி அடுத்த அவஸ்தை –
மஹானை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் -சங்கல்பித்து -அடுத்த நிலை -தேஜஸை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் சங்கல்பிக்கும் -என்றவாறு –
ஆகாசாத் வாயு -நேராக இல்லை -நடுவில் தன்மாத்திரை உண்டே -தனக்கு உள்ள பூதமாக மலரும் -ஒரு பக்ஷம்
தன்மாத்ரையில் இருந்தே தன்மாத்திரை உருவாகும் வேறே ஒரு பக்ஷம்
சப்தம் -ஸ்பர்சம் ரூபம்
இதுவும் த்ரவ்யம் தானே -பஞ்ச பூதங்களின் குணங்களே இவை -இரண்டு பக்ஷங்களிலும் குறை இல்லை
இரண்டு காரண தன்மையுடன் மூன்றாவது -சப்தம் -ஸ்பர்சம் -இரண்டு குணங்களும் சேர்ந்து ரூபம் -ரசம் மூன்றையும் -கந்தம் நான்கையும் ஆவரணம் போலே சேர்ந்தே போகும்
காரண வாஸ்துவில் காரியங்களின் குணங்கள் இருக்க வேண்டுமே அம்பன்ன கண்ணாள் யசோதை -கண்ணன் திருக்கண்களை பார்த்து அவள் இடம் இருக்க வேண்டும்
வேழ போதகமே தாலேலோ -இப்பொழுது யானையாக இருக்க அப்பொழுது யானைக்குட்டி என்னலாம்–
பிருத்வியில் ஐந்து தன்மைகளும் தெரியும் -பூநிலாய ஐந்துமாய்-
ஆகாசாத் வாயு -வாயுவுக்கு இரண்டு தன்மாத்திரைகள் உடன் சம்பந்தம் உண்டே -சப்த ஸ்பர்ச தன்மாத்திரைகள் உடன் –ரூப ரஹித ஸ்பர்சவான் வாயு –
ஆகாசம் அஹங்காரத்தால் வியாபாரிக்கும்– முன்னும் பின்னும் தொடர்பு இருக்கும் –

இந்த மூன்றையும் உணர வேண்டும் –

பஞ்சாக்கினி வித்யை -அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது -பருத்தி பட்ட பன்னிரண்டும் பட வேண்டுமே ஜீவாத்மா கர்ம அனுகுணமாக சரீரத்தில் புகுந்து கர்மம் கழிக்க
எல்லா திசையிலும் அந்தராத்மாவாக ஈஸ்வரன் அவகாசம் பார்த்து அன்றோ இருப்பான் –

சூர்ணிகை -101-

இதில் வைகாரிகத்தில் நின்றும்
ச்ரோத்ர
த்வக்
சஷூர்
ஜிஹ்வா
க்ராணங்கள்-
என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக்
பாணி
பாத
பாயு
உபச்தங்கள்
என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஸூம் ஆகிற-11-இந்திரியங்கள் பிறக்கும் –

அதாவது -இப்படி த்ரிவிதமான அஹங்காரத்தில் வைகாரிகமாவது சாத்விக அஹங்காரம் ஆகையாலே
இதில் நின்றும் சாத்விக கார்யமான லகுத்வ பிரகாசத்வங்களை யுடைத்தான இந்திரியங்கள்
பதினொன்றும் பிறக்கும் என்கை –

வைகாரிகத்தில் நின்றும் ஏகாதச இந்த்ரியங்களும் பிறக்கும் என்று சொல்லி விடாதே
இப்படி –பிரித்து – அருளிச் செய்தது
இவற்றினுடைய கார்ய பேதத்தையும் சம்ஞ்ஞா பேதத்தையும் ஒழிய–
ஆழ்வார் இந்திரியங்கள் தங்கள் கார்யம் தவிர மற்ற ஒன்றின் செயலையும் விரும்பும் கேட்க்கும் –
பாம்பணையான் -கடச்செவி-அன்றோ -பாம்பு ஏறி உறை பரனே என்று விழித்து –
இவற்றின் யுடைய ஸ்வரூப பேதமும் வ்யவஹார பேதமும்
தோற்றாது என்று–
சப்தம் ஆகாசம் -ஸ்பர்சம் வாயு ரூபம் அக்னி ரசம் அப்பு கந்தம் பிருத்வி -பெட்ரா தாய் வேறே ஒவ் ஒன்றுக்கும்
மனஸ் ஸூ க்கு கார்யம் உபய ஞான கர்ம இந்திரியங்களுக்கு -சஹ காரித்வம்
அது தான் இவ்விடத்தில் சொல்லாது ஒழிந்தது மேலே இவை தன்னை விஸ்தரேண்
சொல்லுகிற இடத்தில் சொல்லுகிறோம் என்று –
இந்த்ரியங்கள் சாத்விக அஹங்கார கார்யம் என்று அருளிச் செய்கையாலே
இவற்றை ராஜச அஹங்கார கார்யம் என்கிற பஷம் பிரதிஷிப்தம்—

தைஜசா நீந்த்ரியாண் யாஹூர் தேவா வைகாரிகா தச ஏகாதசம் மனஸ் சாத்ர தேவா வைகாரி காச ஸ்ம்ருதா –ஸ்ரீ விஷ்ணு புராணம் 1–2–என்றும்
தைஜஸம் ராஜஸ அகங்கார கார்யம் என்பர் சிலர் -தேவதைகள் கண் சூர்யன் ரசம் வருணன் -அதிஷ்டானம் —
அக்னிர் வாக் பூத்வா முகம் பிராவிசத் வாயு கரோனோ பூதவா நாசிகா பராவிசத ஆதிதயச
சஷூர் பூத்வா அஷிணீ பராவிசத திசச சரோத் தர்ம பூத்வா கானௌவ் பராவிசத ஔஷதி
வனசபதயோ லோ மானி பூதவா தவசம பராவிசன சந்தரமா மனோ பூதவா ஹ்ருதயம் பராவிசத
ம்ருதயுற பானோ பூதவா நாபிம பராவிசத ஆபோரேதோ பூதவா சிசநம பராவிசத -என்கிறபடியே
தேவாதி ஷடிதங்களாலே தேவ சப்த வாச்யங்களான இந்த்ரியங்கள் பதினொன்றும்
ராஜச அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர்
சாத்விக அஹங்கார கார்யம் என்பார்கள் சிலர் என்று சொல்லி
அதில் சாத்விக அஹங்கார கார்யம் என்கிறதே ஸ்ரீ பராசர பகவான் நிச்சயிக்கையாலே
இவருக்கு இப்படி அருளிச் செய்யக் குறை இல்லை-
அக்னி தேவதை வாக்காகாக – வாயு -மூக்கு / ஆதித்யன் கண் / திக்குக்கள் ஸ்ரோத்ரம் / கொடிகள் வனஸ்பதி முடிகளாக ஆகி தோலை / சந்திரன் மனஸ் ஹிருதயம் அடைந்து /
மிருத்யு அபான வாயு நாபி /இத்யாதி

இந்த்ரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வியஷ்டி விஷயம் அன்று -சமஷ்டி விஷயம்
உடம்புக்குள் நிறைய இந்திரியங்கள் -சமஷடியில் -11-தான் -கர்ப்ப காலத்தில் உருவாக்கி -உபாதானம் -11-தான் -இந்திரியம் சூஷ்மம் /
கண் இந்திரியம் ஓன்று தானே இரண்டு உண்டே / உடம்பு முகிழுவதும் தோல் -உண்டே –எண்ணிறந்த இந்திரியங்கள் வேண்டுமே –
தேஷா ந்த தவவயவான சூஷ்மான ஷனனாமபயாமி தௌஜசாம சந்நிவேசயா தம்மமா தராஸூண் சர்வ பூதாமி நிர்மமே-என்று
அணுக்கள் ஆகையாலே சூஷ்மங்களான இந்த்ரியங்களினுடைய அம்சங்களை ஆத்மா மாத்ரைகளிலே
பிரவேசிப்பித்து
சர்வ பூதங்களையும் ஈஸ்வரன் சிருஷ்டித்தான் என்று மனு வசனம் யுண்டாகையாலே
இதில் சூஷ்ம -என்கையாலே அணவசசச -என்கிற சூத்திர மரியாதையாலே-இந்திரியங்கள் அணுக்களாகவும் உள்ளன -2-அத்யாய சூர்ணிகை –
இந்த்ரியங்கள் அணு வென்றும்
அவயவான -என்கையாலே இந்திரியங்கள் தோறும் வ்பக்தி — பாஹூள்யம் யுண்டு என்றும்
ஆத்மா மாத்ரையில் கூட்டினான் என்கையாலே அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத சம்சாரம் அனுவர்த்திக்கும் என்றும்
சரீரம் யதவாப்நோதி யச்சாபயுத கரமாதீசவர கருஹீத வைதானி சமயாதி வாயு கந்தா நிவாசயாத -ஸ்ரீ கீதை -15-8–என்கிறபடி
இங்கு ஈஸ்வரன் -ஆத்மாவை குறிக்கும் -ஜீவன் -மணம் உள்ள பொருள்களில் இருந்து மணத்தை வாயு கிரஹிக்குமா போலே
இந்திரியங்களை -பூத சூஷ்மம் புஷபம் போலே -கிரஹித்து
மணம் மகரந்த தூள்களை கிரஹித்து கொண்டே வருமா போலே -பூத சூஷ்மத்தில் இந்திரியங்கள் அம்சம் உள்ளன –
வேறு தேகத்தை இவன் அடையும் பொழுது பூத சூஷ்மங்களை அனைத்து கொண்டே போகிறான் -அவை இவனை விட்டு தனித்து இல்லை –

சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை பிரவேசிக்கும் போது
இந்த்ரியங்களை க்ரஹித்துக் கொண்டு போம் என்று தோற்றுகிறது-
ஷானனாம் என்றும் மனஷஷஷடடாநி -என்றும் சொல்லுகிற சங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தம் இல்லை
இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே-கர்மங்கள் உடன் ஒட்டியே இவையும் யாவதாத்ம பாவி இருக்குமே

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -சித் பிரகரணம்-சூர்ணிகை –36-76— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 19, 2017

பராயத்தம் பகவத் ஆதீனம் பட்டு -ஜீவனுக்கு கர்தவ்யம் -சாஸ்திரம் வையர்த்தம் வாராமைக்கு –கர்த்தா சாஸ்திராத்வத்வாத்
பராத் து –அவன் அருளால் -தது ஸ்ருதே/சரீரம் சக்கரம் கர்மா யந்த்ரா ரூடேன மாயயா / வைஷம்யம் நிர்க்கருண்யம் வாராதோ
பிரயத்தனம் எதிர்பார்த்து -செய்கிறான் -/
மூன்று ஸூ த்ரங்களின் விவரணம் / உதாசீனர் மத்தியஸ்தர் முதலில் பிரதம பிரவ்ருத்தி -அடுத்து அனுமதி /பின்பு தூண்டி -பார்த்தோம் –

சூர்ணிகை -36-

அவதாரிகை –
இப்படி ஆத்மா ஞான ஆஸ்ரயமாக இருக்குமாகில்
யோ விஞ்ஞானே திஷ்ட்டன –
விஞ்ஞானமய
விஞ்ஞானம் யஜ்ஞமதனுதே
ஞான ஸ்வரூபம் அத்யந்த நிர்மலம் பரமார்த்தாதா –
ஞான ஸ்வரூபம் அகிலம் ஜகத் ஏத புத்தய
விஞ்ஞானம் பரமார்த்ததோ ஹி தவைதி நோய தயதாசின-ஸ்ரீ விஷ்ணு புராணம் -என்றும்
சாஸ்த்ரங்களில் இவனை ஞானம் என்று
சொல்லுவான் என் என்கிற
ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார்
த்வத்தைம் என்று நினைப்பவர் -சரியாக உணரவில்லை –
ஞான
ஆச்ரயமாகில்
சாஸ்த்ரங்களில் இவனை
ஞானவான் என்று
சொல்லுவான்
என் என்னில்

——————————————-

சூர்ணிகை -37

இப்படி சாஸ்திரங்கள் சொல்லுகைக்கு மூலம்
இன்னது
என்கிறார் –

ஜ்ஞானத்தை ஒழியவும்
தன்னை அறிகையாலும்
ஜ்ஞானம்
சாரபூத குணமாய்
நிரூபக தர்மமாய்
இருக்கையாலும் -சொல்லிற்று
இரண்டு காரணங்களாலும் சொல்லிற்று / தர்ம பூத ஞானம் விலக்கினாலும் நான் என்று உணர்வதால் -/ தத் குண சாரத்வாத் -தத் விபதேச
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -அவள் இடம் காதலுக்கு ஆஸ்ரயம் இங்கு காதலாகவே -இதுவே நிறைந்து இருப்பதால் –

அதாவது
ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் பிரகாசகமாய் இருக்குமோபாதி
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும்
ஞானம் இவனுக்கு சாரபூத குணம் ஆகையாலே
ஸ்வரூப அனுபநதிதவேன
ஸ்வரூப நிரூபக தர்மம் ஆகையாலும்
சொல்லிற்று என்கை –
இது தான்
தத குண சார தவாதது ததவயபதேச பராஜ்ஞத்வ யாவதாத்மபாவித வசச ந தோஷச ததாத ச நாத -என்கிற
ஸூத்ரத்த்வத்தாலும் சொல்லப் பட்டது –
ஞான மாத்திர வ்யபேதேசஸ்து ஜ்ஞானசய
பிரதான குணத்வாத் ஸ்வரூப அனுப நதி தவேன
ஸ்வரூப நிரூபக குணதவாத ஆத்மா ச்வரூபச்ய ஞானவத
ஸ்வ பிரகாசத்வா வோபபதாயதே -என்று இறே
தீபத்திலும் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
ஆத்மாவுக்கு ஞானமே பிரதான குணம் -அனுபந்தி சம்பந்தி -நிழல் போலே தொடர்ந்து -ஸ்வரூபத்துக்கு ஞானம் விடாமல் –
ஸ்வயம் பிரகாசம் இரண்டும் -ப்ரத்யக் / பராக் தர்ம பூத ஞானம் -அதனால் ஞானம் என்றே சொல்லலாம் –

——————————————————-

சூர்ணிகை -38-

நியாமகமாகை
ஆவது
ஈஸ்வர புத்திய
அதீனமாக
எல்லா வியாபாரங்களும்
யுண்டாம்படி
இருக்கை —
எல்லா செயல்களும் திரு உள்ளபடியே /என்றால் -அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வது எதனால் -கொஞ்சம் ஸ்வா தந்திரம் கொடுத்து -ஞானத்தால் அவனுக்கு கடவன் என்று முடிவு எடுத்து செயல்படவேண்டும் -/

அதாவது
ஆத்மனி திஷ்ட்டட ந நாத மநோ ந்த ரோயமாதமா
ந வேத யச்யாத்மா சரீரம் அயம் ஆத்மானம் அநதரோ யமயதி
சத ஆத்மா நதாயாமயமா ருத –ஸூ பால உபநிஷத் -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே அந்தராத்மாதயா நின்று நியமிக்கை-
ஈஸ்வரனுக்கு சர்வ காலீனம் ஆகையாலே
இவ்வாத்மா வஸ்து அவனுக்கு நியாமகை யாவது
சரீரத்தின் யுடைய சகல பிரவ்ருதிகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாமா போலே
சரீரபூதமான இவ்வாதம வஸ்துவினுடைய சகல வியாபாரங்களும்
சரீரியான பரமாத்வானுடைய புத்யா அதீநம் படி யுண்டாய் இருக்கை என்றபடி-
அந்தர்யாமி சரீரீ அமிர்தம் -எல்லா காலத்திலும் -என்று புரியாமல் அல்லல் படுகிறார்கள்

இப்படி
தச் சரீரதயா தத் அதீன சகல பிரவர்திகன் ஆனாலும்
அசேதனமான சரீரம் போலே
தானாக ஒரு பிரவ்ருத்தி பண்ண மாட்டாத படி இருக்கை அன்றிக்கே
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்களை
ஸ்வா பாவிக தர்மங்களாக யுடையவன் ஆகையாலே
ஜ்ஞான சிகிரிஷா பிரயத்ன பூர்வக பரவ்ருதி ஷமனாய் இருக்கையாலும்
சகல பிரவ்ருதிகளும் இவனுடைய பிரதம பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு
ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலும்
விதி நிஷேத சாஸ்திர வையர்தயம் இல்லை-

இவனுடைய பிரவ்ருத்தி மூலமாக ஈஸ்வரன் பண்ணும்
நிக்ரஹ அனுக்ரஹங்களுக்கும்
தத் அனுகுணமான
பல பிரதானத்துக்கும் விரோதம் இல்லை என்னும் இடம் கீழே சொல்லப் பட்டது –

——————————————–

சூர்ணிகை -39-

தார்யம் ஆகையாவது
அவனுடைய
ஸ்வரூப
சங்கல்பங்களை
ஒழிந்த போது
தன சத்தை இல்லையாம்படி
இருக்கை –
தனித்து இருக்க முடியாதே -இன்றியமையாமை -தாரக கார்ய பாவம் முதலில் / சங்கல்பம் ஒழிந்த பொழுது செயல்பாடுகள் இல்லை

அதாவது
ஏஷ சேதோ விதாரண —பகவானே சேது -/இக்கரையில் இருந்து அக்கரை சேர்ப்பிப்பான் -இரண்டும் கலவாதபடி அணையாகவே இருப்பார் —
ஏதத் சர்வம் பரஜ்ஞ்ஞாதே பிரதிஷ்ட்டிதம்–காண்கின்ற ஸமஸ்த பிரபஞ்சமும் நன்கு நிலை பெற்று அவன் இடம் உள்ளது
ஏவ மேவ சாஸ்மி நனாதமநி சர்வாணி பூதானி சர்வ ஏவா தமானஸ் சமாபித–அவனாலே தரிக்கப்பட்டு ஸூ ரக்ஷகமாக உள்ளன
ஏதச்யவா அஷரச்ய பிரசாசதே கார்கி ஸூ ர்யா சந்திர மசௌ விதருதௌதிஷ்டத –சங்கல்ப சக்தியால் தங்கி -இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே
ஈஸ்வரன் சகல சேதன அசேதனங்களையும் பற்றி நியமேன தாரகன் ஆகையாலே–நேரே -தானே தரிக்கிறான் -ஆத்மா மூலமாக சரீரத்தை தரிக்கிறான் என்பது இல்லை
நிர்வாணம் பேஷஜம் பிஷக் —ஊசி வைத்து மருந்து செலுத்துவது போலே —
பிரகிருதி மஹான் அஹங்காரம் -இத்யாதி –பஞ்சீ கரணம் முன்பு -ஆத்மாவை சரீரமாக கொள்ளாமல் வியாபிக்கிறார்
இவ்வாத்மவஸ்து தாரயமாகை யாவது
தனக்கு நியமேன தாரகமாய்க் கொண்டு
தன் சத்தா ஹேதுவாய் இருக்கிற
அவனுடைய திவ்யாத்மா ஸ்வரூபத்தையும்
இந்த ஸ்வரூபாசரீரத்வத்துக்கும் சதா அனுவர்த்திரூபையான ஸ்திதிக்கும்
ஹேதுவாய் இருந்துள்ள அவனுடைய நித்ய இச்சா கார்ய
சங்கல்பத்தையும் ஒழிந்த போது
தன் சத்தா ஹாநி பிறக்கும்படி இருக்கை
என்றபடி-
சத்தைக்கும் ஸ்திதிக்கும் ஸ்வரூபமும் சங்கல்பமும் ஹேது என்றபடி -/ இருப்புக்கு ஸ்வரூபம் காரணம் -பிரவ்ருத்திகள் சங்கல்ப அதீனம்/
சீதா பிராட்டி -தான் இருப்பதால் -இவள் சத்தை பெருமாள் அதீனம் –மாயா சிரஸ் கண்டு பயப்பட வேண்டாமே

இப்படி
தார்யா வஸ்துக்களை ஸ்வரூப சங்கல்பங்கள் இரண்டாலும் தரிக்கும் என்னும் இடமும்
அபியுக்தராலே–தேசிகராலே- விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது -எங்கனே என்னில்
ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும்
நிரூபித்த ஸ்வரூப விசேஷிதங்களான குணங்களுக்கும் போலே
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த த்ரவ்யங்களுக்கும் அவயவஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாய் இருக்கும்
காரணத்வம் தரிப்பது போலே ஆத்மாக்களை தரிக்கிறார்-அவரே ஸுலபன் -ஸுலப்யம் தரிக்கிறார் -என்பது போலே –
அவ்வவோ தரவ்யங்களை ஆசரித்து இருக்கும் குணாதிகளுக்கு அவ்வவோ த்ரவ்யத்வாரா ஆதாரமாய் இருக்கும்
துளசி கந்தம் -/ மல்லிகை பூ வியாபித்து அதன் மூலம் குணம் பரிமளம் தரிப்பார் /துர் நாற்றம் உள்ள பொருள்களும் உண்டே -பொருள் த்வாரேன தரிக்கிறார்
ஜீவர்களாலே தரிகாப் படும் சரீரங்களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாய் இருக்கும் என்று
சிலர் சொல்லுவார்கள்-அநாதாரம் தோற்ற அருளிச் செய்கிறார் -என்னையும் என் உடைமையையும் உன் சக்கர பொறி ஒற்றிக் கொண்டு -நேரே தரிப்பர் சித்தாந்தம்
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு -தோஷம் இல்லை -விலக்ஷணம் அவன்
ஜீவனை த்வாரமாகக் கொண்டு ஸ்வரூபத்தாலும் ஆதாரமாம் என்று சில ஆச்சார்யர்கள் சொல்லுவார்கள்
இப்படி சர்வமும் ஆச்ரயதைப் பற்ற
அப்ருதக் சித்த விசேஷணம் ஆகையாலே
இவற்றின் சத்தாதிகள் ஆஸ்ரய சத்தா தீனங்கள்-

சர்வ வஸ்துக்களின் யுடையவும் சத்தை சங்கல்ப அதீநம் ஆகையாவது
அநிதயங்கள் அநித இச்சையாலே உதபனநன்களாயும்
நிதயங்கள் நித்யா ஆச்ச்சாசிதங்களாயும்-இருக்கை
இவ்வர்த்தத்தை
இச்சாத ஏவ தவ விசவ பதார்த்தத சத்தா -என்கிற ஸ்லோகத்தாலே அபியுக்தர் -ஸ்ரீ கூரத் தாழ்வான விவேகித்தார்-
நித்யர்கள் நித்ய இச்சையால் தொடரும் -உத்பத்தி இல்லா விட்டாலும் அவன் அதீனம்
வைகுண்ட ஸ்தவம் 30-ஸ்லோகம் -இச்சையால் தான் -சில நித்யம் ப்ரீதியாக அபேக்ஷிக்க -நித்தியமாக உள்ளன -ஒருவருக்குக்கே பரதந்த்ரமாக -கல்யாண குணங்கள் நிதர்சனம் த்ருஷ்டாந்தம்

இத்தாலே
சர்வத்தினுடைய சத்தா அனுவர்த்தி ரூபையான ஸ்திதியும்
ஈஸ்வர இச்சாதீன படியாலே
சர்வமும் ஈஸ்வர சங்கல்பாசரிதம் என்று சொல்கிறது
குரு த்ரவ்யங்கள் சங்கல்பத்தாலே த்ருதங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லுமது
தயௌ ச சசனதராகக நஷத்ராகம திசோ பூர் மகோததி வாசூதேவச்ய வீர்யேண விக்ருதானி மகாத்மான
என்கிறபடியே -வீர்யம் =சங்கல்பம் என்றபடி –ஒரோ தேச விசேஷங்களில் விழாதபடி நிறுத்துகைப் பற்ற
இப்படி இச்சாதீன சததாச்திதி பிரவ்ருதிகளான வஸ்துகளுக்கு
பரமாத்மா ஸ்வரூபம் என் செய்கிறது -என்னில்
பரமாத்வானுடைய இச்சை இவ்வஸ்துக்களை பரமாத்வாவின் ஸ்வரூப ஆஸ்ரிதங்களாக வகுத்து வைக்கும்
இப்படி சர்வ வஸ்துவையும் ஈஸ்வர ஸ்வரூப அதீனமாய்
ஈஸ்வர சசாதீனமுமாய்
லோகத்திலும் சரீரம் சரீரியினுடைய ஸ்வரூப ஆச்ரயமாய் சங்கல்ப ஆச்ரயமாய் இருக்கக் காணா நின்றோம்
இவன் இருந்த காலம் இருந்து
இவன் விட்ட போது ஒழிகையாலே
ஸ்வரூப ஆஸ்ரிதம்
இல்லாத போது என்பது இல்லையே ஆத்மா நித்யம் என்பதால் -அதனால் தான் இவன் விட்ட போது என்கிறார்
இவ்வாதம சங்கல்பம் இல்லாத
ஸூ ஷூ பதாயதய அவஸ்தைகளில் தெளிவது
ஜாகராதி தசைகளிலே சங்கல்பத்தாலே விழாதபடி தாங்கும் போது
சங்கல்பாஸ்ரிதம் என்னக் கடவது
என்று இப்படி ரகஸ்ய த்ரய சாரத்திலே பிரதிபாதிக்கையாலே-

———————————————–

சூர்ணிகை -40-

சேஷமாகை யாவது
சந்தன
குஸூம-புஷ்பம்
தாம்பூலாதிகளைப் போலே
அவனுக்கு
இஷ்ட விநியோக
அர்ஹயமாய் இருக்கை-
இறுதி அடையாளம் இது -அடியேன் உள்ளான் -சேஷத்வம் முதல் -நாயக லக்ஷணம் இதுவே –

அதாவது –
சந்தன குஸூமாதி பதார்த்தங்கள் -தனக்கு என இருப்பதோர் ஆகாரம் இன்றிக்கே
பூசுமவனுக்கும்
சூடுமவனுக்கும்
உறுப்பாக
விநியோகம் கொள்ளுமவனுக்குத் தானும் விநியோகம் கொண்டு
தான் உகந்த விஷயங்களுக்கும் கொடுக்கலாம்படி
இஷ்ட விநியோக
அர்ஹமாய் இருக்குமா போலே –
செண்டு சிலுப்பி காதில் கதிப்பிட்டு -எதுக்கு இது என் –பரகால நாயகிக்கு —
சேதன வஸ்துவாய் இருக்க
ஸ்வபிரயோஜன கந்தம் இன்றிக்கே
தன்னுடைய ஸ்வரூப ஸ்வ பாவ வைலஷண்யம் எல்லாவற்றாலும்
சேஷிக்கு அதிசயகரமாய்
விநியோக தசையில் அவனுக்கு தானும் விநியோகம் கொண்டு
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே
தான் உகந்தவர்களுக்கு எல்லாம் உறுபபாகலாம் படி
வேண்டிய விநியோகத்துக்கு யோக்யமாய் இருக்கை -என்றபடி –

சித் த்ரவ்யத்துக்கு அசித் த்ரவ்யங்களை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று
பாரதந்த்ர்ய அதிசயம் சொல்லுகைக்காக இறே
ஆத்மா ஸ்வரூபம் யாதாத்மயம் இது வாகையாலே இறே
பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிற தசையில்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்று ஆழ்வார் அருளிச் செய்தது -அப்பாஞ்ச ஜன்யம் போலே முகத்தை மாற வைத்து அருளிச் செய்கிறார்
எம்மா வீட்டில் எம்மா வீடு பாசுரம் /சேஷத்வ போக்த்ருத்வம் போலே அன்று பாரதந்தர்ய போக்யதைகள் -இவை உயர்ந்தவை என்றவாறு –
விதுர பிரகலாத பரத விபீஷண சத்ருக்ந ஆழ்வான்-என்கிறோம் -படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
போக்யமாக இருப்பேன் -போக்தா நீர் அனுபவிக்க அத்தை பார்த்து அப்ரதான போக்தாவாக அடியேன் -என்றவாறு –

பரகத அதிசய ஆதான இச்சயா
உபாதேய த்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷ பரச சேஷீ
என்று சேஷி சேஷத்வ லஷணம்
ஸ்ரீ பாஷ்யகாரராலே அருளிச் செய்யப் பட்டது –
பிறருக்கு அதிசயம் செய்யும் இச்சை -யாலே செயல்படுத்தும் -பரனுக்கு அதிசயம் செய்ய முடியுமோ –அவாப்த ஸமஸ்த காமன் -கிருஷி பலிக்கப்பண்ணுவதே அதிசயம்
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்றதும் முகம் மலர்வானே —
இந்த லஷண வாக்யார்த்தத்தை அனுசரித்துக் கொண்டு
இச்சயா யது பாதேயம் யஸ்யாதி சயசிதயயே உபய அனுபயைகை கஜூ ஷா தௌ சேஷ சேஷி நௌ-என்று
சேஷ சேஷித்வ லஷணத்தை
அபியுக்தர் ஆனவர்களும் சொல்லி வைத்தார்கள்-
இரண்டு பேர்களை அடைந்தும் -சேஷன் சேஷி -பொரு சிறைப் புள் உவந்து ஏறும் -இருவருக்கும் ஆனந்தம் /
இருவரை அடையாமல் ஒருவரை அடைந்து -சேஷிக்கு பிரதான ஆனந்தம் -சேஷனுக்கு அமுக்கிய ஆனந்தம் –
ஞானத்தின் வெளிப்பாடே ஆனந்தம் தானே -அதனால் தான் அவன் பவளவாய் காண வேண்டும்

யதேஷ்ட விநியோக அர்ஹம் சேஷ சபதேன கததயதே ஈஸ்வரேண ஜகத் சர்வம்
யதேஷ்டம் விநியுஜயதே -என்று சொல்லுகையாலே
சேஷத்வம் ஆவது இஷ்ட விநியோக அர்ஹத்வம்-எனபது சாஸ்திர சித்தம் –

இப்படி ஈஸ்வர விஷயத்தில் ஆத்மாவுக்கு யுண்டான சேஷத்வம் தான்
யச்யாச்யயாமி ந தமனதரேமி-என்றும்–அவனை தாண்டி நடக்க மாட்டேன்
பரவாநச்மி காகுத்சதத தவயி வாஷசதமி சதிதே–ஸ்ரீ ராமாயணம் –என்றும்–தேவரீருக்கு உடையவன் -தர்மம் தர்மவான் பரன் பரவான்
தாஸ பூதாஸ சவதச சர்வே ஹா தமான பரமாத்மன நாதயதா லஷணம்
தேஷாம் பந்தே மோஷ ததைவ ச –ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் -பத்த மோக்ஷ திசையிலும் வேறே லக்ஷணம் இல்லை
நீதி வானவர் -முறைமை அறிந்து கைங்கர்யம் செய்வார்கள் உயிரை உடையவன் நாரணன் என்று அறிந்தவர்கள் -என்றும்
சவோஜ ஜீவ நேச்சா யதி தே ஆத்மதாச்யம் ஹரேச
ஸ்வா மயம் ஸ்வ பாவஞ்ச சதா சமர –ஸ்ரீ விஷ்ணு தத்வம் -என்றும்
ஆத்ம தாஸ்யம் ஹரி ஸ்வாமி சதா நினைப்பதே சத்தைக்கு காரணம்
சுருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப் படா நின்றது-
இந்த நான்கு பிரமாணங்கள் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் திருமாலே நானும் உனக்கு பழ வடியேன்

——————————————————-

சூர்ணிகை -41-

அவதாரிகை –

ஒருவனுக்கு க்ருஹ ஷேத்ராதிகளும் சேஷமாய்
ஸ்வ சரீரமும் சேஷமாய் இருக்கச் செய்தே
க்ருஹ ஷேத்ராதிகள் ப்ருதக் சித்த்யாதிகளுக்கு அர்ஹமாய்
சரீரம் அவற்றுக்கு அனர்ஹமாய் இருக்கக் காண்கையாலே
இவ்வாதம வஸ்து ஈஸ்வரனுக்கு சேஷமாம் இடத்தில்
இருக்கும்படி எங்கனே என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

இதுதான் –
க்ருஹ ஷேத்திர
புத்ர களத்ராதிகளைப் போலே
ப்ருதக் சித்யாதிகளுக்கு
யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே
சரீரம் போலே
அவற்றுக்கு
அயோக்யமாய் இருக்கை -தகுதி இல்லை -பிரிந்து தனியாக இருக்காதே சரீரம்

இது தான் என்கிறது —
இப்படி ஈஸ்வர சேஷமாகச் சொல்லப் பட்ட ஆத்மவஸ்து தான் -என்றபடி –
க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே -என்கிற இடத்தில்
ஆதி சப்தத்தாலே
தன தான்ய ஆராம தாஸ தாசி வர்கங்களைச் சொல்லுகிறது –
ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை அன்றிக்கே -என்கிற இடத்தில்
ப்ருதக் சித்தி யாவது சஹோபலம்ப நியமம் இன்றிக்கே சேஷியானவனை ஒழியவும் தான் சித்திக்கை
ஆதி சப்தத்தாலே அநேக சாதாரணத்வத்தைச் சொல்லுகிறது
கிருஹ ஷேத்திர தாஸ தாசி பரப்ருதிகள் பித்ரு புத்ர ஜ்யேஷ்டக நிஷ்டாதிகளுக்கு சாதாரண சேஷமாய் இருக்கும்
களத்ரமும்-சோம பரதமோ விவிதே கநதாவோ விவித உத்தர தருதீயோக நிஷ்டே பதி சதுரீ யாசதே மனுஷயஜா -என்று
பாணிக்ரஹண அனந்தரம் ஷேமாதிகளுக்கு சேஷமாகச் சொல்லுகையாலே–சோமன் கந்தர்வன் அக்னி பார்த்தா நால்வருக்கும்
அநேக சாதாரணமாய் இருக்கும்
இப்படி அன்றிக்கே
சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை -யாவது
அப்ருதுக் சித்தமாய் அநந்ய சாதாரணமான சரீரம் போலே
ப்ருதுக் சித்தி யாதிகள் ஆனவற்றுக்கு தான் அநர்ஹமாய் இருக்கை
ப்ருதுக் ஸ்திதி யாதிகளுக்கு -என்று பாடம் ஆகில்
ஆதி சப்தத்தால்
பருதகுபலபதியை சொல்லுகிறது–தனியாக இருப்பதை நினைக்கவே முடியாதே
அப்போதைக்கு இதுதான் க்ருஹ ஷேத்திர புத்ர மித்ர களத்ராதிகளைப் போலே
பிரிந்து நிற்கைக்கும்
பிரிந்து தோற்றுகைக்கும்
அர்ஹமாம்படி இருக்கை அன்றிக்கே
சரீரம் போலே தத் உபாயா நாஹமாய் இருக்கும் என்று பொருளாகக் கடவது –
அயமேவாதம சரீரபாவ
ப்ருதக் சித்திய நாஹாதார தேய பாவ
நியந்த்ரு நியாமய பாவ
சேஷ சேஷி பாவ ச -என்றும்
இது தானே ஆத்மா சரீர லக்ஷணம்–நான்கும் சொல்லி 1- -வேறாக பிரிக்க தகாதது -2-ஆதாரம் ஆதேயம் பாவம் / -3-நியந்த்ரு நியாமய பாவ
-4-சேஷ சேஷி பாவ ச
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா
ச்வார்த்தே – தன பிரயோஜனத்துக்காகவே -நியந்தும்
தாரயிதும் ச சகயம்
தத் சேஷை தைக ஸ்வரூபம் ச ததச்ய சரீரம் -என்றும்
வேதார்த்த சங்க்ரஹத்திலும் ஸ்ரீ பாஷ்யத்திலும்
ஆத்மா சரீர பாவ லஷணமாக ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்த
-1-நியந்த்ரு நியாமாக பாவம்
-2-ஆதார ஆதேய பாவம்
-3-சேஷ சேஷி பாவம்
ஆகிற மூன்றும் இவ்விடத்திலே சொல்லப் படுகையாலே
யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய அஷரம் சரீரம் -என்று இத்யாதி
சுருதி சித்தமான
ஆத்மாவினுடைய பரமாத்மா சரீரதவம் அர்த்ததா சித்தமாயிற்று –

ஆக கீழே ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய சோதனம் பண்ணப் பட்டது-

———————————————–

சூர்ணிகை -42-

அவதாரிகை –

இனி ஏவம்பூதமான ஆத்மா ஸ்வரூபம் அநாதயசித சம்பந்த
தத்வியோக
தத் அன்வயங்களாலே
பத்த
முக்த
நித்ய
ரூபேண த்ரிபிரகாரமாய் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் –
-13-அடையாளங்கள் -அநாதி அசித் சம்பந்தம், -சரீர சம்பந்தம் -பத்தர்கள் /வியோகம் முக்தர்கள் /அன்வயம் இல்லாத நித்யர்கள்

ஆத்மஸ்வரூபம் தான்
பக்த
முக்த
நித்ய
ரூபேண
மூன்றுபடிப் பட்டு இருக்கும் –

———————————————–

சூர்ணிகை -43-

இதில் பத்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார்

பத்தர் என்கிறது
சம்சாரிகளை –
தங்களையும் மறந்து –ஈஸ்வரனையும் மறந்து -கைங்கர்யமும் இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-இருக்கும் சம்சாரிகள்

அதாவது பத்த ர்கள் ஆகிறார்கள்–கத்யத்ரயத்தில் அருளிச் செய்ததை அப்படியே எடுத்துக் காட்டி அருளுகிறார்
தில தைலவத தாரு வஹ நிவத தூவிவேச-எள்ளில் எண்ணெய் போலே மரக்கட்டையை நெருப்பு போலே பிரிக்க முடியாமல் -செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவர்
குணத்ரயா
தமகா நாதி
பகவத மாயா திரோஹித–ப்ரக்ருதியால் மறைக்கப்பட்டு – ஸ்வ ஸ்வரூப்ராய அனாதயவிதையா சஞ்சித-அனந்த
புண்யபாபரூப கர்மவேஷ்டிதராய்–மூடப்பட்டவராய்
தத் தத் கர்ம அனுகுண விவித விசித்திர தேவாதிரூப தேக விசேஷ ப்ரவிஷ்டராய்
அவ்வோ தேகங்களில் அஹம் புத்தியைப் பண்ணியும்
தேக அனுபந்திகளில் மமதா புத்தியையும் பண்ணி
யானே என் தனதே என்று இருந்து -மோர் குழம்பு தேன்குழல் முறுக்கு உண்டு -பசித்தவனுக்கு தானே பசி போகும் -ரைக்குவர் –
துர்வாசனா ருசி விவசராய் ஸ்வ ஸ்வ கர்ம அனுகுண
ஸூகதுக்க பரம்பரைகளை
அனுபவிக்குமவர்கள் –

————————————-

சூர்ணிகை -44-

இனி முக்தர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

முக்தர்
என்கிறது
சம்சார சம்பந்தம்
அற்றவர்களை -இருந்து அறுத்தவர்களை –

அவர்கள் ஆகிறார்கள் –
அநாதி கர்ம ப்ரவாஹ பிரயுக்தமான சம்சார சம்பந்தம் நடவா நிற்கச் செய்தே-
1–மோஷ ருசிக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷம் அனுபவத்தாலே ஆதல்
2–சாமானயேன அனுஷ்டிக்கும் பிராயச்சித்த கர்மங்களாலே யாதல்
3–அநபிசமஹித பலமாய அதியுத்கடமான ப்ரமாதிக புண்யங்களாலே ஆதல் –
ஷயித்து-அது அடியாக –
ஜாயமான தசையில் பகவத் கடாஷத்தால் யுண்டான
சத்வோதரேகத்தாலே மோஷ ருசி பிறந்து
சத்குரு சமாஸ்ரயண் சம்பிராப்த வேதாந்த வேத்ய
பர ப்ரஹ்ம ஞானராய்
தத் பிராப்தி ரூப மோஷ சித்யர்த்தமாக
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமான கர்மங்களை பல சங்க கர்த்ருத்வ-த்ரிவித
த்யாக பூர்வகமாக அனுஷ்டித்து
தாமேண பாபமப நுததி -என்றும்
கஷாயே கர்ம அபி பக்வே ததோ ஜ்ஞானம் பரவாததே -என்றும்
சொல்லிற்றே
அந்த சத் கர்ம அனுஷ்டானத்தாலே ஜ்ஞான உத்பத்தி விரோதி
ப்ராசீன கர்மம் ஷயித்த வாறே அந்த கரணம் நிர்மலமாய்
பகவத் ஏக அவலமபியான சமயக் ஞானம் உதித்து
அநந்தரம் —ஞானத்துக்கு இத்தனை அடை மொழி
ஜன்மாந்தர சஹஸ்ரேஷூ தபோ ஞான சமாதபி நராணாம்
ஷீண பாப நாம கிருஷ்ண பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
பக்தி பிறக்க இத்தனை -ஆரம்ப பாபங்களை முடிக்க இவ்வளவும் செய்து –பக்தி தொடங்கி -அதன் மஹாத்ம்யத்தால் மோக்ஷம் -என்றவாறு
தைல தாராவத விச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூப பக்தி மூலமாக வரும்
பகவத் பிரசாதத்தாலே ஆதல் –
அன்றிக்கே
தன்னுடைய நிர்ஹேதுக சௌஹாரத்த விசேஷத்தாலே–ஸூ ஹார்த்தம் யுடையவர் -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
யாத்ருச்சிகாதி ஸூக்ருத
பரம்பரைகளை கல்பித்து அது அடியாக விசேஷ கடாஷத்தை பண்ணி
அநந்தரம்
அத்வேஷத்தை ஜனிப்பித்து
ஆபிமுக்யத்தை யுண்டாக்கி
சாத்விக சம்பாஷணத்தை விளைத்து
அவ்வழியாலே
சதாச்சார்யா சமாஸ்ரயணத்திலே மூட்டி
தத் உபதேச முகேன தத்வ ஞானத்தை பிறப்பித்தல்
தன்னுடைய விசேஷ கடாஷம் தன்னாலே தத்வ ஞானத்தை பிறப்பித்தல் செய்து
மகா விசுவாச பூர்வகமாக தன் திருவடிகளை உபாயம் என்று நிற்கும்படி பண்ணும்
பகவத் ஆகஸ்மிக கிருபையாலே உபாயாந்தர விஷயத்தில் பிறந்த
துஷ்கரத்வாதி புத்தி மூலமாக வரும் ப்ரபதன மூலமான
பகவத் பிரசாதத்தாலே
யாதல் – சம்சாரிக்க சகல திருத்தங்களும் கழிந்து
ஆவிர்பூத ஸ்வரூபராய்
பகவத் அனுபவ கைங்கர்ய ஏக போகரானவர்கள் -முக்தர்கள் –

அவிசேஷண-முக்தர் -என்கிறது சம்சார சம்பந்தம் அற்றவர்களை -என்கையாலே-பகவல்லாபார்த்தி இல்லாமல்-
பகவத் அனுபவத்தில் ருசி இன்றிக்கே
தத் சமாஸ்ரயணத்தைப் பண்ணி
சம்சார நிவ்ருதியை யுண்டாக்கிக் கொண்டு
தேச விசேஷத்திலே போய் ஸ்வ ஸ்வ ரூப அனுபவம் பண்ணி இருக்கும்
கேவலரையும் சொல்லிற்று ஆயிற்று –

—————————

சூர்ணிகை -45-

இனி நித்யர் என்கிறது ஆரை என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –

நித்யர் என்கிறது
ஒருநாளும் சம்சரியாத
சேஷ
சேஷசநாதிகளை –சேஷ அசனர் -சேஷம் உண்ணும் விஷ்வக் சேனர்/ ஆதி மற்றவர்கள்

இத்தால் முக்தரை வ்யாவர்த்திக்கிறது –
நிவ்ருத்த சம்சாரர் இறே அவர்கள் –
இவர்கள் அச்ப்ருஷ்ட சம்சார கந்தர் இறே
அஹ்ருத சஹஜ தாசயாச ஸூ ராயச ஸ்ரஸ்த பந்தா–ஸ்ரீ ரெங்கராஜா ஸ்தவம் என்றார் இறே பட்டர் -அபகரிக்கப்படாத தாஸ்யம் -நீதி வானவர் –
நித்யோ நித்யா நாம -என்றும்
ஜ்ஞாஜஜௌ தவாவஜா வீச நீ சௌ -என்றும் சொல்லுகிறபடியே
ஆத்மஸ்வரூபம் நித்தியமாய் இருக்கச் செய்தே
அசந்நேவ-எனபது
சந்தமேனம் -எனபது ஆகிறது
பகவத் விஷய ஞான ராஹித்ய சாஹித்யங்களாலே இ றே
ஆகையால் இவர்களை நித்யர் என்றும்
பகவத் ஞானத்துக்கு ஒரு நாளும் சங்கோசம் இல்லாமையாலே என்று கொள்ள வேணும்
இந்த வைபவத்தைப் பற்றி இ றே
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா –ஸ்ரீ புருஷ ஸூ க்தம் விண்ணாட்டவர் மூதுவர் -என்றும்
யத்ர ருஷய பிரதமஜா யே புராணா –யஜுர் வேதம் -முன்பே உண்டானவர்கள் பழைமையானவர்கள் -என்றும்
சுருதி இவர்களை ஸ்லாகிக்கிறது
ஸ்ரீ பாஷ்ய காரரும் இவர்கள் யுடைய வைபவத்தை
ஸ்வ சந்தா அனுவர்த்தி இத்யாதியாலே ஸ்ரீ கத்யத்திலே பரக்க அருளிச் செய்தார்
ஈஸ்வரன் திரு உள்ளத்தை ஆஜ்ஜையை சங்கல்பத்தை விடாமல் பின் தொடர்ந்து இருப்பவர்கள் என்றவாறு
ஆகையால் -ஒரு நாளும் சம்சரியாதே -என்ற போதே -இவர்களுடைய
வைபவம் எல்லாம் சொல்லிற்று ஆயிற்று
அசேஷ சேஷ வ்ருத்தியிலும் அனவிதனாய கைங்கர்ய பரர்க்கு எல்லாம் படிமாவாய்–உவமானம் இப்படி என்று காட்டும் படி – இருக்கையாலே
திரு வநந்த வாழ்வானை சேஷன் என்கிறது –
-சென்றால் குடையாம் -இத்யாதி
நிவாச சையா ஆசனம் பாதுகம் அம்சக உபாதானம்தா பவாராணாதிபி தாதப வர்ஷா வாரணம் நிவாரணம் மழை வெய்யில் தடுத்து திரு வெண் கொற்றக் குடையாகவும்
சரீர பேதை சதவ சேஷ தாம கதை யசோசிதம சேஷ இதீரிதே ஜனை –ஸ்தோத்ர ரத்னம் -40–என்று இ றே ஆளவந்தாரும் அருளிச் செய்தது –
இமான் லோகான் -வாமன நரசிம்ம லோகங்கள் அங்கும் உண்டே –அங்கும் சஞ்சரிக்கலாம் -காம ரூப்யன்–விவஸ்தை இல்லாமல் -வரையறை இல்லாமல்
மற்றுள்ள ததீயரைப் போலே அநியமமாய் இராதே சர்வேஸ்வரன் அமுத செய்த சேஷம் ஒழிய
அமுது செய்யாத நியமத்தைப் பற்ற சேஷாசனர் என்று
சேனை முதலியாரை நிரூபிக்கிறது
தவதீய புக்தோ ஜஜித சேஷ போஜினா-என்றார் இறே ஆளவந்தாரும்
வநாதரி நாதச்ய ஸூ ஸூந்தரச்யவை பரபுகதசிஷ்டாதயச சைனய சத்பதி –ஸூந்தர பாஹு ஸ்தவம் -74–என்று ஆழ்வானும் அருளிச் செய்தார் –
திருமால் இரும் சோலையில் -ஸூத்ரவதி உடன் ஸ்ரீ விஷ்வக் சேனர் சேவை ஒரே சிலையில் இருவரும் சேவை –

