ஞானங்களின் சாரம் –ஞான சாரம் -புத்தி தர்ம பூத ஞானம் -ஓன்று தான் -கண்ணால் அறிந்து கொள்ளும் ஞானம் காதால் கேட்டு அறியும் ஞானம் -அவர் அவர் தமது தமது அறிவு அறிவு வகை வகை–இவை அனைத்திலும் சாரமான ஞானம் அருளுகிறார்-ஆச்சார்ய அபிமானமே உத்தாரம் என்பதே சாரம் -பகவான் திரு அடி பற்ற அருளுகிறார்- கை பிடித்து கார்யம் கொள்ளாமல் திரு அடி பிடித்து கார்யம் கொள்வதே ஆச்சார்யர் அபிமானம் – தேனார் கமலா கொழுநன் தானே வைகுந்தம் தரும் .இதே சொல்கள் கொண்டு மா முனிகள் அருளுகிறார் –மா மகள்=பெரிய பிராட்டியார் கொழுநன்=வல்லபன் –மைத்துனன் பேர் பாட -கணவனே –சர்வாதிகன் தானே சர்வ அதிகத்வம் மேம் பட்டவன்- குரு= இருட்டை போக்குபவன் ஆக அவதரிக்கிறான் –மானிடர்க்காய்-சாஸ்திர வசம் பட்டவர் தான் மனிதர் –உபதேசித்தால் திருந்த யோக்யதை உள்ளவர் -வாசக பிரபாவம் போல் தானே வாசகன்–மனத்தையும் ஒளியையும் கொண்டு பூவையும் ரத்னத்தையும் ஆதரிப்பது போல் சேஷத்வம் கொண்டே ஆத்மாவை ஆதரிப்பார் –அவதாரமே சௌசீல்ய பிரகாசம் தானே -அவதரித்து விதுரர் கூனி போல்வாருக்கு காட்டி நம்மை ஆள் கொண்டானே -ஞானம் உள்ளவர் அனைவருக்கும் பகவத் அவதாரமான ஆச்சார்யர் திரு அடி-சேஷன்–சேஷி பூதர்– பாகவதர்கள் சேஷிகள் போக்கியம் -பயிலும் சுடர் ஒழி நெடுமாற்கு அடிமை– ஆச்சார்யர் சேஷன் சேஷி-அனுஷ்டித்து அவர் தம் ஆச்சர்யாராய் பற்றுவதால் இரண்டும் அறிந்தவர் -சொரூபத்துக்கு அனுகுனமான நெறி உபாயம் இது தான் -சரணா கதி விட -ஆச்சார்யர் அபிமானமே -யாதாத்ம்யம்-அறிந்து அறிந்து தேறி தேறி –பாகவத சேஷத்வம்பாகவத பாரதந்த்ர்யம் அறிந்து -என்கிறார்..-ஆச்சார்யர் வைபவம் பகு விதமாக அருளி செய்கிறார் –புரிய வைக்கிறார்–ஞான விகாசம்–இவை எல்லாம் தகும் என்பதை அவரே பகவத் அவதாரம் என்னும் அத்தை பிரகாசிக்கிறார் இதில்–நிகமிகிறார் இத்தால்-சாரமான ஞானம்–தன ஓட்டை ச்பர்சத்தால் ஏப் பொழுதும் ஒக்க செவ்வி இருப்பதால் மது ஆர்ந்து இருக்கும் -போகஸ்த்னாம் -அவள் சம்பந்தத்தால் -அல்லி மலர் மகள் போக மயக்குகள்–அவள் ஸ்பர்ச்த்தாலே இவன் மலர்ந்து இருக்கிறான்-பூத்த நீள் கதம்பம் –விஷ மூச்சால் அனைத்தும் பட்டு போக -அமிர்த கலசம் சொட்டு விழுந்த ஸ்தானம் முதல் அர்த்தம்-கண்ணன் திரு அடி நேராக பட்டதால்-வினதை போல் ஆசீர்வதித்தாள் கௌசல்யை-கருடன் அருணன்-தேர் ஒட்டி கருடன் தேர் அனைத்து வாகனமும் இவர் அம்சம் தானே –பெண் அமுது அமர்ந்த திரு மார்பு– ஆரா அமுதன் –பத்மினி பத்ம தலயா –பத்மா தாமரையாள்-ஸ்ரீகி-பெரிய பிராட்டி ஆறு விதம் ஸ்ரேயதே ஸ்ரியதே– ஸ்ருனோதி ஸ்ராவாயதி — –ஸ்ருனாதி சரீனாதி செர்பிகிறார்–வெரி மாறாத பூவில் இருப்பாள் வினை தீர்பாள் -அவளுக்கு கொழுநன் -வல்லபன்-சர்வாதிகன்–வாலப்யம் இருந்தால் தான் சொன்ன சொல் செல்லுபடி ஆகும் உரிமையால் இல்லை -இத்தலை நம்மையும் அவனையும் திருத்துவாள் உபதேசத்தால் மீளாத பொழுது நம்மை அருளாலே திருத்தி–வாத்சல்யாதி ரேகம் -அவனை அழகாலே திருத்துவாள் வால்யாப்தி ரேகம்–தானே -நேராக -ஆவேச அவதாரம் இல்லை–சொரூபத்தால் ஸ்ரீ ராம கிருஷ்ணன் -இங்கு ஸ்ரிய பதி நேராக -ஆச்சர்யரும் பத்தினியும் —