ஆதி -சப்தத்தாலே
சேஷ சேஷாசன கருட ப்ரமுக நானாவித அநந்த பரிஜன பரிஜாரிக பரிசரித சரண யுகள -என்கிறபடியே
பகவத் கைங்கர்ய ஏக போகராய் இருந்துள்ள வைனதேய பிரமுகரான நித்ய சித்தர் எல்லாம் சொல்லுகிறது –

———————————————-

சூர்ணிகை -46-

அவதாரிகை –
பூர்வோகதமான ஸ்வரூப வைலஷ்ண்யத்தை யுடைய ஆத்மாவுக்கு
அவித்யாதி தோஷ சம்பந்தம் வந்தபடி என்-
என்கிற சங்கையில்
சத்ருஷ்டாந்தமாக தத் ஹேதுவை அருளிச் செய்கிறார் –

ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட
ஸ்தாலீ சம்சர்க்கத்தாலே
ஔஷண்ய
சப்தாதிகள்
யுண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே
அவித்யா
கர்ம
வாசனா
ருசிகள்
உண்டாகிறன-

அதாவது
ஸ்வ பாவாத ஏவ நிர்விகாரமாய் சீதளமாய் இருக்கிற ஜலத்துக்கு
அக்னியோடு சம்ஸ்ருஷ்டியான ஸ்தாலியோட்டை சம்சர்க்கத்தாலே
ஔ ஷண்ய சப்தோத்ரேக ரூபங்களான விகாரங்கள் யுண்டாகிறாப் போலே
ஸ்வத ஞான ஆனந்த அமல ஸ்வரூபனான ஆத்மாவுக்கும்
குண த்ரய ஆஸ்ரய அசித் சம்பந்தத்தாலே–சூடான பானை மூலம் தண்ணீருக்கு நெருப்பு சம்பந்தம் போலே
அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாகிறன என்கை-
இவருடைய திருத் தம்பியாரும் ஆச்சார்யா ஹிருதயத்திலே
அவித்யா காரணம் அநாதி அசித் சம்பந்தம் -என்று அருளிச் செய்தார் இ றே
அநாதி பகவத் சம்பந்தம் ஞான காரணம் -அநந்த கிலேச பாசனம் -அது நிரதிசய ஆனந்தம் இது -இப்படி ஏழு படிக்கட்டுக்கள் காட்டி அருளுகிறார் அங்கு
இப்படி ஸ்ரீ விஷ்ணு புராணத்திலே-6-அம்சம் -7-ஸ்லோகம்
நிர்வாணமய ஏவாயமாத்மா ஞான மயோமல துக்கஞ்ஞா
நாமலா தாமா பிரக்ருதேச தே ந சாதமன ஜலசய சாக நி
சமஸ்ருஷ்ட சதாலீ சங்காத ததாபி ஹி சப்தோ தரேகாதி கான
தாமான தாதா கரோதி யதா முனே ததா தமா பரக்ரு தௌ
சங்காத அஹமம நாதி தூஷித
பஜதே பராகருதான தாமாதனைய சதேபயோபி சோவயய-என்று சொல்லப் பட்டது –
பிரகிருதி குணங்கள் -ஜலத்துக்கு அக்னியுடன் சம்பந்தப்பட்ட பானை சம்பந்தம் போலே என்று இங்கும் காட்டி அருளுகிறார்
அகங்கார மமகாராம் தூஷித்தமாக அடைகிறான் –
சரீர குறைகள் இவர் ஏற்றுக் கொண்டு -பிராகிருத தர்மங்களில் சிக்கிக் கொண்டு தவிக்கிறான்
1–அவித்யை யாவது -அஞ்ஞானம்
அது தான் ஜ்ஞான அநுதய -அந்யதா ஞான –விபரீத ஞான
ரூபேண அநேக விதமாய் இருக்கும்
2–கர்மமாவது கரணத்ரய க்ருதமாய் புண்ய பாபாத்மகமான க்ரியா விசேஷம்-சிந்தையாலும் செய்கையாலும் சொல்லாலும் சேர்த்த இரு வல் வினைகள் / இருமை பெருமை
அதில் புண்யம் ஐஹிக ஆமுஷ்மிக நானா வித போக சாதனதயா பஹூ விதமாய் இருக்கும்
பாபமும் அக்ருத்ய கரண கிருத்திய அகரண பகவத் அபசார பாகவத் அபசாரா அசஹ்யா அபசார ரூபேண அநேகவிதமாய் இருக்கும்
3—வாசனை ஆவது முன்பு செய்து போந்த வற்றில் மீளவும் மூளுகைக்கு உறுப்பான –சம்ஸ்காரம் / மனப்பதிவு –
இது தான் ஹேது பூதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்
4—ருசியாவது ரசாந்தரத்தாலும் மீட்க ஒண்ணாத படி ஒன்றிலே செல்லுகிற விருப்பம்
இதுவும் விஷய பேதத்தாலே பஹூ விதமாய் இருக்கும்

அவித்யா கர்மா வாசனா ருசிகள் உண்டாயிற்றன -என்னாமல்-உண்டாகிறன -என்கையாலே
இவற்றின் உடைய ப்ரவாஹ ரூபத்வம் சொல்லப் பட்டது-
வர்ணாஸ்ரம கர்மா யோகத்தால் தான் இந்த சம்ஸ்காரம் போக்க முடியும் -அனுஷ்டானம் அனுசந்தானம் ஆராதனம் இதற்கு வேண்டும் –
வெறும் ஞானத்தால் மோக்ஷம் இல்லை -அனுஷ்டானம் -கைங்கர்ய பர்யந்தம் செய்ய வேண்டுமே –

————————————————

சூர்ணிகை -47

இப்படி ஆத்மாவுக்கு வந்தேறியான அவித்யாதிகள் தான்
எவ் வவஸ்தையில் கழிவது
என்னும் ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அசித்து கழிந்த வாறே
அவித்யாதிகள்
கழியும்
என்பார்கள் –
ஆழ்வாராதிகள் தான் சரீரம் முடியும் முன்பே அவித்யாதிகள் கழிந்து- அவன் சங்கல்பத்தால் இருந்தார்கள் -அவித்யை காரியம் -சரீரம் காரணம் என்றவாறு

அதாவது
காரண நிவ்ருதயயா கார்ய நிவ்ருத்தி யாகையாலே
அசித் சம்பந்தம் நிபந்தனமாக வந்த இவையும்
தத் சம்பந்தம் கழிந்தவாறே கழியும் என்று தத்வ வித்துக்கள் சொல்லுவார்கள் -என்றபடி
என்பார்கள் -என்ற இத்தை பரமதமாக்கி
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களுக்கு பகவத் பிரசாத விசேஷத்தாலே
அசித்து கழியும் முன்னே அவித்யாதிகள் கழியக் காண்கையாலே
அந்த நியமம் இல்லை என்று இவருக்கு கருத்து என்று சொல்லுவாரும் உண்டு
அது முக்கியம் அன்று
அவர்கள் திரு மேனியோடு இருக்கச் செய்தே பரமபக்தி பர்யந்தமாகப் பிறந்ததே யாகிலும்–அந்தமில் அமரரோடு இருந்தமை உண்டே -இங்கேயே –
வினைப்படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகளவும்
யானும் உளன் ஆவான் என் கொலோ–பெரிய திருவந்தாதி 76- -என்கையாலே
கர்மங்கள் அழியும் படி கடாக்ஷித்து –நானும் இருக்கேன் கர்மங்களும் உள்ளன என்று அருளிச் செய்கிறார் ஆழ்வார் இதில் –
ஜென்மம் தோறும் சரீரம் அழியும் அவித்யாதிகள் போக வில்லையே –
சர்வம் ஹ பசய பச்யதி என்கிற முக்த அவஸ்தையில் வைசத்யம்–ஞான விகாசம் விசத தமமாக –
அசித்து கழிவதற்கு முன்பு இல்லாமையாலே –

ஆக கீழ்ச் செய்தது ஆயிற்று
ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
மூன்று படிப் பட்டு இருக்கும் என்றும்
அதில் பக்த சேதனருக்கு அவித்யா உத்பத்தி மூலமும்
தந் நிவ்ருத்தி கரமும் சொல்லி நின்றது –

———————————————–

சூர்ணிகை -48-

இப்படி உக்தமான த்ரிவித ஆத்மா வர்க்கமும்
இத்தனை சேதனர் என்று சங்கயேயமாய் இருக்குமோ
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

இம் மூன்றும்
தனித் தனியே
அனந்தமாய்-
இருக்கும் –

அதாவது
வர்க்ய த்ரமுமாக அநந்தம் என்று தோற்றும் என்று நினைத்து
தனித் தனியே என்று விசேஷிக்கிறார் –
அனந்தமாய் இருக்கும் என்றது அசங்கயேயமாய் இருக்கும் என்றபடி –

—————————————-

சூர்ணிகை -49-

உக்தமான ஜீவ அனந்யத்துக்கு விரோதியான
ஜகதாய மத வாதத்தை நிராகரிக்கிறார் மேல் –

சிலர்
ஆத்மா பேதம் இல்லை
ஏக ஆத்மாவே உள்ளது
என்றார்கள் –

சிலர் என்று அநாதரோ கதியாலே அருளிச் செய்கிறார்
இப்படி சொல்லுமவர்கள் தாங்கள் ஆரோ என்னில்
ஜீவ அத்வைத பிரதிபாதிக சாஸ்த்ரத்தில் குத்ருஷ்டிகள்/ ஒரே ஜாதி நெல் -ஒன்றே இல்லையே அதனால் குத்ருஷ்டிகள் தப்பாக / ஸ்ருதி ஓன்று என்றும் அநேகர் என்று சொல்வது ஒரே ஜாதி
ப்ரஹ்மா ஒன்றே -ஜாதி இல்லை -எண்ணிக்கையில் ஒன்றே
அதாவது
ப்ரஹ்ம அத்வைதம் என்றும்
ஜீவ அத்வைதம் என்றும்
சாஸ்திர பிரதிபாத்யமான அத்வைதம் த்விவிதமாய் இருக்கும்
அதில் ப்ரஹ்ம அத்வைதம் ஆவதுபிரகார்ய அத்வைதம்
ஜீவ அத்வைமாவது பிரகார அத்வைதம்
இதுக்கு நியாமகம் ஏது என்னில்
ப்ரஹ்ம பர கரணங்களில் —
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம -சாந்தோக்யம் -ப்ரஹ்மத்தை சார்ந்தே உள்ளவை சித்தும் அசித்தும்
ஜகதாய மாயம் இதம் சர்வம் -சந்தோக்யம் -அத்தனையும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்டவை என்னும் தன்மை
புருஷ ஏவேதம சர்வம் -சரீரமாக கொண்டு -பிரகாரங்களாக கொண்டு என்றபடி
என்று சாமாநாதி கரண்யத்தாலே ப்ரஹ்மாத்வைதத்தை பிரதிபாதிக்கையாலும் –
சாமாநாதி கரண்யம் பிரகார பேத விசிஷ்ட பிரகார யேகத்வ பரமாகையாலும் –
தேவதத்தன் -சமம் யுக லோகிதாசன் / பானை வேலைப்பாடு வாயும் வயிறுமாய் மண்ணால் செய்யப்பட / தன்மைகளை ஏற்றி ஒரே இருப்பிடத்தில்
தீயாய் நிலனாய் –சிவனாய் அயனாய் -முனியே நான் முகனே – முக்கண் அப்பா -ஒரே வேற்றுமையில் படிக்கலாம் -சமான அதிகரணம் –
ஓன்று என்னில் ஒன்றேயாம் பல என்று சொன்னால் பலவேயாம்
ஏகஸ் சன் பஹூதா விசார –யஜுர் வேதம் -என்று பிரகார பஹூத்வம் கண்டோகத மாகையாலும்
இந்த ஸ்ருதியை ப்ரஹ்மம் ஒன்றே அதுவே சிவன் விஷ்ணு ப்ரஹ்மா என்று தப்பாக சொல்வார்கள்
ஓன்று பலவாக பேசப்படுகிறது பிரகார பஹூத்த்வம் சொல்லும் ஸ்ருதி இது
ஐக விதிக்கு சேஷமான -தேக நா நாஸ்தி -கட உபநிஷத் -இத்யாதி பேத நிஷேதம் விஹித ஐக்ய விரோதி பேத விஷயமாகையாலும்
ப்ரஹ்மாத்மகமான பதார்த்தங்கள் இல்லையே -பொருள்கள் இல்லை என்று சொல்ல வில்லை –
கிடையாது -ஒன்றும் புத்தர்கள் -/ பொருள்கள் கிடையாது அத்வைதிகள் -நாநா சப்தத்துக்கு தப்பான அர்த்தங்கள் -நாநா நாஸ்தி– பேதம் இல்லை என்பதற்கு –
விகித ஐக்கியம் விரோதியாக இல்லை -சரீராத்மா பாவம் -ப்ரஹ்மாத்மகம் இல்லாத பொருள்கள் இல்லை
பிரகாரி பஹூத்வ நிஷேதபரமாகையாலும்
ந தத சமச சாப பயதி கச்ச தருச்யதே -என்று ப்ரஹ்ம துல்ய பிரகாராந்தர நிஷேத
கண்டோகதியாலும் பிரகார அத்வைதமே ப்ரஹ்ம அத்வைதம்-
ப்ரஹ்மதுக்கு ஓத்தார் மிக்கார் இல்லை ஏக மேவ அத்விதீயம் –
எக்கோ பஹு நாம் ஒன்றான ப்ரஹ்மம் -எண்ணிக்கையில் இரண்டாவது இல்லை
ஆத்மாக்கள் பஹு -ஒரே ஜாதி -என்றவாறு -பிரகாரங்கள் பல -பிரகார பிரகாரி அத்வதாம் வாசி உணர வேண்டாம் –
பிரகாரம் இல்லாத பிரகாரி இல்லையே -தந்தை என்றால் மகன் மகள் இருக்க வேண்டுமே அது போலே –
ஆத்மாக்களுக்குள் பரஸ்பர பேதம் -சரீர ஆத்ம விவேக ஞானம் -ஜீவ பர -ப்ரஹ்ம – விவேக ஞானம் மூன்றையும் உணர வேண்டும்
பிரகாரம் -அப்ருதக் சித்த விசேஷணம் -புஷபம் மணம் / மாணிக்கம் ஒளி போலே -பிரிந்து ஸ்வ தந்திரமாக ஸ்திதி பிரவ்ருத்திகள் இல்லாமல் சார்ந்தே இருக்கும்
விசிஷ்ட வஸ்து என்றால் ஒன்றே -விசேஷண வஸ்துக்கள் என்று பார்த்தால் போலவே /
ப்ரஹ்மம் சத்யம் ஜகத் மித்யா -ஜீவோ ப்ரஹ்மம் ஒன்றே ந பர வேறு இல்லை -வேதாந்தம் திண்டிமம் கோஷிக்கும் -என்பர் அத்வைதிகள்
காரண கார்ய பாவம் / சரீராத்மா பாவம் / பிரகார பிரகாரி பாவம் -சாமா நாதி கரண்யம்-/ஸ்வரூப ஐக்கியம் சொல்லப்பட வில்லை
விசேஷ்யம் விசேஷங்கள் உடன் விசிஷ்டமாக இருக்கும் /
ஜீவ பஹூத்வம் சுருதி சித்தமாகையாலும்
அல்லாதபோது பக்த முக்த வ்யவஸ்த அனுபபத்தியாலும்
உபதேச அனுபபத்தியாலும்–இருவர் இல்லை என்றால் உபதேசம் யார் யாருக்கு –
ஸூகாதி வ்யவஸ்த அனுபபத்தியாலும்–ஸூகம் துக்கம் அனைவருக்கும் ஓன்று போலே இல்லையே –
புமாந ந தேவோ ந நரோ ந பசு ந ச பாதப–மரமும் அல்லன்- சதுர்விதோ விபேதோயம் மிததயா ஜ்ஞான நிபந்தன
தேவாதி பேத அபத்தவசதே -இத்யாதி களிலே
தேவாதி சரீர பேத விசேஷ நிஷேதம் கண்டோகதமாகையாலும்
முக்தாத்மாக்களுக்கு சாம்யத்தை சுருதி சொல்லுகையாலும் ஜீவ அத்வைதம்- பிரகார அத்வைதமே–
விசிஷ்ட வேஷத்தை பார்க்காமல் நிஷ்க்ருஷ்ட வேஷம் பார்த்து ஒரே ஜாதி என்றவாறு
ப்ரஹ்ம அத்வதாம் பிரகாரி அத்வைதம் /

இது தான் ஸ்ருத பிரகாசிகையிலே
ஆதிபரத -சதுச்லோகீ வியாக்யான உபக்ரமத்திலே
ப்ரஹ்ம அத்வைதம் ஜீவாத வைதஞ்சேத்ய அத்வைதம் த்விவிதம் சாஸ்திர பிரதிபாத்யம் -என்று தொடங்கி
ஸ்ரீ வேத வியாச பட்டராலே விஸ்தரேண பிரதிபாதிக்கப் பட்டது –

இப்படி சாஸ்த்ரத்தில் சொல்லப் படுகிற ஜீவ அத்வைதத்துக்கு ஹிருதயம் அறியாதே
ஆத்மபேதம் இல்லை -ஏகாத்மாவே உள்ளது என்று
சில குத்ருஷ்டிகள் சொன்னார்கள் -என்கை-

———————————————

சூர்ணிகை -50-

அது அயுக்தம் என்னும் இடம் சாதிக்கிறார் –
அந்த பஷத்தில்
ஒருவன்
ஸூகிக்கிற காலத்தில்
வேறே ஒருவன்
துக்கிக்க கூடாது –
ஒருவன் துக்கிக்க-அத்தைப் பார்த்து வேறே ஒருவன் ஸூ கம் அடைகிறான் –

அதாவது
அப்படி ஆத்மபேதம் இல்லாத பஷத்தில்
அஹம் ஸூகி -என்று ஒருவன் ஸூகோத்தரனாய் இருக்கிற காலத்தில்
அஹமதுகீ -என்று ஒருவன் துக்கோதரனாய் இருக்கிற
இந்த ஸூக துக்க வியவஸ்தை கூடாது என்கை
ஸூக துக்கங்கள் இரண்டும் ஏக ஆச்ரயகதமாகில்
உபய பிரதி சந்தானமும் ஒருவனுக்கே யுண்டாக வேணும் இறே
ஆகையால் ஸூ க துக்கங்கள் நியதங்கள் ஆகையாலே ஆத்மா பேதம் யுண்டாக வேணும் என்று கருத்து-

———————————————

சூர்ணிகை -51-

அந்த ஸூ க துக்க வியவஸ்தைக்கு ஹேது
தேக பேதம் என்கிறவர்கள் உக்தியை அனுவதிக்கிறார்

அது
தேக பேதத்தாலே
என்னில்–ஆத்மா ஒன்றே-தேக பேதம் என்பர் -அந்த பக்ஷத்தில் –

————————————————–

சூர்ணிகை -52-

அதுக்கு அனுபபத்தி சொல்லுகிறார் –

சௌபரி சரீரத்திலும்
அது
காண
வேணும் –

அதாவது
தேஹபேதம் ஸூக துக்க நியமத்துக்கு ஹேது என்றாகில்
ஜன்மாந்தர அனுபவத்தை இந்த ஜன்மத்திலே ஸ்மரிக்க வேண்டாவோ -என்னில்
ஸ்மரியாது ஒழிகிறது சம்ஸ்காரத்தின் யுடைய அனுதபவத்தாலே ஆதல்
நாசத்தாலே ஆதல்
சரீராந்தரத்தில் ஸூக துக்க ச்ம்ரிதாதிகள் இன்றிக்கே ஒழிகிறதும்
இரண்டில் ஒன்றாலே என்னில்
ஒரு சரீரம் தன்னிலும்-தனித்தனி அவயவங்கள் – ஸ்ம்ருதி கூடாது ஒழிய வேணும்
ஒரே தேகத்தில் அவயவங்கள் அனுபவத்தை சேர அனுபவித்து போலே -தேகாந்தர அனுபவம் ஒரே ஆத்மா அனுபவம் –

ஆகையால்
ஸூக துக்க நியமத்துக்கு ஹேது தேக பேதம் என்ன ஒண்ணாது-

——————————————

சூர்ணிகை -53-

இப்படி ஸூ க துக்க வ்யவஸ்த அனுபபத்தியே என்று
ஏகாத்மா என்னும் பஷத்தில்
பக்த முகதா வ்யவஸ்தா அனுபபத்தியும்
சிஷ்யாச்சார்யா வ்யவஸ்தா அனுபபத்தியும்
யுண்டு என்கிறார் மேல்

ஒருவன் சம்சரிக்கையும்
ஒருவன் முக்தனாகையும்
ஒருவன் சிஷ்யனாகையும்
ஒருவன் ஆச்சார்யனாகையும்
கூடாது

அதாவது -ஏகாத்மா வாகில் –
அநேக ஜன்மம் சஹஸரீம் சம்சார பதவீம் வரஜன மோஹ ஸ்ரமம்
பர யாதோ சௌ வாசநா ரேணு குண்டித -என்கிறபடியே ஒருவன் சம்சரிக்கையும்
சுகோ முக்கோ வாமதேவோ முக்த –என்கிறபடியே ஒருவன் முக்தனாகையும்
தத் விஞ்ஞாநாரதாத்மா ச குருமேவாபி கசசேத சமித பாணிச
ச்ரோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் தஸ்மை ச விதவாநுபச னனாய சமயக் பிரசாந்த
சிததாய சமானவிதாய யே நாஷரம் புருஷம் வேத சத்யம் பரோவாச தாம தத்வதோ ப்ரஹ்ம வித்யாம் -என்கிறபடியே
ஒருவன் சிஷ்யனை வந்து உபசததி பண்ண
ஒருவன் ஆச்சார்யனாய் இருந்து அவனுக்கு உபதேசிக்கையும் கூடாது என்கை-

——————————————————–

சூர்ணிகை -54-

இன்னமும் ஒரு அனுபபத்தி சொல்லுகிறார் –

விஷம
சிருஷ்டியும்
கூடாது -வைஷம்யம் வேறுபாடு -உண்டே

அதாவது ஏகாத்மா வாகில்
தேவ திர்யகாதி ரூபேண சில ஸூ கோத்தரமாகவும்
சில துக்க கோத்தரமாகவும்
இப்படி லோகத்தில் பதார்த்தங்களை விஷமமாக சர்வேஸ்வரன் சிருஷ்டிக்க கூடாது என்கை
ஜீவ பேதமும் கர்ம தாரதர்யமும் இறே விஷம சிருஷ்டிக்கு ஹேது-

————————————-

சூர்ணிகை -55-

இப்படி யுக்தியாலே அநேக விரோதங்களை தர்சிப்பித்தார் கீழ்
இவ்வளவே அன்று –
இப் பஷத்துக்கு சுருதி விரோதமும் யுண்டு -என்கிறார் –

ஆத்மபேதம்
சொல்லுகிற
ஸ்ருதியோடும்
விரோதிக்கும் –

அதாவது -ஏகாத்மா என்கிற பஷம்
நித்யோ நித்யா நாம் சேதனச சேதனா நாமேகோ பஹூ நாம யோ விததாதி காமான–கட உபநிஷத் -என்று
ஆத்ம பேதத்தை சொல்லுகிற ஸ்ருதிக்கும் சேராது -என்றபடி
ஆத்மாக்கள் பேதம் பலர் உண்டே ஸ்ருதி சொல்லுமே –

——————————–

சூர்ணிகை -56-

இந்த சுருதி ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்னில்
போக்தா போக்கியம் -என்றும்–ஒருமையில் ஆத்மா
ப்ருதகாதமானமா –என்றும்–ஒருமையில் ஆத்மா
ஜஞாஜௌ தவவாஜௌ -என்றும்–அறிந்தவன் அறியாதவன் ஒருமை சொல்லும் சுருதிகள்
அன்யோனதர ஆத்மா விஞ்ஞானமய -என்றும்
ஜீவைகதவ ப்ரதிகாதிகைகளான அநேக ஸ்ருதிகளோடும்
விரோதிக்கும் ஆகையால்
இது ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்று இ றே அவர்கள் சொல்லுவது
அத்தை நிஷேதிக்கிறார்

சுருதி
ஔபாதிக பேதத்தை
சொல்லுகிறது
என்ன
ஒண்ணாது –

ஔபாதிக பேதமாவது
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும்
அபேதம் இயற்க்கை -பல தெரிவது செயற்கை -காரணத்தால் பல என்று தெரிகிறது என்பர் –
சரீரம் வேறு பட்டதால் ஆத்மா வேறு பட்டதாக தோன்றுகிறது என்பர்

——————————————–

சூர்ணிகை -57-

ஔபாதிக பேதம் என்ன ஒண்ணாமைக்கு
ஹேதுவை அருளிச் செய்கிறார் –

மோஷ
தசையிலும்
பேதம்
யுண்டாகையாலே –

அதாவது
சதா பஸ்யந்தி-என்றும்-பன்மையில் ஸூர்யா –பச்யதி இல்லையே பஸ்யந்தி
மமசாதர்ம்யம் ஆ கதா -என்றும்-ஆகாதா
முக்தாநாம் பரமாம்கதி -என்றும்-முக்தானாம் முக்தர்களுக்கு
யேஷாம் தேஷாம் -அஞ்ஞானம் தொலைந்த பின்பு எல்லாருக்கும் ஆதித்யன் போலே பிரகாசிக்கும் -பலர் இங்கும்
சாயுஜ்யம் பிரதிபன்நா யே -என்றும்
யஸ்மின் பதே விராஜா ந்தே முகதாச சம்சார பந்தனை -கட உபநிஷத் -என்றும் மோஷ தசையில் ஆத்மா பேதத்தை ஸ்ருதிகள் சொல்லுகையாலே
அப்படி சொல்ல ஒண்ணாது என்கை/இயற்க்கை எய்தினார் -ஸ்வரூப ஆவிர்பாவம் -என்றவாறு –

மோஷ தசையாவது சர்வோபாதி விநிர்முக்த தசை இ றே
அந்த தசையிலும் ஆத்மா பேதம் சுருதி சித்தம் ஆகையாலே
நித்யோ நித்யா நாம் -என்கிற ஸ்ருதியும் ஆத்மா பேதத்தை சொல்லுகிறது என்றது ஆயிற்று –

————————————————–

சூர்ணிகை -58/59

அவதாரிகை –

ஆனால் ஆத்மா பேத பிரதிபதிக்கு ஹேதுவாய்
ஔபாதிகமாய் இருந்துள்ள
தேவ மனுஷ்யாதி பேதமும்
காம க்ரோதாதி பேதமும் கழிந்து
ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம் சமமாய்
ஒரு பிரகாரத்தாலும் பேதகதனத்துக்குயோக்யதை இல்லாதபடி இ றே மோஷ தசை இருப்பது —
அவ்விடத்தில் ஆத்மபேதம் சித்திக்கிற படி எங்கனே
என்கிற வாதி பிர்சனத்தை அனுவதிக்கிறார்

சூர்ணிகை -58-

அப்போது தேவ மனுஷ்யாதி
பேதமும்
காம க்ரோதாதி
பேதமும்
கழிந்து
ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய்
ஒரு படியாலும் பேதம் சொல்ல
ஒண்ணாத படி
இருந்ததே யாகிலும்

—————————————————————————-

திருஷ்டாந்த முகேன பேதத்தை
சாதிக்கிறார்

சூர்ணிகை -59-

பரிமாணமும் எடையும்
ஆகாரமும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள்
ரத்னங்கள்
வரீஹ்கள்
தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே
ஸ்வரூப பேதமும்
சித்தம் –

அதாவது
அளவும் தூக்கமும்-எடையும்- வடிவும் ஒத்து இருக்கிற
பொற்குடங்கள் ரத்னங்கள் வரீஹகள் முதலான பதார்த்தங்களுக்கு
பேதகமாய் இருப்பதொரு லஷணம் இல்லை யாகிலும்
அதிலே நாநாத்வம் காண்கிறாப் போலே
ஒருபடியாலும் பேதம் சொல்ல ஒண்ணாதபடி
ஏக ஆகாரமான முக்த ஆத்மாக்களுக்கும்
ஸ்வரூப பேதம் சித்திக்கும் என்றபடி –ஸ்வ பாவத்தில் வாசி இல்லை –

———————————————————————————

சூர்ணிகை -60-

கீழ்ச் சொன்னவற்றை எல்லாம் அனுபாஷித்துக் கொண்டு நிகமிக்கிறார்

ஆகையால்
ஆத்மா பேதம்
கொள்ள வேணும் –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று –
சிலர் ஆத்மா பேதம் இல்லை
ஏகாத்மாவே உள்ளது என்றார்கள் -என்று தொடங்கி
இவ்வளவாக முன்பு தாம் அருளிச் செய்த
ஜீவ அனந்த்ய பிரதிபடமான ஏகாத்ம வாதத்தை உத்ஷேபித்து
யுக்தியாலும்
சாஸ்த்ரத்தாலும்
பஹூ முகமாக அத்தை தூஷித்து
ஆத்மா பேதத்தை சாதித்தார் ஆயிற்று –

——————————————————-

சூர்ணிகை -61-

அவதாரிகை –

கீழே ஆத்ம ஸ்வரூப வைலஷ்ண்யத்தை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அதில்
1–அசித் விலஷணத்வம்
2—அஜடத்வம்-ஸ்வயம் பிரகாசத்வம்
3–ஆனந்த ரூபத்வம்-அனுகூல ஞானத்தவம்
4–அவ்யவகத்வம்
5–அசிந்த்யத்வம்
6–நிர்வவயத்வம்
7–நிர் விகாரத்வம்
8–ஞான ஆஸ்ரயத்வம்-
ஆகிற இவை எட்டும் ஜீவ ஈஸ்வர சாதாராணம்-
நியாமயத்வாதிகள் மூன்றும்–நியாம்யம் தார்யம் சேஷம் -மூன்றும் சித் அசித் சாதாரணம் –
அணுத்வமும் அசித் பரமாணு ஜீவ சாதாரணம் –
நித்யத்வம் தத்வ த்ரய சாதாரணம் –
இவை இத்தனையும் சேரக் கூடி ஆத்ம ஸ்வரூபத்துக்கு
அசித் ஈஸ்வர வ்யாவ்ருதியை சித்திப்பைக்கையாலே
இவற்றை லஷணம் என்னக் குறை இல்லை – –
அப்படி அன்றிக்கே –
ஸூக்ரஹமமாக
ஒரு லஷணம் அருளிச் செய்கிறார் –

இப்போது
இவர்களுக்கு லஷணம்
சேஷத்வத்தோடே கூடின
ஜ்ஞாத்ருத்வம் –
அறிவும் அடிமைத்தனமும் சேர்ந்து யுடைய -என்றபடி

இவர்கள் -என்கிறது த்ரிவித சேதனரையும்-
லஷணம் எனபது அசாதாராண தர்மம் இறே
ஆகையால்
சேஷத்வம் மாத்ரத்தைச் சொல்லில் அசித் வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தை சொல்லில் ஈஸ்வர வ்யாவ்ருத்தி சித்தியாமையாலும்
சேஷத்வே சதி ஜ்ஞாத்ருத்வமே லஷணம் என்கிறார் —

————————————————————————————–

சூர்ணிகை -62-

இப்படி ஜ்ஞாதாவான ஆத்மாவினுடைய
ஜ்ஞானதுக்கும்
ஸ்வரூபதுக்கும்–ஆத்மாவாகிய ஞானத்துக்கும் –
யுண்டான
சாதர்ம்ய வைதர்ம்யங்களை–ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் — அருளிச் செய்கிறார் மேல் –
தர்மத்தை யுடையவன் தர்மி இரண்டுக்கும் வாசி உண்டே -உடைமை ஞானம் / உடையவனும் ஞான மயம் /தர்மக் ஞானம்- தர்மி ஞானம் வாசி உண்டே /
கடம் வஸ்து கடத்தவம் ஜாதி / குணம் கிரியை ஜாதி மூன்றும் ஒரு விரக்தியை ஆஸ்ரயித்து இருக்கும் -அந்த வ்யக்தி தான் வஸ்து /
கடத்வம் ஆகாரம் –வஸ்து த்ரவ்யமாக இருக்கும் / கிரியை ஜாதி குணம் இவை அத்ரவ்யங்கள் /
ஸ்வம் ரூபம் ஸ்வரூபம் –தானாகிய தன்மை -தன்னை பிரகாசப்படுத்தும் தன்மை / வாசி உண்டே /சமாசம் வேறுபாடுகள் –
த்ரவ்யமே தரவ்யத்தை ஆஸ்ரயித்து இருப்பது–ஸூர்யன் தேஜஸ் / ஆத்மா ஞானம் போல்வன சிலவே –
தர்மம் விசேஷணம் -விசேஷ்யம் தர்மி -சார்ந்தே இருக்கும்

இவர்கள் யுடைய
ஜ்ஞானம் தான்–(தர்ம பூத ஞானம் -தர்மக் ஞானம் -)
ஸ்வரூபம் போலே
1–நித்ய
2–த்ரவ்யமாய்
3–அஜடமாய்–ஸ்வயம் பிரகாசமாய் -என்றவாறு -தனக்கு தான் பிரகாசிக்காது -ப்ரத்யக் யாக இருக்காது –
4–ஆனந்த ரூபமாய்-அனுகூல ஞானம் என்பதால்
இருக்கும் –

இத்தால்
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்வ
ஆனந்தரூபத்வங்கள்
ஸ்வரூபத்தோபாதி ஜ்ஞானத்துக்கும் யுண்டு என்றபடி-

———————————————————-

சூர்ணிகை -63-

அவதாரிகை-

நித்யத்வாதிகளை உபபாதித்து வைதர்ம்யத்தை சொல்லும் அளவில்
அநேக கிரந்த வ்யவஹிதமாம் என்று நினைத்து
சாதர்ம்யம் சொன்ன அனந்தரம்
வைதர்ம்யத்தையும் சொல்லுவதாக
தஜ் ஜிஜ்ஞாஸூ பிர்சனத்தை உதஷேபிக்கிறார் -அனுவாதிக்கிறார் என்றபடி

ஆனால்
ஜ்ஞானத்துக்கும்
ஸ்வரூபத்துக்கும்
வாசி என்
என்னில்-

————————————-

சூர்ணிகை -64-

வைதர்ம்யம் தன்னை அருளிச் செய்கிறார் –

ஸ்வரூபம்
1–தர்மியாய்
2–சங்கோச விகாசங்களுக்கு
அயோக்யமாய்
3–தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய்
4–அணுவாய்
இருக்கும்
ஜ்ஞானம்
1– தர்மியாய்
2—சங்கோச விகாசங்களுக்கு
யோக்யமாய் ‘
3–தன்னை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே–தன்னை ஆத்மாவுக்கு (-ஆத்மாவுக்கே -) பிரகாசிக்கக் கடவதாய்-
4–விபுவாய்
இருக்கும்

அதாவது
1–தர்மித்வம்
2–சங்கோச விகாச அயோக்யத்வம்
3–ஸ்வ வ்யதிரிக்தார்த்த அபிரகாசத்வம்/
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாசத்வம்–
4–அணுத்வம்
இவை ஸ்வரூபத்துக்கு விசேஷம்

1–தர்மத்வம்
2–சங்கோச விகாச யோக்யத்வம்
3–ஸ்வ வ்யதிரிக்தார்த்த பிரகாசத்வம்/
ஸ்வஸ்மை ஸ்வயம் பிரகாச ரஹித்தத்வம்/
ச்வாஸ்ரைய ஸ்வயம் பிரகாசத்வம்
4–விபுத்வம்
இவை ஜ்ஞானதுக்கு விசேஷம் என்றபடி –

விபுவாய் இருக்கும் என்று ஜ்ஞானத்தின் உடைய ஸ்வாபாவிக வேஷத்தை அருளிச் செய்தார் இத்தனை இ றே

————————————————————-

சூர்ணிகை –65-

அவதாரிகை –
சகல சேதனருடைய ஜ்ஞானமும் இப்படி இராது ஒழிவான் என்
என்கிற சங்கையிலே
சங்கோச அசங்கோச நிபந்தனமான தாரதம்யத்தை அருளிச் செய்கிறார் –

அதில் சிலருடைய ஜ்ஞானம்
எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும்
அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம்
ஒருக்கால் விபுவாய்
ஒருக்கால் அவிபுவாய்
இருக்கும் –

அதாவது
அயர்வறும் அமரர்கள் -என்கிறபடியே பகவத் ஜ்ஞானதுக்கு ஒரு நாளும்
சங்கோசம் இன்றிக்கே
தத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை சதா அனுபவம் பண்ணுகிற
நித்ய சூரிகளினுடைய ஜ்ஞானம் எப்போதும் விபுவாய் இருக்கும்
பொய் நின்ற ஜ்ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பாய் இருக்கிற
பத்தர்கள் யுடைய ஜ்ஞானம் கர்ம அனுகுணமாக
சங்கோச விகாசங்களோடு கூடிக் கொண்டு எப்போதும் அவிபுவாய் இருக்கும் –
கரைகண்டோர்–திருவாய் -8–3–10–என்கிறபடியே பகவத் பிரசாதத்தாலே சம்சார சாகரத்தைக் கடந்து
அக்கரைப்பட்ட முக்தருடைய ஜ்ஞானம்
பூர்வ அவஸ்தையிலே அவிபுவாய்
உத்தர அவஸ்தையிலே-சர்வம் ஹ பசய பச்யதி -என்கிறபடியே
விபுவாய் இருக்கும் என்கை —

—————————————————–

சூர்ணிகை -66

இனிமேல் ஜ்ஞானதுக்கு சொன்ன நித்யத்வாதிகளை
உபபாதிக்கிறார் –
அதில் பிரதமத்திலே
எனக்கு இப்போது ஜ்ஞானம் பிறந்தது
எனக்கு இப்போது ஜ்ஞானம் நசித்தது
என்று உத்பத்தி வினாசவத்தாகச் சொல்லப் படுகிற
ஜ்ஞானத்துக்குன் நித்யத்வம்டு கூடும்படி எங்கனே என்கிற
சங்கையை பரிஹரிக்கைக்காக தஜ்ஜிஞர ஸூபிரசனத்தை அனுவதிக்கிறார் –

ஜ்ஞானம் நித்யமாகில்
எனக்கு ஜ்ஞானம் பிறந்தது
நசித்தது
என்கிறபடி என்
என்னில்-

—————————————

சூர்ணிகை -67-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார்

இந்த்ரியத் த்வாரா
பிரசரித்து
மீளுவது ஆகையாலே
அப்படிச் சொல்லக்
குறை இல்லை –
ஆத்மா நித்யத்வம் முன்பு பார்த்தோம் சரீரம் கொள்ளுவதும் விடுவதும் போலே
இங்கும் கமனம் ஆகமனம் உண்டே ஞானத்துக்கு –

அதாவது
சர்வம் ஹ பசய பச்யதி -என்றும்
ச ஸ ஆனந்தாய கல்ப்பதே -என்றும்
முக்த தசையில் சர்வ விஷயமாகச் சொல்லுகையாலே
சர்வத்தையும் சாஷாத் கரிக்கைக்கு யோக்யமாய் இருக்கச் செய்தேயும்
யா ஷேத்திர ஜ்ஞ் சக்தி சச வேஷ்டிதா ந்ரூப சாவகா -என்கிறபடியே கர்மத்தாலே சங்குசிதமாய்
தயா திரோஹித தத வாசாச சக்தி ஷேத்ரஜ்ஞ சம்ஜ்ஞிதா
சர்வ பூதேஷு பூபால தார தம்யேன வர்த்ததே அபராணி மத்ஸூ ஸ்வல்ப ச ஸ்தாவரேஷூ ததோதிகா–ஸ்ரீ விஷ்ணு புராணம் -6–7-என்கிறபடியே
கர்ம அனுகுணமாக தாரதம்யத்தை யுடைத்தாய்க் கொண்டு
இந்த்ரியாணாம் ஹி சர்வேஷாம் யத்யேகம ஷரத் இந்த்ரியம் தேநாசய ஷரதி பிரஜ்ஞ்ஞா த்ருதே பாதாதி வோதகம -மனு தர்மம்– என்கிறபடியே
இந்த்ரிய த்வாரா புறப்பட்டு விஷயங்களை க்ரஹிப்பது மீளுவது ஆகையாலே
தாத்ருசமான விகாசத்தாலும் சங்கோசத்தாலும் வந்த
பிரகாச அப்ரகாசங்களைக் கொண்டு
பிறந்தது நசித்தது என்னக் குறை இல்லை -என்கை –

————————————————–

சூர்ணிகை -68

அவதாரிகை –

இப்படி இந்த்ரிய த்வாரா பிரசரிக்கிற ஜ்ஞானம் ஏகமாய் இருக்கச் செய்தே
விஷய க்ரஹண வேளையிலே பிரகாசிக்கும் போது
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதத்தை யுடைத்தாய்க் கொண்டு
அநேகத்வேன பிரகாசிக்கிற படி எங்கனே -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –
கேள்வி ஞானம் -முகர்ந்த ஞானம் இத்யாதி பெயர்கள் -பேதம் மூலம் நாநாவாக தோற்றும்

இது தான்
ஏகமாய் இருக்கச் செய்தே
நாநாவாய்த் தோற்றுகிறது
ப்ரசரண பேதத்தாலே –

அதாவது
ஏகமுகமாக ப்ரசரிக்கை அன்றிக்கே
சஷூஸ் ச்ரோத்ரா தய அநேக இந்த்ரிய த்வார பிரசரித்து
ரூப சப்த தயா அநேக விஷயங்களை கிரஹிக்கிற விதுக்கு
தர்சன ஸ்ரவணாதி சமஜ்ஞ்ஞா பேதேன தோற்றுகிற நாநாத்வம் பிரசரன பேத நிபந்தனம் என்கை –

இத்தால்–நித்தியமான ஜ்ஞானத்துக்கு உத்பத்தி விநாச வ்யவஹார ஹேது
இன்னது என்று சொன்ன அனந்தரத்திலே
ப்ராசாங்கிகமாக அதனுடைய நாநாத்வேன ப்ரசரண ஹேதுவும் சொல்லப் பட்டது ஆயிற்று –

ஆத்மாவினுடைய தர்ம பூத ஜ்ஞான நித்யத்வம்
ந ஹி விஜ்ஞ்ஞாது விஜ்ஞ்ஞாதோ விபரிலோபோ வித்யதே
ந ஹி த்ருஷ்டோ விபரிலோபோ வித்யதே –ப்ருஹதாரண்ய உபநிஷத் -என்றும்
ஜ்ஞானம் வைராக்கியம் ஐஸ்வர்யம் தர்மசச மனுஜேச்வர
ஆத்மனோ ப்ரஹ்ம பூதச்ய நித்யமேதத சதுஷ்டயம் யதோதபான கரணாத கரியதே ந ஜலாம்பரமம் சதேவ நீயதே
வயக்தி மசதச சம்பவ குத ததா ஹேய குணதவ மசா தவபோதா தையோ குணா
பிரகாசயனதே ந ஜனயந்தே நித்யா ஏவாத மநோ ஹி தே—ஸ்ரீ விஷ்ணு தர்மம்
நான்கும் நித்யம் -ஞானம் -வைராக்யம் -ஐஸ்வர்யம் -தர்மம் -முக்தனுக்கு -சாம்யம் பெற்றதால்
-கிணறு வெட்ட -நீர் உண்டு பண வேண்டாம் -இருப்பதை -கல் மண் மூட -அவற்றை எடுத்து -இல்லாததும் எப்படி உத்பத்தி -சத் கார்ய வாதம் –
கை பேசி -ஆகாசம் காற்று இருப்பதை கண்டு பிடித்ததே -பேர் மட்டும் மாறு படும் -தடங்கல்களை நீக்கி ஞானம் நித்யம் தான் என்று உணர்கிறோம் –
என்று சுருதி ஸ்ம்ருதி யாதிகளில் சொல்லப் பட்டது இ றே – –

—————————————————————–

சூர்ணிகை -69-

இப்படி இருந்துள்ள ஞான நித்யத்வத்தை அருளிச் செய்தாராய் நின்றார் கீழ்
இனி இதனுடைய த்ரவ்யத்தை உபபாதிப்பதாக தஜ் ஜிஜ்ஞா ஸூ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

த்ரவ்யமான
படி என்
என்னில் –

——————————-

சூர்ணிகை -70-

தத் ஹேதுக்களை அருளிச் செய்து த்ரவ்யத்தை
சாதிக்கிறார் –

க்ரியா குணங்களுக்கு
ஆச்ரயமாய்
அஜடமாய்–நித்ய விபூதி தர்ம பூத ஞானம் ஜீவாத்மா பரமாத்மா நான்கும் தானே -அனைத்தும் த்ரவ்யம் –
ஸ்வயம் பிரகாசமாக இருப்பதாலே த்ரவ்யம்
கிரியா குணங்களுக்கு ஆச்ரயமாய் இருப்பதாலும் த்ரவ்யம் -இது ஒரு விதி
இருக்கையாலே
த்ரவ்யமாகக்
கடவது –

அதாவது
கிரியை ஆவது -சங்கோச விகாசங்கள்
குணமாவது -சம்யோக வியோகங்கள்
அஜடத்வம் ஆவது -ஸ்வயம் பிரகாசத்வம்
க்ரியாஸ்ர்யம் த்ரவ்யம் குனாஸ்ரையோ த்ரவ்யம் -என்று த்ரவ்ய லஷணம் சொல்லப் படுகையாலே
கிரியாஸ்ர்யத்வமும் குனாஸ்ரயத்வமும் ஓர் ஒன்றே த்ரவ்யத்வ சாதகம்
இவற்றோடு அஜடத்வத்தையும் சொல்லுகையாலே அதுவும் த்ரவ்யத்வ சாதகம் என்று இவருக்கு கருத்து
எங்கனே என்னில்
ஜட வஸ்துக்களிலே த்ரவ்யாத்ரவ்யங்கள் இரண்டும் உண்டு –
அஜட வஸ்துக்களிலே அத்ர்வ்யமாய் இருப்பது ஓன்றும் இல்லை இ றே
ஆகையால் ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடதவாத்– யதஜடம் தத் த்ரவ்யம் யாத ஆதமநீ -என்று
அஜடத்வம் தன்னைக் கொண்டு த்ரவ்யத்வம் சாதிக்கலாம் இ றே

ஆகை இ றே-இது தான் அஜடமுமாய் சங்கோச விகாசங்களுக்கும்
சமயோக வியோகாதிகளுக்கும் ஆச்ரயமுமாய் இருக்கையாலே த்ரவ்யம் என்று
தத்வ சேகரத்திலும் இவர் அருளிச் செய்தது –

இப்படி த்ரவ்யமாய் இருக்குமாகில் இதுக்கு ஆத்ம குணத்வம் கூடும்படி என் -என்னில்
நித்ய தத் ஆச்ரயத்வத்தாலே கூடும்
ஆச்ரயா தனயதோ வருததே ராசரயயேண சமநவயாத த்ரவ்யத்வம்
ச குணத்வம் ச ஜ்ஞான சயைவோ பபதயதே –சித்தி த்ரயம் -என்று இ றே ஆளவந்தார் அருளிச் செய்தது
ஆஸ்ரயம் காட்டில் வேறு இடத்தில் இருந்தால் த்ரவ்யம் -குணம் அப்படி இல்லை —
ஞானம் சார்ந்தே இருக்கும் குணத்வம் -விட்டு தனித்து சங்கோசம் விகாசம் கர்மத்தால் அதனால் த்ரவ்யம் சாதிக்கப்படும்
ஆசரயா தனயதோ வ்ருதித்வம் க்ரியாசரயத்வம் சொன்ன போதே சொல்லிற்று ஆயிற்று

இது தான் ஜ்ஞானதுக்கே அன்று இ றே
தீபாதி தேஜபதார்த்த பிரபைகளுக்கும் ஒக்கும் இ றே–ஸூர்யன் கிரணம் த்ரவ்யம் குணம் இரண்டும் உண்டே
ஆகையால் த்ரவயதய குணத்வங்கள் இரண்டும் ஜ்ஞானதுக்கு உபபன்னம் –

————————————————————–

சூர்ணிகை -71-

கீழே ஜ்ஞானதுக்கு தாம் அருளிச் செய்த அஜடத்வ
விஷயமான ஜிஜ்ஞாஸூ பிரசனத்தை
அனுவதிக்கிறார் –

அஜடம் ஆகில்
ஸூ ஷுப்தி
மூர்ச்சாதிகளில்
தோற்ற வேண்டாவோ
என்னில்

அதாவது
ஞானம்-அஜடம் – ஸ்வயம் பிரகாசமாய் இருக்குமாகில்
எப்போதும் பிரகாசிக்க வேண்டாவோ
ஸூ ஷூப்தையா அவஸ்தைகளில் பிரகாசியாது ஒழிவான் என் -என்கை

————————————————

சூர்ணிகை -72-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

ப்ர ஸ்மரணம்
இல்லாமையாலே
தோற்றாது –

அதாவது
ஜ்ஞானம் ஸ்வ ஆச்ரயதுக்கு ஸ்வயம் ஏவ பிரகாசிப்பது தான்
விஷய கிரஹண வேளையிலே இ றே
ஸூஷூப்த்யாதி அவஸ்தைகளில் தமோ குணா தயபிபவத்தாலே–தமஸ் மூட-
சங்குசிதமாய்
திரோஹிதங்களான மணி பிரகாசாதிகளைப் போலே
ப்ரசரணம் இல்லாமையாலே பிரகாசியாது என்கை –

——————————————-

சூர்ணிகை –73-

இனிமேல் இதனுடைய ஆனந்த ரூபத்தை
உபபாதிக்கிறார் –

ஆனந்த ரூபம்
ஆகையாவது
ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது
அனுகூலமாய் இருக்கை –
சர்வம் ப்ரஹ்மாத்மகம் என்று அறியாமல் பிரதி கூலமாக படுகிறது
இருந்தால் எத்தை பார்த்தாலும் அனுகூலமாகவே இருக்கும்

அதாவது
ஞானம் பிரகாசிக்கும் போது ஆவது –
ஸ்வ ஆச்ரயதுக்கு விஷயங்களை தர்சிப்பிக்கும் போது –
அப்போது இ றே இது தான் பிரகாசிப்பது -அவ்வஸ்தையிலே அனுகூலமாய் இருக்கை யாவது
அவ்வோ விஷயங்கள் எல்லாம் அனுகூலமாய்த் தோற்றுகையாலே
அவற்றை விஷயீ கரித்த இந்த ஞானம் ஸ்வ ஆச்ரயத்துக்கு ஸூ க ரூபமாய் இருக்கை –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு எல்லாம் அனுகூலமாக தோற்றினவே -மண்ணை இருந்து துழாவி —-செந்தீயை தழுவி அச்சுதன் திருமேனி என்பர் ஆழ்வார்-

————————————–

சூர்ணிகை -74-

ஆனால் விஷ சசதராதிகளை தர்சிக்கும் போது
அவற்றை விஷயீகரித்த ஞானம் பிரதிகூலமாய் இருப்பான் என் -என்கிற சங்கையை
உட்கொண்டு அருளிச் செய்கிறார் –

விஷ சஸ்ராதிகளை
காட்டும் போது
பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி
தேஹாத்மா ப்ரமாதிகள்-
நான் ஆத்மாவுக்கு இலவே இல்லையே –
தேஹாத்ம விவேகம் வந்தால் -பரீக்ஷித் –பிராணன் போனாலும் தான் போக மாட்டான் என்ற அறிவை பெற்றான் -ஸூகமாக இருந்தான் –

அதாவது
அவற்றைத் தர்சிப்பிக்கும் போது அவற்றை விஷயீ கரித்த ஞானம்
துக்க ரூபமாய் இருக்கைக்கு காரணம்
அவற்றில் பாதகத்வ புத்திக்கு மூலமான
தேஹாத்மா ப்ரமமும்–தப்பான எண்ணம் அன்றோ –
கர்மமும்
ஈஸ்வராதமகத்வ ஜ்ஞான ராஹித்யவமும்-

———————————————————–

சூர்ணிகை -75-

இவை தனக்கு ஸ்வா பாவிக வேஷம் ஏது
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஈஸ்வராத்மகம்
ஆகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
ப்ராதிகூல்யம் வந்தேறி –

அதாவது
ஜகத் சர்வம் சரீரமதே -என்றும்
தானி சர்வாணி ததவபு -என்றும்
ததஸா வம வை ஹரே சத்னு -என்றும்
சகல பதார்த்தங்களும் பகவத் சரீரம் என்று சாஸ்த்ரன்களிலே சொல்லப் படா நின்றது இ றே –
அப்படி பகவதாதமகமாக காணும் போது சகலமும்
அனுகூலமாய்க் கொண்டு தோற்றுகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம்
இவற்றில் தோற்றுகிற பிராதிகூல்யம்
தேஹாத்மா பிரமாதி மூலம் ஆகையாலே
வந்தேறி -என்கை-

—————————————————-

சூர்ணிகை -76-

அவதாரிகை –
இப்படி ஈச்வராத்மகம் ஆகையாலே சகல பதார்த்தங்களுக்கும்
ஆனுகூல்யமே ஸ்வ பாவம் என்பான் என்
சந்தன குஸூமாதிகளில் உண்டான ஆனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்றோ
என்கிற சங்கையின் மேலே அருளிச் செய்கிறார் –

மற்றைய அனுகூல்யம்
ஸ்வா பாவிகம் ஆகில்
ஒருவனுக்கு ஒருக்கால் ஓர் இடத்திலே
அனுகூலங்களான சந்தன குசஸூ மாதிகள்
தேசாந்தரே
காலாந்தரே
இவன் தனக்கும்
அத்தேசத்திலே அக்காலத்திலே
வேறே ஒருவனுக்கும்
பிரதிகூலங்களாகக் கூடாது

மற்றைய அனுகூல்யம் -என்கிறது தாம் அருளிச் செய்த
பகவதாத்மகத்தாலே வந்து ஆனுகூல்யத்தை ஒழிய-
சந்தன கு ஸூ மாதி பதார்த்தங்களில் தோற்றுகிற ஆனுகூல்யத்தை
அது அவற்றுக்கு ஸ்வா பாவிகம் ஆகில் போக்தவாய் இருப்பவனுக்கு ஒரு காலத்திலே ஒரு தேசத்திலே
அனுகூலங்களாக இருந்தவை
காலாந்த்ரத்திலே ஆதல் தேசாந்தரத்திலே ஆதல்
இவன் தனக்கே பிராதிகூல்யங்கள் ஆவது
இவனுக்கு அனுகூல்யங்களாய் இருக்கிற தேச காலங்கள் தன்னிலே வேறே ஒருவனுக்கு
பிரதிகூலங்கள் ஆவதாகை கூடாது
இப்படி பிரதிகூலங்களாக தோற்றக் காணா நின்றோம் இ றே

ஆகையால் பகவதாத்மகத்வ நிபந்தனமான ஆனுகூல்யமே ஸ்வா பாவிகம்
மற்றவை அனுகூல்யம் ஸ்வா பாவிகம் அன்று என்கை-

வசதே வேக மேவ து காய ஸூ காயோமஷ மாகாயா ச கோபாய ச யதசதசமாத வஸ்து
வஸ்தவாதமகம் குத ததேவ பரீதயே பூதவா புநா துக்காய ஜாயதே ததேவ கோபாய யத பிரசாதாய ச ஜாயதே தஸ்மாத்
துக்காதத்மகம் நாசதிந ச கிஞ்சிச ஸூ கதாமகம்–ஸ்ரீ விஷ்ணு புராணம் -2–6-40 -என்று இவ்வாதம் வியாச பகவானாலே விசதமாகச் சொல்லப் பட்டது இறே
இத்தால் சொல்லிற்று ஆய்த்து என் என்னில்
விஷசராதிகள் பிரதிகூலங்களாயும்
சந்தன குஸூமாதிகள் அனுகூலங்களாயும் தோற்றுகிறது
தேஹாத்மா பிரமாதிகளாலே –ஆதி சப்தம் கர்மம் ப்ரஹ்மாத்மகம் என்ற ஞானம் இல்லாமை
ஈச்வரத்தாமகமாகையாலே
எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ஆகையாலே
அவ்வாகாரத்தாலே காணும் போது
சர்வ விஷய பிரகாசன தசையிலும் ஆனந்த ரூபமாய் இருக்கும் என்றது ஆய்த்து –

————————————–

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
சித் என்கிறது ஆத்மாவை -என்று முதலிலே–சூர்ணிகை -3- சித் சப்த வாச்யமான ஆத்மாவை உத்தேசித்து
அநந்தரம்
தேஹாதி விலஷணமாய் -என்று தொடங்கி–சூர்ணிகை -4-
சேஷமாய் இருக்கும் –சூர்ணிகை -40–என்னும் அளவாக-13-அடையாளங்கள் –
உக்த லஷணத்தை பரீஷித்து

உத்தேச்யம் -லக்ஷணம் பரீஷை மூன்றும் ஆனதே

அநந்தரம்
ஏவம் பூதமான ஆத்மா ஸ்வரூபம் பத்த முக்த நித்ய ரூபேண
த்ரி பிரகாரமாய் இருக்கிற படியையும்–சூர்ணிகை -41-/-42-
பக்தா த்மாக்களுக்கு அவித்யாதிகள் யுண்டாகைக்கு ஹேதுவையும்-தண்ணீர் சூடான பானை சம்பந்தம் த்ருஷ்டாந்தம் பார்த்தோம்
தந் நிவ்ருத்தி க்ரமத்தையும்–சூர்ணிகை -47-
த்ரிவித வர்க்கமும் தனித்தனியே அனந்தமாய் இருக்கும் படியையும் சொல்லி -சூர்ணிகை -48-

அந்த ஜீவா அனந்த்ய பிரதி படமான ஏக ஆத்மா வாதத்தை யுக்தி சாஸ்த்ரங்களாலே நிரசித்து
ஆத்மா பேதத்தை சாதித்து–சூர்ணிகை -60-

முன்பு விஸ்தரேண சொன்ன படி அன்றிக்கே ஸூக்ரமமாக
த்ரிவித ஆத்மாக்களுக்கும் யுண்டான
லஷணத்தை தர்சிப்பித்து–சேஷத்வத்துடன் கூடிய ஞாத்ருத்வம் –

அநந்தரம்
ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் யுண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்களை சொல்லி–சூர்ணிகை -62-
ஜ்ஞான விபுத்வ பிரசங்கத்திலே த்ரிவித சேதனருடைய ஞானத்துக்கும் யுண்டான விசேஷத்தை சொல்லி
முன்பு ஞானத்துக்கு சொன்ன
நித்யத்வ
த்ரவ்யத்வ
அஜடத்த்வ
ஆனந்த
ரூபவத்தங்களை
அடைவே உபபாதித்து
இப்படி சித் தத்தவத்தின் யுடைய வேஷத்தை அருளிச் செய்து
தலைக் கட்டினார் –

சித் பிரகரணம் முற்றிற்று

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் -அவதாரிகை/ சித் பிரகரணம்-சூர்ணிகை -1-35— –ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள் –

November 18, 2017

ஸ்ரீ தத்வ த்ரயம் -ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ வரதராஜர் அம்சம் / மணப்பாக்கத்து நம்பியிடம் மீதி இரண்டு ஆற்றுக்கு நடுவே -அவரோ நீர் /
தத்வங்கள் நித்யம்–உண்மை பொருள்கள் – –அவை மூன்று –
ரகஸ்ய கிரந்தம் விளக்க =8=கிரந்தங்கள் / தத்வ த்ரய விளக்கம் –5-கிரந்தங்கள் / சம்பிரதாய விளக்கம் -5-கிரந்தங்கள் -இப்படி அஷ்டதச கிரந்தங்கள்
1-தத்வ சேகரம் -சம்ஸ்க்ருத பிரசுரமான கிரந்தம் -பிரமாணங்கள் காட்டி ஸிலாக்கம் /2-பிரமேய சேகரம் -/3-அர்த்த பஞ்சகம் –தத்வ த்ரயங்களும் அஞ்சிலே மூன்று தானே /
அர்ச்சிராதி மார்க்கம் விளக்கம் /தத்வ த்ரயம் -ஆகிய ஐந்தும் –
பேர் வைத்ததில் மீதி சமயங்கள் ஆறும் நிரசனம் -பிரகரணம் -சித்/அசித் / ஈஸ்வர -மூன்றும் பிரகரணங்கள் /
ஸ்வாமி – சேஷி ஆதாரம் – தாரகன் – நியாந்தா -விளக்க இந்த தத்வ கிரந்தம் /

அர்த்த பஞ்சகத்துக்குள் அடங்கும் இந்த தத்வ த்ரயங்கள்

ஆறு வியாக்கியானங்கள் –நான்கு பிராமண திரட்டு /ஜீயர்படி திருவாராதன கிரமம்/ ஸ்ரீ கீதை
மூன்று மூல நூல்கள் ஆர்த்தி பிரபந்தம்–உபதேச ரத்னமாலை /திருவாயமொழி நூற்றந்தாதி /
தேவ ராஜ மங்களம் / யதிராஜ விம்சதி / காஞ்சி திவ்ய தேச முக்த ஸ்லோகங்கள் இரண்டு /மூன்று மூல நூல்கள்
ஆக-18-கிரந்தங்கள் மா முனிகள் அருளிச் செய்தது

லோக குரு -குருவி சக பூர்வ கூர குலத்தோமா தாசர் —
அபிராம வரர் -தாய் வழி பாட்டனார் -திகழ கிடந்த நாவீர -தனது தந்தை
சம்சாரம் பாம்பு- ஜீவாது-18-/ கிருஷ்ண பாதர் -வடக்க்கி திருவீதிப்பிள்ளை குமாரர் –ஈயும்நீ பத்மசார்யர் சாதித்தது
கௌண்ட்லிய குலம் -கூர குலோத்தமை தாசர் -லோக குரு கிருபைக்கு பாத்திரம் -ஸமஸ்த ஆத்ம குணங்களுக்கு இருப்பிடம்
குந்தி நகர் திருவவதாரம் -திருவாய் மொழி பிள்ளை /பிராசத லப்த/ கைங்கர்யம் செய்து –
பாத அம்போஜம் ராஜ ஹம்சம் -ஞான வைராக்ய
அசேஷ சாஸ்த்ரா விதம் சுந்தவரா வரர் -குரு கருணா -அருளால் ஞான கோயில் -தன தந்தையை வணங்கி –
இப்படி தனியன்கள்

-202–76–64–62-ஸூத்ரங்கள் -சித் / ஈஸ்வரன் /அசித் பிரகாரணங்கள் –

—————————–

அவதாரிகை–விளக்கம் –

அநாதி மாயயா ஸூக்த -என்கிறபடியே –இந்த பிரமாணம் எல்லா வித்தியாக்யானங்கள் -தூக்கம் -அசித்சம்பந்தம் -சரீர சம்பந்தம் கூடவே இருக்குமே
அஞ்ஞானம் -தங்களையும் மறந்து கைங்கர்யங்களை இழந்து இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே-
நீ யார் -ஆறு அடி உயரம் சொன்னால் தப்பு என்று உணர்வது போலே அன்றோ தேவோஹம் மனுஷயோஹம் =என்பது –

சேஷன் -யாருக்கு என்று சொல்லாமல் -அத்தை மற்ற இடங்களில் விநியோகிக்க வாய்ப்பு
அன்பன் -பகவான் -=அனைவருக்கும் போலே / பகவத் அன்பார் ஆழ்வார் / ஆழ்வாருக்கு அன்பன் மதுரகவி /

கள்வா -பண்டே உனக்கு தொண்டன் -பிள்ளை பெருமாள் ஐயங்கார் -ராமா சஹஸ்ர நாமம் துல்யம் போலே -இந்த ஆத்ம அபஹாரம் -ஒன்றே பல பாபங்களுக்கு சமம் அன்றோ –

அல்ப அஸ்திரம்–அசித் அனுபவம் / அநந்தம் ஸ்திரம் -ஈஸ்வர அனுபவம் / கைவல்யம் நடுவில் ஸ்திரமாக இருந்தாலும் அல்பமாக இருக்குமே –
பர துக்க அஸஹிஷ்ணுத்வம் –பரம தயாளுவான சர்வேஸ்வரன் -சக்தியும் உண்டே நியமிக்க -தயை முதலில் -இதுவே முக்கியம் -நிர்ஹேதுகத்வ அனுக்ரஹம் –
நினைத்து பண்ணவேண்டும் நாம் -அவன் நினைவே செயல் ஸத்யஸங்கல்பன் அன்றோ /
அத்தைச் செய்யாதே -ஸமாச்ரயணம் செய்வது முக்கியம் என்பதால் தனியாக இத்தை எடுத்துக் காட்டி -இதனாலே வித வாக் சிரோமணி –
படைத்த முகில் வண்ணன் -காருண்யம் -பரம தயாளுவான -மூலத்தை ஒட்டியே -முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன் -செய்தது எல்லாம் என்னை ரஷிக்கவே
ஸுஹார்த்தம் ஸூ ஹ்ருதயம் படைத்த -ஸூஹ்ருத் சர்வ பூதானாம் ஸ்ரீ கீதை /
ஞானம் ஸ்வரூப நிரூபிக்க ஞானம் அறிந்து விஞ்ஞானம் நிரூபித்த ஸ்வரூபம் பற்றி அறிந்து பரதவ ஸுலப்ய அவஸ்தைகளை -இரண்டாலும் சொல்லும்
கடாக்ஷம் அடியாக -ரஜஸ் தாமஸ் நீங்கி சத்வம் வளர்ந்து மோக்ஷ சிந்தை பிறந்து –அறிந்து கொள்ள விருப்பத்துக்கும் அடி ஜென்ம யாயமான கடாக்ஷம்
சேதனர் -காரண பெயர் ஞானம் இருப்பதால் -ஆனால் மந்த மதி –அறிவினால் குறையில்லா அகல் ஞானத்தார்
ஜாயமான புருஷன் பசு பக்ஷி மனுஷ்ய ஆத்மாக்கள் அனைவரையும் சொல்லும் புருஷ சப்தம் –

தத்வ த்ரயம் -விசேஷித்து அருளிச் செய்த ஸ்ரீ பராசரரை வணங்குகிறார் ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் ஆரம்பத்தில் /
தத்வ த்ரய நிர்ணயம் / தத்வ தீபம் / சில்லரை ரஹஸ்யங்கள் -போன்றவைகள் இதே காரணத்தால் பிறந்தவை / இவரே பல கிரந்தங்கள் அருளிச் செய்தததுக்கும் அதுவே காரணம் –

—————————————-

சூர்ணிகை -1-
முமுஷூ வான சேதனனுக்கு
மோஷம் யுண்டாம்போது
தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

போக்தா போக்யம் ப்ரேரிதா–தத்வத்ரயம் ஸ்ருதி பிரமாணம் /
சேததி இதி சித் -ஞானம் –தாது -ஞானத்துக்கு கர்த்தா ஞான ஆஸ்ரயம் -ஆத்மா /
சித் ஆத்மா ஜீவன் -மூன்றும் பர்யாய சப்தங்கள்
மோக்ஷம் யுண்டாம் போது -ஆசை வந்தால் என்றபடி
முமுஷு -மோக்ஷம் அடைய ஆசை பிறந்தவன் / விருப்பமும் வேண்டும் ஞானத்துக்கும் ஆஸ்ரயமும் வேண்டுமே –
சேதனன்-அறிவுடையவனுக்கு மூன்று தத்வங்கள் பற்றிய அறிவு உண்டாக வேண்டும்
அறிவு இருந்தவனுக்கே இந்த ஞானம் உண்டாகும் —
முமுஷுக்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று அங்கு -இங்கு தத்வ த்ரய ஞானம் –பஞ்ச சம்ஸ்காரம் பண்ணியவனுக்கு அங்கு -இங்கு அனைவருக்கும் -தத்வத்ரய ஞானம் –
ரஹஸ்யத்ரயம் -சப்தம் அதிகமாக பிரயோகம் இல்லை –
கைவல்யார்த்திக்கு திருமந்திரம் போதும் -தத்வ தர ஞானம் வேண்டுமே -அதனால் தான் அங்கு முமுஷுப்படியில் விளக்கி வியாக்யானம்
கதி த்ர்ய மூலம் பகவான் -மூன்று வித அதிகாரிகளுக்கும் பலப்ரதன் அவனே –
ஞானம் பயன் சித்திக்க தொடங்கும் முமுஷுவாக ஆசை பிறந்ததும் தானே
பகவத் பிராப்திக்கு விரோதியான–சம்சாரத்தின் உடைய விமோசனத்தில் இச்சை யுடையனான அதிகாரிக்கு–தத்வ த்ரயங்களும் உண்டே இதில் –

கர்ம லோகம் -விடாமல் செய்து ப்ராஹ்மணனுக்கு வெறுப்பு அடைந்து /கர்மத்தால் சம்பாதிக்கப்பட்ட லோகங்கள் என்றுமாம் -கர்மா சிதான் லோகான் -என்றுமாம் –
ஆராய்ந்து நிர்வேதம் பிறந்து -அம்ருத மயமான பகவத் பிராப்தி -அநித்யமான கர்மத்தால் அடைய முடியாது என்றுஅறிந்து
ப்ரஹ்ம நிஷ்டன் -சமிதபாணியாக ஆச்சார்யரை அடைந்து -தத்வ ஞானம் பெற -ஸ்ருதி சொல்லிய படி -இந்த சூர்ணிகை /
ஜாயமான கடாக்ஷம் -பெற்ற பின்பு சத்வ குணம் வந்து முமுஷுத்வம் பிறக்கும் -பின்பு தேட -ஆச்சார்யரை அடைந்து தத்வத்ரய ஞானம் பெறுகிறான் –
தத்வ ஞான உத்பத்திக்கு முன்னே முமுஷை ஜனிக்க கூடும் –
தத்வ ஞானம் மோக்ஷம் லாபம் அஞ்ஞானத்தால் சம்சாரம் –சகல சித்தாந்தம் சாதாரணம் – -சாங்க்யாதிகள் கூட ஒத்துக்க கொள்ளும் –
எது சம்சாரம் எது மோக்ஷம் எது உபாயம் இவற்றிலே தான் வாசி -விருத்த பிரதிபத்தி வி பிரதிபத்தி

ஆசை யுடையார்க்கு எல்லாம் -ஆசை இல்லாமல் இருந்தாலும் பரதந்த்ரனான ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கி இருந்தால் –
இது த்யாஜ்யம் அது உபாதேயம் என்ற ஞானமே போதும் –
ஆசை யுடையார்க்கு எல்லாம் -ஆசை இல்லாமல் இருந்தாலும் பரதந்த்ரனான ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கி இருந்தால் –
இது த்யாஜ்யம் அது உபாதேயம் என்ற ஞானமே போதும் –
சில ஸ்ருதி வாக்கியங்கள் -பேத அபேத சுருதிகள் -உண்டே -மூன்றையும் தான் எல்லா வாக்கியங்களையும் சொல்லும் என்றவாறே -தத்வ த்ரயமுமே வேதாந்த பிரதிபாத்யம்

ப்ரஹ்மத்தை மட்டுமே அறிந்தவன் மோக்ஷம் போகிறான் சொல்ல -எதுக்கு தத்வ த்ரயம் -என்று ஆஷேபம் இப்பொழுது
அதுக்கு சமாதானம் -சொத்து இல்லாமல் ஸ்வாமி இல்லையே -/ சேஷன் இல்லாமல் சேஷி இல்லையே /
நாராயணனே நமக்கே பறை தருவான்
/ப்ருதகாதமா நம ப்ரேரிராதம ச மதவா -ஜூஷடச் ததஸ தேனா மருத்தவ மீதி –பரமாத்மாவின் ப்ரீத்க்கு விஷயமான ஜீவாத்மா மோக்ஷம் அடைகிறான் –

————————————————-

சூர்ணிகை -2-

அவதாரிகை –
தத்வ த்ரயம் தான் ஏது என்னும்
ஆகாங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

தத்வ த்ரயமாவது
சித்தும்
அசித்தும்
ஈஸ்வரனும்-

தனோதி சர்வம் இதி /வியாபிக்கிறார் -தனோதி-தனு விஸ்தார -எங்கும் வியாபிப்பவர் -தத்வம் -தத்வம் என்றாலே பரமாத்மா சபிதார்த்தம்
தாநோதம் இல்லை தத்வம் -ப்ருஷோதரம் போலே ப்ருஷா உதரம் பெரிய உதரம் போலே -இங்கும் தத்வம்
நம-சமஸ்காரம் வணக்கம் ரூடி அர்த்தம் / நான் எனக்கு உரியன ஆலன் யோகார்த்தம்
பங்கஜம் -ஜலஜா தாமரை போலே ஜலத்தில் இருந்து பிறந்தது
தாது கொண்டு / உண்மை பொருள் என்று இரண்டு அர்த்தங்கள் தத்வம் அர்த்தம்
உத்தேச்யம் லக்ஷணம் பரிஷா மூன்றும் -அடையாளங்கள் சொல்லி ஆபேஷபம் வந்தாலும் விவரித்து விளக்கம் –
ஈஸ் நியமன சாமர்த்தியம் இயற்கையிலே உள்ள சாமர்த்தியம் –நியமிக்க ஆள் வேண்டுமே -வைசேஷிகன் யோகன் சொல்லும் படி இல்லை /
ஷரம பிரதான மமருதா ஷரம ஹர ஷராதமா நா வீசதேவ ஏக -அழியக்கூடியது பிரதானம்
-அக்ஷரம் தேய்வு இல்லாமல் மரண தர்மம் இல்லை -அதனால் அக்ஷரம் என்று சொல்லப்படும் ஆத்மா
ஹர-ஆத்மாவாசகம் ஜீவாத்மா /ஷரத்தையும் ஆத்மாவையும் நியமிப்பவன் ஒரே தேவன் ஈஸ்வரன்
ஸ்தான பிரமாணம் -இங்கு ஆத்மா -அமிருதம் அக்ஷரம் ஹரன் என்று சொல்லும் ஆத்மா -/

பிரதான ஷேத்ரஞ பத்திர குணேச -என்னக் கடவது இ றே-
பிரதானம் அசித் /
க்ஷேத்ரத்தை விளை நிலம் என்று அறிந்தவன் சேதரஞ்ஞன்/ ஷேத்ரமும் ஷேத்ரஞ்ஞானும் நான் -ஆகவும்– சா பி மாம் வித்தி –
என்னை அறிந்து கொள்ள வேண்டும் இதுவாகவும் அறிந்து கொள்ளவேண்டும் -மாயாவாத நிரசனம் -அபி சப்தம் –குணங்களுக்கு நியமனம் சர்வேஸ்வரன்

—————————————————-

அவதாரிகை –

உபதேச ( உத்தேச்ய)-கிரமத்திலே
தத்வ த்ரயத்தின் யுடையவும்
ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை உபபாதிப்பதாக
திரு உள்ளம் பற்றி
பிரதமம் சித் தத்தவத்தை உபபாதிக்க உபரமிக்கிறார் –

சித் என்கிறது
ஆத்மாவை –

ஆப் நோதி -அடைகிறான் -கர்மத்தால் சரீரத்தையும் -கிருபையால் பகவத் ப்ராப்தியையும்
வியாப் நோதி – வியாபிக்கிறான் –சரீரங்கள் தோறும் ஞானத்தால்
ஜீவாதீதி ஜீவன் வாழும் முறைப்படி வாழ்கிறான் –பிறந்து பிறந்து அனந்த கோடி பிறவிகளில் வியாபித்து வாழ்கிறான் –
ஜித ஞானே -ப்ரத்யயம் லோபம் -சித்=ஞான ஸ்வரூபம் -ஞான ஆஸ்ரயம் -ஞானம் உடையவன் அறிகிறார் -சேதத்தி சித்
அறிவு உணர்வு அறிபவர் உணர்பவர் -அறியப்படுபவர் -அறிதல் என்ற கிரியை யுடையவர்
–சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ -என்று ஆளவந்தாரும்
அசேஷ சிச் அசித் வஸ்து சேஷினே-என்று ஸ்ரீ பாஷ்யகாரரும்
அருளிச் செய்த வசனங்கள் உபய கோடியிலும் சேரும்
அச்சு எழுத்து குறைந்து -உள்ளதை முதலில் –சித் ஒரு எழுத்து / அசித் இரண்டு எழுத்து / ஈஸ்வர மூன்று
அர்த்தம் பலமாக சொல்லி இருந்தால் ஈஸ்வரன் முதலில் சொல்ல வேண்டுமே
அர்த்தம் பலிம் உடையதாய் -முதலில் வந்தே கோவிந்த தாதவ் / இதிஹாச புராணங்கள் போலே –

சித் சப்தம் ப்ரேஷோபலப்திச சித் சமவித பிரதிபத் ஜ்ஞப்தி சேதனா–பிரெஷா–உப லப்தி-சித் சமவித–பிரதிபத் –அமர கோசம்
தத் குண சாரத்வாத்–தத் வியாபதேச -பொருளில் எந்த குணம் பிரசுரமாக உள்ளதோ ஒளியுடையவன் ஸூ ர்யனை ஒளியாக சொல்வது போலே
ஆதாமாவை சித் என்று சொல்லலாமே -ஆத்மா ஞானத்தால் பூர்ணமாக இருப்பதாலே –
ஞான ஆஸ்ரயத்துக்கு பல ஸ்ருதி வாக்கியங்கள் உண்டே -மரணம் இல்லை அக்ஷரம் ஜீவன் ஹரி -தேவன் ஏகன் நியமிக்கிறார் –
யாக அந்தராக ஆத்மாநாம் யமயதி நியமிக்கிறானோ -ந வேத அறியவில்லையோ -யஸ்ய சரீரம் -பரமாத்மாவுக்கு சரீரம் -ஸூ பாலோ உபநிஷத்
ஆத்மா ஸூ த்த அக்ஷரம் -இயற்கையில் கர்மங்கள் தட்டாமல்
ஞான மயம் அமலன் முக்குணங்கள் குற்றங்கள் இல்லை அகங்கார மமகாரங்கள் இல்லை -ஸூ த்த ஆத்மாவுக்கு
ஞானத்தால் -செய்யப்பட்டவன் மய பிரத்யயம் -முதல் வேற்றுமை –
ஆத்மா மட்டும் சொன்னால் ஞானம் உடையவன் அர்த்தம் வராதே -வியாபகம் -என்றே கொள்ளும் -ஆகவே இரண்டுமே தேவை –

—————————————————
சூர்ணிகை -4-

அவதாரிகை –
இனி இந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபம்
இருக்கும் படி எங்கனே -என்கிற சங்கையிலே
ஆத்மா ஸ்வரூப லஷணத்தை அருளிச் செய்கிறார் –

ஆத்ம ஸ்வரூபம்
சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
1-தேக
இந்த்ரிய
மன
பிராண
புத்தி
விலஷணமாய்
2-அஜடமாய்
3-ஆனந்த ரூபமாய்
4-நித்யமாய்
5-அணுவாய்
6-அவ்யக்தமாய்
7-அசிந்த்யமாய்
8-நிரவயவமாய்
9-நிர்விகாரமாய்
10-ஜ்ஞாநாஸ்ரயமாய்
11-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்
12-தார்யமாய்
13-சேஷமாய்
இருக்கும்-

ஸ்வம் ரூபம் –தானான தன்மை ஸ்வரூபம் -வடிவம் ரூபமும்–தானான ரூபம் -தன்னதான ரூபம் என்றவாறு -அசாதாரண ஆகாரம் இன்றியமையாத –
-13- லக்ஷணங்கள் -வாக்ய குரு பரம்பரை போலே
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு –தேகத்துக்கு உள்ளே நின்ற ஆத்மா
அதனுள் நேர்மை -இதை விட பெரிய ஈஸ்வரனையே அனுபவித்து இருந்த ஆழ்வார் -ஆத்மாவை பார்க்க வில்லை
நாம் தேகத்தையே பார்த்து கொண்டு ஆத்மாவை பார்க்க வில்லை -ஆழ்வார் –பாதி பாட்டு வரை மூன்றாம் பாட்டில் தன்னை பற்றி சொல்லி –
பிறர் நன் பொருளான ஆத்மாவை சொல்லி கட்ட அறிந்தார் –
காட்ட -நின்ற ஒன்றை உணர்ந்தார் ஆழ்வார் -அதனுள் நேர்மை -ஒன்றும் ஒருவருக்கும் அறிய முடியாதே -உணர்ந்து மேலும் காண்பது அறிவித்து
சென்று சென்று -பரம் பாரமாய் -ஐந்து தடவை சொல்ல சந்தஸ் இல்லை பஞ்ச கோசம் / அன்னமயமோ / பிராண மயமோ / மனோ மயம் / விஞ்ஞான மயம் / ஆனந்த மயம்
சுருதிகள் ஸ்ம்ருதிகளை சொல்லாமல் -8–8-தத்வ தர்சி வசனம் முக்கிய பிரமாணம் -வைதிகர் மனத்தை பின் தொடர்ந்து வேதம் போகும்-
விதயச ச வைதிகாச த்வதீய கம யீரமேநோ நுசாரிண—20-என்று இறே பரமாச்சார்யர் அருளிச் செய்தது – -ஸ்தோத்ர ரத்னம்
வேதத்த்தை உணர்ந்து நடக்கும் ஆச்சாரம் பரம பிரமாணம் -வேதங்களும் -தர்மஞ்ஞான் சமயம் -வேதம் -அக்ஷரம் குறைந்தாலும் பலம் அதுக்கு அதிகம் -அர்த்தம் வலிமை –
சொல்லும் அவித்து ஸ்ருதி -திண்ணை பேச்சே சாஸ்த்ர அர்த்தம் ஆகுமே -பர்வத அணு வாசி -ரிஷிகளை விட ஆழ்வாருக்கு உண்டே
விரோசனன் இந்திரன் போன்றாருக்கு உபதேசித்த ப்ரஹ்மா -சரீரம் -அன்னம் —பிராணன் -மனோ — விஞ்ஞானம் –அனுகூல ஞானம் -ஆனந்தம் –
ஆனந்தமயம் சொன்னால் ஸ்வ தந்த்ரன் என்ற புத்தி வருமே -பரமாத்மா ஸ்வரூபம் சொல்லி அப்புறம் அருளிச் செய்த ஆழ்வார் பாசுரம் முதலில் காட்டி
பிரதானம் பிரசித்தமாக நாம் நினைத்து இருப்பதை முதலில் இல்லை என்று காட்டி -அப்புறம் இப்படி என்று காட்டி சொல்லி
புத்தி -மஹான் -தத்வம் -பிரக்ருதியில் முதல் விகாரம் -அதுவோ இது என்ற சங்கை வரும் –
இங்கு புத்தி என்றது ஞானத்தை -அறிவு என்றவாறு -அறிவே ஆத்மா என்றால் ஒரே தத்வம் -அனுபவம் மட்டுமே என்று இல்லை
ஞானத்தை காட்டில் வேறுபட்டு அஞ்ஞானம் இல்லை ஞானம் ஆஸ்ரயம் என்றவாறு –

————————–

சூர்ணிகை -5

ஆத்ம ஸ்வரூபம்
தேஹாதி விலஷணம்
ஆனபடி
என்
என்னில்-

சோதனம் -ஆராய்ந்து பரிசோதித்து -அரிசியை சோதித்து கல் மண் எடுத்து என்றவாறு -சோதனம் –
உபதேசம் லக்ஷனை பரீஷை -மூன்றும் வேண்டுமே –

தேஹம் அநேக அவயவ சங்கா தாத்மகம்- சங்காத்மகம் -கூட்டம் சங்கமம் –
அநேக சேதன உபலப்தி அனுபவம் பிரசங்கிக்கும் -அவயவங்களை சைதன்யம் கொண்டால் / என் கண் என் காது சொல்ல முடியாதே
எனக்கு தலைவலி -நான் தலைவலி
என் வயிறு பசிக்கிறது -எனக்கு பசி தெரிகிறது / எனது மனஸ் ஒத்துக் கொள்ளவில்லை -புத்தி ஒத்துக் கொள்ள வில்லை தப்பு –நான் வேறே மனஸ் புத்தி வேறே

என் உயிரை அறவிலை செய்தனன் சோதி -என்னுடைய ஆத்மாவை என்றால் நான் யார் —
மமாயமாத்மா -என்கிற இடத்தில் போலே அமுக்கியம் என்ன ஒண்ணாது -முக்யே பாதம் இல்லாமையாலே –

நான் கர்த்தா- மனஸ் கரணம்- நினைத்தால் கார்யம் –மனஸ் ஆத்மாவாக கூடாதே

———————

சூர்ணிகை -6-

-தேஹாதிகள் -என்னுடைய தேஹாதிகள் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
-இதம் -என்று தோற்றுகையாலும்—ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்
-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்–ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்
-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்
ஆத்மா இவற்றில் விலஷணன் என்று-கொள்ள வேணும்-

ஆதி -இந்திரிய பிராணன் மனஸ் புத்தி போன்றவை
நான் -என்பதற்கு ஆத்மா விஷயமாகும் என்னுடைய மமதா புத்தி -இவை விஷயமாகும் –
என்னுடைய புத்தி ஞானம் தர்ம பூத ஞானம் -சங்கோசம் விகாசம் அடையும் -தர்மி ஞானம் மாறாது –

——————–

சூர்ணிகை -7

இந்த உக்திகளுக்கு
கண் அழிவு யுண்டே யாகிலும்
சாஸ்திர பலத்தாலே
ஆத்மா -தேஹாதி விலஷணனாகக்
கடவன்

ஸ்ருதின் நியாதி பேதம் –ஸ்ருதி யுக்தி -இரண்டையும் -வேதார்த்த ஸங்க்ரஹ இரண்டாவது மங்கள ஸ்லோகம் /பாத்மோத்தர புராணம் /
ஜடபரதர் ரகுகுணன் சம்வாதம்

———————

சூர்ணிகை -8

அஜடமாகை யாவது
ஞானத்தை ஒழியவும்
தானே தோற்றுகை –

முதல் விலக்ஷணம் பார்த்தோம் -அடுத்து -அஜடம் -/ ஜடம் -ஸ்வயம் பிரகாசமாய் இருக்காதே / விளக்கு தானே பிரகாசிக்கும் -தானே தோற்றும்
வஸ்துக்கள் பிரமாணம் பிரமேயம்–பிரமேயத்தை -த்ரவ்யம் அத்ரவ்யம் -மாறும் தன்மை த்ரவ்யம் உபாதாளத்வ தன்மை உண்டே மண் போலே
த்ரவ்யம் பிரித்து ஜடம் அஜடம் -/ ஜடம் -24-தத்வங்ககள்-கால தத்துவமும்
அஜடம் -பிரத்யக் பராக் அர்த்தம் —ஸ்வஸ்மை பிரகாசத்வம் தனக்குத் தோற்றும் / தானே பிரகாசிக்கும் தனக்கு பிரகாசிக்கும் -தனக்குத் தானே பிரகாசிக்கும் -ஸ்வயம் ஸ்வஸ்மை –
அஜடம் ப்ரத்யக் -ஜீவனும் பரனும்
அஜடம் பராக் -நித்ய விபூதி தர்ம பூத ஞானமும் -தானே பிரகாசிக்கும் கோடி ஸூ ர்ய சமானம்
ஹிருதய நதர் ஜ்யோதி புருஷ -என்றும்
அதராயம புருஷச ஸ்வ யமஜயோதிர் பவதி -என்றும்–மனத்துள்ளான்-
விஞ்ஞானகன -என்றும்-கணம் -அதுவேயாக இருத்தல் உப்புக்கட்டி போலே -கட்டடங்க ஞான ஆனந்த மயன்
ஆத்மாஜஞானமய- என்றும்
தச்ச ஞானமயம் வயாபிஸ்வ சமவேதயமநூபமம -என்றும்–நிகர் அற்ற ஓத்தார் மிக்கார் இல்லாதவன்
ஆத்மா சமவேதயம் தத ஜ்ஞானம் –ப்ரஹ்ம வித்யையே ஞானம் -என்றும்
சொல்லக் கடவது இ றே-

—————————————

சூர்ணிகை -9

ஆனந்த ரூபமாகை யாவது
ஸூ கரூபமாய் இருக்கை –

அனுகூல ஞானம் ஆனந்தம் -ஸ்வ ஏவ இஷ்டத்வம்/ ஞானம் இருந்தால் தான் ஆனந்தம் வரும் –

————————

சூர்ணிகை -10
உணர்ந்தவன்
ஸூகமாக உறங்கினேன்
என்கையாலே
ஸூக ரூபமாகக்
கடவது –

மெதுவாக நடந்தேன் கிரியையில் அந்வயிக்கும் விசேஷணம்
நன்றாக தூங்கினேன் -ஆத்மா இடம் அன்வயம் -தூக்கத்தில் இல்லை -இயற்க்கை -தூங்கும் பொழுதும் ஸூகம் ஆத்மாவில் அன்வயம்
நான் நேற்று இனிதாக பாடினேன் -இனிமையை நினைக்கலாம் -இப்பொழுது
அது போலே நன்றாக நேற்று தூங்கினேன் -என்பது இல்லை -தூங்கும் பொழுதே நன்றாக நான் உணர்ந்தமையை சொன்னதாகும்
தூங்கும் பொழுதே ஸூகம் அனுபவித்தேன் -கருவி ஆத்மா விழித்து இருந்து ஸூ கம் அனுபவம் —

——————————————-

சூர்ணிகை -11

நித்யமாகை யாவது
எப்போதும் யுண்டாகை –

நித்யமாவது சர்வ கால வர்த்தித்வம்

மூன்றாவது அடையாளம் -நித்யம் -எப்போதும் உண்டாகை–யஞ்ஞா ப்ரச்னம்-கொக்கு வடிவில் தர்ம புத்ரரிடம் – –
எது ஆச்சர்யம் ஒன்பது வாசல் திறந்து இருக்க போகாமல் இருப்பதே ஆச்சார்யம் -அதை விட ஆச்சர்யம்
போவார்கள் -போனாலும் நாம் நித்யம் என்று தூக்கி கொண்டு இருப்பவர் தாம் நித்யம் என்று நினைப்பது போலே

———————————————————————————————–

சூர்ணிகை -12-

எப்போதும் யுண்டாகில்
ஜன்ம
மரணங்கள்
யுண்டாகிற படி என் என்னில்
ஜன்மமாவது தேக சம்பந்தம்
மரணமாவது தேக வியோகம் –