அவரே -பராத்பரன் -பெரிய பிராட்டி கொழுநன்-அவதரிக்கிறான் இவர்களாக –பரம சுவாமி ரமா பதி-ரமா பதி -அபரமன்-மேம் பட்டவர் இல்லாதவர் இல்லை-அபரமா-பிராட்டி இல்லாது இருக்கிறவர்-அபரமனாக இருந்தவன் அபரமானாக தான் இருப்பான்-அம்மானை பின் தொடர்ந்த அம மான்-திரு இல்லா தேவரை தேவர் என்று சொல்ல மாட்டோமே ஹத்தி கிரி அத் திகிரி-பிரிக்கலாம் போல்–முராரி உரசி திரு மார்பில் உரசி குங்கும பூ செம்பளித்த மார்பு கொண்டவன்–பெரிய பிராட்டி வைபவம்-உ காரம் ஆச்சர்யரையும் பெரிய பிராட்டியையும் குறிக்கும் –அனந்யார்க்க சேஷத்வம் -இருவரும் புருஷ காரம் செய்பவர்–அபிராக்ருத ரூபம் மறைத்து கொண்டு மனுஷ்ய ரூபமாக ஆச்சர்யராக அவதாரம்–காளிங்கன் -குன்று எடுத்தும் அவனையே நம்ப வில்லையே -சர்வேஸ்வரன் அவதரிக்கிறான் என்று புரியாமல் இருக்கிறார்களே –பித்தளை தங்கம்- ஹாடகம் ஆக்க-பித்தலாட்டம்–அவஜானந்தி மூடாக — திருத்தி பணி கொள்வான்–முயல்கின்றேன் –கொடுத்ததுக்கு சமமாக திருப்பி க்ருதக்ஜை காட்ட முடியாது -ஞானி பிரியமாக இருக்கிறான்-நானும் காட்ட பார்கிறேன் அவனுக்கு சமமாக செய்ய முடிய வில்லை என்கிறான் கீதாசார்யன்-
-நிர்ஹெதுக கிருபையால் தான் ஆச்சார்யர் ஆக்க அவதாரம் -வரவேறு ஓன்று இல்லை வாழ்வு இனிகிறதே-நெறிஞ்சி முள் காடு மேய்ச்சல் நிலமாக மாற நினைத்ததும் சங்கல்பிததும் பிருந்தாவனம் -அக்லிஷ்ட கர்மான– ச்ரமம் இன்றி கார்யம் சாதிகிறவன்–கிலேசம் இன்றி செய்கிறான்–ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ணுவதும் இதை மாற்றுவதும் சமம் தான் அவனுக்கு சர்வ சக்தன் –நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்–சம்பந்தமே ஹேது-குற்றம் வாராது–குடல் துவக்குசம்பந்தம் –அவதாரம் சனத் குமரர் பிராட்டிக்கு இல்லை –மானிடர்க்கு பிரம்மா தொடக்கம் –கர்த்ருத்வம் ஆத்மாவுக்கு உண்டு-செய்விக்கிறார்-நியத கர்ம சாபம் படி அநியதகர்ம ஜீவாத்மாவே பண்ணுவது தான் -கர்த்தா -வேதம் செய்ய விதிகிறதே ஜீவாத்மாவை பார்த்து தானே -பகவானை விதிக்காதே சத்யமேபேசு தர்மமே பண்ணு—ஆச்சார்ய அனவதய -கர்ம -ஏர் புடைய கர்மம் பின் பற்று நோ இதராணி மற்றவை செய்ய கூடாது -கிரியாதேயம் –போன்றவை விதிக்கும்–நாம் தான் கர்த்தா என்றால் நாமே கர்த்தா என்று எ காரம் சேர்த்து பகவான் எதற்கு -பரார் து –நீயும் கர்த்தா என்றது–இந்த இரண்டு சூதரம் எல்லாம் விளக்கும் -ஐந்து பேரும் உண்டு — பராத்மா ஜீவாத்மா சரீரம் பிராணன் புலன்கள் –அவன் பிரதானம் -கர்த்துத்வ தியாகம் வேண்டும்–குதிரை நாம் கடிவாளம் -குண கலவை சாரதி பகவான் –ஸ்வதந்திர கர்த்தா