நித்ய விபூதியும் தர்ம பூத ஞானமும் அசித் தான் -/ ஆத்மாவை மட்டும் சித் -சேதனன் பரம சேதனன் -ஆத்மா பொதுவாக -ஜீவாத்மா பரமாத்மா விசேஷித்து சொல்கிறோம்
ப்ரத்யக் –
அசித்தாக இருந்தே அஜடம் நித்ய விபூதி தர்மபூத ஞானம் –பராக் தத்வம் -ஆனந்த ரூபமாக இருக்காதே -தனக்குத் தானே பிரகாசிக்காதே
நான்கும் -ஸ்வயம் பிரகாசம் –
அஜடம் -ஆனந்த ரூபம் -வாசி உண்டே -ஸ்வரூபம் ஸ்வ பாவம் இரண்டும் ஞானம் —
தத்வ த்ரயங்களும் நித்யம் தானே / உத்பத்தி விநாசங்கள் இல்லை என்றாலும் -/ விகாரங்கள் பரிணாமங்கள் உண்டே -மண் பரிணமித்து குடமாகும்-இதுவே உத்பத்தி
பிரளய காலத்தில் மண்ணும் இல்லை-எல்லாம் முன் தத்வம் லயம் அடைந்து -முன் நிலை அடைவதே பிரளயம் –
சமஷ்டி அசித் -பிரகிருதி நித்யம் -அது அழியாதே –சர்வ சக்தன் சத்ய வாக்யன் சத்ய ஸங்கல்பன் -அழிக்க மாட்டேன் வாக்கு கொடுத்து -ஆத்மா பிரகிருதி நித்யம் /
பிரகிருதி –சிறு பகுதி -விகாரம் அடைந்து -மஹான் -விகாரம் அடைந்து அஹங்காரம் -பிருத்வி தான் விகாரம் ஆகும் வேறே ஒன்றை உண்டாக்காது /
அவ்யக்தம் -மாறாத பிரகிருதி நிறைய உண்டே -/ ப்ரஹ்மத்தின் சிறிய பகுதி பிரகிருதி /
சதேவ சோமயா ஏக மேவ அத்விதீயம் ஒன்றாகவே இருந்தது சொல்வது -ஏகத்துவம் -நாம ரூப-அக்ரே ஏக ரூப -முன்னால் ஒன்றாகவே இருந்தது
இப்பொழுது கண்ணால் பார்ப்பன பலனாக இருந்ததை கண்டான் பிள்ளை -பிரளய தசையில் ஒன்றாக இருந்தன –
இப்பொழுது நாநாவாக-ஒன்றாக -நாம ரூப வேறுபாடு இல்லாமல்
ப்ரஹ்மதின் ஒட்டி உள்ள ஓன்று மாறுவது -உபாதானம் கார்யம் -ப்ரஹ்மதுக்கு விகாரம் இல்லை நித்யம் நிர்விகாரத்வம்
உபாதானம் வர மாற வேண்டுமே -ஸ்வரூபத்தில் மாறாது -சரீரம் மாறுவது போலே –
கர்மாதீனம் மாறி கிருபாதீனம் வர வேண்டும் -உனக்கு ஒரு சொல் மா ஸூ ச -எனக்கு வாழ்வு -ஆழ்வார் -சங்கல்ப ரூப ஞானம் -\
ஜ்ஞா ஜஜௌ த்வா அஜவ் வீச நீசௌ—இருவரும் பிறப்பிலி நித்யர்

——————————–

சூர்ணிகை -13-

அணுவான
படி
என்
என்னில் –

———————-

சூர்ணிகை -14-

ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும்
உத்க்ரமித்துப் போவது
வருவதாம் என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே
ஆத்மா
அணுவாகக்
கடவது –

ஹ்ருதிஹயே வாயமாதமா -என்று ஹிருதய ஸ்திதியையும்
தேன பரதயோ தே நைஷ ஆத்மா நிஷகராமதி சஷூ ஷோவா
மூதா நோவா அநயே பயோவா சரீரே தேசப்ய–கௌஷீக உபநிஷத் -பரியங்க வித்யை -என்று உதக்ரமணததையும்–புறப்பட்டு போவது -ஓவ்டுலோமி -விடுபட்டு மேலே சென்று -அர்ச்சிராதி கதி மார்க்கம் வழி சென்று
யேவைகே சாச்மால லோகாத பரய நதி சந்தரமசமேவ தே சர்வே கச்சந்தி -என்று கமநததையும்–தூ மாத்தி மார்க்கத்தல் சந்த்ர மண்டலத்தில் இருக்கும் -அர்ச்சிராதி கதி மார்க்கத்தில் எட்டாவது லோகம் இது
தசமால லோகாத புனரேத் யசமை லோகாய காமேண -என்று ஆகமனததையும்–திரும்ப வருகிறான் சந்த்ர மண்டலத்தில் இருந்து
நிர்தோஷ பிரமாணமான வேதாந்த சாஸ்திரம் சொல்லுகையாலே
அணுவாகக் கடவது -என்கை–வியாபிக்காமல் -ஏக தேசத்தில் இருக்கும்
ஸ்தூலம் சூஷ்மம் -கண்ணால் கிரஹிக்க முடியாது / அணு விபு அளவில் சிறியது பெரியது / ப்ரஹ்மம் ஸூஷ் மம் -விபு எங்கும் இருப்பார் –
பிரகிருதி ஸூ ஷ்மம் பிராகிருத பதார்த்தங்கள் ஸ்தூலம் / ஆத்மா ஸூஷ்மாம் அணு /
விபுவாகில் இவை ஒன்றும்–கிளம்புவது போவது திரும்புவது இவை கூடாது இறே–
சூத்ரகாரரும் ஆத்மவினுடைய அணுத்வம் சாதிக்கிற அளவில்
உத்கரா நதி கதயாகதீ நாம -என்று இவற்றாலே இறே முந்துற சாதித்தது-
ஏஷ அணுராத்மா சேதஸா வேதிதவ்ய -என்றும்
வாலாகர சதா பாகச்ய சத்தா கலபித சயச பாகோ ஜீவசச விஜ்ஞ்ஞேய -நெல்லின் நுனி பங்கு இத்யாதி -என்றும்
ஆராகர மாதரோ ஹயவரோபி திருஷ்ட –ஊசி நுனியைக் காட்டிலும் ஆல்பம் -என்றும்
ஸ்வரூப அணு மாதரம் சாத ஜ்ஞானானந்தயைக லஷணம்-
தரசரேணு பரமாணா ச தே ரசமகோடிவிபூஷிதா —இத்யாதி
ஸ்ருதி ச்ம்ருதிகளாலும்
ஆத்மாவினுடைய அணுத்வம் சம்ப்ரதிபன்னம் –

——————————–

சூர்ணிகை -15

இப்படி இருக்குமாகில் -சர்வ சரீர அவயாபியான ஸூக துக்க அனுபவம்
எங்கனே என்கிற சங்கையை
அனுவதிக்கிறார் —ஹிருதய சிகிச்சை -ஆத்மாவை வெட்டவோ நினைக்கவோ கூடாதே –
சமவாயம் சேர்க்க -நூல் நூல் உடன் சேர்ந்து -ஸ்ரீ பாஷ்யம் விசாரம் -உண்டை பாவு வைத்து -நிரூபிக்கிறார்

அணுவாய்
ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில்
ஸூக துக்கங்களை
புஜிக்கிற படி என் என்னில் –

அதாவது
அணு பரிமாணமாய ஹிருதய பிரதேச மாத்ரத்திலே நின்று விடுமாகில்
பாதே மே வேதனா சிரசி மே வேதனா
பாதே மே ஸூ கம் சிரசி மே ஸூ கம் -என்று
ஆபாதசூடம் சரீரம் எங்கும் ஒக்க
ஸூ க துக்கங்களை புஜிக்கிற படி
எங்கனே என்னில் -என்கை —

———————————————

-சூர்ணிகை -16-

அதுக்கு உத்தாம் அருளிச் செய்கிறார் –

மணி த்யுமணி தீபாதிகள்
ஓர் இடத்திலே இருக்க
பிரபை எங்கும் ஒக்க
வ்யாபிக்கையாலே
அவற்றைப் பூஜிக்கத்
தட்டில்லை –

அதாவது
மணி த்யுமணி தீபாதிகள் ஆகிற பரபாவாத பதார்த்தங்களை
ரத்னம் ஸூ ர்யன் தீபம் போன்றவை ஏக தேசஸ்தங்களாய் இருக்கச் செய்தேயும்
தத் பிரபை சுற்று எங்கும் வ்யாபிக்கிறாப் போலே
ஆத்மா ஹிருதய பிரதேசத்திலே இருக்கச் செய்தேயும்
தத் தர்மமான -ஆத்ம தர்மமான -ஜ்ஞானம் எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே
சரீரம் எங்கும் ஒக்க ஸூக துக்கங்களை
புஜிக்கைக்கு ஒரு பிரதி ஹதி இல்லை -என்கை
இது தான்
குணாத வாலோகவாத -என்கிற ஸூதத்ர அர்த்தம் —குணமாக இருக்கும் தர்ம பூத ஞானத்தால் அனுபவம்
வாசபதோ–வா சப்தமானது – மதா நதர வ்யாவ்ருத்ததயா தத ஆத்மா
ஸ்வ குணேன ஜ்ஞாநேன சகல தேக அவஸ்தித
ஆலோகவத யதா மணி தயுமணி ப்ரம்ப்ரு வ்யாபியா தீ நாம ஏக தேச வர்த்தித்தி நாம ஆலோக
அநேக தேச வயாபீ தருச்யதே ததவத ஹிருதய சத சயாத
மநோ ஜ்ஞானம சகல தேஹம் வ்யாப்ய வர்த்ததே
ஜ்ஞாது பரபா ஸ்தாநீயச்ய ஜ்ஞானச்ய ஸ்வ ஆஸ்ரயாத் நாய்தர வருத்ததி

மணி பிரபாவத உபயதயாத இதி பிரதம சூத்ரே சதாபிதம் -என்று இறே இதுக்கு ஸ்ரீ பாஷ்யம்

இப்படி ஜ்ஞான வ்யாப்தியாலே சர்வத்தையும் புஜிக்கும் என்னும் இடம்
பருக தாரண்யத்திலே சொல்லப் பட்டது –
பிரஜ்ஞயா வாசம சமாருஹ்ய வாசா சர்வாணி நாமா நாயாப் நோதி–வாக்கை அடைந்து எங்கும் அடைகிறார்
பிரஜ்ஞயா கராணம சர்வான் கந்தா நாப நோதி–மூக்கால்
பிரஜ்ஞயாசஷூஸ் ச மாருஹ்ய சஷூஷா சர்வாணி ரூபாண ஆப்நோதி-கண்ணால்
பிரஜ்ஞயா ஸ்ரோத்ரம் சமாருஹ்ய ஸ்ரோதரேண சர்வாஞா
சபதா நாப நோதி–காதுகளை அடைந்து -சளைக்காமல் சொல்லும் உபநிஷத் -ஆத்மா ஞானத்தால் அடைந்து ரசம் அனுபவம்
பிரஜ்ஞயா ஹசதௌ சமாருஹ்ய ஹஸ்தாப்யாம சர்வாணி கர்மாண்யாப நோதி–கைகளை
பிரஜ்ஞயா சரீரம் சமாருஹ்ய சரீரேணஸூ க துக்கே ஆப் நோதி–சரீரம்
பிரஜ்ஞயா அபசதம சமாருஹ்ய உபசதே நானா நதம ரதிம பரஜாம சாப நோதி-
பிரஜ்ஞயா பாதௌ சமாருஹ்ய பாதாபயாம சர்வா கதீர் ஆப்நோதி–கால்களை
பிரஜ்ஞயா தியமா சமாருஹ்ய தியா விஞ்ஞா தவயமா காமமாப நோதி -அறிய வேண்டிய அனைத்தையும் அறிகிறான்
என்று இப்படி சொல்லுகையாலே –

—————————————————–

சூர்ணிகை -17-

ஏக சரீர மாதரத்துக்கு இப்படி கொண்டாலும்
ஒருவன் ஏக காலத்திலே அநேக சரீரங்களை
பரிக்ரஹிக்கிறது ஸ்வரூப வயாபதியாலே யாக
வேண்டாவோ -என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஒருவன் ஏக காலத்திலே
அநேக தேஹங்களைப்
பரிக்ரஹிக்கிறதும்
ஜ்ஞான வ்யாப்தியாலே –

ஒருவனுக்கே அநேக தேக பரிக்ரஹம் கால பேதத்தாலே
சம்பவிக்கும் இறே-
அத்தை வ்யாவர்த்திக்கைக்காக
ஏக காலத்திலே–யுகபத் -என்கிறது
ஏக காலே அநேக தேக பரிக்ரஹம்
சௌபரி பரப்ருதிகள் பக்கலிலே
சம்பிரபன்னம் இ றே –கூடு விட்டு கூடு பாய்வார்கள் உண்டே அவர்களை பரப்ருதிகள்

———————————————

சூர்ணிகை -18-

அவயகதம் ஆகையாவது
கட படாதிகளை
க்ரஹிக்கிற சஷூராதிகளாலே
தோற்றாது இருக்கை —அவ்யக்தம் அச்சித்தயா அவிகாராய -ஸ்ரீ கீதை-2–25- -சோகம் வர ப்ரமேயம் இல்லை
வியக்தம் புலன்களுக்கு புலப்படும் –

சதேதா நாதி யோக யானி கடபடா தீனி வஸ்தூனி யை
பரமாணைர் வ்யஜயனதே
தைரயமாத்மா ந வயஜயதே இதய வயகத -என்று இறே
ஸ்ரீ பாஷ்யகாரரும் அருளிச் செய்தது
வெட்டுவதற்கு யோக்யதை யுடைய கடம் படம் -பிரத்யக்ஷம் மூலம் அறியப்படுவது போலே அவற்றால் அறிய மாட்டாய்
அப்படியே இவரும் அருளிச் செய்கிறார்
இங்கன் அன்றிக்கே
ஒரு பிரமாணத்தாலும் தோற்றாது இருக்கை என்னில்
துச்சத்வம் வரும் இறே–வஸ்துவே இல்லாத தன்மை
ஆகையாலே
மானஸ ஜ்ஞானம் கம்யம் இத்தனை யல்லது
ஐன்திரியக ஜ்ஞான கம்யம் அன்று என்கை–மன்னன் உணர்வு அளவிலன்-ப்ரஹ்மம் – பொறி உணர்வு அவை இலன் -மனசுக்கு விஷயம் ஆகும் இங்கு
அவ்யக்த சப்தார்த்தம்
சென்று சென்று பரம் பரமாய் -என்று தொடங்கி
ஆத்மஸ்வரூப வைலஷண்யத்தை அருளிச் செய்கிற ஆழ்வாரும்
ஞானம் கடந்ததே -என்று
ஐந்திரிய ஞான அகோசரத்வத்தை இறே அருளிச் செய்தது-
இந்த்ரியங்களால் ஏற்படும் ஞானத்தை கடந்து நிற்கும் -மனசுக்கு அறியலாம் –

——————————————————

சூர்ணிகை -19-

அசிந்த்யமாகை யாவது
அசித்தோடு சஜாதீயம் என்று
நினைக்க ஒண்ணாது
இருக்கை –
சிந்தித்து பழகியவை அசித் -ஆத்ம த்யானம் கைகூடுவது எப்படி –பிரத்யக்ஷம் பார்த்து சிந்திக்க முடியாதே

அதாவது
யத சதேத யாதி விசஜாதீயஸ் தத ஏவ சர்வ வஸ்து விசஜாதீ யத வேன
தத் தத் ஸ்வ பாவ உக்தயா சிந்தயதிம் அபி நார்ஹ -என்று இறே
இதுக்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்தது-2–25-ஸ்லோகம்
சேதனம் வெட்ட அகப்படும் ஜாதி அசித் -அதில் இருந்து வேறு பட்ட -அவற்றை போலே நினைக்க யோக்யதை இல்லை
இதை போலே என்று சொல்ல முடியாது என்றபடி –
ஆகையாலே இவரும் இப்படி அருளிச் செய்கிறார் –
இங்கன் அன்றிக்கே
அச்சிந்த்யத்வம் ஆவது
ஒருபடியாலும் சிந்திக்கைக்கு யோக்யம் அன்றிக்கே இருக்கை என்னில் –
ஆத்மா ஸ்வரூப விஷயமான சரவண மனனாதிகளுக்கு வையர்த்த்யம் பரசங்கிக்கும் இறே–வேத வாக்கியம் வீணாகுமே
ஆகையால் அசித் சஜாதீய புத்த்ய அநாஹத்வமே அசிந்த்ய சப்தார்த்தமாகக் கடவது –
ஆக
அவ்யக்தோயம சிந்தயோயம -என்று
கீதா உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தபடியே –
இவரும்
ஆத்மா ஸ்வரூப வைலஷண்யம் பர கட நார்த்தமாக இவ்விடத்திலே அருளிச் செய்தது –

————————————————-

சூர்ணிகை -20-

நிர்வவவமாகை யாவது
அவயவ சமுதாயம் அன்றிக்கே
இருக்கை –
அதாவது –
விஞ்ஞான மய-என்றும்
விஞ்ஞான கன-என்றும்சொல்லுகிறபடியே
ஞான ஏகாகாரம் ஆகையாலே அசித் வஸ்துகளைப் போலே
அவயவ சங்காதாத் மகம் அன்றிக்கே இருக்கை –
சரீரத்துக்கு தானே அவயவ சமுதாயம் உண்டு -ஞான வடிவாகவே இருப்பார் -எங்கு பார்த்தாலும் விஞ்ஞானம் –

——————————————————–

சூர்ணிகை -21-

நிர்விகாரம் ஆகையாவது
அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே
ஒருபடிப் பட்டு இருக்கை–

அதாவது –
அம்ருதாஷர மஹர-என்றும்–மரணம் இல்லா தன்மை ஆகையால் அக்ஷரம் -தேய்த்தல் இல்லை வளருதல் இல்லை -நிர்விகாரம்
ஆத்மா சுத தோஷர -என்றும்
அஷர சப்த வாஸ்யமான வஸ்துவாகையாலே
ஷண ஷரண ஸ்வ பாவம் ஆகையாலே–க்ஷணம் தோறும் விகாரம்
ஷர சப்த வாஸ்யமான அசித்துப் போலே விகரிக்கை அன்றிக்கே
சதைக ரூபமாய் இருக்கை
ஆகை இறே-அவிகார்யோயம் -என்று கீதோ உபநிஷத் ஆச்சார்யன் அருளிச் செய்தது –

—————————————————————–

சூர்ணிகை -22-

அவதாரிகை –
ஏவம் பரகாரமாகையாலே சசேதயாதி
விசஜாதீயமாய் இருக்கும்
என்கிறார் மேல் –

இப்படி இருக்கையாலே
சஸ்த்ரம்
அக்னி
ஜலம்
வாதம்
ஆதபம்
தொடக்க மானவற்றால்
சேதித்தல்–சேத்தா/ சேதனம் கிரியை /சேத்யம் வெட்டப்படும் பொருள் –
தஹித்தல்
நனைத்தல்
சோஷிப்பித்தல்
செய்கைக்கு
அயோக்யமாய் இருக்கும் –
கத்தியால் வெட்டுவது இல்லை -நெருப்பு கொளுத்துவது இல்லை தண்ணீர் நனைப்பதில்லை காற்று உலர்த்துவது இல்லை
சொல்லிய பின்பு
வெட்டுப்படவோ கொளுத்தப்படவோ பாடவோ -நனைக்கப்படவோ -உலர்த்தப்படவோ

இப்படி அவயவகததவாதிகளை நாலையும்
அநு பாஷிக்கிறது ஆதல்
நிர்விகாரத் மாதரத்தை யாதல்
அதாவது
சஸ்த்ராக நயாதிகளை சதேதநதஹ நாதிகளை பண்ணும் போது
தத் வஸ்துக்களில் வியாபித்து செய்ய வேண்டுகையாலும்–அளவிலே சின்னதாக இருந்தால் தானே முடியும் -ஆத்மா தான் அணு -அனோர் அணுயாம்
நியந்த்ருத்வம் தாரகத்வம் உண்டே -இவற்றால் உள்ளே புகுந்து செய்ய முடியாதே
ஆத்மா சர்வ அசித் தத்வ வியாபகன் ஆகையாலே
அவற்றில் காட்டில் அத்யந்த சூஷ்ம பூதன் ஆகையாலும்
வ்யாப்யமாய் ஸ்தூலமாய் இருக்கிற இவை
வியாபகமாய் சூஷ்மமான ஆத்மவஸ்துவை
வியாபித்து விகரிப்பிக்க மாட்டாமையாலும்
சஸ்த்ரா கனி ஜல வாதா தபாதிகளால் வரும்
சதேதன தஹன கலேதன சோஷணங்களுக்கு
அநாஹமாய் இருக்கும் என்கை –

நை நம சசி ந்த நதி சஸ்த்ராணி
நை நம தஹதி பாவக
ந சை நம கலே தயன தயாபோ ந சோஷயதி மாருத
அசசேதயோ யமதஹா யோயமகலே தயோ சோஷய ஏவ ச
நிதய சசாவகதச சதாணு ரசலோயம் சதாதன -என்று அருளிச் செய்தான் இ றே –
நித்யம் -எங்கும் வியாபித்து -நிலை பெற்று -விகாரம் அற்று இருப்பார் அநாதி சனாதன –

————————————————–

சூர்ணிகை -23-

அவதாரிகை –

இப்படி நிர்விகாரமான ஆத்மவஸ்துவுக்கு
பரிணாமித்வம் கொள்ளுகிற
ஆர்ஹத மதம் ஆயுக்தம் என்னும் இடத்தை
தர்சிப்பிக்கிறார் மேல் –ஜைனர்கள் வாதம் -நிரசனம்
ஆனை அளவு எறும்பு அளவு ஆத்மா என்பர்

ஆர்ஹதர்
ஆத்மாவை
தேக பரிமாணன்
என்றார்கள் –

ஆர்ஹதர் ஆகிறார் –
ஜைனர் அவர்கள் -பாதமே வேதனா -இத்யாதி பரகாரேண
ஆபாத சூடம் தேஹத்தில் யுண்டான துக்காதய அனுபவம்
ஆத்மா தேக பரிணாமம் அல்லாத போது கூடாது
நாம் சொன்ன பிரமாணம் கொண்டே தப்பான அர்த்தம் கல்பிக்கிறார்கள் –
ஆகையால்
ஆத்மா ஸ்வ கர்ம அனுகுணமாக பரிகரஹிக்கும்
கஜ பீபிலாதி சரீரங்களுக்கு அனுகூலமாக பரிணமித்து-யானை எறும்பு -உடல்களை போலே என்றவாறு
எப்படி பெருக்கும் இளைக்கும் —
தத் தத் ஏக பரிமாணனாய் இருக்கும் என்று இ றே சொல்லுவது –
அத்தை அருளிச் செய்கிறார் -தேக பரிமாணன் -என்றார்கள் -என்று-

————————————————

சூர்ணிகை -24-

அவதாரிகை –

அத்தை நிராகரிக்கிறார் –

அது
ஸ்ருதி விருத்தம் –

இவ்விடத்தில் இவர்க்கு விவஷிதையான ஸ்ருதி ஏது என்னில்
அம்ருத அஷர மஹர -என்று
ஆத்மாவினுடைய நிர்விகாரத்வ பிரதிபாதிகையான–ஸ்ருதி பெண் பால் ஸ்த்ரீ லிங்கம் –
ஸ்ருதி யாக வேணும் —என்ன ஸ்ருதி மூல கர்த்தா சொல்லவில்லை -அதனால் இப்படி இருக்க வேணும் -அவருக்கு பல தெரியும் –
மரணம் இல்லாத குறைதல் விகாரம் இல்லாமல் ஆத்மா -என்றவாறு
தேக பரிமாணன் என்கிற பஷம் ஆத்மா நிர்விகாரன் என்கிற ஸ்ருதியாலே பாதிதம் -என்று–பிறவி மாறும் பொழுது ஆனை எறும்பாகலாமே-
விகாரம் கூடாதே
இவர் தாமே தத்வ சேகரத்திலே அருளிச் செய்கையாலே –
ஏஷ அணுர ஆத்மா —
வாலாகரசத பாகசய -இத்யாதி
ஸ்ருதிகளும் தேக பரிமாண பஷத்துக்கு பாதிகைகள் ஆகையாலே
அவற்றையும் இவ்விடத்திலே சொல்லுவாரும் உண்டு –

———————————————————-

அவதாரிகை –

ஏதத் விஷயமாக தூஷணாந்தரமும்
அருளிச் செய்கிறார் –

அநேக தேகங்களை
பரிக்ரஹிக்கிற
யோகிகள்
ஸ்வரூபத்துக்கு
சைதில்யமும் வரும் –

அதாவது
தேக பரிமாணம் -என்னும் பஷத்தில்
சம் சித்த யோகராய்
சௌபரியைப் போலே ஏக காலத்திலே அநேக தேகங்களை பரிகிரஹிக்கும் அவர்களுக்கு
தங்களுடைய ஸ்வரூபத்தை அநேகமாக சினனமாக்கிக் கொண்டு-வெட்டிக் கொண்டு –
அவ்வவ தேகங்களை பரிக்ரஹிக்க வேண்டி வரும் என்கை –
பரகாய பிரவேச முகேன அநேக சரீரங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு
ஸ்தூலமான சரீரத்தை விட்டு சூஷ்மமான சரீரத்தை பரிக்ரஹிக்கும் அளவில்
இதுக்கு எல்லாம் அது அவகாசம்–இடைவெளி – போராமையாலே சைதில்யம் வரும் என்னவுமாம் –
ஏவஞ்சாதமாகார்தச நயம-2–2-பாதத்தில் -என்கிற சூத்ரத்திலே சொல்லுகிறபடியே
தேகத்து அளவு ஆத்மா என்றால் குறை வருமாம் -அணு அளவு என்றால் அது தான் நிறைவு
அல்ப மகத பரிமாணங்களான கஜ பீபிலிகாதி சரீரங்களை
ஸ்வ கர்ம அனுகுணமாக
பரிஹரிக்கும் அவர்களுக்கு
கஜ சரீரத்தை விட்டு பிபீலிகா சரீரத்தை பரிஹரிக்கும் அளவில்
கஜ சரீர சம பரிமாணமாய் இருக்கும் அந்த ஸ்வரூபத்துக்கு
பிபீலிகா சரீரம் அவகாசம் போராமையாலே
சைதில்யம் வரும் என்று
இங்கனே இவ்வாக்யத்துக்கு யோஜித்தாலோ என்னில்
யோகிகள் ச்வரூபதுக்கு என்கையாலே
அது இவ்விடத்தில் இவருக்கு விவஷிதம் அன்று-

——————————————————–

சூர்ணிகை -26

ஞான ஆஸ்ரயம் ஆகையாவது
ஞானத்துக்கு
இருப்பிடமாய்
இருக்கை –
ஏக தத்வ வாதம் நிரசனம் –

ஞானமாவது–ஆத்ம தர்மம் –
ஸ்வ சத்தா மாத்ரத்தாலே ஸ்வ ஆஸ்ரயத்தைப் பற்றி
ஸ்வ பர வ்யவஹாரத்துக்கு உடலாய் இருப்பதொரு
ஆத்மா தர்மம்
இதுக்கு ஆத்மா ஆஸ்ரயம் ஆகையாவது
தீப பிரபைகள் இரண்டும் தேஜோ த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
தீபம் பிரபைக்கு ஆஸ்ரயமாய் இருக்குமா போலே
இரண்டுமே தேஜஸ் பதார்த்தங்கள் தீபம் ஜ்வாலா – பிரபா வெளிச்சம் -அகல் விளக்கை சொல்லவில்லை -தீபம் என்று /
தானும் ஜ்ஞான ஸ்வரூபனாய் இருக்கச் செய்தே
ஸ்வ தர்மமான ஜ்ஞானத்துக்கு–தர்ம பூத ஞானம் -தர்மமாக இருக்கக் கூடிய அறிவு என்றபடி பூதம் =இருப்பு என்றபடி தன்னை ஒழிய
ப்ருதக் ஸ்திதி யுபலமபங்கள் இல்லாதபடி தான் ஆதாரமாய் இருக்கை–தனித்து நிற்காதே -வெளிச்சம் மட்டும் தீபம் இல்லாமல் இருக்காதே
தூபம் கமழ–வெளிச்சம் வாசனை மட்டும் வந்து த்ரவ்யம் கண்ணில் படாமல் -நாயனார் -தூ மணி மாடம் பாசுரம் வியாக்யானம்
ஆத்மா ஞானம் இரண்டும் ஞானத்தால் ஆனவை -ஞானமயமான ஆத்மா தனது தர்மமான ஞானத்துக்கு ஆஸ்ரயம்
ஆத்மா த்ரவ்யம் -உபாதாளத்வம் உண்டே -ஸூ க துக்கங்களால் மாறும்– ஞானம் என்றும் சொல்லலாம்
பண்பும் த்ரவ்யமும் -கமன ஆகமனங்கள் உண்டா
ஞானம்ஞா த்ரவ்யம்ன மட்டும்த்து இல்லை குணமாகவும் இருக்கும்க்கு
அத யோ வேதேதம ஜிகராணீதி ச ஆத்மா மனசைவை
தானகாமா நபசய நரமதே–முகருகிறேன் என்று தெரிந்து கொள்கிறன் –
மனசால் ஸமஸ்த குணங்களையும் அனுபவிக்கிறான்
நபசயோ மருத்யும பசயதி விஜ்ஞாதார மரே கேன விஜாநீயதே
ஜாநா தயே வாயம புருஷ
ஏஷ ஹி த்ரஷ்டா ச்ரோதாகராத ரசயிதா மந்தா போக்தா கர்த்தா விஜ்ஞானாத்மா புருஷ
ஏவமே வாசாய பரிதரஷ்டு -இத்யாதி–விஞ்ஞானம் விஞ்ஞாதா இரண்டும் உண்டே
ஸ்ருதிகளாலே ஜ்ஞாத்ருத்வம் சித்தம்–

———————————

சூர்ணிகை -27-

ஏவம் பூதமான ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தை
இசையாதே–ஞானம் உடையவன் என்று ஒத்துக் கொள்ளாமல்
ஜ்ஞானம் மாதரம் என்று சொல்லுகிற
பௌத்தாதிகள் யுடைய மதத்தை
நிராகரிக்கைக்காக தத் தத் பஷத்தை அனுவதிக்கிறார் –

ஆத்மா
ஜ்ஞானத்துக்கு
இருப்பிடம் அன்றிக்கே
ஜ்ஞானம் மாதரம்
ஆகில் –

————————————-

சூர்ணிகை -28-

அஹம் இதம் ஜாநாமி-என்கிற
பிரத்யஷத்தாலே
அத்தை நிராகரிக்கிறார் –

நான் அறிவு என்று
சொல்ல வேணும்
நான் அறியா நின்றேன்
என்னக் கூடாது –
ஆத்மா உடலால் நடக்கிறார் -உடல் கருவி போலே அறிகிறார் -ஞானம் கருவி /

அதாவது –
ஆத்மாவுக்கு ஞான ஆஸ்ரயம் அன்றிக்கே
கேவலம் ஜ்ஞானமாய் இருக்கும் அளவே உள்ளதாகில்
நான் அறிவு -என்று தன்னை ஞான மாத்ரமாக சொல்லுகை ஒழிய
நான் இத்தை அறியா நின்றேன்–அறிகிறேன் -என்று தன்னை ஞாதாவாகச் சொல்லக் கூடாது -என்கை –
இவ்வாதத்தை நான் அறியா நின்றேன் என்கையாலே
விஷய கராஹியானதொரு ஜ்ஞானத்துக்கு தான் ஆஸ்ரயம் என்னும் இடம் தோற்றா நின்றது இ றே
இப்படி ஆத்மாவினுடைய ஞாத்ருத்வம் ப்ரத்யஷ சித்தம் ஆகையாலே அபாதிதம் என்று கருத்து –
இதமஹ மபிவேத மீதயாதம விததயோர் விபேத சபுரதியதி ததைகயம பாஹ்ய மப யேகமச்து –ஸ்ரீ ரெங்கராஜா உத்தர சதகம் -10—என்று பட்டரும்
இப்படி இ றே பௌதம மத நிரா கரணம் பண்ணுகிற இடத்தில் அருளிச் செய்தது —
அறிவால் அறிகிறேன் பேதம் உண்டே -கண் முன்னால் பார்த்த ஒன்றே அதுவாக சொல்லி -சர்வம் ஸூ ந்யம் -அறிபவன் அறிவு அறியப்படும் பொருள் ஒன்றுமே இல்லை –
நான்கு வகை புத்தர் -மாத்மிகன்—ஸூன்யமான மோக்ஷம் –

—————————————-

சூர்ணிகை -29-

அவதாரிகை –
ஜ்ஞாத்ருத்வ கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் மூன்றும் சொல்ல வேண்டி இருக்க
ஜ்ஞான ஆஸ்ரயமாய் -என்று
ஜ்ஞாத்ருத்வ மாத்ரத்தைச் சொல்லி
மற்றவை இங்கு சொல்லாது ஒழிவான் ஏன்
என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

ஜ்ஞாதா என்ற போதே
கர்த்தா
போக்தா
என்னுமிடம்
சொல்லிற்று ஆய்த்து-

——————————————-

சூர்ணிகை -30-

அவதாரிகை –

இப்படி பிரதிஞ்ஞா மாத்ரத்திலே போராது
என்று அதுக்கு ஹேதுவை அருளிச்
செய்கிறார் –

கர்த்ருத்வ
போக்த்ருத்வங்கள்
ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள்
ஆகையாலே
அறிவின் நிலைப்பாடுகள் -இவை -தாய் மகள் தோழி அவஸ்தைகள் ஆழ்வாருக்கு போலே

ஹேய உபாதேய ஜ்ஞான மூலம் ஜ்ஞாத்ருத்வம் ஆத்மன
தத் தத் ப்ரஹாணோ பாதான
சிகீஷாகா தருதாசரயா -என்கிறபடியே
ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் ஹேய உபாதேய பிரதிபத்திக்கு ஹேதுவாய் இருக்கும்-செய்வதற்கு இச்சை கர்த்ருத்வம் -நல்லதை செய்து தீயதை விட அறிந்து செய்வோமே
அடைய முயற்சி கர்த்ருத்வம் இச்சை ஞானத்தால் வரும்
அவ்வோ ஹேயங்களை விடுகையிலும்
உபாதேயங்களைப் பற்றுகையிலும் உண்டான சிகீஷா கர்த்ருத்வம் அடியாக இருக்கும்
கர்த்தாவுக்கு இ றே சிகீர்ஷை யுள்ளது-கர்த்தும் இச்சை சிகீர்ஷா
அந்த சிகீர்ஷை தான் ஜ்ஞான அவஸ்தா விசேஷம் இ றே
அத்தோடு–ஸஃநாதருதவத்தோடு கர்த்ருத்வதுக்கு உண்டான பிரதயாசத்தியைக் கடாஷித்து-நெருக்கத்தைம் கடாக்ஷித்து
கர்த்ருத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசரித்து அருளிச் செய்கிறார்
அல்லது-கீழே சொன்னபடி சொல்லாமல் முக்கியமாக சொல்வது பொருந்தாது –
கர்த்ருத்வம் ஆவது க்ரியாசரத்வம் ஆகையாலே அத்தை
ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று முக்கியமாக சொல்லப் போகாது இறே
ஞானம் பிறந்து விருப்பம் ஏற்பட்டு செயல் -மற்று ஒரு நிலை செயல்பாடு என்று முக்கிய அர்த்தமாக கொள்ளக் கூடாது
கவலை துக்கம் பயம் ஞானத்தின் பயன் –

கிரியை யாவது -ஜ்ஞானாதி இச்சதி பரயததே கரோதி -என்று ஜ்ஞான சிகீர்ஷா பரயத
நாநானந்தர பாவியான பரவ்ருத்தி யாகையாலும்–அறிந்து விரும்பி முயன்று செய்வது நான்கு நிலைகள் -இறுதி நிலை கர்த்ருத்வம் -அனந்தர பாவி –
தத் ஆஸ்ரயம் கர்த்ருத்வம் ஆகையாலும்
அத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று உபசார பிரயோகம் என்றே கொள்ள வேணும்

இனி போக்த்ருத்வம் ஆவது போகாசரயத்வம்–அனுபவத்துக்கு இருப்பிடம்
போகமாவது ஸூகதுக்க ரூபமான அனுபவ ஜ்ஞானம்
அது ஜ்ஞான அவஸ்த விசேஷம் இ றே
தத் ஆஸ்ரயத்வத்தை ஜ்ஞான அவஸ்தா விசேஷம் என்று
சொல்லுகையாலே இதுவும் ஔபசாரிகம்

இப்படி ஜ்ஞாத்ருத்வதுக்கும் இவற்றுக்கும்–கர்த்ருத்வம் போக்த்ருத்வங்கள் – உண்டான
பரதயா ஸ்தத அதிசயத்தாலே
ததை கயகதனம் பண்ணலாம் படி இருக்கையாலே
ஜ்ஞாத்ருத்வம் சொன்ன போதே
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்லிற்று ஆய்த்து என்ன தட்டில்லை இறே –

———————————————————————–

சூர்ணிகை -31

சிலர்
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது
ஆத்மாவுக்கு இல்லை
என்றார்கள் –
அவிரோத அத்யாயம் -விவரிக்கிறார் இவற்றை சாங்கிய மத நிரசனம் / பிரகிருதி புருஷன் மட்டும் –
ஞாத்ருத்வம் கர்த்ருத்வம் ஆத்மா சரீரம் பிரகிருதி புருஷர் விவேகம் வந்தால் மோக்ஷம் -புத்தியால் அறியப்படும் ஆத்மா –
குணங்கள் -என்று சாங்க்யர் முக்குணங்களால் ஆக்கப்படட சரீரம் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் என்பர் –
முக்குணங்கள் பிரகிருதி உடன் ஒட்டி உறவாடுவதால் குணங்கள் -பிரகிருதி கார்யமான சரீரத்துக்கு என்பர்
கால் நடக்காதவன் கீழே கண் தெரியாதவன் மேலே போலே –
மேலே உட்க்கார்ந்து -மேல் சொன்னவன் சொன்னதை புரிந்து கொள்ள ஞாத்ருவம் வேண்டுமே -மேல் உள்ளவனுக்கு கர்த்ருத்வம் உண்டே –
நீ சொன்னதையே ஒவ்வாமை உண்டே -வேதம் சொல்வதை இல்லையாக்கி வாதம் கொண்டு சாதிக்கப்பார்க்கிறார்கள்
சிலர் என்று
அவர்கள் பக்கல்
தமக்கு உண்டான
அநாதரம் தோற்ற அருளிச் செய்கிறார் –
குணங்கள் என்றும் பிரகிருதி என்றும் பேதம் இல்லை இறே இவர்களுக்கு
ஆகையால் பிரக்ருதிக்கே என்கிற
ஸ்தானத்திலே
குணங்களுக்கே -என்கிறார் –
நங்கையை கண்டேன் அல்லேன் -நல்ல குடிப்பிறப்பு பொறுமை பதிவ்ரதம் இந்த மூன்றையும் கண்டேன் என்றார் திருவடி –
மூல பிரகிருதி நாம ஸூகத்துக்க மோஹாதமகாநி லாகவ பிரகாச சலனோ
பஷ டம பன கௌரவா வரண கார்யாணி அத்யந்த அதீன தார்யாணி
கார்யைக நிரூபண விவேகாநி அநயூந அனதிரேகாணி சமுதாமுபேதானி
சதவரஜச தமாமசி தரவயாணி -என்று இறே அவர்களுடைய சித்தாந்தம் –
விகாரம் அடையும் த்ரவ்யம் நாம் சொல்லும் மூல பிரகிருதி
இவர்கள் சோகம் துக்கம் மோகம் ஸ்வரூபம்
லகு பிரகாசம் அசையும் பற்றி இருக்கும் பாரமாக மறைக்கும் அத்யந்த இந்திரியங்களுக்கு புலப்படாமல் -கார்யம் வைத்தே அறியும்படி
குறைவில்லாமல் -நிறைவும் இல்லாமல் -சத்வம் ரஜஸ் தமஸ் சம பாவம் பிரளயம் /
வாதம் பித்தம் கபம் உடலில் சமமாக இருந்தால் ஆரோக்யம் சித்த வைத்தியம் –
ஆகையால் பிரக்ருதிக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றபடி –
அதாவது
கடவல்லியிலே-ந ஜாயதே மரியதே -இத்யாதியாலே
ஆத்மாவுக்கு ஜனன மரணாதிகளான பிரகிருதி தர்மங்களை எல்லாம்
பிரதிசேஷித்து ஹந்தா சேது மந்யதே ஹந்தும் ஹதசசசேன மந்யதே ஹதம
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம ஹநதி ந ஹனயதே -என்று
கன நாதி கரியைகளிலே கர்த்ருத்வத்தையும் நிஷேதிக்கையாலும்
ஸ்ரீ கீதையில் சர்வேஸ்வரன் தானே
நா நாயம குனேபயே காததாரம ஹேது பிரகிருதி ருசயதே
புருஷச ஸூ கது காநாமபோக்த்ருத்வே ஹேது ருசயதே –13-14-அத்யாய ஸ்லோகங்கள்
என்று சொல்லுகையாலும்
இப்படி அத்யாத்ம சாஸ்த்ரங்களிலே
ஆத்மாவுக்கு அகர்த்ருத்வத்தையும்
குணங்களுக்கே கர்த்ருத்வத்தையும் சொல்லுகையாலே
கர்த்ருத்வம் உள்ளது பிரக்ருதிக்கே
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லை
போக்த்ருத்வம் மாத்ரமே உள்ளது என்று ஆயத்து அவர்கள் சொல்லுவது –

—————————————————

சூர்ணிகை -32-

அத்தை நிராகரிக்கிறார் -கர்த்ருத்வம் சரீரத்துக்கு ஞாத்ருத்வம் ஆத்மாவுக்கு என்கிற சாங்கிய மதம் நிரசனம் /

அப்போது இவனுக்கு
சாஸ்திர வச்யதையும்
போக்த்ருத்வமும்
குலையும்
கர்த்ருத்வம் இல்லாதவனுக்கு எதுக்கு உபதேசம் /

அதாவது
பிரக்ருதிக்கே–பிரகிருதி கார்யமான சரீரத்துக்கே – கர்த்ருத்வமாய்
ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் இல்லையான போது
இவனுக்கு விதி நிஷேத ரூபமான சாஸ்தரத்துக்கு
தான் அதிகாரியாய்க் கொண்டு
அதன் வசத்திலே நடக்க வேண்டுகையும்
விஹித நிஷித்த கரண ப்ரயுக்த ஸூ கதுக்க ரூப பல போக்த்ருத்வமும்
சேராது -என்கை-/ சரீரத்துக்கே போகும் -ஞானம் இல்லையே பொறுத்ததே
சேதனன் கர்த்தா வாகாதபோது சாஸ்தரத்துக்கு வையாததயம் பிரசங்கிக்கும்–வியர்த்தமாக போகுமே
சாஸ்திர பலம் பரயோகதரி–கர்த்தாவானபோது தான் பலிக்கும்
கர்த்தா சாஸ்தரார்த்தத்வாத்-2-அத்யாயம் -3-பாதம் -என்னக் கடவது இ றே –
இனித் தான்
ஸ்வா ககாமோ யஜத—சுவர்க்கம் போக விருப்பம் ஞாத்ருத்வம் உள்ளவன் யாகம் செய்ய வேண்டும் கர்த்ருத்வம் உண்டே -இரண்டையும் வெவ்வேறாக சொல்ல வில்லையே-
இவரே அனுபவிக்கவேண்டும் போக்தாவும் இவனே
முமுஷூர் பரஹ்மோபாசீத்-என்று
ஸ்வர்க்க மோஷாதி பல போக்தாவை இ றே கர்த்தாவாக
சாஸ்திரம் நியோக்கிகிறதும் –
ஆகையால் பல போக்தாவே கர்த்தாவாகவும் வேணும் இ றே
அசேதனதுக்கு கர்த்ருத்வம் ஆகில் சேதனனைக் குறித்து விதிக்கவும் கூடாது
சாசானாஸ் சாஸ்திரம் -என்னக் கடவது இ றே
சாசனமாவது பரவாததனம்–ப்ரவர்த்தனம் ஈடுபடுத்துவது -நியோகம் -ஞானம் உள்ளவனுக்கு உபதேசித்து எடுபடுத்தப்பண்ணி கர்த்ருத்வம்
சாஸ்தரத்துக்கு ப்ரவர்த்தந கத்வம் போதஜனந த்வாரத்தாலே–அறிவை புகட்டி தூண்டும் என்றவாறு –
இஷுவாகு குலத்தில் பிறந்து நல்லதை செய் வசிஷ்டர் சொல்ல சக்ரவர்த்தி பெருமாளை தந்தால் போலே
அசேதனமான பரதானத்துக்கு போதத்தை விளக்கப் போகாது இ றே
ஆகையால் சாஸ்திரம் அர்த்தவததாம் போது–பொருள் உள்ளதாகும் பொழுது –
போக்தாவான சேதனனுக்கே கர்த்ருத்வம் ஆகவேணும்
இது எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இ றே
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும் என்று அருளிச் செய்தது –

—————————————————–

சூர்ணிகை -33-

ஆனால் கர்த்ருத்வம் எல்லாம் இவனுக்கு ஸ்வரூப பிரயுக்தம் ஆமோ என்கிற
சங்கையிலே அருளிச் செய்கிறார் –
செய்யும் செயல்கள் பிரகிருதி ரஜஸ் தமஸ் தூண்ட -ஸ்ரீ கீதா ஸ்லோகம் உண்டே /இயற்கையானது இல்லை -கர்மாதீனம் என்றவாறு
திருவாராதனம் கைங்கர்யம் அங்கும் செய்ய வேண்டுமே -சென்றால் குடையும் -திருமேனி எடுத்து கைங்கர்யம் -ஸ்வரூப ஆவிர்பாவம் உண்டே
இயற்க்கை அங்கே-அதனால் தான் சாம்சாரிக பிரவ்ருத்திகளில் என்ற விசேஷணம் இங்கு பிரயோகம் –

சாம்சாரிக
பிரவ்ருதிகளில்
கர்த்ருதம்
ஸ்வரூப
பிரயுக்தம்
அன்று –

அதாவது
சம்சாரிக்க பிரவ்ருதிகளான
ஸ்திரீ அன்ன பாநாதி போகங்களை
உத்தேசித்துப் பண்ணும் ஸ்வ வியாபாரங்கள் –
அவற்றில்
கர்த்ருத்வம் ஔபாதிகம் ஆகையால்-உபாதி கர்மம் காரணம் என்பதால் –
ஸ்வரூப பிரயுக்தம் அன்று -என்கை –
பகவத் பாகவத ஆச்சார்யர் கைங்கர்யம் -நானும் உனக்கு பழ வடியேன் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் –

———————————————————–

சூர்ணிகை -34

ஆனால் அது தான் இவனுக்கு வந்தபடி என் -என்கிற சங்கையிலே
அருளிச் செய்கிறார் –

குண சமசர்க்க
க்ருதம்

அதாவது
குணங்கள் ஆகிறன -சத்வம் ரஜஸ் தமஸ் ஸூ க்கள்
அவற்றின் யுடைய சமசர்க்கத்தாலே யுண்டானது -என்றபடி பிரக்ருதே கரியமாநாணி குணை காமாணி சர்வச
அஹங்கார விமூடாதமா காதாஹமிதி மந்யதே -என்னக் கடவது இ றே
இது எல்லாம்
கர்தா சாஸ்த்ராத்வாத் -என்கிற ஸூ தரத்திலே
பூர்வ பஷ சித்தான ரூபேண ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே விஸ்தரேண அருளிச் செய்தார்-

————————————–

சூர்ணிகை -35

இப்படி சாங்க்ய பஷத்தை நிராகரித்து
ஆத்மாவுக்கே கர்த்ருத்வத்தை சாதித்தார் கீழ் –
இந்த கர்த்ருத்வம் தான் ஸ்வா யததாமோ
பராய ததாமோ -என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

கர்த்ருத்வம்
தான்
ஈஸ்வர
அதீநம்

அதாவது
இந்த ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் தான்
ஸ்வாதீனம் அன்றிக்கே ஈஸ்வர அதீநமாய் இருக்கும் -என்றபடி –
பராதது தசசருதே -என்று வேதாந்த ஸூ த்ரத்திலே ஆத்மாவினுடைய கர்த்ருத்வம் பராயத்தநம் என்று
சித்தமாகச் சொல்லப் பட்டது இறே
அசித்துக்கும் ஈஸ்வரனுக்கு யோக்யதை இல்லை -இதுக்கு ஞானம் இல்லை -அவன் வசப்படான் -கர்த்ருத்வம் ஆத்ம தர்மம் தான்
சாஸ்த்ராத்தவாத த்துக்காக கர்த்ருத்வம் ஆத்மா தர்மம் என்று கொள்ள வேணும்
அந்த கர்த்தாவுக்கு தாமமான ஜ்ஞான இச்சா பிரயத்தனங்கள்
பகவத் அதீனங்களாய் இருக்கையாலும்
அந்த ஜ்ஞானாதிகள் பகவத் அனுமதி ஒழிய க்ரியா ஹேது வாக மாட்டாமையாலும்
இவனுடைய கர்த்ருத்வம் ஈஸ்வர அதீநம் -என்கிறது –
ஞானம் உள்ள சேஷம் ஜீவன் /ஞானம் இல்லா சேஷன் அசித் -அதனால் ஸூகம் துக்கம் ஆத்மாவுக்கு /
இவனுடிய புத்தி மூலமான பிரயத்தனத்தை அபேஷித்து ஈஸ்வரன் அனுமதி தானம் பண்ணுகையாலே
அந்த கிரியா நிபந்தமான புண்ய பாபங்களும் சேதனனுக்கே ஆகிறது என்று
விவரணத்திலே ஆச்சான் பிள்ளையும்
இப்படி கர்த்ருத்வம் பரமாதமாய்த்தமானாலும்
விதி நிஷேத வாக்யங்களுக்கும் வையர்த்யம் வாராது –
க்ருத பரயத்நா பேஷச்து விஹித ப்ரதி ஷித்தா வையா தயாதிபய -என்று
பரிஹரிக்கப் படுகையாலே –
அதாவது
விஹித பரதி ஷித்தங்களுக்கு வையாதயாதிகள் வாராமைக்காக
இச் சேதனன் பண்ணின பிரத பிரயத்தனத்தை அபேஷித்துக் கொண்டு ஈஸ்வரன் பிரவர்த்திப்பிக்கும் -என்றபடி –
முதல் பிரவ்ருத்திக்கு உதாசீனம் -அனுமதி இரண்டாவது மூன்றாவதில் தூண்டுகிறான் ஈஸ்வரன் –
எங்கனே என்னில்
எல்லா சேதனருக்கும் ஞாத்ருத்வம் ஸ்வ பாவம் ஆகையாலே
சாமானாயேன பிரவ்ருத்தி நிவ்ருத்தி யோக்யத்வம் யுண்டாயே இருக்கும்
இப்படியான ஸ்வரூபத்தை நிர்வகிக்கைக்காக ஈஸ்வரன் அந்தராத்மாவாகக் கொண்டு நில்லா நிற்கும்
சத்தைக்கு உள்ளே இருக்க வேண்டுமே
அவனாலே யுண்டாக்கப் பட்ட ஸ்வரூப சக்தியை யுடையனான சேதனன்
அவ்வோ பதார்த்தங்களில் உத்பன்ன ஞான சிகீர்ஷா பிரத்யனனாய்க் கொண்டு வர்த்தியா நிற்கும்–
அவ்விடத்திலே மத்யஸ்தன் ஆகையாலே உதாசனரைப் போலே இருக்கிற–விட்டு போகாமாட்டாமல் இரா மடமூட்டுவா ரைப் போலே -லோகவஸ்து லீலா கைவல்யம் –
பரமாத்மாவானவன் அந்த சேதனர் யுடைய பூர்வ வாசன அனுரூபமான
விதி நிஷதே பிரவ்ருதியிலே
அனுமதியையும் அநாதரத்தையும் யுடையவனாய் கொண்டு
விஹிதங்களிலே அனுக்ரஹத்தையும்
நிஷித்தங்களிலே நிக்ரஹத்தையும் பண்ணா நிற்பானாய்
அனுக்ரஹாதமகமான புண்யதுக்கு பலமான ஸூகத்தையும்
நிக்ரஹாதமகமான பாபத்துக்கு பலமான துக்கத்தையும்
அவ்வவோ சேதனருக்கு கொடா நிற்கும்
இது தன்னை அபி யுக்தரும் சொன்னார் –

ஆதா வீச ஸ்வர தததயைவ புருஷச ஸ்வா தந்த்ரிய சகதயா
ஸ்வ யம தத் தத் ஞான சிகீர்ஷா பிரத்யத்ன யுத்பாத யன வாததே ததரோபேஷய
தத் அனுமதய விதத்த தன நிக்ரஹ அனுக்ரஹ தத் தத் கர்ம பலம்
ப்ரயச்சதி ததச சர்வச்ய புமசோ ஹரி -என்று அடியிலே
சர்வ நியந்தாவாய்
சர்வ அந்தராத்மாவான
சர்வேஸ்வரன்
தனக்கு யுண்டாக்கிக் கொடுத்த ஞானத்வ ரூபமான ஸ்வா தந்த்ரிய சக்தியாலே
இப்புருஷன் தானே அவ்வோ விஷயங்களிலே ஜ்ஞான சிகிருஷா பிரயத்தனங்களை
யுண்டாக்கிக் கொண்டு வர்த்தியா நிற்கும் –
அவ்விடத்திலே
அசாஸ்தா யங்களிலே உபேஷித்தும்
சாஸ்திரீ யங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களிலே நிக்ரஹ அனுக்ரஹங்களை பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலத்தையும் சர்வேஸ்வரன் கொடா நிற்கும் என்னா நின்றார்கள் –
நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
இப்படி சர்வ பிரவ்ருதிகளிலும் சேதனனுடைய பிரதம பிரத்யனத்தை
அபேஷித்துக் கொண்டு பரமாத்மா ப்ரவர்த்திப்பியா நிற்கும் என்றது ஆயத்து
என்று தீப பிரகாசத்திலே ஜீயரும் அருளிச் செய்த அர்த்தங்கள் இவ்விடத்திலே அனுசந்தேயங்கள் –
உதாசீனனாக இருந்து கர்மா காரணம் -அனுமதி இவன் ஆதீனம்–என்று காட்ட பின்பு தூண்டுவது புண்யங்களை வர்த்திப்பிக்க
அவன் இச்சை படி பிரபன்னர்களுக்கு மட்டும் -ஆழ்வாராதிகளுக்கு -ஒரே சொல் மா ஸூ ச -ஒருவனே அனைத்துக்கும் இவர்களுக்கு —
ஆனால்
ஏஷ ஹ்யேவசாது கர்ம காரயதி தம யமேபயோ லோகேபய
உன்னிநீஷதி ஏஷ ஏவாசாது காம காரயதி தம யமதோ நிநீஷதி -என்று
உன்னிநீஷ-யாலும் அதோ நிநீஷை யாலும் சர்வேஸ்வரன் தானே
சாதவசாது கர்மங்களை பண்ணுவியா நிற்கும் என்னும் இது சேரும்படி என் என்னில்
இது சர்வ சாதாரணம் அன்று
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் அதிமாத்ரமான ஆனுகூல்யத்திலே
வ்யவசிதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை அனுக்ரஹியா நின்று கொண்டு பகவான் தானே ஸ்வ பிராப்த உபாயங்களாய
அதி கல்யாணங்களான கர்மங்கலளிலே ருசியை ஜனிப்பிக்கும் –
யாவன் ஒருவன் அதி மாத்திர பிராதி கூல்யத்தில் வ்யவச்திதனாய்க் கொண்டு பிரவர்தியா நிற்கும்
அவனை ஸ்வ பிராப்தி விரோதிகளாய் அதோ கதி சாதனங்களான கர்மங்களிலே சங்ககிப்பிக்கும் என்று
இந்த சுருதி வாக்யங்களுக்கு அர்த்தம் ஆகையாலே
இது தன்னை சர்வேஸ்வரன் தானே அருளிச் செய்தான் இறே
அஹம் சர்வச்ய பிராபவோ மத்த்ஸ் சர்வம் ப்ரவர்த்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதபா வசம் அந்விதா-10–8–என்று தொடங்கி–நானே பிரவர்திக்க காரணம் என்று அறிந்து அதீத ப்ரீதியுடன் பஜிக்கிறார்கள் –
அவன் திரு உள்ளம் படியே செய்கிறார்கள் /
தேஷாம் சத்த யுக்தா நாம பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி
புத்தி யோகம் தம யேன மாம் உபயாநதி–கூடி இருப்பவர்களுக்கு கொடுக்கிறேன் -கூடவே இருக்க ஆசைப்பட்டவர்களுக்கு என்று தாத்பர்யம்
ப்ரீதி பூர்வகம் தாதாமி –பக்தி செய்வதே ப்ரீதி உடன் தான் -அவனும் ப்ரீதியுடன் கொடுக்கிறான்
தே தேஷாம் ஏவ அனுகம பார்த்தம் அஹம் ஞானம் ஜமதம
நாசயாம யாதமாவசததோ ஜ்ஞான தீபேனபாசவதா என்றும்
அவர்கள் மனசில் இருந்து ஞானம் தீபத்தால் அஞ்ஞானம் போக்கடிக்கிறேன் -நக்க காரியம் ஈடுபடுத்து இதில்
அசதயமப்ரதிஷ்டம் தே ஜகதா ஹூர நீச்வரம் -என்று தொடங்கி-16–18-
மாமாதமபரதேஹேஷூ பரதவிஷன தோபய ஸூ யகா என்னும் அது அளவாக–த்வேஷிக்கும் அவர்கள் உள்ளும் நான் தான் இருந்தேன் -நன்மை செய்ய அவகாசம் பார்த்து
அவர்கள் யுடைய பிராதி கூல்ய அதிசயத்தை சொல்லி
தானஹமத விஷத கரூரான சம்சாரேஷூ நாரத மான ஷிபாமயஜசரமசுபா
நா ஸூ ரிஷி வேவ யோ நிஷூ -என்றும் அருளிச் செய்கையாலே–மாறி மாறி அ சூரா யோனிகளில் அழுத்தி வைக்கிறேன்
ஆகையால் அநுமத தருதவமே சர்வ சாதாரணம் பிரயோஜகத்வம் விசேஷ விஷயம் என்று கொள்ள வேணும்
பரம்பரையாக காரணம் -விசேஷ கார்யம்
கருத பிரயதாநா பேஷூ சது -என்கிற ஸூ தரத்திலே
இது எல்லாம் ஸ்ரீ பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார் இறே
இவை எல்லாவற்றையும் திரு உள்ளம் பற்றி இறே
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம் -என்று அருளிச் செய்தது –

ஆக
கீழ் செய்தது ஆயிற்று
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது -ஞானத்துக்கு இருப்பிடமாய் இருக்கை-என்று
பிரதமத்திலே ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வத்தைச் சொல்லி
ஜ்ஞானம் மாதரம் என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஜ்ஞாத்ருவ கதன அநந்தரம்
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் சொல்ல வேண்டுகையாலே
அவை இரண்டும் ஜ்ஞாத்ருத்வ பலத்தாலே தன்னடையே வரும் என்னும் இடத்தை தர்சிப்பித்து
குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்பாரை நிராகரித்துக் கொண்டு
ஆத்மாவினுடைய கர்த்ருத்வத்தை ஸ்தாபித்து
அந்த கர்த்ருத்வத்தில் ஸ்வரூப பிரயுக்தம் இல்லாத அம்சத்தையும்
அது தான் இவனுக்கு வருகைக்கு அடியையும் சொல்லி
இப்படி ஆத்மாவுக்கு யுண்டான கர்த்ருத்வம் தான்
சர்வ அவஸ்தையிலும் ஈஸ்வர அதீநமாய் இருக்கும் என்று
நிகமித்தார் ஆயிற்று
இது எல்லாம் ஆத்மாவினுடைய ஞான ஆஸ்ரயம் அடியாக வந்தது இ றே-

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ தத்வ சாரம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள் -தத்வ விளக்க செய்யுள் –

September 11, 2016

தத்வ சாரம் -நடாதூர் அம்மாள் -தத்வ விளக்கம் செய்யுளில் வைத்து அருளிச் செய்கிறார் -14 அதிகரணங்கள் –

நடாதூர் ஆண்டான் -திருப் பேரனார் -ஸூ தர்தன பட்டர் சுருதி பிரகாசா -நடாதூர் அம்மாள் அருளிச் செய்ய ஏடு படுத்தியவர்

வேத வியாச பட்டர் திருப்பேரானார் -மான மேய -பிரமாணம் பிரமேயம் -தர்மம் தர்மி பற்றி —
எல்லா சப்தங்களும் ப்ரஹ்மம் சொல்லும் -அபஹத பாப்மாத்வம் -போக்கடிக்கப்பட்ட பாபம் உடையவன் –
இருந்தால் தானே போக்க வேண்டும் -அவதரித்து செய்யும் செயல்களால் -அஸ்லிஷ்ட பாபத்வம் -ஸஹிஷ்ணு -சக்தி விசேஷம் -ரத்ன சரிகை –
தத்வம் -பகவத் விஷயம் -விசிஷ்டம் தத்வம் ஒன்றே -சாதிக்கும் கிரந்தம் -சாஸ்திர சுருக்கு –
காஸ்த்வம் தத்வ விதம் -அஸ்து பரமம் -உயர்ந்த தத்வம் எது கதம் -விஷ்ணு -தத்வே பதம் -த்ரையந்தம் தைத்ரியகம்
இருக்கின்றனவே -முகம் அறிவோம் –

சம்ஹித வாக்கியம் -பூர்வ காண்டம் -அர்த்தவாதம் -தேவையில்லாவற்றையும் சொல்லும் –
தத்வ இதம் -சித்தஸ்ய ஸத்பாவை அசத்தஸ்ய அஸத்பாவம் -இருப்பது இருப்பதாகவும் இல்லாதது இல்லாதவாயும்
உண்மை நிலையை சொல்லவே வந்த வேதாந்தங்கள் -தத்வம் -உண்மை பொருள் வஸ்து இரண்டு அர்த்தங்களிலும் வரும் –

கண்டனம் அபூர்வத்தவ ஞானம் -சாமா நாதி கரண்யம்-கப்யாசம் புண்டரீகாக்ஷணம் -தஸ்ய அக்ஷிணீ யதா கப்யாசம் -கபேயே ஆசய யாதவ பிரகாசர்
பிரபன்ன பாரிஜாதம் -பிரமேய மாலா -பிரமேய சாரம் -ஹேதிராஜா சப்தகம் ஸ்தோத்ர த்வயம் -பரத்வாதி பஞ்சகம்
ஜெயந்தி தர்ப்பணம் -ஆராதனை கிராமம் அங்க -சூடாமணி -ரகசிய சங்க்ரஹம்
மனஸ் தாமரை ஆச்சார்யர் சூரியன் -பல தடவை சேவிக்கிறேன் -ஆச்சார்ய வந்தனம் -நமஸ்யா சந்ததீம்
குரு மத்ஸ்ய -மாவாகி மானாகி மானிடமாகி கூர்மமாகி -ஆச்சார்ய அவதாரம் -தீர்த்தனை என்கிறார் ஆழ்வார்
திருக் கண்களை நினைத்து மீனாகி -லஷ்மீ சஷூஸ் நினைத்து கொண்டே ஆனானாம்-
ரஜஸ் கொண்டு ரஜஸ் களைந்து ஆச்சார்யர் திருவடி துகள்களால் -அகல்யா சாபம் பெருமாள் திருவடி தூள் கொண்டு –
பிரபத்தி -பாரிஜாதம் -இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் காண்பிக்கும் கிரந்தம் –
கிம் வா உதாரா வரதன் ஸ்ரேஷ்டத்தையே அருளுவார் -நினைத்ததை எல்லாம் கொடுக்கும் –
புலி வந்தால் என்ன ஆகும் நினைக்க புலி வந்த கதை
அனுஷ்டுப் ஸ்லோகங்கள் -10 பந்ததி-வழிகள்-பிராமண பந்ததி –
1-முதலில் -வேதம் -முமுஷுவைர் சரணமஹம் பிரபத்யே
-சம்ஹிதைகள் உபநிஷத்துக்கள் -புராணங்கள் -இதிகாசங்கள் -ஆகமங்கள் -அருளிச் செயல்கள் -ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள்
2- ஸ்வரூப பந்ததி -பிரபத்தி சரணாகதி நியாசம் -ஆர்த்த திருப்தர்
3- அதிகாரி பந்ததி -சர்வாதிகாரம் -ஜாதியாதி நியமங்கள் இல்லை ஆகிஞ்சன்யம் அநன்யகதித்வம்
பிள்ளான் எங்கள் ஆள்வான் வழியாக வந்த சம்ப்ரதாயம்
சாங்க பிரபத்தி அனுஷ்டானம் -கிடாம்பி ஆச்சான் மடப்பள்ளி -இரண்டும் சேர்ந்து தேசிகனுக்கு கிடைக்க –
4-குரு உபாசனை பந்ததி அடுத்து -வேதாந்த கால ஷேபம் -ஸ்ரீ பாஷ்யம் ரகசிய
5-பகவத் பரிச்சர்யா பந்ததி -சரணாகதன் செய்யும் ஆராதனை
6-பரிஜன உபாசனை பந்ததி பிராட்டி
7-பாகவத பரிசார்யா பந்ததி -ஸ்ரீ பாத தீர்த்தம் மஹிமை
8-சாஸ்திர நித்ய கர்மாநுஷ்டானம் -மத் ப்ரீத்யர்த்தம் –
9- வர்ஜனீய பந்ததி -செய்யாதவை
10-பலோதய பந்ததி -ஹார்த்தன் அநுக்ரஹீதம்
உண்மை எளிமை தெளிவு –
ஸ்ரீ விபு உபாயம் உபேயம் –

பராயத்தா அதிகரணம் –
கர்த்ருத்வம் ஜீவாத்மாவுக்கு ஸ்வ தந்திரத்தாலா -பராதீனத்தாலா -தன் இஷ்டப்படி செய்யா விட்டால்
சாஸ்திரம் இவனுக்கு எதனால் விதிக்க வேண்டும் -பூர்வ பக்ஷ வாதம் -விதி நிஷேத வாக்கியங்கள் எதனால் –
அந்தர்யாமி சுருதி உள்ளே இருந்து நியமிக்கிறவன் என்று சொல்ல –சமன்வயப்படுத்த வேண்டுமே இரண்டையும்
-விதிக்கும் சுருதிகள் -நியமிக்கப் படுபவன் சுருதிகள் இரண்டுக்கும் விரோதம் உள்ளனவே

2 ஸூ த்ரங்கள்
பராயத்தம் -பகவான் -பராயத் அது ஸ்ருதி -பரமாத்மா ஆயத்தம் தான் –
து -சப்தம் பூர்வ பக்ஷம் வியாவர்த்திக்கிறது -ஸர்வஸ்ய ஹ்ருதி காம் சந்நிவிஷ்ட
யந்த்ர ஆரூடம் -இயக்குகிறேன் -ஸ்ம்ருதி கீதை –
பராயத்தம் தான் -சொல்லி மேலே -சாஸ்திரம் வீணா -விதி நிஷேதங்கள் கூடுமோ என்னில் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோமே –
க்ருத ப்ரேயதா அபேக்ஷித்து து -செய்யப் பட்ட பிரயத்னத்தை எதிர் பார்க்கிறான் -விகித பிரிதிஷித்த -வ்யர்த்தமாக கூடாதே -என்று அடுத்த ஸூத்ரம்-
பிரயத்தனம் -முதல் முயற்சி ஒவ் ஒன்றிலும் -முதல் க்ஷணம் -அதிகாரம் ஜீவனுக்கு விட்டு –
அனுமதி அளிக்கிறான் அடுத்த க்ஷணம் -உதாசீனம் -உபேஷா -முதலில் –
அவனால் கொடுக்கப் பட்ட ஸ்வா தந்தர்யம் -சாஸ்திர வாக்கியங்கள் வீணாக்க கூடாது என்பதால்
பிரதம பிரவ்ருத்தியில்-விட்டு கொடுக்கிறான் -சர்வ முக்தி பிரசங்கம் வரக் கூடாதே –
காரணம் -சாமான்யம் விசேஷணம் இரண்டும் உண்டே -மரத்துக்கு விதை / மண் வளம் நீர் –
அனைவருக்கும் சமமாக கொடுக்க இவன் செய்யாது இருப்பது பூர்வ கர்ம வாசனை அடியாக –
சித்திரை சித்திரை -அனந்தாழ்வான் மதுரகவி ஆழ்வார் போலே -பிரமாணம் பிரமேய ரக்ஷணம் -செய்து அருளியவர்
ச விசேஷ -அத்வைதம் -விசிஷ்டாத்வைதம்
நிர் விசேஷ அத்வைதம் –
தர்மம் அப்ருதக் சித்த விசேஷணம் தர்மி -இரண்டும் இரண்டாலும் விசேஷணம் –
பஞ்ச கோசம் -கம்ப்யூட்டர் -hard ware elcu cpu soft ware மனஸ் artificial intelligence -அன்னமயம் பிராண மயம்-இத்யாதி

ஸ்ரீ பாஷ்ய ப்ரமேய மாலா -எங்கள் ஆழ்வான் தனியன் –
திருவடித் தாமரை துகள் -ரகசிய ஞானம் ஹேது கிட்டும் –
கௌஸ்துபம் -குல பர்வதம் போலே ரகஸ்ய கிரந்தங்கள் -மற்றவை -கம்பீரமான ஸ்ரீ ஸூக்திகள் -பாத பங்கஜா பாம்சவா-
ஸ்ரீ பாஷ்ய பிரமேய மாலா –
கம்பீராம்பஸ் ஸமுத்பூத ஸூ ம்ருஷ்ட நாள-ரவிகர விகசித-புண்டரீக தள
ஆழ்மை
இங்கு இரவிலும் இட்லி கிடைக்கும் -அஷா-பஷ்யந்தம்
அந்தரங்க தர்மம் -சூர்ய கிரணங்களால் மலர-பிரதீம-ரவிகர விகசித
அந்தரந்த தரம் -செழுமை நிறைந்த தண்டிலே -உசத்தி மனிஷினா -இப்படியும் சொல்வார்கள்
அந்தரங்கம் -கவி பிருதிதம் -ஆழ்ந்த நீர் நிலையில் தோன்றியதும்

இப்படியான புண்டரீகம் -ஆகாசாதி அதிகாரணம் வேதாந்த சாரம் –
ரவிகர விகசித ஒரே அர்த்தம் -பிரதீபா -முதல் அர்த்தம் -இத்தாலே மற்றவை கூடவே வருமே –
கம் பிபதி கபி-தண்ணீரை கிரஹிக்கும்-வேதத்தில் சூர்யன் கபி சப்தம் உண்டே -கபிரவ்ய -சங்கர பாஷ்யம் கபி சூர்யன் அர்த்தம்
கப்யாசம் புண்டரீகம் விசேஷணம் -சாமா நாதி கரண்யம்
நாபி பத்ம -புல்லிங்கம்-பர தேவதை இவனே காட்டும் -முதலாம் திரு உருவம் -தாமரையின் பூ –
ச பத்ம -ஸர்வேச்வரத்வம் ஸூ சிப்பிக்கும் -புண்ணில் -அண்ணர்க்கிகு அண்ணல் ஸ்வாமி ஸூ சகம் -புல்லிங்கம் –
விருத்த பேதம் ஸ்லோகங்கள் –

மத்வர் -ரக்த பத்மம் பரர்-புண்டரீகம் வெள்ளைத் தாமரை -செந்தாமரைக் கண் -விசேஷணம் அமர கோசம் –
கம் தண்ணீர் அப்பியாசம் தண்ணீர் இருப்பிடம் -பித்தாதி அபித்தாதி அலோபம் கம் அப்பியாசம் கப்யாசம் ஆனது என்கிறார் –
தர்க்க சண்டைக்காக வைக்காமல் பகவத் குணங்களை காட்டும்
தண்ணீர் தாமரை போலே குளிர்ந்து ஸ்ரீ மத் தாமோதரன் கண்கள் என்கிறார் -நெய்யூன்ண் வார்த்தை
தாமரைக்கு கண்களில் நீர் மல்க -ஆழ்வார் பாசுரம் -தாமரையில் தண்ணீர் பார்த்தல் இடம் அன்றோ
அவன் அழுத்தத்தால் -அஞ்சி நோக்கும் அந்நோக்கும் ஹரிணி வருத்தம்

ஜெயா ஹீ தீச -32 ஸ்லோகங்கள் சக்கரத் தாழ்வார் -பற்றிய முதல் ஸ்லோகம் நடாதூர் அம்மாள் அருளிச் செய்தது
இத்தை அடி ஓதியே சுதர்சன சதகம் தேசிகன் அருளிச் செய்து உள்ளார்

சக்ர பாணி இல்லையே -அவனை போலே பெருமை உண்டே –
கால சக்கரத்தாய் -ஜகத் சக்கரம் -தர்ம சக்கரம் -சத் சரித்திர ரக்ஷணம் -மனம் திகிரியாக -அஸ்திர பூஷணம் அதிகாரம் –

ஸ்ரீ ராம பணம் -ஸ்ரீ நரசின்ஹா திரு உகிர் சக்கர அம்சம் -துரும்பால் கிளறிய சக்கரக் கையன்
அபாயம் -வேறு வஸ்துவின் பாவம் -சத்யம் ஞானம் ஆனந்தம் -சர்வ சரீரி -ப்ரமேய மாலை –
வஸ்து ஸ்வரூப கிரஹண ஞானம் பேத பின்ன ஞானம் -பிரதி யோகி கிரஹிக்க வேணுமே –
அத்வைதி -சா பேஷா நிர பேஷா ஞானம் –விகல்பித்து வாதம் -பேதமும் ஸ்வரூபமும் ஒன்றாக இருக்காதே
கடகம் பின்னம் –இரண்டும் பர்யாயமா -கடோ பின்னம் –கடம் வேற பின்னம் வேற -இரண்டுக்கும் பேதங்கள் உண்டே — அநவஸ்தா-பூர்வ பக்ஷம்
ஜாதி வேற -பேதம் வேற – வஸ்து சமஸ்தானம் -அமைப்பு வேற –கோத்வம்-ஜாதி -கண்ணுக்கு தெரிவதே சமஸ்தானம் -தனித் தன்மை
தொங்கும் சதை கழுத்தில் -எல்லாம் ஓன்று -மாடு ஞானம் -அசாதாரணமான ஆகாரம் கண்டு அறிகிறோம் -வஸ்துவும் தர்மமும் சேர்ந்தே க்ரஹிக்கிறோம்
பேதமும் ஸ்வரூபமும் ஒரே சமயத்தில் கிரஹிக்கிறோம் -ப்ரத்யோகி எதிர்பார்த்து இல்லை
பத்னி -தாரா -களத்திரம் -ந பும்ச லிங்கம் –பார்யை-புல்லிங்கம் சப்தம் -சப்த ஸ்வபாவம் இட்டு பிரயோகம் மாறும் –
ஸ்வரூபமாக இல்லா விட்டால் தர்மமாக இருக்கும் -mutually exclusive –
பேதம் அபஹாரம் செய்ய முடியாதே -அவசியம் இருந்தே ஆக வேண்டும் –சாஸ்திரம் -நிரூபிக்கிறார் -பேதமே வேதார்த்த அர்த்தம் –
ப்ரத்யக்ஷமாக –

——————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வத்ரயம் -ஈஸ்வர பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

December 14, 2015

சூர்ணிகை -141-
ஈஸ்வரன் அகில ஹேய ப்ரத்ய நீக அனந்த ஜ்ஞானா நந்தைக ஸ்வரூபனாய்-
ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குண கண பூஷிதனாய் – சகல ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய்
ஆர்த்தோ ஜிஞ்ஞா ஸூ ரர்த்தார்த்தீ ஜ்ஞாநீ -என்கிற சதுர்வித புருஷர்களுக்கும் ஆஸ்ரயணீயனாய்-
தர்மார்த்த காம மோஷாக்ய சதுர்வித பல ப்ரதனாய்- விலஷண விக்ரஹ யுக்தனாய் – லஷ்மி பூமி நீளா நாயகனாய் – இருக்கும்
சூர்ணிகை -142-
அகில ஹேய பிரத்ய நீகன் ஆகையாவது
தமஸ் ஸூ க்கு தேஜஸ் போலேயும்-சர்ப்பத்துக்கு-கருடனைப் போலேயும்
விகாராதி தோஷங்களுக்கு பிரதிபடனாய் இருக்கை –
சூர்ணிகை -143-
அநந்தன் ஆகையாவது நித்யனாய் சேதன அசேதனங்களுக்கு வ்யாபகனாய்
அந்தர்யாமியாய் இருக்கை –
சூர்ணிகை -144-
அந்தர்யாமி ஆனால் தோஷங்கள் வாராதோ வென்னில் —
சூர்ணிகை -145-
சரீர கதங்களான பால்யாதிகள் ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே
த்ரிவித சேதன அசேதன தோஷமும் ஈஸ்வரனுக்கு வாராது –
சூர்ணிகை -146-
ஞானானநதைக ஸ்வரூபன் ஆகையாவது ஆநந்த ரூப ஜ்ஞானனாய் இருக்கை –
சூர்ணிகை -147-
அதாவது கட்டடங்க அனுகூலமாய் பிரகாசமுமாய் இருக்கை
சூர்ணிகை -148-
இவனுடைய ஜ்ஞான சக்த்யாதி கல்யாண குணங்கள்
நித்யங்களாய் நிஸ்ஸீமங்களாய்-நிஸ் சங்கயங்களாய்-நிருபாதி கங்களாய்
நிர்த் தோஷங்களாய்-சமா நாதிக ரஹீதங்களாய்-இருக்கும் –
சூர்ணிகை -149-
இவற்றில் வாத்சல்யாதிகளுக்கு விஷயம் அனுகூலர்-
சௌர்யாதிகளுக்கு விஜயம் பிரதிகூலர் –
இவற்றுக்கு காரணமான ஜ்ஞான சக்தியாதிகளுக்கு எல்லாரும் விஷயம் –
சூர்ணிகை -150-
ஜ்ஞானம் அஞ்ஞர்க்கு சக்தி அசக்தர்க்கு ஷமை சாபராதர்க்கு கிருபை துக்கிகளுக்கு வாத்சல்யம்
சதோஷர்க்கு சீலம் மந்தர்க்கு ஆர்ஜவம் குடிலர்க்கு சௌஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு மார்த்த்வம்
விஸ்லேஷ பீருககளுக்கு சௌலப்யம் காண ஆசைப் பட்டவர்களுக்கு-இப்படி எங்கும் கண்டு கொள்வது-
சூர்ணிகை -150
இப்படி ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே
பிறர் நோவு கண்டால் ஐயோ என்று இரங்கி அவர்களுக்கு எப்போதும் ஒக்க நன்மையைச் சிந்தித்து
தனக்கேயாய் இருத்தல் -தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருத்தல் செய்யாதே – நிலா தென்றல் சந்தனம் தண்ணீர் போலே -பிறர்கேயாய்
தன்னை ஆஸ்ரித்தவர்கள் பக்கல் ஜன்ம ஜ்ஞான வருத்தங்களால் உண்டான நிகர்ஷம் பாராதே
தாங்களும் பிறரும் தஞ்சம் அல்லாத போது-தான் தஞ்சமாய் சாந்தீபன் புத்ரனையும் வைதிகன் புத்ராதிகளையும் மீட்டுக் கொண்டு வந்தாப் போலே அரியன செய்தும்
அவர்கள் அபேஷிதங்களை தலைக் கட்டியும் அவர்களுக்கு தருவ பதம் போலே பண்டு இல்லாதவற்றையும் உண்டாக்கியும்
தம்தாம் ஸ்வம் தாம் தாம் விநியோகம் கொண்டாப் போலே இருக்கத் தன்னையும் தன்னுடைமையும் வழங்கி அவர்கள் கார்யம் தலைக் கட்டினால் தான் கிருதக்ருத்யனாய்
தான் செய்த நன்மைகள் ஒன்றையும் நினையாதே அவர்கள் செய்த ஸூ க்ருதத்வத்தையே நினைத்து அநாதி காலம் வாசிதங்களான ரசங்களை மறக்கும்படி
எல்லா தசையிலும் இனியனாய் பார்யா புத்ரர்கள் குற்றங்களை காணா கண் இட்டு இருக்கும் புருஷனைப் போலே
அவர்கள் குற்றங்களை திரு உள்ளத்தாலே நினையாதே குற்றங்களைப் பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலித்து திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியினுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாய்க் கொண்டு அவர்கள் பக்கல் கரண த்ரயத்தாலும் செவ்வியனாய்
பிரிந்தால் அவர்கள் வ்யசனம் குளப்படி என்னும்படி தான் ஈடுபட்டு அவர்களுக்கு பாங்காய் தன்னைத் தாழ விட்டு அவர்களுக்கு கட்டவும் அடிக்கவும் படி எளியனாய்
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
பெரிய பிராட்டியாரையும் சூரிகளையும் விட்டு ச்நேஹித்துக் கொண்டு போரும்-

சூர்ணிகை -151-
இவனே சகல ஜகத்துக்கும் காரண பூதன் –
சூர்ணிகை -153-
சிலர் பரமாணுவைக் காரணம் என்றார்கள்-
சூர்ணிகை -154-
பரமாணுவில்-பிரமாணம் இல்லாமையாலே ஸ்ருதி விரோதத்தாலும் அது சேராது
சூர்ணிகை -155-
காபிலர் பிரதானம் காரணம் என்றார்கள்
சூர்ணிகை -156-
பிரதானம் அசேதனம் ஆகையாலும் ஈஸ்வரன் அதிஷ்டியாத போது பரிணமிக்க மாட்டாமையாலும்
சிருஷ்டி சம்ஹார வ்யவஸதை கூடாமையாலும் அதுவும் சேராது –
சூர்ணிகை -157-
சேதனனும் காரணம் ஆகமாட்டான்
சூர்ணிகை -158-
கர்ம பரதந்தனுமாய் துக்கியுமாய் இருக்கையாலே –
சூர்ணிகை -159-
ஆகையால் ஈச்வரனே ஜகத்துக்கு காரணம்
சூர்ணிகை -160
இவன் காரணம் ஆகிறது அவித்யா கர்ம பர நியோகாதிகளால் அன்றிக்கே ஸ்வ இச்சையாலே –
சூர்ணிகை -161-
ஸ்வ சங்கல்பத்தாலே செய்கையாலே இது தான் வருத்தம் அற்று இருக்கும் –
நினைத்த எல்லா பொருள்களுக்கும் முதலில் சிதையாமே மனம் செய் ஞானத்து உன் பெருமை
சூர்ணிகை -162-
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை –
சூர்ணிகை -163-
ஆனால் சம்ஹாரத்தில் லீலை ‘ குலையாதோ என்னில் –
சூர்ணிகை -164-
சம்ஹாரம் தானும் லீலை -யாகையால் குலையாது –
சூர்ணிகை -165-
இவன் தானே ஐகத தாயப் பரிணமிக்கையாலே உபாதானமமாயும் இருக்கும் –
சூர்ணிகை -166-
ஆனால் நிர்விகாரன் என்னும்படி என் என்னில்-
சூர்ணிகை -167–
ஸ்வரூபத்துக்கு விகாரம் இல்லாமையாலே –
சூர்ணிகை -168-
அதில் பரிணாமம் உண்டாம்படி என் என்னில் –
சூர்ணிகை -169-
விசிஷ்ட விசேஷண சத்வாரகமாக –
சூர்ணிகை -170-
ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வ சக்திக்கு கூடாது ஒழியாது இ றே
சூர்ணிகை -171-
ஈஸ்வரன் ஸ்ருஷ்டிக்கை யாவது அசித்தை பரிணமிப்பிக்கையும் சேதனனுக்கு சரீர இந்த்ரியங்களைக் கொடுத்து
ஜ்ஞான விகாசத்தைப் பண்ணுகையும் –
சூர்ணிகை -172-
ஸ்திதிப்பிக்கை யாவது – ஸ்ருஷ்டமான வஸ்துக்களில் பயிருக்கு நீர் நிலை போலே
அனுகூலமாக பிரவேசித்து நின்று சர்வ ரஷைகளையும் பண்ணுகை –
சூர்ணிகை -173-
சம்ஹரிக்கை யாவது அவி நீதனான புத்ரனை பிதா விலங்கிட்டு வைக்குமா போலே
விஷயாந்தரங்களிலே கை வளருகிற கரணங்களை குலைத்திட்டு வைக்கை –
சூர்ணிகை -174-
இம் மூன்றும் தனித் தனியே நாலு பிரகாரமாய் இருக்கும் –
சூர்ணிகை -175–
ஸ்ருஷ்டியில் ப்ரஹ்மாவுக்கும் பிரஜாபதிகளுக்கும் காலத்திற்கும் சகல ஜந்துக்களுக்கும்
அந்தர்யாமியாய் ரஜோ குணத்தோடு கூட சிருஷ்டிக்கும் –
சூர்ணிகை -176-
ஸ்திதியில் விஷணவாதி ரூபேணஅவதரித்து மன வாதி முகேன சாஸ்த்ரங்களை பிரவர்த்திப்பித்து
நல் வழி காட்டி காலத்துக்கும் சகல பூதங்களுக்கும் அந்தர்யாமியாய் சத்வ குணத்தோடு கூடி ஸ்திதிப்பிக்கும்-
சூர்ணிகை -177-
சம்ஹாரத்தில் ருத்ரனுக்கும் அக்னி அநதகாதிகளுக்கும் காலத்துக்கும் சகல பூதங்களுக்கும்
அந்தர்யாமியாய் தமோ குணத்தோடு கூடி சம்ஹரிக்கும் –
சூர்ணிகை -178-
சிலரை ஸூ கிகளாகவும் சிலரை துக்கிகளாகவும் ஸ்ருஷ்டித்தால்
ஈஸ்வரனுக்கு வைஷம்ய நைர் கருண்யங்கள் வாராதோ -என்னில்
சூர்ணிகை -179–
கர்மம் அடியாகச் செய்கையாலும் மண் தின்ற பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும்
மாதாவைப் போலே ஹித பரனாய்ச் செய்கையாலும் வாராது –
சூர்ணிகை -180-
இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணன் என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப்பண்ணும் –
சூர்ணிகை -181-
விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதமாய் ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய் ஏக ரூபமாய் ஸூ த்த சத்வாத்மகமாய் சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய் யோகித்யேயமாய் சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய் நித்ய முக்த அனுபாவ்யமாய் வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார காந்தமாய் சர்வ ரஷகமாய் சர்வாபாஸ்ரயமாய் அஸ்த்ர பூஷண பூஷிதமாய் இருக்கும்-
கத்யோதம் மின் மினி –
சூர்ணிகை -182-
ஈஸ்வர ஸ்வரூபம் தான் பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே கூடி இருக்கும் –
சூர்ணிகை -183-
அதில் பரத்வமாவது அகால கால்யமான நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
சூர்ணிகை -184-
வ்யூஹமாவது ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும் சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும் உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்த ரூபேண நிற்கும் நிலை –
சூர்ணிகை -185-
பரத்வத்தில் ஜ்ஞாநாதிகள் ஆறும் பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘ இவ்விரண்டு குணம் பரகடமாய் இருக்கும் –
சூர்ணிகை -186-
அதில் சங்கர்ஷணர் ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது
சாஸ்திர பிரவர்த்தனத்தையும் ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பார் –
சூர்ணிகை -187
பிரத்யும்னர் ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும் மனு சதுஷ்டயம் தொடக்கமான சுத்த வர்க்க சிருஷ்டியையும் பண்ணக் கடவராய் இருப்பர்-
சூர்ணிகை -188-
அநிருத்தர் சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும் கால ஸ்ருஷடிக்கும் மிசர ஸ்ருஷடிக்கும் கடவராய் இருப்பர்-
சூர்ணிகை -189-
விபவம் அனந்தமாய் கௌண முக்ய பேதத்தாலே பேதித்து இருக்கும் –
சூர்ணிகை -190-
மனுஷ்யத்வம் திர்யக்த்வம் ஸ்த்தாவ்ரத்வம் போலே கௌணத்வமும் இச்சையாலே வந்தது ஸ்வ ரூபேண அன்று –
தண்ட காரண்யத்தில் குப்ஜா மா மரமாகவும் திருவவதரித்தான்
சூர்ணிகை -191-
அதில் அப்ராக்ருத விக்ரஹங்களுமாய் அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே யிருக்கக் கடவதான முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -192-
விதி சிவ–வியாச ஜாமதக்ன யார்ஜூன விததே சாதிகள் ஆகிற
கௌண பரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுகத ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே முமுஷூக்களுக்கு அனுபாச்யங்கள் –
சூர்ணிகை -193-
நிதயோதித-சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான-சாதுராதமயமும்-கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான-பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத-ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண-மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய சதா நாதி பேதங்களும் துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-
சூர்ணிகை -194-
அவதாரங்களுக்கு ஹேது இச்சை –
சூர்ணிகை -195-
பலம் சாது பரித்ராணாதி த்ரயம் –
சூர்ணிகை -196-
பல பிரமாணங்களிலும் ப்ருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது கர்மம் ஆக வேண்டாவோ என்னில்
சூர்ணிகை -197-
அவை தன்னிலே–சாபம் வியாஜ்யம்-அவதாரம் இச்சம் என்று பரிஹரித்தது-
சூர்ணிகை -198-
அந்தர்யாமித்வம் ஆவது அந்த பிரவிசய நியந்தாவாய் இருக்கை –
சூர்ணிகை -199-
ஸ்வர்க்க நரக பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்-சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே-சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்-அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு-ஹ்ருதய கமலத்திலே-எழுந்து அருளி இருக்கும் இருப்பு —
சூர்ணிகை -200-
அர்ச்சாவதாரம் -ஆவது தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி சந்நிதி பண்ணி அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும் கிருஹங்களிலும் எழுந்து அருளி நிற்கும் நிலை –
சூர்ணிகை -201-
ருசி ஜனகத்வமும் சுபாஸ்ரயமும் அசேஷ லோக சரண்யதவமும் அனுபாவ்யத்வமும்
எல்லாம் அர்ச்சாவதாரத்திலே பரி பூர்ணம் –
இது தான் சாஸ்த்ரங்களாலே திருத்த ஒண்ணாதே விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய்ப் போரும் சேதனர்க்கு வைமுக்க்யத்தை மாற்றி
ருசியை விளைக்கக் கடவதாய் -இருக்கும்
சூர்ணிகை -202-
ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறாடிக் கொண்டு அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும் அசவந்தரைப் போலேயும் இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு சர்வ அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் –

———————————————————————————————————————————

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வத்ரயம் -அசித் பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

December 14, 2015

சூர்ணிகை -77-
அசித்து ஞான சூன்யமாய் விகாராச பதமாய் இருக்கும் –
அவஸ்தா பேதங்கள் உண்டே -சித் வஸ்து தானே ஏக ரூபமாய் இருக்கும்
சூர்ணிகை -78-
இது சுத்த சத்வம் என்றும் -மிஸ்ர சத்வம் என்றும் -சத்வ சூன்யம் என்றும் த்ரிவிதமாய் இருக்கும் –
பரமபதம் பிரகிருதி காலம் இவை மூன்றும் என்பர் மேல்
சூர்ணிகை -78-
இதில் சுத்த சத்வமானது–ரஜஸ் தமஸ் ஸூக்கள் கலசாதே கேவலசத்வமாய்
நித்தியமாய்-ஜ்ஞான ஆனந்த ஜனகமாய்-கர்மத்தால் அன்றிக்கே-கேவல பகவத் இச்சையாலே
விமான கோபுர மண்டப பராசாசாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய்
நிரவதிக தேஜோ ரூபமாய் நித்ய முக்தராலும் ஈச்வரனாலும் பரிச்சேதிக்கஅரிதாய் அதி அத்புதமாய் இருப்பதொன்று –
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதி -சுழி பட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளம் –
சூர்ணிகை -80-
இத்தை சிலர் ஜடம் என்றார்கள் -சிலர் அஜடம் என்றார்கள் –
அஜடம் பெரும்பான்மையான அபிப்ராயம் -இஹ ஜடாமாதிமாம் கேசிதா ஹூ -தத்வ முக்தா கலாபம் -ஜடம் என்கிறவர் பஷம்
சூர்ணிகை -81-
அஜடமான போது நித்யருக்கும் முக்தருக்கும் ஈஸ்வரனுக்கும் ஜ்ஞானத்தை ஒழியவும் தோற்றும் –
சூர்ணிகை -82-
சம்சாரிகளுக்குத் தோற்றாது –
சம்சாரிகளுக்கு தோற்றாத அளவில் அதனுடைய ஸ்வயம் பிரகாசத்துக்கு கொத்தை இல்லை -தர்ம பூத ஞானம் கர்ம விசேஷங்களால்
பிரதிபந்திக்கப் படுவது போலே பத்த தசையில் சுத்த சத்வ பிரகாசத்வம் பிரதி பந்திதிக்கப் பட்டு உள்ளது
சூர்ணிகை -83-
ஆத்மாவிலும் ஜ்ஞானத்திலும் பின்னமான படி என் -என்னில்
சூர்ணிகை -84-
நான் என்று தோற்றாமையாலும்–சரீரங்களாய் பரிணமிக்கையாலும்-விஷயங்களை ஒழியவும் தானே தோற்றுகையாலும்
சப தச பாசாதிகள் யுண்டாகையாலும்-பின்னமாகக் கடவது –
சூர்ணிகை -85-
மிஸ்ர சத்வமாவது
சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் மூன்றோடும் கூடி பத்த சேதனருடைய ஜ்ஞான ஆனந்தங்களுக்கு திரோதாயகமாய்
விபரீத ஜ்ஞான ஜநகமாய் நித்தியமாய் ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் பர தேச பேதத்தாலும் கால பேதத்தாலும்
சத்ருசமாயும் விஸ்த்ருசமாயும் இருக்கும் விகாரங்களை யுண்டாக்கக் கடவதாய்
பிரகிருதி அவித்யை மாயை என்கிறபேர்களை யுடைத்தாய் இருக்கும் அசித் விசேஷம் –
பிரகிருதி -அவித்யை மாயை —
சூர்ணிகை -86-
பிரகிருதி -என்கிறது விகாரங்களைப் பிறப்பிக்கையாலே-
அவித்யை -என்கிறது ஜ்ஞான விரோதி ஆகையாலே –
மாயை -என்கிறது – விசித்திர சிருஷ்டியைப் பண்ணுகையாலே
பிரகிருதி சப்தம் -மகாதாதி விக்ருதாதிகள் -காரணத்தை சொல்லும் -பிரக்ருதிச் ச பிரதிஜ்ஞாதிருஷ்டாந்த நுபரோதாத் –
அவித்யை ஞானம் இல்லாமை -ஞானத்தில் வேறு பட்டது -ஞான விரோதி -இங்கே ஞான விரோதி அர்த்தம்
மாயை விசித்திர ஆச்சர்ய சிருஷ்டி என்றபடி
சூர்ணிகை -87-
இதுதான்
பொங்கைம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய பிரகிருதி மானாங்கார மனங்கள் – என்கிறபடியே
இருபத்து நாலு தத்வமாய் இருக்கும் –
சூர்ணிகை -88-
இதில்-பிரதம-தத்வம்-பிரகிருதி
பிரகிருதி பிரதானம் அவயகதம் -குணங்களின் பாகுபாடு வியக்தமாக தெரியாதே –
சூர்ணிகை -89-
இது அவிபக்த தமஸ் -என்றும்விபக தமஸ் என்றும் -என்றும் அஷரம் என்றும் சில அவஸ்தைகளை யுடைத்தாய் இருக்கும் –
சம்ஹார தசையில் நாம ரூப அர்ஹம் இன்றிக்கே அவிபக்த தமஸ் -சிருஷ்டி காலத்தில் விபக்த தமஸ் -பின்பு பகவத் சங்கல்ப விசேஷத்தால்
தமஸ் அவஸ்தை குலைந்து புருஷ சமஷ்டி கர்ப்பத்வம் தோன்ற அஷர அவஸ்தை அடையும்
சூர்ணிகை -90-
இதில் நின்றும் குண வைஷம்யத்தாலே மஹதாதி விசேஷங்கள் பிறக்கும் –
சூர்ணிகை -91-
குணங்கள் ஆகிறன சத்வ ரஜஸ் தமஸ் ஸூ க்கள் –
சூர்ணிகை -92-
இவை பிரக்ருதிக்கு ஸ்வரூப அனுபநதிகளான ஸ்வ பாவங்களாய
பிரக்ருத அவஸ்தையில் அனுத பூதங்களாய் விகார தசையில் உத் பூதங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -93-
சத்வம் ஜ்ஞான ஸூ கங்களையும் உபய சங்கத்தையும் பிறப்பிக்கும் –
சூர்ணிகை -94-
ரஜஸ் ஸூ ராக தருஷணா சங்கங்களையும் காம சங்கத்தையும் பிறப்பிக்கும் –
சூர்ணிகை -95-
தமஸ் ஸூ விபரீத ஜ்ஞானத்தையும் அநவதா நத்தையும் ஆல சயதயையும் நித்ரையும் பிறப்பிக்கும் –
கார்யம் கொண்டு இவற்றை நிரூபிக்கிறார்
சூர்ணிகை -96-
இவை சமங்களான போது விகாரங்கள் சமங்களுமாய் அஸ்பஷ்டங்களுமாய் இருக்கும்
விஷமங்கள் ஆனபோது விகாரங்கள் விஷமங்க ளுமாய் ஸ்பஷ்டங்களுமாய் இருக்கும் –
சூர்ணிகை -97-
விஷம விகாரங்களில் பிரதம விகாரம் மகான் –
சூர்ணிகை -98-
இது சாத்விகம் ராஜசம் தாமசம் என்று த்ரிவிதமாய் அத்யவசாய ஜனகமாய் இருக்கும் –
சூர்ணிகை -99-
இதில் நின்றும் வைகார்யம் தைஜசம் பூதாதி என்று த்ரிவிதமான அஹங்காரம் பிறக்கும்
சூர்ணிகை -100-
அஹங்காரம் அபிமான ஹேதுவாய் இருக்கும் –
சூர்ணிகை -101-
இதில் வைகாரிகத்தில் நின்றும்
ச்ரோத்ர-தவக்-சஷூர்-ஜிஹ்வா-க்ராணங்கள்–என்கிற ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தும்
வாக்-பாணி-பாத-பாயு-உபச்தங்கள்-என்கிற கர்ம இந்த்ரியங்கள் ஐந்தும்
மனஸ் ஸூம் ஆகிற-பதினோரு இந்த்ரியங்களும் பிறக்கும் –
வைகாரிக -தைஜச -பூதாதி மூவகை பேதங்கள் அஹங்காரத்தில் -வைகாரிக -சாத்விக அஹங்காரம் -பூதாதி தாமஸ அஹங்காரம் –
சூர்ணிகை -102-
பூதாதியில் நின்றும் சப்த தந்மாத்ரை பிறக்கும் – இதில் நின்றும் ஆகாசமும் ஸ்பர்ச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் வாய்வும் ரூப தந்மாத்ரையும் பிறக்கும்-இதில் நின்றும் தேஜஸ் ஸூம் ரச தந்மாத்ரையும் பிறக்கும்
இதில் நின்றும் அப்பும் கந்த தந்மாத்ரையும் பிறக்கும்-இதில் நின்றும் ப்ருதிவி பிறக்கும் –
சூர்ணிகை -103-
ஸ்பர்ச தந்மாத்ரை தொடக்கமான நாலு தந்மாத்ரைகளும் ஆகாசம் தொடக்கமான நாலு பூதங்களுக்கும் கார்யமாய்
வாயு தொடக்கமான நாலு பூதங்களுக்கும் காரணமாய் இருக்கும் என்றும் சொல்லுவார்கள்-
சூர்ணிகை -104-
தன மாத்ரங்கள் ஆவன பூதங்களின் யுடைய சூஷ்ம அவஸ்தைகள் –
தன்மாத்ரைகள் அவிசேஷங்கள்-பூமியும் அப்பும் இயற்கையாக சாந்தங்களாக இருக்கும் -தேஜஸ் வாயு கோரங்களாக இருக்கும் –
ஆகாசம் முடமாய் இருக்கும் -இவை கூடி மூன்றும் கலந்து இருக்கும்
சூர்ணிகை -105-
மற்றை இரண்டு அஹங்காரமும் வைகார்யங்களைப் பிறப்பிக்கும்
ராஜச அஹங்காரம் சஹகாரியாய் இருக்கும் –
சூர்ணிகை -106-
சாத்விக அஹங்காரம்-சப்த தந்மாத்ராதி பஞ்சகத்தையும் அடைவே சஹகாரியாய் கொண்டு
ச்ரோத்ராதி ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
தத சஹ க்ருதமாய்க் கொண்டு வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்தையும் சிருஷ்டிக்கும்
இவற்றை ஒழிய தானே மனசை சிருஷ்டிக்கும் என்றும் சொல்லுவார்கள் –
சூர்ணிகை -107-
சிலர் இந்த்ரியங்களில் சிலவற்றை பூத கார்யம் என்றார்கள்
சூர்ணிகை -108-
அது சாஸ்திர விருத்தம்
சூர்ணிகை -109-
பூதங்கள் ஆபயாயங்கள் இத்தனை –
சூர்ணிகை -109-
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் —
சூர்ணிகை -110-
இவை கூடினால் அல்லது கார்யகரம் அல்லாமையாலே மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக்கிக்
சுவர் இடுவாரைப் போலே ஈஸ்வரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர் அண்டமாக்கி அதுக்கு உள்ளே சதுர்முகனை சிருஷ்டித்து அருளும் –
சூர்ணிகை -111-
அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனருக்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் –
சூர்ணிகை -112-
அண்டங்கள் தான் அநேகங்களாய்-பதினாலு லோகங்களோடே கூடி-ஒன்றுக்கு ஓன்று பதினாறு மடங்கான
ஏழு ஆவரண்ங்களாலும் சூழப் பட்டு-ஈஸ்வரனுக்கு கரீடா க நதுக சத்தா நீயங்களாய் ஜலபுத புதம் போலே ஏக காலத்திலே ஸ்ருஷ்டங்களாய் இருக்கும்-
கந்தர்வாதிகள் -புவர் லோகம் –க்ரஹ நஷாத்ரா இந்த்ராதிகள் சுவர்க்க லோகம்
அதிகாரம் கழிந்து அதிகார அபெஷை உள்ள இந்த்ராதிகள் மகர் லோகம்
சனகாதிகள் ஜனார் லோகம் பிரஜாபதிகள் -தபோ லோகம் ப்ரஹ்ம -சத்ய லோகம்
சூர்ணிகை -113-
பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது வாயு வஹ நாதி ஹேது
தேஜஸ் ஸூ பச நாதி ஹேது – ஜலம் சேசன பிண்டி கரணாதி ஹேது பிருத்வி தாரணாதி ஹேது –என்பார்கள்-
சூர்ணிகை -114-
ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்துக்கும் அடைவே சப்தாதிகள் ஐந்தையும் க்ரஹிக்கை தொழில் –
வாகாதி கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் விசாக சில பக்த யுக்திகள் தொழில்
மனஸ் ஸூ இவை இத்தனைக்கும் பொது –
சூர்ணிகை -115-
ஆகாசாதி பூதங்களுக்கு அடைவே சப்தாதிகள் குணங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -116-
குணா விநி மாயம் பஞ்சீ கரணத்தாலே –
சூர்ணிகை -117-
ஆகாசம் கறுத்துத் தோற்றுகிறதும் அத்தாலே –
சூர்ணிகை -118-
முன்புத்தை தன மாத்ரைகளோடே கூடிக் கொண்டு உத்தர உத்தர தன்மாத்ரைகள் ஸ்வ விசேஷங்களைப் பிறப்பிக்கையாலே
குணாதிக்யம் யுண்டாயிற்று என்றும் சொல்வார்கள்-
சூர்ணிகை -119-
சத்வ ஸூன்யமாவது காலம் –
சூர்ணிகை -120-
இது பிரகிருதி பிராக்ருதங்களின் யுடைய பரிணாமங்களுக்கு ஹேதுவாய்
கலா காஷ்டாதி ரூபேண பரிணமிக்கக் கடவதாய் நித்யமாய்
ஈஸ்வரனுக்கு க்ரீடா பரிகரமாய் சரீர பூதமாய் இருக்கும் –
சூர்ணிகை -121-
மற்றை இரண்டு அசித்தும் ஈஸ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் போக உபகரண போக ஸ்தானங்களாய் இருக்கும் –
சூர்ணிகை -122-
போக்யங்கள் ஆகிறன-விஷயங்கள்போக உபகரணங்கள் ஆகிறன –
சஷூராதி கரணங்கள் போக ஸ்தானங்கள் ஆகிறன -சதுர்தச புவனமும் சமச்த தேஹமும் –
லீலா விபூதி பிரக்ரியை மட்டுமே இங்கே அருளிச் செய்யப் படுகிறது
ஸூர நர திர்யக் ஸ்தாவராத்மகமான சமஸ்த தேஹங்களும் போக ஸ்தானம் -அனுபவ ஜ்ஞானம் பிறக்கும் ஸ்தலம் –
ஈஸ்வரனுக்கு இந்த விபூதியில் உண்டான போகய போக உபகரணாதிகளையும் -அவதார கந்தமான ஷீரார்ணவ சயனம் -அவதார விசேஷங்கள்
-அர்ச்சாவதாரங்கள் ஆகிய இவற்றில் உண்டான விநியோக விசெஷன்களால் அறிவது –
சூர்ணிகை -123-
இதில் முற்பட்ட அசித்துக்கு–கீழ் எல்லை யுண்டாய்-சுற்றும் -மேலும் -எல்லை இன்றிக்கே இருக்கும்
நடுவில் அசித்துக்கு சுற்றும் கீழும் எல்லை இன்றிக்கே மேல் எல்லை யுண்டாய் இருக்கும்
காலம் எங்கும் ஒக்க யுண்டாய் இருக்கும் –
சூர்ணிகை -124-
காலம் தான் பரம பதத்தில் நித்யம் இங்கு அநித்யம் என்றும் சொல்லுவார்கள் –
சூர்ணிகை -125-
சிலர் காலத்தை இல்லை என்றார்கள் –
பௌ த்தாதிகள் காலம் இல்லை என்பர்
சூர்ணிகை -126-
பிரத்யஷத்தாலும்-ஆகமத்தாலும் சித்திக்கையாலே அது சொல்ல ஒண்ணாது –
சூர்ணிகை -127-
பலரும் திக்கு என்று தனியே ஒரு த்ரவ்யம் யுண்டு என்றார்கள் –
சூர்ணிகை -128-
பல ஹேதுக்களாலும் ஆகாசாதிகளிலே அந்தர்பூதம் ஆகையாலே அதுவும் சேராது –
சூர்ணிகை -129-
சிலர் ஆவரணா பாவம் ஆகாசம் என்றார்கள் –
ஆகாசம் தனியாக இல்லை என்பர்
சூர்ணிகை -130-
பாவ ரூபேண தோற்றுகையாலே அதுவும் சேராது –
சூர்ணிகை -131-
வேறே சிலர் இது தன்னை நித்யம் நிரவயவம் விபு அபாரத யஷம் என்றார்கள் –
சூர்ணிகை -132-
பூதாதியிலே பிறக்கையாலும் அஹங்காராதிகள் இல்லாமையாலும் கண்ணுக்கு விஷயம் ஆகையாலும் அவை நாலும் சேராது
சூர்ணிகை -133-
தவக் இந்த்ரியத்தாலே தோற்றுகையாலே வாயு அப்ரத்யஷம் என்கிற அதுவும் சேராது –
சூர்ணிகை -134-
தேஜஸ் ஸூ பௌ மாதி பேதத்தாலே பஹூ விதம்
சூர்ணிகை -135-
அதில் ஆதித்யாதி தேஜஸ் ஸூ ஸ்திரம் தீபாதி தேஜஸ் ஸூ அஸ்திரம் —
சூர்ணிகை -136-
தேஜஸ் ஸூ க்கு நிறம் சிவப்பு ஸ்பர்சம் ஔஷண்யம்-
சூர்ணிகை -137-
ஜலத்துக்கு நிறம் வெளுப்பு-ஸ்பர்சம் சைத்யம் ரசம் மாதுர்யம்
சூர்ணிகை -138-
பூமிக்கு நிறமும் ரசமும் பஹூ விதம் –
சூர்ணிகை -139-
ஸ்பர்சம் இதுக்கும் வாயுவுக்கும் அனுஷணா சீதம்
சூர்ணிகை -140-
இப்படி அசித்து மூன்று படிப் பட்டு இருக்கும் –

————————————————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வத்ரயம் -சித் பிரகரணம் -சாரார்த்த தீபிகை – P.B.A.ஸ்வாமிகள்

December 11, 2015

ஸ்ரீ சைல தயா பாத்ரம் தீ பக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யஜா மாதரம் முனிம்-

லோகச்சார்யா குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நாம –

சித் பிரகரணம் –

சூர்ணிகை -1-
முமுஷூ வான சேதனனுக்கு-மோஷம் யுண்டாம்போது-தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் –

தத்வ ஜ்ஞாநாத் முக்தி –
போக்தா போக்யம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா ஜூஷ்டஸ் ததஸ் தேன அம்ருதத்வமேதி -உபநிஷத்
பசுர் மனுஷ்யா பஷீ வா எ ச வைஷ்ணவ சம்ஸ்ரயா தே நைவ தே ப்ரயாஸ் யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம்
-ஸ்ரீ வைஷ்ணவ அபிமானத்தாலே பெறலாம் என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷூஷா ஸ்தாவராண் யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா-
திர்யக் ஸ்தாவரங்களுக்கும் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்பர்சத்தாலும் கடாஷத்தாலும் சித்தி -என்றதே என்னில்
இங்கே சேதனனுக்கு -என்கிறதே -இங்கு முமுஷுவான சேதனனுக்கு இறே மோஷ சித்திக்கு தத்வ த்ரய ஞானம் யுண்டாக வேணும் என்கிறது –
அங்குத் தானும் முமுஷ்த்வமும் -தத்வ ஞானமும் பககல் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
இவை இரண்டாலும் பூர்ணனாய் இருப்பான் ஒரு வைஷ்ணவன் யுடைய அபிமானம் இறே கார்யகரமாகச் சொல்லுகிறது –
ஆகையால் அபிமானி யானவனுடைய ஜ்ஞான விசேஷத்தை கடாஷித்து இறே
அபிமான அந்தர் பூதமான இவற்றுக்கும் ஈஸ்வரன் கார்யம் செய்கையாலே –
தத்வ ஞானம் மோஷம் என்கிற இது அவ்விடத்திலும் சத்வாரகமாக சித்திக்கும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி -நான்ய பந்தா அயநாய வித்யதே -ஈஸ்வர தத்வம் ஒன்றையே அறிந்தால் போதுமே என்னில்
அத்தை சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் என்றும் காரண வ்யாபக தாரக நியாமாக சேஷியாக அறிய வேணுமே –
அவற்றின் ஸ்வரூப ஸ்வ பாவங்களை அறியவே தானே இவை அனைத்தையும் அறிய முடியும்
ப்ருதகாத்மா நம் ப்ரேரிதா ராஞ்ச மத்வா -சுருதி வாக்கியம் என்பதால் சுருதி விரோதம் இல்லை

——————————————————

சூர்ணிகை -2- தத்வ த்ரயம் ஆகிறது -சித்தும் அசித்தும் ஈஸ்வரனும்
சூர்ணிகை -3-சித் என்கிறது ஆத்மாவை
சைதன்யம் அறிவுக்கு ஆதாரமான வஸ்து சித் என்கிறது -சேதனன் சித்து பர்யாயம்-அசேதனம் அசித்து பர்யாயம்

————————————————–

சூர்ணிகை -4
ஆத்ம ஸ்வரூபம் சென்று சென்று பரம் பரமாய் -என்கிறபடியே
தேக-இந்த்ரிய-மன-பிராண-புத்தி விலஷணமாய்
அஜடமாய்-ஆனந்த ரூபமாய்-நித்யமாய்-அணுவாய்-அவ்யக்தமாய்-அசிந்த்யமாய்-நிரவயவமாய்
நிர்விகாரமாய்-ஜ்ஞாநாஸ்ரயமாய்-ஈஸ்வரனுக்கு ந்யாம்யமாய்-தார்யமாய்-சேஷமாய்-இருக்கும்-

சூர்ணிகை -5
ஆத்ம ஸ்வரூபம்-தேஹாதி விலஷணம்-ஆனபடி என் என்னில்-

சூர்ணிகை -6
தேஹாதிகன் -என்னுடைய தேஹாதிகன் -என்று-ஆத்மாவில் வேறுபட்டு தோற்றுகையாலும்
இதம் -என்று தோற்றுகையாலும்-ஆத்மா -நான் என்று தோற்றுகையாலும்-இவை ஒருகால் தோற்றி ஒரு கால் தோற்றாமையாலும்
ஆத்மா எப்பொழுதும் தோற்றுகையாலும்-இவை பலவாகையாலும்-ஆத்மா ஒருவன் ஆகையாலும்-ஆத்மா இவற்றில் விலஷணன் என்று கொள்ள வேணும்

சென்று சென்று பரம் பரமாய் -என்னுடைய தேஹம் -இந்த்ரியம் மனம் பிராணம் ஞானம் –
தேகாதிகள் இதம் புத்திக்கு விஷயமாகும் -அஹம் அர்த்தத்தில் காட்டிலும் வேறுபட்டவை
ஜாக்ரத தசையில் மட்டுமே தேசோஹம்-புத்தி தோன்றும் -ஸூ ஷுப்தி தசையில் இல்லையே
மூர் பிறவி பலனாய் இருக்கும் லோக வழக்கும் உண்டே -எனவே தேஹாதி விலஷணம்-என்றதாயிற்று –

——————————————————————

சூர்ணிகை -7
இந்த உக்திகளுக்கு கண் அழிவு யுண்டே யாகிலும் சாஸ்திர பலத்தாலே ஆத்மா -தேஹாதி விலஷணனாகக் கடவன்

சாஸ்திரமே பிரபல பிரமாணம்
பஞ்ச விம்சோயம் புருஷ –ஆத்மா து ச மகாரேணே பஞ்ச விம்ச பிரகீர்த்ததே —ஸ்ருதி ஸ்ம்ருதிகள் தேஹாதிகளில் ஆத்மா விலஷணன் என்றதே

—————————————————————————————

சூர்ணிகை -8
அஜடமாகை யாவது ஞானத்தை ஒழியவும் தானே தோற்றுகை –

ஸ்வயம் பிரகாசமாய் இருக்கை-தானே தோற்றிக் கொண்டே இருப்பதே அஜடத்வம் -அத்ராயம் புருஷ ஸ்வயம் ஜ்யோதிர் பவதி –

சூர்ணிகை -9
ஆனந்த ரூபமாகை யாவது ஸூ கரூபமாய் இருக்கை –

சூர்ணிகை-10-
உணர்ந்தவன்-ஸூகமாக உறங்கினேன் என்கையாலே ஸூக ரூபமாகக் கடவது –

ஸூ கமாகவே உறங்கினேன் -நிர்வாண மய ஏவாய மாத்மா –ஜ்ஞானானந்த மயஸ் த்வாத்மா -ஜ்ஞானானந்தைக்க லஷணம்-இத்யாதி பிரமாணங்கள்

———————————————–

சூர்ணிகை -11
நித்யமாகை யாவது-எப்போதும் யுண்டாகை –

சூர்ணிகை -12-
எப்போதும் யுண்டாகில் ஜன்ம மரணங்கள் யுண்டாகிற படி என் என்னில் ஜன்மமாவது தேக சம்பந்தம் மரணமாவது தேக வியோகம்

ஆத்மா தேஹத்துடன் சம்பந்தம் கொள்வதே ஜன்மம் -பிரிந்து போகும் பொழுது மரணம் -ந ஜாயதே ம்ரியதே வா விபச்சித் -பிரமாணங்கள் –

——————————————————-

சூர்ணிகை -13-
அணுவான படி என்-என்னில் –

சூர்ணிகை-14-
ஹிருதயப் பிரதேசத்தில் நின்றும் உத்க்ரமித்துப் போவது வருவதாம் என்று சாஸ்திரம் சொல்லுகையாலே ஆத்மா அணுவாகக் கடவது –
உத்க்ராந்தி கத்யாகதீ நாம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –

சூர்ணிகை-15–
அணுவாய் ஹ்ருதயத்து அளவில் நிற்குமாகில் ஸூக துக்கங்களை புஜிக்கிற படி என் என்னில் –

சூர்ணிகை- 16-
மணி த்யுமணி தீபாதிகள் ஓர் இடத்திலே இருக்க பிரபை எங்கும் ஒக்க வ்யாபிக்கையாலே அவற்றைப் பூஜிக்கத் தட்டில்லை –

சூர்ணிகை-17-
ஒருவன் ஏக காலத்திலே அநேக தேஹங்களைப் பரிக்ரஹிக்கிறதும் ஜ்ஞான வ்யாப்தியாலே –
குணாத் வா ஆலோகவத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் –சௌபரி அநேக தேக பரிக்ரஹம் ஜ்ஞான வ்யாப்தியால் –

சூர்ணிகை -18-
அவயகதம் ஆகையாவது கட படாதிகளை க்ரஹிக்கிற சஷூராதிகளாலே தோற்றாது இருக்கை –
ச்சேத நாதி யோக்யாதி கடபடா தீநி வஸ்தூ நியை பரமாணைர் வ்யஜ்யந்தே தை –அயமாத்மா ந வ்யஜ்யதே-இதி அவ்யக்த -ஸ்ரீ கீதா பாஷ்யம்
மானஸ ஜ்ஞானத்துக்கு விஷயமாம் அத்தனை யல்லது இந்த்ரிய ஜ்ஞானத்துக்கு விஷயமாகாது –சென்று சென்று பரம் பரமாய் –ஞானம் கடந்ததே –

சூர்ணிகை -19-
அசிந்த்யமாகை யாவது-அசித்தோடு சஜாதீயம் என்று-நினைக்க ஒண்ணாது இருக்கை –
ஒருபடியாலும் நினைக்க ஒண்ணாது என்றது இல்லை -அசித்துடன் சஜாதீயமாக யென்ன ஒண்ணாது என்றபடி

சூர்ணிகை -20-
நிர்வவவமாகை யாவது அவயவ சமுதாயம் அன்றிக்கே இருக்கை –
அவயவ சமுதாயம் இல்லாதபடி -விஜ்ஞ்ஞான மயம் விஜ்ஞ்ஞான கனம் என்றபடி –

சூர்ணிகை -21-
நிர்விகாரம் ஆகையாவது அசித்துப் போல விகரிக்கை அன்றிக்கே ஒருபடிப் பட்டு இருக்கை–
அம்ருத அஷரம் ஹர —என்றும் -ஆத்மாகத்தோஷர -என்றும் அஷர சப்தத்தால் சொல்லப்படும் வஸ்து -சதா ஏக ரூபமாய் இருக்கை –

சூர்ணிகை -22-
இப்படி இருக்கையாலே-சஸ்த்ரம்-அக்னி-ஜலம் வாதம் ஆதபம்-தொடக்க மானவற்றால்
சேதித்தல்-தஹித்தல்-நனைத்தல்-சோஷிப்பித்தல் செய்கைக்கு-அயோக்யமாய் இருக்கும் –
நை நம் ச்சிந்தந்தி சஸ்த்ராணி–அச்சேத்யோயம் அதாஹ்யோயம்-வெட்ட கொளுத்த அற்ஹயமாய் இருக்காதே –

சூர்ணிகை -23-
ஆர்ஹதர் ஆத்மாவை தேக பரிமாணன் என்றார்கள் –
சூர்ணிகை -24-அது ஸ்ருதி விருத்தம் –
சூர்ணிகை -25-அநேக தேகங்களை பரிக்ரஹிக்கிற யோகிகள் ஸ்வரூபத்துக்கு சைதில்யமும் வரும் –
ஜைனர்கள் ஆத்மாவை தேக பரிமாணன் என்பர்
அம்ருத அஷரம் ஹர -ஏஷ அணுர் ஆத்மா –வாலாக்ர சத பாகச்ய
ஏவஞ்சாத்மா அகார்த்ச்ன்யம்-ப்ரஹ்ம ஸூ த்ரம் -கஜ பீபீலிகாதி சரீரங்களை ஸ்வ கர்ம அனுகுணமாக பரிக்ரஹிக்கும் அவர்களுக்கு
-யானை எறும்பு -சரீரம் -சைதில்யம் வருமே

சூர்ணிகை -26-
ஞான ஆஸ்ரயம் ஆகையாவது-ஞானத்துக்கு-இருப்பிடமாய்-இருக்கை –
தீபம் ஒளி இரண்டுமே தேஜோ த்ரவ்யம் -தீபம் ஒளிக்கு ஆஸ்ரயம் -விஜ்ஞா தாரமரே கேன விஜாதீயாத் –ஜ்ஞானான் யேவாயம் புருஷ -பிரமாணங்கள்

சூர்ணிகை -27-
ஆத்மா ஜ்ஞானத்துக்கு இருப்பிடம் அன்றிக்கே ஜ்ஞானம் மாதரம் ஆகில்
சூர்ணிகை -28-
நான் அறிவு என்று சொல்ல வேணும் நான் அறியா நின்றேன் என்னக் கூடாது –
பௌத்தர் ஜ்ஞான மாதரம் என்பர் ஆத்மாவினுடைய ஜ்ஞாத்ருத்வம் பிரத்யஷ சித்தம்

சூர்ணிகை -29-
ஜ்ஞாதா என்ற போதே–கர்த்தா-போக்தா என்னுமிடம் சொல்லிற்று ஆய்த்து-
சூர்ணிகை -30-
கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஜ்ஞான அவஸ்தா விசேஷங்கள் ஆகையாலே
ஹேய உபாதேய ஜ்ஞானம் உண்டானால் –சிகீர்ஷை முயற்சி உண்டாகி கர்த்ருத்வம் உண்டாகும் -கர்த்தாவான போதே போக்தாவும் ஆகிறான் –

சூர்ணிகை -31
சிலர் குணங்களுக்கே கர்த்ருத்வம் உள்ளது ஆத்மாவுக்கு இல்லை என்றார்கள்
சூர்ணிகை -32-
அப்போது இவனுக்கு சாஸ்திர வச்யதையும் போக்த்ருத்வமும் குலையும்
சாங்க்யர்கள் வாதம் –சாஸ்திரங்கள் விதி நிஷேதங்கள் சேதனனுக்கே-சாஸ்திர பலம் பிரயோக்தரி -கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத்
ஸ்வர்க்க காமோ யஜேத –முமுஷூ ப்ரஹ்ம உபாசீத —கர்த்தா சாஸ்த்ரார்த்த வத்வாத் -ப்ரஹ்ம ஸூ த்ரம் –

சூர்ணிகை -33-
சாம்சாரிக பிரவ்ருதிகளில் கர்த்ருதம் ஸ்வரூப பிரயுக்தம் அன்று –
சூர்ணிகை -34-
குண சமசாகக் க்ருதம்
ப்ரக்ருதே க்ரியமாணாநி கர்மாணி சர்வச அஹங்கார வி மூடாத்மா கர்த்தா ஹமிதி மந்யதே -ஸ்ரீ கீதா –

சூர்ணிகை -35-
கர்த்ருத்வம் தான் ஈஸ்வர அதீநம்
ஞானம் இச்சை பிரயத்னம் -மூன்றும் பகவத் ஆதீனம் -பிரதம யத்னத்தை அபெஷிததுக் கொண்டு ஈஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கிறான்
பராத் து தத் ஸ்ருதே –க்ருத பிரயத்த அபேஷஸ் து விஹித பிரதிஷித்த அவையர்த்த் யாதிப்ய
அந்தராத்மாவாக இருந்து -நல்லது செய்யும் அளவில் அனுக்ரஹித்தும் தீயது செய்யும் அளவில் நிக்ரஹத்தையும் செய்து அருளுவான்
நடாதூர் அம்மாள் -தத்வ சாரம் -ஆதாவீச்வர தத்தயைவ புருஷஸ் -ஸ்வா தந்த்ர்ய சக்த்யா ஸ்வ யம தத்தத் ஜ்ஞான சிகீர்ஷ்ண ப்ரயதி நானா
உத்பாதயன் வர்தாதே தத்ரோபேஷ்யே தத் அநு மத்யே விததத் தன நிக்ரஹ அநு க்ரஹௌ தத்தத் கர்மபலம் ப்ரயச்சதி ததஸ் சர்வச்ய பும்சோ ஹரி –
ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி யம் ஏப்யோ லோகேப்யோ உன்நீஷதி ஏஷ ஏவ அஸாது கர்ம காரயது யம் அதோ நிநீஷதி -உபநிஷத்
-சர்வ ஜன சாதாரணம் இல்லை -அனுமதி அளிக்கும் தன்மையே -அனுகூளர் பக்கல் அனுக்ரஹம் பிரதிகூலர் பக்கல் நிக்ரஹம்

சூர்ணிகை -36-
ஞான ஆச்ரயமாகில் சாஸ்த்ரங்களில் இவனை ஞானவான் என்று சொல்லுவான் என் என்னில்

சூர்ணிகை -37-
ஜ்ஞானத்தை ஒழியவும்-தன்னை அறிகையாலும்-ஜ்ஞானம் சாரபூத குணமாய் நிரூபக தர்மமே இருக்கையாலும் -சொல்லிற்று
யோ விஜ்ஞானே –விஜ்ஞானம் யஜ்ஞம் தநுதே -ஸ்ருதிகளில் ஜ்ஞானம் என்கிற சொல்லாலே சொல்லிற்றே என்றபடி அதற்கு சமாதானம் அருளுகிறார்

சூர்ணிகை -38-
நியாமகமாகை ஆவது ஈஸ்வர புத்திய அதீனமாக எல்லா வியாபாரங்களும் யுண்டாம்படி இருக்கை —
சரீரத்தின் உடைய சகல பிரவ்ருத்திகளும் சரீரியினுடைய புத்தி அதீனமாக உண்டாகிறாப் போலே சரீர பூதமான இவ்வாதம வஸ்துவினுடைய
சகல வியாபாரங்களும் சரீரியான பரமாத்வாவினுடைய புத்தி அதீநம் என்றபடி

சூர்ணிகை -39-
தார்யம் ஆகையாவது அவனுடைய ஸ்வரூப சங்கல்பங்களை ஒழிந்த போது தன சத்தை இல்லையாம்படி இருக்கை –

சூர்ணிகை -40-
சேஷமாகை யாவது சந்தன குஸூம தாம்பூலாதிகளைப் போலே அவனுக்கு இஷ்ட விநியோக அர்ஹயமாய் இருக்கை-
ஈஸ்வரன் தனக்கேயாக இருக்கும் -அசித்து பிறருக்காய் இருக்கும் -ஆத்மா தனக்கும் பிறருக்கும் பொதுவாய் இருக்கும் என்று முற்பட்ட நினைவு –
அங்கன் இன்றிக்கே அசித்தைப் போலே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -நமஸ்-அர்த்தம் முமுஷுப்படி

சூர்ணிகை -41
இதுதான் –க்ருஹ ஷேத்திர புத்ர களத்ராதிகளைப் போலே ப்ருதக் சித்யாதிகளுக்கு யோக்யமாம் படி இருக்கை
அன்றிக்கே சரீரம் போலே அவற்றுக்கு அயோக்யமாய் இருக்கை –

சூர்ணிகை -42
ஆத்மஸ்வரூபம் தான்-பக்த-முக்த-நித்ய-ரூபேண-மூன்றுபடிப் பட்டு இருக்கும் –
சூர்ணிகை -43
பத்தர் என்கிறது-சம்சாரிகளை –
சூர்ணிகை -44
முக்தர் என்கிறது சம்சார சம்பந்தம் அற்றவர்களை –
கேவலரையும் முக்தர் என்கிறது –
சூர்ணிகை -45-
நித்யர் என்கிறது ஒருநாளும் சம்சரியாத சேஷ சேஷசநாதிகளை –
சூர்ணிகை -46-
ஜலத்துக்கு அக்னி சம்ம்ஸ்ருஷ்ட சததாலீ சம்சர்க்கத்தாலே ஔஷண்ய சப்தாதிகள் யுண்டாகிறாப் போலே
ஆத்மாவுக்கும் அசித் சம்பந்தத்தாலே அவித்யா கர்ம வாசனா ருசிகள் உண்டாகிறன-
நெருப்பால் தண்ணீர் விகாரம் ஆவது போலே ரஜஸ் தமஸ் சத்வம் கலந்த அசித் சம்பந்தத்தால் ஜ்ஞானானந்த அமல ஸ்வரூப ஆத்மாவுக்கு அவித்யாதிகள் உண்டாகின்றன

சூர்ணிகை -47
அசித்து கழிந்த வாறே அவித்யாதிகள் கழியும் என்பார்கள் –
காரியம் நிவ்ருத்தமானால் காரணமும் நிவர்தமாகுமே -தத்வ வித்துக்கள் அசித் சம்பந்தம் நீங்கமே அவித்யாதிகள் கழியும் என்பர் –
சூர்ணிகை -48-
இம் மூன்றும் தனித் தனியே அனந்தமாய் இருக்கும் –
சூர்ணிகை -49-
சிலர் ஆத்மா பேதம் இல்லை ஏக ஆத்மாவே உள்ளது என்றார்கள் –
சூர்ணிகை -50
– அந்த பஷத்தில் ஒருவன் ஸூகிக்கிற காலத்தில் வேறே ஒருவன் துக்கிக்க கூடாது –
சூர்ணிகை -51-
அது தேக பேதத்தாலே என்னில்-
சூர்ணிகை -52-
சௌபரி சரீரத்திலும் அது காண வேணும் –
சூர்ணிகை -53-
ஒருவன் சம்சரிக்கையும் ஒருவன் முக்தனாகையும் ஒருவன் சிஷ்யனாகையும் ஒருவன் ஆச்சார்யனாகையும் கூடாது
சூர்ணிகை -54-
விஷம சிருஷ்டியும் கூடாது –
சுக துக்க -ஜீவ பேதமும் கர்ம தாராதம்யமும் விஷம சிருஷ்டிக்கு ஹேது –
சூர்ணிகை -55-
ஆத்மபேதம் சொல்லுகிற ஸ்ருதியோடும் விரோதிக்கும் –
நித்யோ நித்யா நாம் சேதனச் சேத நா நாம் எகோ பஹூ நாம் யோ விததாதி காமான் –
சூர்ணிகை -56-
சுருதி-ஔபாதிக பேதத்தை சொல்லுகிறது என்ன ஒண்ணாது –
சூர்ணிகை -57-
-மோஷ தசையிலும் பேதம் யுண்டாகையாலே –
சூர்ணிகை -58-
அப்போது தேவ மனுஷ்யாதி பேதமும் காம க்ரோதாதி பேதமும் கழிந்து ஆத்மாக்கள்,ஸ்வரூபம்
அத்யந்தம் சமமாய் ஒரு படியாலும் பேதம் சொல்ல ஒண்ணாத படி இருந்ததே யாகிலும்
சூர்ணிகை -59-
பரிமாணமும் எடையும் ஆகாரமும் ஒத்து இருக்கிற பொற்குடங்கள் ரத்னங்கள் வரீஹ்கள் தொடக்கமான வற்றுக்கு
பேதம் உண்டாகிறாப் போலே ஸ்வரூப பேதமும் சித்தம் –
சூர்ணிகை -60-
ஆகையால் ஆத்மா பேதம் கொள்ள வேணும் –
சூர்ணிகை -61-
இப்போது இவர்களுக்கு லஷணம் சேஷத்வத்தோடே கூடின ஜ்ஞாத்ருத்வம் –
சேஷத்வம் மட்டும் சொன்னால் -அசித்துக்கும் பொருந்தும் -ஞாத்ருத்வம் மட்டும் ஒன்னால் ஈஸ்வரனுக்கும் பொருந்தும்
இது–சேஷத்வத்துடன் கூடிய ஞாத்ருத்வம் பத்தர் முக்தர் நித்யர் மூவகைப் பட்ட ஆத்மா வர்க்கங்களுக்கும் பொருந்தும்
சூர்ணிகை -62-
இவர்கள் யுடைய ஜ்ஞானம் தான் ஸ்வரூபம் போலே நித்ய த்ரவ்யமாய் அஜடமாய் ஆனந்த ரூபமாய் இருக்கும் –
சூர்ணிகை -63-
ஆனால் ஜ்ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் வாசி என் என்னில்-
சூர்ணிகை -64-
ஸ்வரூபம் தர்மியாய் சங்கோச விகாசங்களுக்கு அயோக்யமாய் தன்னை ஒழிந்த வற்றை பிரகாசிப்பியாமலே
தனக்குத் தானே பிரகாசிக்கக் கடவதாய் அணுவாய் இருக்கும்
ஜ்ஞானம் தர்மியாய் சங்கோச விகாசங்களுக்கு யோக்யமாய் ‘ தனை ஒழிந்தவற்றை பிரகாசிக்கக் கடவதாய்
தனக்குத் தானே பிரகாசியாதே ஆத்மாவுக்கு பிரகாசிக்கக் கடவதாய் விபுவாய் இருக்கும்
ஸ்வரூபமான ஞானம் -தர்மமான ஞானம் இரண்டையும் சொல்லிற்று ஆயிற்று -இரண்டுக்கும் வாசி காட்டி அருளுகிறார்
சூர்ணிகை -65-
அதில் சிலருடைய ஜ்ஞானம்-எப்போதும் விபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் எப்போதும் அவிபுவாய் இருக்கும்
சிலருடைய ஜ்ஞானம் ஒருக்கால் விபுவாய் ஒருக்கால் அவிபுவாய் இருக்கும் –
ஸ்வா பாவிகமாக ஞானம் விபுவாக இருந்தாலும் தாராதாம்யம் பார்கின்றோம்
-அயர்வறும் அமரர்கள் -சம்சாரிகள் -கரைகண்டோர் -முக்தர்கள் -மூவருக்கும் ஞான வாசி உண்டே
சூர்ணிகை -66-
ஜ்ஞானம் நித்யமாகில் எனக்கு ஜ்ஞானம் பிறந்தது நசித்தது என்கிறபடி என் என்னில்-
சூர்ணிகை -67-
இந்த்ரியத் த்வாரா பிரசரித்து மீளுவது ஆகையாலே அப்படிச் சொல்லக் குறை இல்லை –
சர்வம் ஹ பஸ்ய பஸ்யதி ச ச ஆனந்த்யாய கலப்பதே -மோஷ அவஸ்தையில் சர்வ விஷயம்
-சம்சார தசையில் கர்ம அனுகுணமாக இருக்குமே -இத்தால் ஜ்ஞானத்துக்கு நித்யத்வத்தில் குறை இல்லை
சூர்ணிகை -68-
இது தான் ஏகமாய் இருக்கச் செய்தே நாநாவாய்த் தோற்றுகிறது ப்ரசரண பேதத்தாலே –
சூர்ணிகை -69-
த்ரவ்யமான படி என் என்னில்
சூர்ணிகை -70-
க்ரியா குணங்களுக்கு ஆச்ரயமாய் அஜடமாய் இருக்கையாலே த்ரவ்யமாகக் கடவது —
க்ரியா ஆஸ்ரயம் த்ரவ்யம் -குணா ஆஸ்ரயம் த்ரவ்யம் -ஜடா வஸ்துக்களில் த்ரவ்யங்களும் உண்டு அத்ரவ்யங்களும் உண்டு
ஆனால் அஜட வஸ்துக்கள் -த்ரவ்யமாகவே தானே இருக்கும் ஆகவே ஜ்ஞானம் த்ரவ்யம் அஜடத்வாத்
சூர்ணிகை -71-
அஜடம் ஆகில் ஸூ ஷுப்தி மூர்ச்சாதிகளில் தோற்ற வேண்டாவோ என்னில்-
யத் அஜடம் தத் த்ரவ்யம் -யதா ஆத்மாதி -என்பதால் அஜடத்வத்தையும் கொண்டும் தரவ்யத்தை சாதிக்கிறார்
சூர்ணிகை -72-
பர ஸ்மரணம் இல்லாமையாலே தோற்றாது –
விஷயங்களை கிரஹிக்கிற வேளையில் தான் ஜ்ஞானம் தன்னுடைய ஆஸ்ரயத்துக்கு தானே பிரகாசிக்கும் –
சூர்ணிகை -73-
ஆனந்த ரூபம் ஆகையாவது ஜ்ஞானம் பிரகாசிக்கும் போது அனுகூலமாய் இருக்கை –
ஜ்ஞானம் பிரகாசிப்பது என்றது ஞானன் தனது ஆஸ்ரயத்துக்கு விஷயங்களைக் காட்டும் போது என்ற படி
சூர்ணிகை -74
விஷ சசராதிகளை காட்டும் போது பிரதிகூல்யமாய் இருக்கைக்கு அடி தேஹாத்மா ப்ரமாதிகள்-
சூர்ணிகை -75-
ஈஸ்வராதமகம் ஆகையாலே எல்லா பதார்த்தங்களுக்கும் ஆனுகூல்யமே ஸ்வ பாவம் ப்ராதிகூல்யம் வந்தேறி –
ஜகத் சர்வம் சரீரம் தே–தானி சர்வாணி தத்வபு -தத் சர்வம் வை ஹரேஸ் தநு -சகல பதார்த்தங்களும் சரீரம் அன்றோ
சூர்ணிகை -76-
மற்றைய அனுகூல்யம் ஸ்வா பாவிகம் ஆகில் ஒருவனுக்கு ஒருக்கால் ஓர் இடத்திலே அனுகூலங்களான சந்தன குசஸூ மாதிகள்
தேசாந்தரே-காலாந்தரே இவன் தனக்கும் அத்தேசத்திலே அக்காலத்திலே வேறே ஒருவனுக்கும் பிரதிகூலங்களாகக் கூடாது
ஆக பகவாத்மகத்வ மூலகமான ஆனுகூல்யமே இயற்க்கை –

முமுஷுக்களுக்கு தத்வத்ரய ஞானம் அவச்யகம் -என்றும் -தத்வத்ரயம் சித்தும் அசித்தும் ஈஸ்வரனும் –
ஆத்மா வஸ்து உடைய ஸ்வரூபமும் லஷணமும்-பத்தர் முத்தர் நித்யர் மூவகை பட்டமையும் –
ஏகாத்ம வாதம் ஸ்ருதிக்கும் உக்திக்கும் ஒவ்வாது என்றும் ஆத்மாக்களுக்கு சேஷத்வதுடன் கூடிய ஜ்ஞாத்ருத்வம் அசாதாராண லஷணம் என்று காட்டியும்
ஞானத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் உண்டான சாதர்ம்ய வைதர்ம்யங்கள்
மூவகைப்பட்ட சேதனர்களின் ஞான விசேஷமும்-ஞானத்தின்
நித்ய த்ரவ்யத்வ அஜடத்வ ஆனந்த ரூபவத்வங்கள் விவரணம் சொல்லி சேதனத்வத்தின் உடைய வேஷம் நிரூபித்தித் தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -198-202–ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 8, 2014

சூர்ணிகை -198-

ஆக
இப்படி விபவத்தை உபபாதித்த அநந்தரம்
அந்தர்யாமித்வத்தை
உப பாதிக்கிறார்

அந்தர்யாமித்வம்
ஆவது
அந்த பிரவிசய
நியந்தாவாய்
இருக்கை –

அதாவது
ய ஆத்மா நம நதரோ யமயதி
என்றும்
அந்த பிரவிஷ்டச சாஸ்தா ஜனா நாம் -என்றும்
சாஸ்தா விஷ்ணுர் சேஷ சய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித -என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சேதனருடைய யுள்ளே பிரவேசித்து
சகல பிரவ்ருதிகளுக்கும் நியந்தாவாய் இருக்கை
அந்தர் யாமித்வம் -என்கை-

———————————————————————————————

சூர்ணிகை -199-

இது தான் ஆத்மாவின் உள்ளே தன் ஸ்வரூபத்தாலே வியாபித்து நின்று
நியமிக்குமதுவும்
ச விக்ரஹனாய்க் கொண்டு
ஹிருதயத்திலே வியாபித்து இருந்து நியமிக்குமதுவும் கொண்டு
த்வி விதமாய் இருக்கையாலே
உபயத்தையும் அருளிச் செய்கிறார் –

ஸ்வர்க்க
நரக
பிரவேசாதி -சர்வ அவஸ்தை களிலும்
சகல சேதனர்க்கும் துணையாய்
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே
சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு
அவர்களுக்கு த்யேயன் ஆகைக்காகவும்
அவர்களை ரஷிக்கைக்காகவும்
பந்து பூதனாய்க் கொண்டு
ஹ்ருதய கமலத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு —

அதாவது –
அந்தர்யாமி ஸ்வரூபஞ்ச சர்வேஷாம் பந்துவத ஸ்திதம் -என்று தொடங்கி-
ஸ்வர்க்க நரக பிரவேசேபி பந்து ராதமாஹி கேசவ -என்று சொன்னபடியே
புண்ய நிபந்தனமாக ஸ்வர்க்கத்தை பிரவேசிக்கையும்
பாப நிபந்தனமாக நரகத்தை பிரவேசிக்கையும்
உபய நிபந்தனமாக கர்மத்தை பிரவேசிக்கையும்
முதலான எல்லா அவஸ்தை களிலும்
எல்லா சேதனர்க்கும் இரா மடம் ஊட்டுவாரைப் போலே
உள்ளேயே பதி கிடந்தது
சத்தையையே பிடித்து நோக்கிக் கொண்டு போருகையாலே
துணையாய்
அவர்களை ஒரு காலும் விடாதே
அந்தராத்மாவாய் நிற்கும் நிலைக்கு மேலே —
அங்குஷ்ட மாத்ர புருஷோ ஜயோ திரிவாதூமாக -என்றும்
நீல தோயாத மதயஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா-என்றும்
இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
ஜ்யோதி ரூப மயமான ச்யாமளமான தன்னை முட்டாக்கிடும் படி
செம்பொனே திகழுகிற புகராலே நீல தோயத்தை விழுங்கின
வித்யுல்லேகை போலே இருக்கையாலே
பாஹ்ய விஷய பிரவணமான மனசை
அதில் நின்றும் பற்று அறுத்து
தன் பக்கலிலே பிரவணமாம் படிக்கு
சுபாஸ்ரயமான திரு மேனியோடு அந்த சேதனர்க்கு
த்யான ருசி பிறந்த போது த்யெயன் ஆகைக்காகவும்
புத்த்யாதிகளுக்கு நியாமகனாய்க் கொண்டு
அவர்களை ரஷிக்கைக்காகவும்
நாராயணத்வ பிரயுக்தமான குடல் துவக்காலே
பந்து பூதனாய்க் கொண்டு
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயஞ்ச சாபயதோமுகம்-என்கிற ஹிருதயத்திலே
எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை
அந்தராத்மதையை முதலில் சொல்லி
அதுக்கு மேலே ச விக்ரஹனாய்க் கொண்டு ஹிருதய கமலத்தில் இருக்கும் இருப்பைச் சொல்லி தலைக் கட்டிற்று –
விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதிகளைச் சொல்லி வருகிற பிரகரணம் -ஆகையாலே-

—————————————————————————–

சூர்ணிகை -200-

ஆக அந்தர்யாமித்வத்தை உப பாதித்தாராய் நின்றார் கீழ் –
அநந்தரம்
அர்ச்சாவதாரத்தை உப பாதிக்கிறார் –

அர்ச்சாவதாரம் -ஆவது
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் -என்கிறபடியே
சேதனர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே
விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே
தேச கால அதிகாரி நியமம் இல்லாதபடி
சந்நிதி பண்ணி
அபராதங்களைக் காணாக் கண்ணிட்டு
அர்ச்சக பரதந்த்ரமான சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
கோயில்களிலும்
கிருஹங்களிலும்
எழுந்து அருளி நிற்கும் நிலை –

அதாவது –
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்கிறபடியே
ஆஸ்ரிதர் யாதொன்றை தனக்குத் திரு மேனியாகக் கோலினார்கள்-அத்தையே
தனக்கு வடிவாகக் கொள்ளும் என்றபடியே
ஆஸ்ரிதரான சேதனர்க்கு அபிமதமான
ஸ்வர்ண ரஜதாதி சிலாபர்யந்தமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்திலே
அயோத்யா மதுராதி தேச நியமம் என்ன
பதினோராயிரம் சம்வச்த்ரம் நூறு சம்வச்தரம் என்றால் போலே யுண்டான கால நியமம் என்ன
தசரத வஸூ தேவாதிகள் என்றால் போலே சில அதிகாரி நியமம் என்ன
இவற்றை யுடைத்தாய் கொண்டு சந்நிதி பண்ணின
ராம கிருஷ்ணாதி விபவ விசேஷங்கள் போல் அன்றிக்கே –
பௌம நிகேத நேஷ வபி குடீகுஞ்ஜே ஷூ -என்கிறபடியே
ஒருதேச நியமம் இல்லாத படியாகவும்
அர்ச்சகனுடைய அபேஷா காலம் ஒழிய தனக்கு என்று ஒரு கால நியமம் இல்லாத படிக்கும்
ருசி யுடையார் எல்லாருக்கும் ஆகையாலே இன்னார் எனபது ஓர் அதிகாரி நியமம் இல்லாத படியாகவும்
சந்நிதி பண்ணி
சர்வ சஹிஷ்ணு -என்கிறபடி -சஹிஷ்ணு வாகையாலே
அவர்கள் செய்யும் அபராதங்களைக் காணாக் கண் இட்டு
அர்ச்சக பராதீநா கிலாதம் ஸ்திதி -என்கிறபடியே
அர்ச்சக பரதந்த்ரமான ஸ்நான ஆச நாதிகளான
சமஸ்த வியாபாரங்களையும் உடையனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் நிலை அர்ச்சாவதாரம் -என்கை –
அர்ச்சா பூஜா பிரதிமயோ -என்கையாலே
அர்ச்சா சப்தம் பிரதிமா வாசி –

—————————————————————————————

சூர்ணிகை -201-

இவ் வர்ச்சாவதாரத்தின் யுடைய
ருசிஜனகத்வாதி குண பூர்த்தியை
அருளிச் செய்கிறார் –

ருசி ஜனகத்வமும்
சுபாஸ்ரயமும்
அசேஷ லோக சரண்யதவமும்
அனுபாவ்யத்வமும்
எல்லாம்
அர்ச்சாவதாரத்திலே
பரி பூர்ணம் –

அதாவது
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போரும் சேதனர்க்கு தன்னுடைய
ரூப ஔதார்ய குணங்களாலே வைமுக்யத்தை மாற்றி
தன் பக்கலிலே ருசியை ஜனிப்பிக்கையும்
ருசி பிறந்த அநந்தரம்
தன்னை பஜிக்குமவர்களுக்கு
கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இனிதாம் படி
சுபாஸ்ரயமாய் இருக்கையும்
அவ்வளவு அன்றிக்கே தன்னையே உபாயமாக சுவீகரிக்கும் அளவில்
குணாகுண நிரூபணம் பண்ணாதே
சகல லோகங்களில் உள்ளவர்களுக்கும் சரண வர்ணார்ஹமாய் இருக்கையும்
உபாயமான மாத்ரமாய் ஒரு தேச விசேஷத்திலே போனால்
அனுபாவ்யமாம் படி இருக்கை அன்றிக்கே
வை லஷண்யத்தில் வாசி அறிந்தவர்களுக்கு
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்னும்படி
அனுபாவ்யமாம் படி இருக்கையும் ஆகிற
இவை எல்லாம் அர்ச்சாவதாரத்தில் பரி பூரணமாய் இருக்கும் என்கை –
ஸூ ருபாமா பிரதிமாம் விஷ்ணோ பிரச்னனவாத நேஷானாம்
க்ருதவாதமான ப்ரீதி கரீமா ஸ்வர்ண ரஜ தாதிபி தர்மசசயதே தாம பரணமேத
தாம் பஜேதே தாம் விசிந்தயேத் விசதய பாசத தோஷச்து தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம்-என்று
இவ் வர்ச்சாவதாரத்தில் ஆஸ்ரிதர் உகந்ததொரு த்ரவ்யத்தை
தனக்குத் திருமேனியாகக் கொண்டு
அவர்களுக்கு உபாசயனுமாய் பிராப்யனுமாய்
இருக்கும் என்னும் இடம் ஸ்ரீ சௌநக பகவானாலும் சொல்லப் பட்டது இ றே-

——————————————————————————————–

சூர்ணிகை -202-

இன்னமும் இவ் வர்ச்சாவதார குணாதிக்யத்தை அருளிச் செய்யா நின்று கொண்டு
இப்பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

ஸ்வ ஸ்வாமி பாவத்தை
மாறாடிக் கொண்டு
அஜ்ஞ்ஞரைப் போலேயும்
அசக்தரைப் போலேயும்
அசவந்தரைப் போலேயும்
இருக்கச் செய்தேயும்
அபார காருண்ய பரவசனாய்க் கொண்டு
சர்வ அபேஷிதங்களையும்
கொடுத்து அருளும் –

அதாவது
ஸ்வ தவமா தமநி சஞ்ஜாதம் ஸ்வாமி தவம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிறபடியே
சேதனனுக்கு ஸ்வத்வமும்-தனக்கு ஸ்வாமி தவமும் வ்யவஸ்திதமாய் இருக்க
இவன் தன் உடைமைகளோடு ஒக்க அவனையும் சஹபடிக்கும்படி
ஸ்வாமித்வம் இவன் பக்கலிலும் ஸ்வத்வம் தன் பக்கலிலும்
ஆக தன் இச்சையால் மாறாடிக் கொண்டு
யஸ் சர்வஜ்ஞ்ஞஸ் சர்வவித் பராசய சக்திர் விவிதைவ சரூயதே -என்றும்
ந தசயேசே கச்சந -என்றும்
சர்வேச்வரச சர்வத்ருக் சர்வவேததா சமஸ்த சக்தி பரமேச்வராககைய -என்றும்
சொல்லுகிறபடி
சர்வஜ்ஞ்ஞனாய்
சர்வ சக்தியாய்
நிரந்குச ஸ்வ தந்த்ரனாய்
இருக்கிற தன்னை அமைத்துக் கொண்டு
தன் காரியமும் பிறர் காரியமும் அறிய மாட்டாத அஜஞரைப் போலேயும்
தன்னைத் தான் ரஷிக்க மாட்டாத அசக்தரைப் போலேயும்
தனக்கு என ஒரு முதன்மை இல்லாத அசவத நரைப் போலேயும்
இரா நிற்கச் செய்தேயும்
விமுகரையும் உட்பட விட மாட்டாத படி கரை புரண்டு செல்லுகிற காருண்யம் இட்ட வழக்காய்க் கொண்டு
நேத்ர புத்ர விதரணம் முதலாக மோஷ ஸ்தான பர்யந்தமாக
யதாதிகாரம் சேதனருடைய சகல அபேஷிதங்களையும் கொடுத்து அருளும் என்கை –

அர்ச்சாவதார ரச சர்வேஷம் பாந்தவோ பக்த வத்சல
ஸ்வ தவமாத்மநி சஜ்ஞ்ஞாதம் ஸ்வாமித்வம் மயி ச ஸ்திதம் -என்று
அர்ச்சாவதாரமானது சர்வர்க்கும் பாந்தவமாய் பகவத் ஸ்வம்மாய் இருக்கும்
ஸ்வத்வமானது ஆத்மாவின் பக்கலிலும் ஸ்வாமித்வம் ஆனது என் பக்கலிலும் வ்யவஸ்திதமாய் இருக்கும் என்றும்
இதிவ்யவஸ்திதே சாபி மமாயம் கேசவசச தவதி மமாயம் ராம இதயேவ தேவ பிரசுலாஞ்சந-என்றபடி
சேஷித்வம் வ்யவஸ்திதமாய் இருக்கச் செய்தேயும்
என்னுடைய கேசவன் என்றும்
பரசுவை அடையாளமாக உடையனான தேவனான ராமன் என்னுடையவன் என்றும்
மமாயம வாமனோ நாம நரசிம்ஹாக்ருதி பிரபு வராஹ வேஷா பகவான் நரோ நாராயணஸ் ததா -என்று
என்னுடையவன் இந்த வாமனானவன்
பிரபுவான நரசிம்ஹ ரூபியானவன்
வராஹ வேஷத்தை யுடைய பகவான்
அப்படியே நர நாராயணன் -என்றும்
ததா கிருஷ்ணச ச ராம்ச ச மமயாமிதி நிரதிசேத மதகராமவாசீ பகவான் மமைவேதி ச தீர் பவேத -என்னும்படி
கிருஷ்ணனும் ராமனும் என்னுடையவன் சொல்லா நிற்கும்
என்னுடைய கிராமத்தில் இருக்கும் பகவான் என்னுடையவனஎன்றும் மமத்வ புத்தி யுண்டாகா நிற்கும்
சிந்தயேசச ஜகந்நாதம் சுவாமி நாம பரமார்த்தததா அசக்தம்
அஸ்வ தரஞ்ச ரஷ்யஞ்சாபி ஜநார்த்தனம் -என்று
பரமார்த்ததால் ஜகன்னாதனாய ஸ்வாமியான ஜனார்த்தனனை அசக்த னாகவும்
அஸ்வ தந்த்ரனாயும் ரஷ்ய பூதனாகவும் சிந்திப்பதும் செய்யா நிற்கும்
திசசயா மகா தேஜோ புங்க்தே வை பக்த வத்சல ஸ்நானம் பானம் ததா யதா ராம குருதே வை ஜகத்பதி –
என்று பெரிய தேஜஸ் சை யுடைய ஜகத்பதி யானவன்-பக்தனுக்கு வத்சலனாய்க் கொண்டு
அவன் இச்சித்த போது அமுது செய்யா நிற்கும்
அப்படியே ஸ்நானத்தையும் பானத்தையும் யாத்ரையும் பண்ணா நிற்கும் -என்றும்
ஸ்வ தந்த்ரச ச ஜகன்நாதோபி அஸ்வதந்த்ர்யோ யதா ததா
சர்வ சக்தி ஜகதாதாபி அச்சக்த இவ சேஷ்ட தே -என்று
ஸ்வ தந்த்ரனாய் ஜகன்நாதனாய் இருக்கச் செய்தேயும் அவன் யாதொருபடி
அஸ்வதந்த்ரன் -அப்படி யாகா நிற்கும்
சர்வ சக்தியாய் ஜகத்துக்கு ஸ்ரஷ்டாவாய் இருக்கச் செய்தேயும் அசக்தரைப் போலே செஷ்டியா நிற்கும் என்றும்
சர்வான் காமான் தத ச்வாமயபி அச்சக்த இவ லஷ்யதே அபராதா நபி ஜஞச சன சதைவ குருதே தயாம -என்று
எல்லா கர்மங்களையும் கொடா நின்று ஸ்வாமியாய் நிற்கச் செய்தேயும்
அசக்தரைப் போலே காணப்படா நிற்கும்
அபராதங்களில் அறிவிலானாக நின்று கொண்டு எப்போதும் தயைப் பண்ண நிற்கும் -என்றும்

அர்ச்சாவதார விஷயே மயாபி உத்தேச தச ததா உகதா குணா ந சக்யந்தே வக்தும் வாஷச தைரபி-என்று
அர்ச்சாவதார விஷயத்தில் என்னாலும் சுருங்கச் சொல்லப்பட்ட அத்தனை
குணங்கள் ஆனவை நூறு வருஷம் கூடினாலும் சொல்ல சக்யங்கள் அல்ல என்றும்
ருதே ச மத பிரசாத தவா ஸ்வதோ ஜ்ஞாநாகமேன வா -என்று
என்னுடைய பிரசாதம் ஒழிந்தாலும்
ஸ்வ ச சித்தமான ஜ்ஞானம் இல்லாத போதும் சொல்ல முடியாது என்றும்
ஏவம் பஞ்ச பிரகாரோஹம் ஆத்மாநாம பத்தாம அத பூர்வ சமாதபி பூர்வ சமாத ஐயாயாம்ச சைவோத தரோ ததா -என்று
இப்படி பர வ்யூஹாதி பஞ்ச பிரகாரனான நான்
அத பதிக்கிற ஆத்மாக்களுக்கு
பூர்வ பூர்வ பிரகாரங்களில் காட்டில்
உத்தர உத்தர பிரகாரத்தில்
சௌலப்யத்தாலே ஸ்ரேஷ்டனாய் இருப்பேன் என்றும்
சௌலப்யதோ ஜகத் ஸ்வாமீ ஸூ லபோ ஹயுத்த ரோததர -என்று
ஜகத் ஸ்வாமியான தான் சௌலப்யத்தாலெ மேலே மேலே
ஸூ லபனாய் இருப்பேன் இ றே என்றும் –
சர்வாதி சாயி ஷாட குண்யம் சமஸ்திதம் மந்தரபிமபயோ மந்தரே வாசயதே
மனா நித்யம் பிம்பே து க்ருபயா ஸ்திதம் -என்று
சர்வத்தையும் அதிசயிப்பதான ஷாட் குணிய ரூபமானது
மந்தர பிம்பங்களிலே நிற்கும் என்றும்
மந்தரத்திலே வாசயாதமநா நிற்கும் பிம்பத்திலே கிருபையாலே நிற்கும் என்றும் –
இப்படி அர்ச்சாவதாரத்தின் உடைய குணாதிக்கியம்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே சர்வேஸ்வரன் தன்னாலே அருளிச் செய்யப் பட்டது இ றே-

ஆஸ்தாம தே குணாராசிவாத குணா பரீவாஹாதம நாம ஜன்மாநாம் சங்க்யா பௌம
நிகேத நேஷ வபி குடீ குஞ்ஜேஷூ ரெங்கேஸ்வர
அர்ச்சயச சர்வ சஹிஷ்ணு ராசசக பராதீ நாகிலாத மஸ்திதி பரீணீஷி ஹ்ருதயாலுபிச
தவததச சீலாஜா ஜடீ பூயதே -என்று
அவதாரங்களை அருளிச் செய்த அனந்தரத்திலே
அர்ச்சாவதார வைபவத்தை சங்க்ரஹேண ஒரு ஸ்லோகத்திலே அருளிச் செய்தார் இ றே பட்டர்-

————————————————————————————-

ஆக
ஈஸ்வரனுடைய ஸ்வரூப வைலஷண்யத்தையும்
அந்த ஸ்வரூபத்தையும் நிறம் பெறுத்தும் குண வைலஷண்யத்தையும்
அக் குணங்கள் அடியாக அவன் பண்ணும் ஸ்ருஷ்டியாதி வியாபாரங்களையும்
அப்படி காரண பூதன் ஆனவனுடைய சர்வ பல பிரதத்வத்தையும்
காரணத்வாத் உபயோகியான விலஷண விக்ரஹ யோகத்தையும்
அந்த விக்ரஹ வை லஷண்ய அனுரூபமான லஷ்மி பூமி நீளா நாயகத்வத்தையும்
அந்த விக்ரஹ யோக பிரயுக்தமான பரத்வாதி பஞ்ச பிரகாரத்வத்தையும்
அருளிச் செய்து
ஈஸ்வர தத்தவத்தை நிகமித்தார் ஆயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -189-197-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 7, 2014

சூர்ணிகை -189-

ஆக வ்யூஹத்தின் படியை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விபவத்தின் படியை விஸ்தரேண உபபாதிக்கிறார் மேல் –

விபவம்
அனந்தமாய்
கௌண
முக்ய
பேதத்தாலே
பேதித்து இருக்கும் –

அதாவது
விபவோபி ததா அனந்தோ தவிதைவ பரிகீரதயதே கௌண முக்கய விபாகேன சாஸ்த்ரேஷூ ச ஹரே முனே -என்றும்
பரா துர்ப்பாவோ தவிதா பரோகதோ கௌண முக்கய விபேததே-என்றும்
சொல்லுகிறபடியே
விபவமானது பரி கணித்துத் தலைக் கட்டப் போகாதபடி அனந்தமாய்
கௌண முக்கியம் ஆகிற பேதத்தால் இரண்டு வகையாகப் பிரிந்து இருக்கும் -என்கை
விபவம் ஆவது -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு ஆவிர்பவிக்கை
இதில் கௌணம் என்றது அவரம் என்றபடி
முக்கியம் என்றது ஸ்ரேஷ்டம் என்றபடி
கௌணம் ஆவது ஆவேச அவதாரம்
முக்யமாவது -சாஷாத் அவதாரம் -ஆவேசம் தான் -ஸ்வரூப ஆவேசம் என்றும் சக்த்யா ஆவேசம் என்றும் த்வி விதமாய் இருக்கும்
அதில் ஸ்வரூப ஆவேசம் ஆவது ஸ்வமான ரூபத்தாலே ஆவேசிக்கை
ஆதாவது பராசுராமாதி களான சேதனர் உடைய சரிரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை
சக்த்யா ஆவேசமாவது -கார்ய காலத்திலே விதி சிவாதிகளான சேதனர் பக்கலிலே
சக்தி மாத்ரத்திலே ஸ்புரித்து நிற்கை –

———————————————————————————————

சூர்ணிகை -190-

இனி முக்கிய விபத்தோடு கௌண விபவத்தோடு
சாம்ய
வைஷம்யங்களை
அருளிச் செய்கிறார் –

மனுஷ்யத்வம்
திர்யக்த்வம்
ஸ்த்தாவ்ரத்வம்
போலே
கௌணத்வமும்
இச்சையாலே வந்தது
ஸ்வ ரூபேண அன்று –

அதாவது
மதிச்சயா ஹி கௌண த்வம் மானுஷ்யம் இச்சேசயயா ஸூ க்ரதவஞ்ச மத்ச்யத்வம்
நாரசிம்ஹ தவமேவச யதாவா தண்ட கராணயே குப்ஜாமரத்வம் மச்சேயா
யதா வர்ஜி முகதவஞ்ச மம சங்கல்ப தோ பவத சேனா பதே
மமேச்சாதோ கௌ ண த்வம் ந ச கர்மணா என்கிறபடியே
ராம கிருஷ்ணாத் வாதியான மனுஷ்யத்வம்
மத்ஸ்ய கூர்ம தவாதியான திர்யக்த்வம்
குப்ஜாமரத்வம் ஆகிற ஸ்தாவரத்வம்
ஆகிற இவை -இச்சையாலே ஆனால் போலே
ஆவேச ரூபமான கௌணத்வமும் இச்சையாலே வந்தது என்னும் ஆகாரம் ஒக்கும்
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ அசாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று என்கை –
உபாத்த வசனங்கள் இச்சையாலே வந்தது என்கிற மாதரத்தை சொல்லிற்றே ஆகிலும்
கௌணத்வம் ஆவது மனுஷ்யத்வாதிகள் போலே
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு
அவதரித்தது அல்லாமையாலே
ஸ்வரரூபேண வந்தது அன்று என்னும் இடம் சித்தம் இ றே-

———————————————————————————-

சூர்ணிகை -191-

இன்னமும் உபாசயத்வ அனுபாசயத்வ கதன முகத்தாலும்
உபயத்துக்கும் யுண்டான விசேஷத்தை
தர்சிப்பிதாக திரு உள்ளம் பற்றி
பிரதம் முக்கிய விபவத்தின் உடைய உபாயசத்வத்தை சஹேதுகமாக அருளிச் செய்கிறார்

அதில்
அப்ராக்ருத விக்ரஹங்களுமாய்
அஜஹத ஸ்வ பாவ விபங்களுமாய்
தீபாதுதபநந ப்ரதீபம் போலே
யிருக்கக் கடவதான
முக்ய பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூ க்களுக்கு
உபாசயங்களாய் இருக்கும் –

அதாவது
உபய விதமான விபவத்திலும் கொண்டு
பரா துர்ப்பா வாஸ்து முகயாய மதமசதவாத விசேஷத அஜஹத ஸ்வ பாவ விபவா திவ்ய அப்ராக்ருத விக்ரஹா
தீபாத தீபா இவோ தப நானா ஜகதோ ரஷணாய தே அர்ச்சயா
ஏவஹி சேநேச சம்ஸ்ருயூதத தரணாய முக்க்யா உபாசயாச
சேநேச அநாச்சையான இதரான விது -என்கிறபடியே –
ஆதி யஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தது ஆகையாலே
அப்ராக்ருத விக்ரஹகங்களுமாய்
அஜோபிசன் அவயவத்மா பூதானாம் ஈச்வரோபிசன் -என்கையாலே
விடாதே இருந்துள்ள
அஜத்வ அவ்யவத்வ சர்வேஸ்வரத்வ வாதியான
ஸ்வ பாவ விபவங்களை யுடையவையுமாய்
அத ஏவ தீபத்தில் நின்றும் உத்பன்னமான ப்ரதீபம்
ஸ்வ காரணமான தீபத்தின் யுடைய ஸ்வ பாவத்தை
உடையதாய் இருக்குமா போலே
ஸ்வ காரண துல்ய ஸ்வ பாவமாய் இருக்கிற முக்கய பர துர்ப் பாவங்கள் எல்லாம்
முமுஷூக்களுக்கு உபாசயங்களாய் இருக்கும் -என்கை —

————————————————————————————————-

சூர்ணிகை -192-

அநந்தரம்
கௌண விபவத்தின் உடைய அனுபாசயத்வத்தை
சஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –

விதி சிவ-பாவக
வியாச
ஜாமதக்ன
யார்ஜூன
விததே சாதிகள் ஆகிற
கௌண பரா துர்ப்பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுகத ஜீவர்களை அதிஷ்டித்து
நிற்கையாலே
முமுஷூக்களுக்கு
அனுபாச்யங்கள் –

அதாவது
அநாச்சயா நபி வஷயாமி பரா துர்ப்பவாந யதாக்ரமம் சதுர்முகச து பகவான் ஸ்ருஷ்டிகார்யே நியோஜித
சங்க ராக்க்யோ மகாருதரச சம்ஹாரே விநியோஜித
மோஹனாககயச ததா புத்தோ வியாச ச சைவ மகா த்ருஷி வேதா நாம வயசனே தத்ர தேவேன விநியோஜித
அர்ஜூனோ தன்வி நாம ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகா நருஷி
வ ஸூ நாம பாவ கச்சாபி வித்தே ச ச ச ததைவ ச ஏவ மாதாயாச து சே நேச
பரா துர்ப்பாவைர திஷ்டி நா ஜீவாத்மா நச சர்வே நோபா சதிர
வைஷ்ணவி ஹி சா ஆவிஷ்ட மாதரச தே சர்வே
கார்யார்த்த மமிததயுதே அநாசசயாச சர்வே
யேவைதே விருத்த வான் மகாமதே அஹங்கருதி யூதாச சேமே
ஜீவமிஸ்ரா ஹைய திஷ்டிதா -என்கிறபடியே
ஸ்ருஷடி கர்த்தாவான ப்ரஹ்மாவும்
சம்ஹார கர்த்தாக்களான சிவ பாவ காக்களும்
வேதங்களை வ்யசித்த வ்யாசனும்
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்னி புத்ரனான பரசுராமனும்
அகார்யா சிந்தா சம மேவ பர துர்ப்பவம் சாபதர புரஸ்தாத் -என்கிறபடியே
சாபரதனாய்க் கொண்டு ஜகத்தை ரஷித்துக் கொண்டு போந்த
கார்த்த வீர்ய அர்ஜூனனும்
ஔ தார்யா பரதானனான வித தேசனும்
ஆதி சப்தத்தாலே
கரோடி கருதரான ககுஸ்தமுசுகுந்த பரப்ருதி களுமாகிற
கௌண பரா துர்ப் பாவங்கள் எல்லாம்
ஸ்வ தந்த்ர்யா ரூபமான அஹங்கார யுக்தரான ஜீவர்களை
கார்யார்த்தமாக ஆவேச முகேன அதிஷ்டித்து நிற்கையாலே
புபுஷூக்களாய் இருப்பார்க்கு ஒழிய
முமுஷூ க்களுக்கு உபாசயங்கள் அன்று -என்கை –
வியாச ஜாமதாகன யார்ஜூன -என்கிற இடத்தில்
அர்ஜூனன் என்கிறது பாண்டு புத்ரனான அர்ஜூனனையும் ஆக்கவுமாம்
அவனையும் ஆவேச அவதாரமாக இதிஹாசாதிகளில் சொல்லுகையாலே-

இந்த கௌண பரா துர்ப்பாவ அனுபாயச்த்வம் தான்
ப்ரஹ்ம ருத்ர ரார்ஜூன வியாச சஹசர கர பார்க்கவா
ககுத சதா தரேயா கபில புத்தாதய யே சஹச்ரச
சகதயா வேசாவதாராச து விஷ்ணோ சததகால விக்ரஹா
அனுபாச்யம் முமுஷாணாம் யதேநதராக நயாதி தேவதா -என்று
சம்ஹிகாந்தரத்திலும் சொல்லப் பட்டது இ றே
உபதாத வசனங்களில் புத்த முனியையும் ஆவேச அவதாரங்களில் ஒன்றாக சொன்ன இது
மாயுருவில் கள்ள வேடம் -என்று ஸ்வேன ரூபேண அவதரித்ததாகச் சொன்ன
நம் ஆச்சார்யர்கள் வசனத்தோடு விருத்தம் அன்றோ என்னில்
கல்ப பேதத்தால் அப்படி யும் செய்யக் கூடும் ஆகையாலே விருத்தம் அன்று
ஜாமதக் நயன ஸ்வரூப ஆவேச அவதாரமாய் இருக்க
சக்தி ஆவேசங்களோடு சஹபடித்தது
ஸ்வரூபேண ஆவேசிக்கிறது சக்தி விசேஷத்தாலே ஆகையாலே -என்று நியமித்துக் கொள்வது –

———————————————————————————————————

சூர்ணிகை -193-

ஆக
விபவங்களின் உடைய அனநதத்தையும்
அதில் சொன்ன முக்கய விபாகத்தையும்
அந்த கௌண முக்யங்களுக்கும் உண்டான பரஸ்பர விசேஷத்தையும்
அருளிச் செய்தார் கீழ் –
அநந்தரம்
கீழ்ச் சொன்ன பர வ்யூஹங்களிலும் முக்கய விபவங்களிலும்
உண்டான அவாந்தரபிதைகளும்
அவற்றின் உடைய புஜ ஆயுத வரணாதி பேதங்களும் சொல்ல வேண்டி இருக்க
சொல்லாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

நிதயோதித
சாந்தோதாதி பேதமும்
ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான
சாதுராதமயமும்
கேசவாதி மூர்த்யந்தரமும்
ஷட் தரிமசத பேத பின்னமான
பத்ம நாபாதி விபமமும்
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத
ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண
மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார
விசேஷங்களும்
அவற்றின் உடைய புஜ ஆயுத
வர்ண க்ருத்ய சதா நாதி பேதங்களும்
துரவதரங்களுமாய்
குஹ்ய தமங்க ளுமாய்
இருக்கையாலே
சொல்லுகிறிலோம்-

நிதயோதித சாந்தோதாதி பேத-மாவது –
நித்யோதிதாத சமப்பூவ ததா சாந்தோ தித்தோ ஹரி -இத்யாதியில் சொல்லுகிறபடியே
நித்ய முக்த அனுபாவ்யராய்
நிதயோதித சமஞ்ஞகராய் இருக்கும் பர வாஸூ தேவரும்
அவர் பக்கலில் நின்றும் உத்பன்னராய் சங்கர்ஷண வ்யூஹ காரணமாய்
சாந்தோ திதசமஞ்ஞகராய் இருக்கிற வ்யூஹ வாஸூ தேவரும்
முதலான வாஸூ தேவ மூர்த்தியில் பேதமும் –
வ்யூஹங்கள் நாலு என்றும் மூன்று என்றும் சாஸ்த்ரங்களிலே சொல்லும்
நாலும் யுண்டாய் இருக்க மூன்று என்கிறது
வியூஹ வாஸூ தேவ ரூபத்துக்கு பர வாஸூ தேவ ரூபத்தில் காட்டில்
அனு சந்தேய குணபேதம் இல்லாமையாலே என்று அபி யுகதர் சொல்லுகையாலே
இவர் கீழ் வியூஹ த்ரயம் என்று அருளிச் செய்ததுக்கு
இங்கு வ்யூஹ வாஸூ தேவர் யுண்டாக அருளிச் செய்ததுக்கும் விரோதம் இல்லை-

ஜாக்ரத சமஜ்ஞ்ஞாதியான சாதுராதமயம்-ஆவது –
சாந்தோதி சோதபத்தி சொன்ன அநந்தரம்
சாதுராதமயம் அதோ பிண்டம் க்ருபயா பரமேஷ்டினா உபாச காநு கரஹார்த்தமய ய பரச்சேதி கீர்த்தயதே
சாந்தோதி தாத பிரவ்ருத்த தஞ்ச சாதுராத மயத்ரயம் ததா
உபாசகா நுக்ரஹார்த்தம் சேநேச மமததபுன
ஸூஷுப்தி ஸ்வப்ன சம்ஜஞம் யத ஜாகரத சம்ஜ்ஞம் ததா பரம சாதுர் மாஸ்யம் மகா பாக பஞ்சமம் பாரமேச்வரம் -என்றும்
ஆதயோ வ்யூஹோ மயா பரோ கதோ ஹய பரம தரிதயம் சுருணு
உபாசகா நுக்ரஹார்த்தம் ச்வப்னாதி பத சம்சதிதம ஸ்வப்ன நாதயவஸ்தா பேதச து தயாயி நாம கேதச நதயே
தத்த பதசத தேவா நாம தந்தி வருததயா தத மேவச ஸ்வப்ன நாதயவஸ்தா ஜீவா நாம அதிஷ்டாதர ஏவ நே
காமதம நாஞ்ச சேநேச ததபதசதோ மமேச்சயா உபாசயோஹம் மஹாபாக பதபேத பிரயோஜனம் -என்றும்
சொல்லுகிறபடியே -உபாசகா நுக்ரஹார்த்தமாக தன கிருபையால் பண்ணினதாய்
தயாதிகளினுடைய கேதசா நதியின் பொருட்டும்
தத்தத பத சத ஜீவர்களுக்கு தனநிவ்ருத்தியின் பொருட்டுமாய்
தத்தத் வசத ஜீவர்களுக்கு அதிஷ்டாதருதவேன தத்தத் பதச்தனாய் கொண்டு
காம வச்யரான சேதனர்க்கு உபாசயனாகையே பத பேத பிரயோஜனாய்க் கொண்டு
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் பிரத்யேகம் உண்டான
ஜாக்ரத ஸ்வப்ன ஸூ ஷுப்தி துரீய சம்ஜ்ஞகனாய்க் கொண்டு நாலு வடிவை உடையனாய் இருக்கை-

கேசவாதி மூர்த்யந்தரமும்-ஆவது –
ஏத்த நாதகக தாச சர்வே மூர்த்தயந்தே ரசமாஹவயா கேசவாதய த்வாதச
ச லலாடா திஷூ நிஷ்டிதா சரீர ரஷகாச சர்வே தயாயி நாம தாபச நதயே -என்றும்
கேசவாதயம் த்ரயம் தத்ர வா ஸூ தேவதா விபாவயதே
சங்கர்ஷணா ச ச கோவிந்த பூர்வம் த்ரிதயமதபுதம்
த்ரிவிக்ரமாதயம் த்ரிதயம் பிரத்யுமநாத உதிதம் முனே
ஹருஷீ கேசாதிகம் தத்வத அநிருத்தா நமஹ முனே -என்றும் சொல்லுகிறபடி
லலாடாதிகளிலே நின்று சரீர ரஷண்த்தைப் பண்ணா நின்றுகொண்டு
தயாயிகளின் உடைய தாபசா நதியின் பொருட்டாய் இருப்பதாய்
வ்யூஹ சதுஷ்ட்யத்திலும் ஓர் ஒன்றிலே மும் மூன்றாக உத்பன்னமாய்
மூர்த்த்யந்தர சமாஹவமாய் இருக்கிற கேசவாதி வ்யூஹாந்தரம்–

ஷட் தரிமசத பேத பின்னமான பத்ம நாபாதி விபமமும்-ஆவது –
பத்ம நாபாதிகாச சர்வே வைபவீயாச தவைச ஷட் த்ரிமசதா
சங்கயா சங்க யாத பராதான யேன கணேஸ்வர
ஷட் த்ரிமசத பேத பின நாச தே பத்ம நாபாதிகாச ஸூ ரா
அநிருததாத சமுத்த பனனா தீ பாத தீப இவேச்வரா -என்கிறபடியே
தீ பாத தீபான தாம போலே அநிருத்தாத உபபன்னங்களாய் பிரதானங்களாய்
ஷட் த்ரிம சத பேதத்தாலே பின்னங்களாய் இருக்கிற
பத்ம நாபாத யவதார விசேஷங்கள் –
இந்த பத்ம நாபாதிகள் தான்
விபவா பத்ம நாபாதய த்ரி ம ச ச ச நவசைவ ஹி பத்ம நாபோ தருவோ நந்த சக்த்யாத்மா
மது ஸூ தன வித்யாதிதேவ கபிலோ விச்வரூபோ விஹங்கமே கரோடாதமா
படபாவகதரோ தாமோ வாகீச்வரசததா ஏகாம்போ நிதிசாயீ
ச பகவான் கமலேஸ்வர வராஹோ நரசிம்ஹ ச
பீயூஷா ஹரணச ததா ஸ்ரீ பதிர்பகவான் தே கான தாதமா
அம்ருத தாரக ராஹூ ஜித காலனே மிக்ன
பாரிஜாத ஹர்ச ததா லோக நாதச து சாந்தாத்மா தததாதரயோ
மகா பிரபு நாயகரோ தசாயீ பகவான் ஏக ஸ்ருங்க தநுச ததா
தேவோ வாமன தேஹச து சர்வ வியாபி த்ரிவிக்ரம நரோ நாராயண ச சைவ ஹரி கிருஷ்ணச

ததைவச ஜவலதபரசுதாக ராமோ ராமாச்சா நாய்ச சதுர்க்கதி வேதவித பகவான் கல்கி

பாதாள சயித பிரபி த்ரிம ச ச ச நவசைவைதே பத்ம நாபாதயோ மாதா -என்று
முப்பத்து ஒன்பதாக அஹிர்புதனைய சம்ஹிதாதிகளில்
சொல்லிற்றே ஆகிலும்
விஷ்வக்சேன சம்ஹிதையிலே முப்பத்தாறாக சொல்லி இருக்கையாலே
இவர் ஷட் த்ரிமசத பேத பின்னம் என்றதில் குறை இல்லை
இனி அந்த முப்பத்து ஒன்பதிலே மூன்றைக் குறைத்து கொள்ளுகை இ றே உள்ளது
அவையாவன -கபில தத்தாத்ரய பரசுராம ரூபமான ஆவேச அவதாரங்கள்-
உபேந்திர த்ரிவிக்ரம ததிபகத ஹயக்ரீவ நர நாராயண ஹரி கிருஷ்ண மத்ஸ்ய கூர்ம வராஹாதயவதார விசேஷங்களும்–ஆவன –
அவதார கந்தம் ஆகையாலே சர்வ அவதாரங்களுக்கும் அநிருத்தரே காரணமாகச் சொல்லிற்றே ஆகிலும்
முன்பு சொன்ன பத்ம நாபாதிகளிலே சஹபடிதங்கள் ஆனவற்றில்
பூர்வ உத்பன்ன விபவத்தில் நின்றும் விபவாந்தரங்களாக உத் பன்னங்கள் ஆனவையும் உண்டு
என்னும் இடத்தை தர்சிப்பிக்கை முதலான சில பிரயோஜனங்களைப் பற்ற –
பூர்வ உத்பன்நாத வைபவீயாத பராதுர்ப்பூத மகேஸ்வரா
பராதுர்ப்பாவா நதரான விததி தான கணேஸ்வர
முக்கயத உபேன தரா ச ச யதா முக்கய த்ரிவிக்ரம தனுர்ஹரி கிருஷ்ணச ததைவச -என்று
பிரித்து எடுத்துச் சொல்லப் பட்ட இந்தரனுக்கு துணையாய் இருந்து ஜகத் ரஷணம் பண்ணுகிற உபேந்திர அவதாரமும்
எல்லை நடப்பாரைப் போலே லோகத்தை அளந்து அவன் இழந்த ஐஸ்வர் யத்தைக் கொடுத்த த்ரிவிக்ரம அவதாரமும்
அவனுக்கு அம்ருத பிரதானார்த்த மாகக் கொண்ட ததிபக்தாவதாரமும்
வேத பிரதானார்த்த மாகக் கொண்ட ஹயக்ரீவ அவதாரமும்
சிஷ்யாச்சார்யா ரூபேணநின்று திரு மந்த்ரத்தை வெளி இட்டு அருளின நர நாராயானா அவதாரங்களும்
அவர்களோடு ஒக்க தர்ம தேவதை பக்கலிலே பிறந்து லோக ரஷணம் பண்ணின ஹரியும்
கிருஷ்ணனுமான அவதாரங்களும்
பிரளய ரஷணம் மந்த்ராதாரத்வம் பூமி யுத்தரணம் ஆகிற இவற்றோடு
வித்யா பரதானங்கள் பண்ணின மத்ஸ்ய கூர்ம வராஹ அவதாரங்களும்
ஆதி சப்தத்தாலே கரோடீ க்ருதங்களுமான நரசிம்ஹ கல்கி அவதாரம் தொடக்க மான வையும் –

அவற்றின் உடைய புஜ ஆயுத வர்ண க்ருத்ய சதா நாதி பேதங்கள் -ஆவன
கீழ் சொல்லப் பட்ட பர வ்யூஹ விபவங்கள் ஆகிற -அவற்றின் உடைய
புஜ ஆயுத நாம நியமச தத்ர தத்ர இச்ச்யா மம ஜாக்ரத சமஜ்ஜே சாதுராதமயே தத்த புஜச சதுஷ்டயம்
சாந்தோதி தாச து த்விபுஜா ஸ்வப்நாதயா கண நாயகா
ஆதி தேவோ ஜகந்நாதோ வா ஸூ தேவோ ஜகத்பதி
சதுர்புஜஸ் ச ச்யாமளாங்க பரமே வயோமதி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி நிஷ்டித நித்யோதிசச சாந்தத நுராசதே
வயோமனி ஷட் குண சந்தோதிசச சாந்தவபுர தவி புஜ புருஷாக்ருதி -என்றும்
கேசவா தயா குணாதயஷா மூர்த்யாந்தர சமாஹவையா உபாசக நாம சேநேச
புக்தி முக்தி பல ப்ரதா சர்வே சதுர புஜா ஜ்ஞேயோ பத்ம சங்காதி தாரகா
தத்த ச சாஸ்த்ரேஷூ ஜ்ஞேயோ லாஞ்ச நா பரணாதய
சதுச் சக்ர தாம மாம து சம்ருதவா
ஜாமபூ நத பரபம சதுச சங்கதரம் தேவம் நீல ஜீமுத சந்நிபம் இந்திர நீல நிபசயாமம் சதுர ஹசதைர் கதாதரம்
சதுர்புஜ தனுஷமந்தம் சந்த்ரபா சத்ருசா யுதிம்
சதுர ஹலதரம் தேவம் பத்ம கிஞ்ச ஜலக சந்நிபம்
முசலாசதரம் மகா விஷ்ணும்
அரவிந்தாபமேவ ச கடக பாணிம் சதுர ஹஸ்தம் அக்னி சந்நிபதேஜசம சதுர வஜ்ராதரம் தேவம் தருணாதிய சந்நிபம்
பட்டசாயுத ஹச்தஞ்ச புண்டரீகாப மேவ ச சதுர்பிர் முத்கரதரம் புஜைர் வித்யூத சமத்யுதிம் பஞ்சாயுத தரம் மாஞ்ச சஹாஸ்ராம்சு
சம்ப்ரபம் பாச ஹச்ததரம் தேவம் பாலார்ககச
த சந்நிபம் -என்றும்
இத்யாதிகளாலே சொல்லப் படுகிற
புஜ பேதங்களும்
வர்ண பேதங்களும்
இந்த வ்யூஹ பேத விபவ பேதங்களுக்கு எல்லாம் பிரத்யேகம் உண்டான க்ருத்ய பேதங்களும்
ஆமோதாதிகளும்
அயோத்யா மதுராதி களுமாய்க் கொண்டு

வ்யூஹ விபவங்களுக்கு பிரத்யேகம் உண்டான சதான பேதங்களும்
ஆதி சப்தத்தாலே
கரோடீ க்ருதங்களான பூஷண வஸ்த்ராதி பேதங்களும்

துரவதரங்களுமாய் குஹ்ய தமங்க ளுமாய் இருக்கையாலே சொல்லுகிறிலோம்-என்றது
இவை எல்லாம் சொன்னாலும் ஒரு வாக்கு புத்தி பண்ணவும் அரியதாய்
அவதார ரஹச்யங்கள் ஆகையாலே மிகபும் குஹ்யமுமாய் இருக்கையாலே
சொல்லுகிறோம் இல்லை -என்கை-

——————————————————————————————————–
சூர்ணிகை -194-

லோகத்தில் ஜென்மங்களுக்கு ஹேது கர்மமாய் அன்றோ இருப்பது
இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது ஏது-என்ன அருளிச் செய்கிறார் –

அவதாரங்களுக்கு
ஹேது
இச்சை –

அதாவது
பஹூ தா விஜாயதே -என்றும்
பஹூ நி மே வயதீ தாநி ஜன்மானி-என்றும்
பல பிறப்பாய் -என்றும்
என்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்றும்
மனிசரும் முற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த -என்றும்
பஹூ விதமாக சொல்லப் படுகிற இவனுடைய அவதாரங்களுக்கு ஹேது
இப்படி அவதரிப்போம் என்னும் ஸ்வ இச்சை ஒழிய ஹேதவந்தரம் இல்லை -என்கை –
சம்பவாமி ஆத்மமாயயா -என்று தானே அருளிச் செய்தான் இ றே
ஆத்மமாயயா -என்றது ஆத்ம இச்சையா -என்றபடி
மாயா வயு நம ஜ்ஞானம் -என்று மாயா சப்தம் ஜ்ஞான வாசி ஆகையாலே
இச்சா ரூபமான ஜ்ஞானத்தைச் சொல்கிறது
இச்சா க்ருஹீத அபிமதோரு தேக -என்னக் கடவது இ றே –
இயம் வையூஹீ வை ஸ்திதி ரத கிலேச்சா விருஹதயே
விபூதி நாம மத்யே ஸூ ர நர திரச்சாமா அவதரன
சஜாதீயச தேஷா மிதிது விபவாக்கயா ம்பி பஜன
கரீச தவம்
பூர்ணோ வரகுண கணைச தான சதகயசி -என்றும்
ஏவம் ஸ்திதே தவதுபசம சரயணா பயுபாயோ மாநேன கேனசித அலபசயத
நோபலப்தும் நோசேத அமாதய மநுஜா தி ஷூ யோ நி ஷூ
தவம் இச்சாவிஹார விதி நாசம்வாதரிஷ்ய -என்றும்
அவதார ஹேது இச்சை என்னும் இடத்தை ஆழ்வான் விசதமாக அருளிச் செய்தார் இ றே-

————————————————————————————————-
சூர்ணிகை -195-

பலம்
சாது
பரித்ராணாதி
த்ரயம் –

அதாவது
பரித்ராணாய சாது நாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்ததாய சம்பவாமி யுகே யுகே -என்று
அவன் தானே அருளிச் செய்த படியே தன பக்கல் பிரேம யுக்தராய்
தன்னுடைய அனுபவம் ஒழிய ஷண காலமும் செல்லாதே
தன்னைக் கான வேணும் என்று ஆசைப் பட்டு இருக்கும் சாது ஜனங்களைத்
தன்னுடைய ரூப சேஷ்டித அவலோகன ஆலாபன தான முகேன ரஷிக்கையும்
தத் விரோதிகளான துஷ்க்ருதிகளை நசிப்பிக்கையும்
தன்னுடைய ஆராதனா ரூபமாய் ஷீணமாய்க் கிடக்கிற விதிக்க தர்மத்தை
ஆராத்யனான தன ஸ்வரூபத்தை தர்சிப்பித்து ஸ்தாபிக்கையும்
ஆகிற இம் மூன்றுமே பலம் -என்கை –
சாதவ்-உகத லஷண
தர்ம சீலா
வைஷ்ணவ அக்ரேசரா
மத சமாஸ்ரயனே பிரவ்ருத்ததா
மன் நாம கர்ம ஸ்வரூபானாம்
வாங் மனஸா அகோசரதையா
மத தர்ச நேன வினா
ஆத்மதாரண போஷணாதி கம அல்பமானா
ஷண் மாத்ர காலம் கல்ப சஹாச்ரம் மன்வானா ப்ரதி சிதல
சர்வகாதரா பவே யுரிதி
மத ஸ்வரூப சேஷ்டித அவலோகன ஆலப நாதி தானேன தேஷாம் பரித்ராணாய
தத் விபரீதா நாம் விநாசாய ச
ஷீணச்ய வைதிக சயதாமச்ய மத ஆராதனா ரூபச்ய ஆராத்ய ஸ்வரூப தாசநேன ஸ்தாபநாய
ச யுகே யுகே சம்பவாமி -கருத த்ரேதாதி யுக விசேஷ நியமோபி நாசதீ தயாதத-என்று இ றே
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் ஸ்ரீ பாஷ்ய காரர் அருளிச் செய்தது –
யே பக்தா பவதேக போக மநசோநனயாதம சஞ்சீவன தத் சம்ச்லேஷண
தத் விரோதி நித நாதாய ததம வநாதரீச்வர
யதவாதரச ஸூ ர நராத யாகார திவ்யா கருதிச தேநைவ
தறி தசைர் நரை ச ச ஸூ கர்ம ஸ்வ பராததித்த பராத்த நம -என்று இ றே ஆழ்வானும் அருளிச் செய்தது –

—————————————————————————————

சூர்ணிகை -196-

அவதாரம் இச்சம் என்று அறியாதே கர்ம நிபந்தனமாக நினைத்து மந்த மதிகள்
பண்ணும் பிரசனத்தை அனுவதிக்கிறார் –

பல
பிரமாணங்களிலும்
ப்ருகு சாபாதிகளாலே
பிறந்தான் என்கையாலே
அவதாரங்களுக்கு ஹேது
கர்மம் ஆக வேண்டாவோ என்னில்

அதாவது இதிஹாச புராண ரூபமான பல பிரமாணங்களிலும்
பதிவ்ரதா தர்மபரா ஹதா யேன மம ப்ரியா ச து பரியா விரஹித சிரகாலம் பவிஷ்யதி –
என்றால் போலே யுண்டான புருகு சாபம் முதலான வற்றாலே
பிறந்தானாகச் சொல்லுகையாலே அவதார ஹேது இச்சை அன்றியே கர்மம் ஆக வேண்டாவோ -என்னில் என்கை –

——————————————————————————————–

சூர்ணிகை -197-

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அவை தன்னிலே
சாபம் வியாஜ்யம்
அவதாரம் இச்சம்
என்று
பரிஹரித்தது-

அதாவது
தபசாராதி தோ தேவோ ஹய பரவீத பகவத தசல லோகா நாம சம்பரியார்த்ததம் து சாபம் தம க்ருஹய முகதவான் -என்று
உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும்
சர்வாவாததே ஷூ வை விஷ்ணோர் ஜன நம ச்வேச்சசயைவ து
ஜரகாச்த்ரா சசலே நைவ ச்வேச்சயா கம நம ஹரே த்விஜ சாப சசலே நைவ அவதீர்ணோபி லீலையா -என்று
லிங்க புராணத்திலும் சொல்லுகையாலே
பிருகு சாபாதிகளாலே பிறந்தான் என்கிற இவை தன்னில்
சாபம் வ்யாஜ மாதரம்
அவதாரம் இச்சாக்ருஹீதம்
என்று பரிஹரித்தது -என்கை –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

தத்வ த்ரயம் – ஈஸ்வர பிரகரணம்-சூர்ணிகை -180-188-ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —

August 7, 2014

சூர்ணிகை -180-

ஆக
ஜகத் சரக்க ஸ்திதி சம்ஹார கர்த்தாவாய் என்றத்தை உபபாதித்தாராய் நின்றார் கீழ்
அநந்தரம்
விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதிப்பதாக உபக்ரமித்தார் –

இவன் தான்
முந்நீர் ஞாலம் படைத்த
என் முகில் வண்ணன்
என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு
ஸ்ருஷ்டியாதிகளைப்
பண்ணும் –

நடுவு சொன்ன –
ஆர்த்தாதி சதுர்வித புருஷ சமாஸ்ரயணீயத்வமும்
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் ஆகிற
இவை இரண்டையும் உப பாதியாது ஒழிவான்-என் -என்னில்
காரணந்து தயேய-என்றும்
யோ ப்ரஹ்மாணாம் விததாதி பூர்வம் -என்றும் இத்யாதியில் சொல்லுகிறபடி
காரண வஸ்துவே உபாசயமும் ஆசரயணீயமும் ஆகையாலே காரணத்வம் சொன்ன போதே
சதுர்விதா பஜந்தே மாம் -என்கிற சதுர்வித சமாஸ்ரயணீயத்வமும்
பலமத உபபததே -என்கிறபடியே பல பரதவ ஹேதுவான
சர்வ சக்தி யோகம் கீழே உக்தம் ஆகையாலே
தர்மாதி சதுர்வித பல பிரதத்வமும் அர்த்தாத் உக்தம் என்னும் நினைவாலும்
அவற்றில் உப்பாத நீயாம்சம் மிகவும் இல்லாமையாலும்
தத் உப்பாத்னம் பண்ணிற்று இலர்
ஆகையால் கீழ்ச் சொன்ன காரணத்வத்தோடே விக்ரஹ யோஹத்துக்கு அந்வயத்தைச்
சொல்லிக் கொண்டு அருளுகிறார்-

இவன் தான் முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே -என்கிறபடியே
ஸ விக்ரஹனாய்க் கொண்டு ஸ்ருஷ்டியாதிகளைப் பண்ணும் என்று –
அதாவது
இப்படி ஜகத் சர்க்காதி கர்த்தாவாக சொல்லப் பட்ட இவன் தான்
எனக்காக
ஆற்று நீர் ஊற்று நீர் வர்ஷ ஜலம் என்று மூன்று வகைப் பட்ட நீரை யுடைத்தான
சமுத்ரத்தோடே கூடின ஜகத்தை ஸ்ருஷ்டித்த
வர்ஷூக வலாஹகம் போலே இருக்கிற வடிவை யுடையவனே என்று
ஆழ்வார் உடைய திவ்ய பிரபந்தத்தில் சொல்லுகிற படியே
விக்ரக ஸ ஹிதனாய்க் கொண்டு ஸ்ருஷடி ஸ்திதி சம்ஹாரங்கள் மூன்றையும் பண்ணும் -என்கை
முகில் வண்ணன் என்கிற இது ஔதார்ய குண பரமாக வ்யாக்யாதாக்கள்
பலரும் வியாக்யானம் பண்ணினார்களே ஆகிலும்
விக்ரஹ பரமாக இவர் அருளிச் செய்கையாலே
இங்கனும் ஒரு யோஜனை யுண்டு என்று கொள்ள வேணும்
ஒன்றுக்கு பல யோஜனைகள் உண்டாய் இ றே இருப்பது –

—————————————————————————————–

சூர்ணிகை -181-

இனி இந்த விக்ரஹத்தின் யுடைய வை லஷண்யத்தை ஒரு சூர்ணிகை யாலே விஸ்தரேண
உபபாதிக்கிறார் –

விக்ரஹம் தான்
ஸ்வரூப -குணங்களில் -காட்டில்
அத்யந்த அபிமதமாய்
ஸ்வ அனுரூபமாய்
நித்யமாய்
ஏக ரூபமாய்
ஸூ த்த சத்வாத்மகமாய்
சேதன தேஹம் போலே
ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க
பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய்
நிரவதிக தேஜோ ரூபமாய்
சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாய்
யோகி த்யேயமாய்
சகல ஜன மோகனமாய்
சமஸ்த போக வைராக்ய ஜனகமாய்
நித்ய முக்த அனுபாவ்யமாய்
வாசத் தடம் போலே சகல தாப ஹரமாய்
அநந்த அவதார கந்தமாய்
சர்வ ரஷகமாய்
சர்வாபாஸ்ரயமாய்
அஸ்த்ர பூஷண பூஷிதமாய்
இருக்கும்-

விக்ரஹம் தான் ஸ்வரூப -குணங்களில் -காட்டில் அத்யந்த அபிமதம் யாகையாவது
-ஆனந்த மயமான ஸ்வரூபமும் ஆனந்தா வஹமான குணங்களும் போல் அன்றியே
நிரதிசய ஆனந்தாவஹமாய் இருக்கையாலே
அவற்றிலும் காட்டில் மிகவும் அபிமதமாய் இருக்கை –

ஸ்வ அனுரூபம் ஆகையாவது -அநநுரூபமாய் இருக்கச் செய்தேயும் அபிமதமாய் இருக்குமவை போல் அன்றிக்கே
தனக்கு அனுரூபமாய் இருக்கை-

நித்யமாகை -ஆவது –
ஸ்வரூப குணங்களோ பாதி அநாதி நிதானமாய் இருக்கை –
லோகத்தில் அவயவிகளுக்கு அநித்யத்வம் காண்கையாலே இதுக்கும் அவயவிதவேன அநித்யத்வம் வாராதோ என்னில் வாராது
எங்கும் ஒக்க அவயவ சம்பந்த மாதரம் அல்ல அநித்யத்வ ஹேது அவயவ ஆரப்தம் –
அவயவ சம்பந்தம் மாத்ரமே அநித்யத்வ ஹேதுவாம் ஆகில் கர சரணாத அவயவ சம்பந்தம் உண்டான ஆத்மாவுக்கும் விநாசம் வர வேணுமே
இங்கு அப்படி அவயவார பதத்வத்தில் பிரமாணம் இல்லாமையாலே
இது கர சரணாத யவயவ யோகியாய் நிற்கச் செய்தேயும்
நித்யமாயே இருக்கும் என்று இப்படி விவரணத்தில் ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இ றே-

ஏக ரூபமாகை யாவது –வ்ருத்தி ஷயாதி விகார ரஹிதமாய் இருக்கை
சதைக ரூப ரூபாயா -என்னக் கடவது இ றே –

ஸூத்த சத்வாத்மகமாகை யாவது —
குணாந்தர சம்சர்க்கம் இல்லாத சத்வத்துக்கு ஆச்ரயமாய் இருக்கிற அப்ராக்ருத த்ரவ்யமே வடிவாய் இருக்கை –
ந தஸ்ய பராக்ருதா மூர்த்தி -என்னக் கடவது இ றே –

சேதன தேஹம் போலே ஜ்ஞான மயமான ஸ்வரூபத்தை
மறைக்கை அன்றிக்கே
மாணிக்கச் செப்பிலே பொன்னை இட்டு வைத்தாப்போலே இருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு பிரகாசகமாய் –
சுத்த சத்வாத்மகம் ஆகையாலே குண த்ரய ஆச்ரயமான சேதன தேஹம் போலே
ஞானமயம் ஆகையாலே தேஜோரூபமான ஸ்வரூபத்தை
புறம் தோற்றாதபடி மறைக்கை அன்றிக்கே
மாணிக்கத்தை செப்பாக சமைத்து அதிலே பொன்னை இட்டு வைத்தால்
உள்ளிருக்கிற பொன்னை அது புறம்பே நிழல் எழும்படி தோற்றுவிக்குமா போலே –
எண்ணும் பொன்னுருவாய் -என்கிறபடியே ஸ்ப்ருஹணீயம் ஆகையாலே

பொன்னுரு என்று சொல்லப் படுமதான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு தான் பிரகாசகமாய் இருக்கை-

நிரவதிக தேஜோ ரூபமாகை யாவது –
நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக ஜாதிய த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
ஏக ஜாதீய த்ரவ்யாத்மகமான கதயோத சரீர தேஜஸ் சில் காட்டிலும்
ஆதித்ய சரீரத்துக்கு உண்டான தேஜோதிசயம் போலே
இவை ச வதிக தேஜஸ சாம்படி தான் நிரவதிக தேஜஸ் சை யுடைத்தாய் இருக்கை –

சௌகுமார்யாதி கல்யாண குணகண நிதியாகை யாவது –
சௌகுமார்யம் சௌந்தர்யம் லாவண்யம் சௌகந்த்யம் யௌவனம்
முதலான கல்யாண குண சமூஹத்துக்கு கொள்கலமாய் இருக்கை –
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்ய
யௌவன அத்யந்த குணநிதி திவ்ய ரூப
என்று எம்பெருமானார் அருளிச் செய்தார் இ றே –

யோகி த்யேயமாகை யாவது –
பகவத் தயா நபரமான பரம யோகிகளுக்கு சுபாஸ்ரயமாய்க் கொண்டு
எப்போதும் த்யான விஷயமாய் இருக்கை
காசா நயா தவா மருதே தேவி சர்வ யஞ்ஞமாயம் வபு
அத்யாசதே தேவ தேவஸ்ய யோகி சிந்தயம் கதாபருத –
என்று அசாதாரண விக்ராஹமே யோகி சிந்தயமாகச் சொல்லப் பட்டது இ றே

சகல ஜன மோகனமாகை யாவது –
ஜ்ஞான அஞ்ஞான விபாகம் அற சகல ஜனங்களையும் ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றுமதாய் இருக்கை –
பும்ஸாம் திருஷ்டி சிந்தா அபஹரிணம் -என்றும்
சர்வ ஸ்தவ ம்நோஹர –
கண்டவர் தம் மனம் வழங்கும் -என்னக் கடவது இ றே –

சமஸ்த போக வைராக்ய ஜனக-மாகையாவது –
தன வை லஷண்யத்தைக் கண்டவர்களுக்கு
ஸ்வ இதர சகல விஷய அனுபவத்திலும் ஆசை அறுதியை விளைக்குமதாய் இருக்கை-
பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுது ஆராத தோள்-என்னக் கடவது இ றே –

நித்ய முக்த அனுபாவ்ய-மாகை யாவது –
அபரிச்சின்ன ஜ்ஞானாதி குணகரான நித்யராலும் முக்தராலும்
சதா பஸ்யந்தி சூரய-படியே அநவரதம் அனுபவிக்கப் படுமதாய் இருக்கை –

வாசத் தடம் போலே சகல தாப ஹர-மாகை யாவது –
கண் கை கால் தூய செய்ய மலர்களா -என்று தொடங்கி
ஆழ்வார் வர்ணித்த படியே திவ்ய அவயவங்களும் திரு மேனியுமான சேர்த்தியாலே
பரப்பு மாறத் தாமரை பூத்து பரிமளம் அலை எறியா நிற்பதொரு தடாகம் போலே இருக்கையாலே
தன்னைக் கிட்டினவர்களுக்கு சம்சாரிக்க விவித தாபத்தோடு விரஹ தாபத்தோடு வாசி அற
சகல தாபத்தையும் போக்குமதாய் இருக்கை –

அநந்த அவதார கந்த-மாகை யாவது –
அஜாயாமானோ பஹுவிதா விஜாயதே -என்றும்
பஹூ நிமே வயதி தானி -என்றும் சொல்லப்படுகிற
அசங்க்யாதமான அவதாரங்களும் அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை இதர சஜாதீயமாக்கி கொண்டு
தீபா துதபன்ன ப்ர தீபம் போலே
வருகிறவை யாகையாலே அவை எல்லாவற்றுக்கும் மூலமாய் இருக்கை
பிரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய சம்பவாமி -என்றும்
கல்பே கல்பே ஜாயமானச ஸ்வ மூர்த்தாயா –என்றும்
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த -என்றும் சொல்லக் கடவது இ றே

சர்வ ரஷகம் -ஆகை யாவது –
ஐஸ்வர் யாதிகளோடு கேவலரோடு
பகவத் சரணாகதர்களில் உபாசகரோடு -பிரபன்னரோடு -அனுபவ கைங்கர்யரான நித்ய முக்தரோடு
வாசி அற சர்வருடைய
அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி களைப் பண்ணுவது
திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய்க் கொண்டே ஆகையாலே
எல்லாருக்கும் ரஷகமாய் இருக்கை –
சர்வாபாஸ்ரயம் -ஆகை யாவது –
உபய விபூதிக்கும் ஆச்ரயமாய் இருக்கை –

அஸ்த்ர பூஷண பூஷிதம் -ஆகை யாவது –
கீழ்ச் சொன்ன சர்வாஸ்ரயத்வ ஸூ சகமாம் படி
அஸ்த்ர பூஷன அத்யாயத்தில் சொல்லுகிறபடியே
விபூதய அபிமானிகளான திவ்ய ஆயுதங்களாலும்
திவ்ய ஆபரணங்களாலும் அலங்க்ருதனாய் இருக்கை –
ஆத்மா நமஸ்ய ஜகதோ நிர்லேபம குணாமலம் பிபாததி கௌச்துபமணிமா ஸ்வரூபம்
பகவான் ஹரி ஸ்ரீ வத்ஸ சமஸ்த தானதர மன நதேச சமாசரிதம் பிரதானம் புத்திர பயாசதே கதா ரூபேண மாதவே
பூதாதி மிந்த்ரியா திஞ்ச த்வித அஹங்கார மீச்வர பிபாததி சங்ககரு ரூபேண
சாரங்க ரூபேண ச ஸ்திதிதம் சல ஸ்வரூப மத்யந்த ஜவே நானா தரிதா நிலம் –
சக்ர ஸ்வரூபஞ்ச மனோ தததே விஷ்ணு கரே ஸ்திதிதம்
பஞ்ச ரூபாது யாமாலா வைஜயந்தீ கதாபருத ச பூத ஹேது
சங்கா தோபூத மாலாச ச த்விஜ யாதீந்த்ரிய விசேஷாணீ
புத்தி காமா தமாக நிவி சர ரூபாணாய சேஷாணி தானி ததே ஜனார்த்தனா
பிபாததி யச்சாசிரத நமச்யுதோ தயந்த நிர்மலம் வித்யாமயந்து தத் ஜ்ஞானம் வித்தியாச மமசாம் ஸ்திதிதம் -என்னக் கடவது இ றே-

—————————————————————————
சூர்ணிகை -182-

ஆக -விலஷண விக்ரஹ யுக்தனாய் -என்றத்தை உபபாதித்தார் கீழ் –
இந்த விக்ரஹ யோக பிரயுக்தமான ஈஸ்வரனுடைய பரத்வாதி பஞ்ச பிரகாரத்தையும்
தனித் தனியே ஸூ வியக்தமாக தர்சிப்பிக்க வேணும் என்று
திரு உள்ளம் பற்றி -பிரதமம்
அது தன்னை உத்ஷேபிக்கிறார் –

ஈஸ்வர ஸ்வரூபம் தான்
பரத்வம்
வ்யூஹம்
விபவம்
அந்தர்யாமித்வம்
அர்ச்சாவதாரம்
என்று அஞ்சு பிரகாரத்தோடே
கூடி இருக்கும் –

அதாவது -இத்தை சொல்லி அருளி
ஸ்ரீ லஷ்மி பூமா நீளா நாயகனாய் -என்றதையும் உபபாதித்து விட்டு
பின்னை இது சொல்லாது ஒழிவான் என் என்னில்
அதில் உபபாதிக்க வேண்டுவது பணி இல்லாமையாலும்
வைகுண்டேது பரே லோகே ஸ்ரீ சகாயோ ஜனார்த்தனா
உபாபயாம பூமி நீளாப்யாம் சேவித பரமேஸ்வர -என்கையாலே
மேல் சொல்லுகிற பரத்வத்திலே அர்த்ததாதுகதமாம் என்னுமதைப் பற்றவும்
தனித்து உபபாதிதிலர்-ஆகையால் விரோதம் இல்லை –

ஈஸ்வர ஸ்வரூபம் -என்கிற இடத்தில்
ஸ்வரூப சப்தத்தால் சொல்லுகிறது -ஸ்வ அசாதாரண விக்ரஹதை யாதல்
விக்ரஹ விசிஷ்டமான ஸ்வரூபம் தன்னை யாதல் –
சங்கரஹேண் இட்டு அருளின மற்றை இரண்டு தத்வ த்ரய படியிலும் ஒருபடியிலே திரு மேனியும் அஞ்சு படியாய் இருக்கும் -அதாவது
பரத்வம் -வ்யூஹம் -விபவம் -அந்தர்யாமித்வம் -அர்ச்சாவதாரம் -என்றும்
மற்றைப் படியிலே ஈஸ்வர ஸ்வரூபம் ஹேய பிரதிபடமாய் -என்று தொடங்கி
பத்நீ பரிஜன விசிஷ்டமாய் இருக்கும் -என்றத்தை உபபாதித்த அநந்தரம்
இது தான் அஞ்சு படியாய் இருக்கும் என்றும்
இதம் சப்தத்தாலே பிரக்ருதமான ஈஸ்வர ஸ்வரூபத்தை பராமர்சிதது
அது தான் பரத்வாதி ரூபேண பஞ்ச பிரகாரமாய் இருக்கும் என்று இவர் தாமே அருளிச் செய்கையாலே
இப்படி பரத்வாதி பஞ்ச பிரகார விசிஷ்டனாய் இருப்பன் என்னும் இடத்தை
மம பிரகாரா பஞ்சேதி பரா ஹூரா வேதாந்த பாரக
பரோ வ்யூஹச்ச்ச விபவோ நியந்தா சர்வ தேஹி நாம
அர்ச்சாவதார ச ச ததா தயாலு புருஷர்க்ருதி இத யேவம்
பஞ்சதா பராஹோர் மம வேதாந்த விதோ ஜனா -என்று
விஷ்வக் சேன சம்ஹிதையிலே தானே அருளிச் செய்தான் இ றே-

——————————————————————————————–

சூர்ணிகை -183-

இனி இந்த அஞ்சு பிரகாரத்தையும் அடைவே உபபாதிக்கக் கோலி பிரதமம் பரத்வத்தை
உபபாதிக்கிறார் –

அதில்
பரத்வமாவது
அகால கால்யமான
நலமந்த மில்லதோர் நாட்டிலே
நித்ய முக்தர்க்கு
போக்யனாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கும் இருப்பு –

அதாவது
அவ்வைந்திலும் வைத்துக் கொண்டு பரத்வம் ஆவது
நாகால சததரவை பரபு -என்றும்
கலா முஹூர்த்ததாதி மாயச்ச கால ந யத விபூதே பரிணாம ஹேது -என்றும்
யாவை நஜாது பரிணாம பதா சப்தம் சா காலாதி கா தவ பரா மஹதீ விபூதி -என்றும்
யத காலாத அபிசேளிமமம -என்றும் சொல்லுகிறபடியே
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசம் ஆகையாலே
காலகாலயம் அன்றிக்கே இருப்பதாய்
நலமந்த மில்லதோர் நாடு -என்றும்
ஆனந்தம் அளவிறந்து அத்விதீயமாய் இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே
யத்ர பூர்வே சதாயாச சந்திதேவா -என்றும்
யத்ராஷய பிரதமஜா யே புராணா -என்றும்
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே
நித்ய அசங்குசித ஜ்ஞானராய் இருந்துள்ள
அநந்த கருட விஷ்வக்சேனர்திகளான நித்ய சூரிகளுக்கும்
சூர்ய கோடி ப்ரதீகாச பூர்ணே நதவயுத சந்நிபா யஸ்மின் பதே விரஜாந்தே முக்தாஸ சம்சார பந்ததை -என்கிறபடியே
நிவ்ருத்த சம்சாரராய்
அசங்கு சித ஜ்ஞானரான முக்தருக்கும்
அனுபவ விஷய பூதனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு -என்கை –
வைகுண்டேது பரே லோகே நித்யதவேன வ்யவஸ்திதம்
பச்யந்திச சதா தேவம் நேதரைர் ஜ்ஞாநேன வமரா -என்னக் கடவது இ றே-

———————————————————————————-

சூர்ணிகை -184-

அநந்தரம் வ்யூஹத்தை உப பாதிக்கிறார் –

வ்யூஹமாவது
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹார அர்த்தமாகவும்
சம்சாரி சம்ரஷண அர்த்தமாகவும்
உபாசாகர் அனுக்ரஹ அர்த்தமாகவும்
சங்கர்ஷண
பிரத்யும்ன
அநிருத்த
ரூபேண
நிற்கும் நிலை –

அதாவது -வ்யூஹத்துக்கு விநியோகம் லீலா விபூதியில் ஆகையாலே
இவ் விபூதியினுடைய ஸ்ருஷ்டி என்ன ஸ்திதி என்ன சம்ஹாரம் என்ன
இவற்றை நிர்வஹிக்கைக்காகவும்
புபுஷூக்களான சம்சாரிகளை அநிஷ்ட நிவ்ருத்யாதிகளை
பண்ணி ரஷிக்கைக்காகவும்
முமுஷூக்களாய் உபாசிக்குமவர்களுக்கு சம்சார நிவ்ருத்தி பூர்வகமாக
தன்னை வந்து பிராபிக்கைக்கு உடலான அனுக்ரஹத்தை பண்ணுகைக்கு உடலாகைக்காகவும்
சங்கர்ஷண பிரத்யும்ன அநிருத்துக்களாய்க் கொண்டு
நிற்கும் நிலை வ்யூஹம் ஆவது -என்கை –
இதில் இன்ன வியூஹத்தாலே இன்னது செய்யும் என்னும் இடம் மேல் உப பாதனத்திலே கண்டு கொள்வது –
சதுர்விதச ச பகவான் முமுஷூணாம் ஹிதாயா அன்யே ஷாம் அபி லோகாநாம் ஸ்ருஷ்டி ஸ்தித்ய ந்த சித்தயே -என்றும்
ஆன நதயாத தவ சேனா நே யயூஹா ஆதயோ மயே ரித
அநாதி கர்ம வச்யா நாம சம்சாரே பததாமத
என்று தொடங்கி
உபாசகா நுக்ரஹார்த்தம் ஜகதோ ரஷணாய ச -என்றும்
ஆவி ராசீத பகவத பஞ்சாயுத பரி ஷக்ருதருக்மாபச சோயமே மலச
சர்வ சாஸ்த்ரேஷூ சப்தித சோயம் பிரத்யும்ன நாம நாபூத
ததோக நாதாவபுர்த்தர
சோயாம சங்கர்ஷணா ககயோபூத ததேகா ந்த வபுர்தர இந்திர நீல பிரதீகாச
எஸ சாஸ்த்ரேஷூ சப்தித ததோ நாம நா அநிர்த்ததோயம் ஸ்வயமேவ வைபவ நமுனே ததேகா ந்த வபுர்யுகதச ததா தவிககந ப்ரப-என்றும்
பகவத் சாஸ்த்ரத்திலே ஸ்ருஷ்டியாதிகளும்
சம்சாரி சாம் ரஷணமும்
உபாசக அனுக்ரஹமும் ஆகிற வ்யூஹ கிருத்யங்களும்
சங்கர்ஷணாதி வுயூஹங்களும் -சொல்லப் பட்டது இ றே –
சதுர்விதச ச பகவான் என்கிற இடத்தில்
சதுர்விதமாகச் சொல்லிற்று வாஸூ தேவரையும் கூட்டுகையாலே –

——————————————————————————————

சூர்ணிகை -185-

இந்த பர வ்யூஹங்களுக்கு தன்னில் விசேஷம் ஏது என்ன
அருளிச் செய்கிறார் –

பரத்வத்தில்
ஜ்ஞாநாதிகள் ஆறும்
பூரணமாய் இருக்கும்
வ்யூஹத்தில் ‘
இவ்விரண்டு குணம்
ப்ரகடமாய் இருக்கும் –

அதாவது
சம்பூர்ண ஷட்குணச தேஷு வா ஸூ தேவோ ஜகத்பதி -என்றும்
பூர்ண சமிதி ஷாட்குண்யோ நிச தரங்கா ரண வோபம் -என்றும்
ஷணணாம் யுகபது நமேஷாத குணா நாம ஸ்வ பர சோதிதாத
அநந்த ஏவ பகவான் வா ஸூ தேவச சனாதன -என்றும் சொல்லுகிறபடியே
வாஸூ தேவ ரூபமான பரத்வத்திலே
ஜ்ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ஸூ க்கள் ஆகிற ஆறு குணங்களும் பரிபூரணமாய் இருக்கும்
சங்கர்ஷணாதி ரூபமான வ்யூஹத்தில் -தத்ர தத்ர அவசிஷ்டமயத குணா நாம த்வியுகம் முனே அனுவிருத்தம் பஜதயேவ தத்ர தத்ர யதாத்தம் -என்கிறபடியே
அவிசிஷ்டமான குண சதுஷ்ட்யமும் தத்ர தத்ர அனுவிருத்தமாய் நிற்கச் செய்தேயும்
அதிகரித்த கார்யங்களுக்கு அனுகுணமான இவ்விரண்டு குணமே பிரகாசமாய் இருக்கும் என்கை
குணை ஷட்பிச தவேதை பிரதமதா மூர்த்தி ச தவ பவௌ
ததஸ திசரச தேஷாம்
த்ரியுக யுகளை ஹி த்ரிபிறப்பு வ்யவஸ்ததா யா சைஷா
ந்து வரத சாவிஷ கருதி வசாத பவான சர்வத்ரைவ தவ கணித மகா மங்கள குணா -என்று
இது தன்னை ஆழ்வான் அருளிச் சசெய்தார் இ றே-

————————————————————————————

சூர்ணிகை -186-

இனி இந்த சர்கர்ஷணாதிகள் மூவர் பக்கலிலும் பிரகாசிக்கிற குண விசேஷங்களையும்
இவர்கள் தான் இன்ன கிருத்யங்களுக்கு கடவராய் இருப்பார்கள் என்னுமத்தையும்
தனித் தனியே அருளிச் செய்ய வேணும் என்று திரு உள்ளம் பற்றி
பிரதமத்தில் சங்கர்ஷணர் படியை அருளிச் செய்கிறார் –

அதில் சங்கர்ஷணர்
ஜ்ஞான பலங்கள் இரண்டோடும் கூடி
ஜீவ தத்வத்தை அதிஷ்டித்து
அத்தை பிரக்ருதியில் நின்றும் விவேகித்து
பிரத்யும்ன அவஸ்தையையும் பஜிதது
சாஸ்திர பிரவர்த்தனத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும்
பண்ணக் கடவராய் இருப்பார் –

அதாவது வ்யூஹ த்ரயத்திலும் வைத்துக் கொண்டு சங்கர்ஷணர்
தத்ர ஞான பல த்வந்தவாத ரூபம் சங்கர்ஷணம் ஹரே -என்றும்
பகவான் அச்யுதோபீததம ஷட் குணே ந சமேதித பல ஞாநௌ குநௌ தஸ்ய சப்பு டௌ கார்ய வாசனா முனே -என்றும் சொல்லுகிறபடியே
சர்வகுணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமாக
ஜ்ஞான பலங்கள் இரண்டும் கூடி
சோயம் சமஸ்த ஜீவானாம் அதிஷ்டாத்ருதயச ச்ததித-என்றும்
சங்கர்ஷண ச து தேவாசோ ஜகத் ஸ்ருஷ்டும் நாச தத ஜீவ தத்வம் அதிஷ்டாய பரக்ருதேச்து விவிசய தன -என்றும்
சொல்லுகிறபடியே
பிரக்ருதிக்கு உள்ளே மயங்கிக் கிடக்கிற ஜீவ தத்தவத்தை அதிஷ்டித்து
அந்த அதிஷ்டான விசேஷத்தாலே இத்தை பிரக்ருதியில் நின்றும்
நாம ரூப விசேஷம் தோற்றும்படி விவேகித்து
விவேகாந்தரம் தேவ பிரத்யும்ன தவ மவாப ச -என்றும்
சோயம பிரத்யுமன நாம பூத ததேகாந்தவ புத்திர -என்றும்
சொல்லுகிறபடியே
பிரத்யும்ன அவஸ்தையும் பஜிதது –
சாஸ்திர பிரவர்த்த நஞ்சாபி சம்ஹாராஞ்சைவ தேஹி நாம -என்றும்
பலேன ஹாதீ தம ச குணென நிகிலம் முனே ஜ்ஞாநேன தநுதே சாஸ்திரம்
சர்வ சித்தாந்த கோசரம் வேத சாஸ்திரம் இதி ககயாதம பாஞ்சராத்ரம் விசேஷத –
என்றும் சொல்லுகிறபடியே வேதாதி சாஸ்திர பிரவர்த்தனத்தையும்
ஜகத் சம்ஹாரத்தையும் பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை –

———————————————————————————-

சூர்ணிகை -187-

அநந்தரம் பிரத்யும்னர் படியை அருளிச் செய்கிறார் –

பிரத்யும்னர்
ஐஸ்வர்ய வீர்யங்கள் இரண்டோடும் கூடி
மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து
தர்ம யுபதேசத்தையும்
மனு சதுஷ்டயம் தொடக்கமான
சுத்த வர்க்க சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர்-

அதாவது -ஐஸ்வர்ய வீர்ய சம்போதத ரூபம் பிரத்யும்னம் உச்யதே -என்றும்
பூர்ண ஷடகுண ஏவாயம் அச்யுதோபி மகாமுனே குணா ஐஸ்வர்ய வீர்யா க்க யௌ ச்புடௌ தஸ்ய விசேஷத -என்றும்
சொல்லுகிறபடியே சகல குணங்களும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
கார்ய அனுகுணமான விசேஷண சப்புடங்களாய் இருக்கிற ஐஸ்வர்ய வீர்யங்களோடே கூடி
மன சோயம் அதிஷ்டாத மநோ மய இதீரத -என்கிறபடியே
ஜ்ஞான பிரசரண த்வாரமான மனஸ் தத்தவத்தை அதிஷ்டித்து –
ஐஸ்வர் யேண குணே நாசௌ ஸ்ருஜதே தச சரா சரம வீர்யேண சர்வ தர்மாணி பிரவர்த்தயதி சர்வச –
என்கிறபடியே சாஸ்தராத்த அனுஷ்டான ரூபமான தர்மங்களின் யுடைய உபதேசத்தையும்
மநு நாம சாசமக்ர்தோ முக பாஹூரு பாத்த சதுராணாம் ப்ரஹ்மணா தீ நாம
சாச்த்வாரம் ஜகத் பத்தி த்விஜ யுகமம் ஷத்ர யுகமம் விஷய யுகமம் ததைவ ச
மிதுநஞ்ச சதுர்தச்ய ஏத நமனு சதுஷ்டயம் மனுப்யோ மான வசதம்
ஸ்திரீ புமமிது ந்தோ பவேதே ஏகைகர்ம வர்ண பேதேன தேபயோ
மாநவ மாநவ சஹசா சமபபுபூ யுச்ச ஸ்திரீ புமமிது நதச ததா
மனுஷ்யாச்ச ததச தேபா பராதுஷயா வீதமதசரா ஏதே ஹி சுத்த சத்வ சதா தேஹா நதம நா நயயாஜின நிராசீ
கர்ம கரணான மாமேவ பராப நுவனதிதே த்ரயந்தேஷூ
ச நிஷணதா த்வாத் சாதயா தம சீததகா வ்யூஹ நிவ்ருத்திம்
சத்தம் குர்வதே தே ஜகத்பதே த்ருதீ யேன ஜகத்தாதர நிர்மிதா மனசா ஸ்வயம்
குண பிரதானயோகே ச நிஷ்டிதா புருஷர்ஷப இத்யேஷசுததசாகோயம் ச னேச தவ கீர்த்தித -என்று
விஷ்வக் சேன சமிதையில் சொல்லுகிற படியே
முக பாஹூரு பாதஜராய்
மிதுனமாய் இருக்கிற ப்ரஹ்மானாதி மனு சதுஷ்டயம் தொடக்கமாக
இந்த மனுக்கள் பக்கல் நின்றும் மிதுனங்களாய்க் கொண்டு தனித் தனியே
வர்ண பேதேன யுண்டான மாநவ சத்தமும்
அப்படியே ஸ்திரீ பும மிதுனங்களாய்க் கொண்டு
அந்த மாநவர் பக்கலிலே நின்றும் யுண்டான மாநவரும்
அவர்கள் பக்கலிலே நின்றும் யுண்டான மனுஷ்யருமாயக் கொண்டு
நிர்மதஸ்ரராய் சுத்த சத்வச்தராய் தேஹானத மன யயாஜிகள் அன்றிக்கே
பல அபி ச நதி ரஹீதராய் கொண்டு
பகவத் சமாராதன ரூபமான கர்மத்தை அனுஷ்டியா நிற்பரே
வேதாந்ததிலே நிஷனாதராய்
த்வாதச அஷர முகேன அத்யாத்ம சிந்தராய்க் கொண்டு
சர்வேவரனுடைய வ்யூஹ அனுவருத்தியை எப்போதும் பண்ணா நின்று கொண்டு
பகவத் பிராப்தியைப் பண்ணா நிற்கும் சுத்த வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியையும்
பண்ணக் கடவராய் இருப்பர் -என்கை-

—————————————————————————–

சூர்ணிகை -188

அநந்தரம் அநிருத்தர் படியை அருளிச் செய்கிறார் –

அநிருத்தர்
சக்தி தேஜஸ் ஸூக்கள் இரண்டோடும் கூடி
ரஷணத்துக்கும்
தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
கால ஸ்ருஷடிக்கும்
மிசர ஸ்ருஷடிக்கும்
கடவராய் இருப்பர்-

அதாவது -அநிருத்தர் சக்தி தேஜஸ் சமுத காஷாத அனிருத்த தநூஹரே -என்றும்
புருஷோபி மகாதயஷா பூர்ண ஷட் குண உச்யதே சக்தி தேஜௌ குனௌ
தஸ்ய ஸ்புடா கார்யவசனா முனே -என்றும்
சொல்லுகிறபடியே சர்வ குணங்களும் யுண்டாய் இருக்கச் செய்தேயும் கார்ய அனுகுணமான
சக்தி தேஜஸ் ஸூ க்களோடே கூடி –
சக்த்யா ஜகதிதம் சர்வ மனனதாண்டம் நிரந்தரம் பிப்ரததி பாதி ச ஹரிர
மணிசாநுரி வாணி கம தேஜஸா நிகிலம் தத்வம் ஜ்ஞாபய தயா தமனோ முனே -என்கிறபடியே ஜகத் ரஷணத்துக்கும்
உஜ்ஜீவன ஹேதுவான தத்வ ஜ்ஞான பிரதானத்துக்கும்
தருடி முதலாக த்விபிரார்தன பர்யந்தமாக உண்டான கால ஸ்ருஷடிக்கும்
துரீ யோயம் ஜகந்நாதோ ப்ரஹ்மணா மசருஜத புன முக பஹூரு பஜ ஜாதோ ப்ரஹ்மண பரமேஷ்டின
சதுர்விதோ பூத சாவாச தேன ஸ்ருஷ்டச ஸ்வயம்புவா ப்ரஹ்மணாதயாஸ்
ததா வரணா ராஜா பிரசுர்யதோ பவன
தராய் மார்சேஷூ நிஷணாத பலவாதே ரமந்திதே தேவா தீ னேவ மன வானா ந ச மாம் மே நிரே ச்வத
தம பராயாச தவிமே கேசி தமமே நிதானம் பிரகுர்வதே
ஆராத யஞ்ச நியந்தாரம் ந ஜானனதே பரஸ்பரம்
சல லாபம் குர்வதோ வயகரவேதா வா தேஷு நிஷ்ட்டிதா
மாம ஜ ஜானநதி மோகன தே ஹி சம்சார வாதமனி இத்யேஷ மிஸ்ரா சாஸ்து கணேச தவ கீர்த்தித –
என்று விஷ்வக் சேனை சம்ஹிதையில் சொல்லுகிறபடி
ப்ரஹ்மாவினுடைய முக பாஹூ ருபாதஜராய்
ப்ரஹ்மணாதி வர்ணராய்
ரஜ பிரசுரராய் பூர்வபாமரர் நிஷதணராய் ஷலவாசதிலே ரம்யா நிற்பரே
ஈஸ்வரனை ஒழிய தேவாதிகளை ஆராதயாரக நினைத்து
அதிலே சிலர் தம பிரசுரராய்
பகவன் நிந்தனையைப் பண்ணி ஆராதயனாய நியந்தாவாய் இருக்கிற அவனை அறியாதே
வயகரமான வேத வாக்யங்களிலே மனசை வைத்து ஒருவர்க்கு ஒருவர் சல்லாபித்துக் கொண்டு
ஆகையாலே பகவத் ஜ்ஞான பக்திகளிலே அந்வயம் இன்றிக்கே
ஸ்வ ஜாதிகளிலே ரம்யா நின்று கொண்டு
ஸ்வ கர்ம பல அவசானத்திலே அதபதித்து கர்ம விஷயமான மனசை யுடையவராய்
ஜரா மரணங்களை அடைந்து சம்சார மார்க்க கர்மிகளாய்
திரியுமவர்கள் ஆகிற மிஸ்ரா வர்க்கத்தின் யுடைய சிருஷ்டியும் பண்ணக் கடவராய் இருப்பர் என்கை-

அண்டத்தையும் ஆண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும்
அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதனர்க்கு அந்தர்யாமியாய் நின்று யுண்டாக்கும் -என்று
சமஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் அத்வாரமாகவும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவும் –
இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும்
இவ்வண்டத்திலே பத்தாதம் சமஷ்டி பூதனான ப்ரஹ்மாவுக்கும்
இதுக்கு கீழே ஸ்வ சங்கல்ப்பத்தாலே எம்பெருமான் தானே ஸ்ருஷ்டித்து அருளும்
இதுக்கு மேலே ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்து அருளும்
என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கையாலும்
வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் சத்வாரமாகவே கொள்ள வேணும் ஆகையால்
பிரத்யும்ன கிருத்யமாகச் சொன்ன சுத்த வாதமா ஸ்ருஷ்டி அத்வாரகம்
அநிருத்தன் கிருத்யமாகச் சொன்ன மிஸ்ரா ஆத்மா ஸ்ருஷ்டி சத்வாரகம் என்ன ஒண்ணாது
ஆகையால் சுத்தாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ராத்மா ஸ்ருஷ்டியும்
சத்வார ஸ்ருஷ்டி தன்னிலே சேதனர் உடைய கர்ம விசேஷ பிரயுக்தமான சங்கல்ப விசேஷத்தாலே யாகக் கடவது
இந்த சுத்தவாத்மா ஸ்ருஷ்டியும் மிஸ்ரவாத்மா ஸ்ருஷ்டியும் எம்பெருமான் தானே அருளிச் செய்ய கேட்ட அநந்தரம்
பகவன் தேவ தேவேச சர்வஞ்க்ன பரமேஸ்வர
கிமேஷ பவிதா ஸ்ருஷ்டோ மிஸ்ரசாமோ ஜகத் பத்தி
சுத்த ஸ்ருஷ்டிம் விஹாயை ஷாம நிர்தய புருஷோத்தமா –
என்று சேனை முதலியார் கேட்க
விஹாய சுத்த ஸ்ரீசஞ்ச மிஸ்ரா சாசய காரணம் ஸ்ருணுஷ்வ
கண நாத
தவம் தயாலு நிர்தயோ ந ச சர்வஞ்ஞோஹம் ந சந்தேஹச
ததாபி ச சருஜா மயஹம்
அநாதய விதயா சமமுஷ்ட சேமுஷீ காண நாரா நிஹா
வீஜயாஜா ஜ்ஞான பிரசங்கம் து நிஷித்த கரணம் ததா விஹிதா கரணஞ்சாபி வீஷயை ஷாம
பராதகான மிசராத்மா கரோம யேவ ப்ரஹ்மனா பரமேஷ்டினா
ஏவம் ஸூ கருத லேசேன சுத்த சத்வாத்மா கரோமி ச
மனுபர முகசாசோ யச சுத்த சாசோ மயேரித
சுத்த சத்வ மயாசே சர்வே மதபக்தி நிரதாச சதா மமார்ச்ச்சனா ஜீதேன தரியா
பக்த்யா பரமயா சைவ பரபத்த்யாவா மகா முனே பிராப்யம் வைகுண்டம்
ஆசாதய ந நிவர்த்தந்தி தேவயயா ஏவம் சர்வேஷூ குரவத ஸூ மான வேஷூ முமுஷூ ஷூ
ஸ்ருஷடி ஷயோ மகா நாசித நாரகீ பூச தருண வருதா
இதி ஜ்ஞாத்வா மிஸ்ராத்மா கரியதே லீலயா மயா –
என்று பகவான் தானே அருளிச் செய்கையாலே —

—————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-