இல்லை- தன இச்சை படி ஏவ மாட்டான் நம் கர்மா படி ஏவுகிறான் –கர்மாதீனம் -கர்த்துத்வ தியாகம் செய்து -சரண் அடைந்து செய்யும் செயலுக்கு பலன் கேட்காமல் -அனுகூல-பிரதி கூல வர்ஜனம்-சரணம் சொன்ன பின் பு அனைத்தையும் ஏற்று கொள்கிறான் பொறுப்பை- இதற்க்கு பின் நம் இச்சை படி செய்ய கொடாது –ஒருவரை-புண்ய ஆத்மா குள் ஒருவரை- தேர்ந்து எடுத்து மதி நலம் அருளி-ஆழ்வாராக ஆக்குகிறான்-நிர்ஹெதுகம்–உபதேசம் கொண்டு திருந்த யோக்யதை-மனிச ஜாதி ஒன்றே -பிரஜை விழுந்த கிணற்றில் ஒக்க விழுந்த தாய் போல் குதித்து-சம்சாரத்தில் அவதரித்து -சம்சார மக்னராய் கிடக்கும் இந நிலத்தில் -ஆச்சார்யர் அனைவரும் பிடிக்க லாம் படி-ஸ்திரீகளும் நான்கு வர்ணம் -வானத்தவருக்கும் …அல்லாதவருக்கும் ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –போல்-பிராப்யம் பிராபகம் அவர் தாள் இணை உன்னுவதே -ஏ காரம் இதை விட வேறு ஒன்றும் வேண்டாம் சொரூபம் அனுரூபமான உபாயம் –
ஸாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும்
மக் நாநுத் தரதே லோகான் காருன்யாத்சாச்த்ரா பாணினா
தஸ்மாத் பக்திர் குரவ் கார்யா சம்சார பய பீ ருணா
ஜயாக்ய சம்ஹிதையில் சாண்டில்யன் சொன்னது
அலகை முலை சுவைத்தார்க்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை –உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாது அவர் இவரை
போற்றிலது புன்மையே யாம் –39
தூற்றுதலே புகழ் –ஆச்சார்யர் அபிமானமே உத்தாரம் என்று இருப்பவரை—நல்ல நடத்தையை பார்த்து புகழ்ந்தால் இகழ்ச்சி-
அபாகவதரை உள்ளே விட வேண்டி -பாகவதர் உள்ளே போக -அவன் வாயால் பாகவதர் சொன்னதை மகிழ்ந்தாரே -அலகை பேய்ச்சி பூதனை-சுவைதார்க்கு -தன்னை நோக்கி தந்தவன் பக்கல் -தன்னை ரஷித்து கொண்டவன்–அன்பர்களுக்கு அன்பன்–அன்பன் தன்னை அடைந்தார் களுக்கு எல்லாம் அன்பன்– திரிவாரை பழி தூற்றில்–வரனாச்ராம தர்மம் பாக்காமல் அனைவரயும் பாகவதர் என்று இருக்கும் இவரை நிந்திக்கில் ஸ்துதியாகும்–
குண பிரகாசம் இது –தூற்றாது இவரை நல்லவர் என்று –பகவானை பற்றாமல் ஆச்சார்யர் பற்றி இருப்பவரை –இரண்டாம் நிலை வசவு -உலக இன்பம் ஆழ்ந்து -விட்டு பகவத் அனுபவம் போகிறவரை இகழ்வார் போல்–முதல் நிலை வசவு..தத் விஷயம் விட ததீய விஷயம் ஏற்றம்-ததி ஆராதனம்–பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி-சுவைத்து -பிராணன் போல்-தனக்கு என்று வந்த எல்லாம் அனந்யார்ஹத்வம்—பால் உடன் பிராணன் -பிராணன் சகிதமாக சுவைத்தான் -மிக இனிமையாக விட பால் அமுதா அமுது செய்திட்ட மாயன்–அதையே அமுதமாக்கி கொண்டு -இதனால் -இந்த செயலுக்கு தோற்ற -உன்னை காத்து கொண்ட இந்த செயலுக்கு தோற்ற பக்தர்-அன்பு கொண்ட பக்தர் –ரசிக்கும் குழு ஒவ் ஒரு செஷ்டிதங்களுக்கும் –எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டோம்..அமர்ந்த நின்ற சயனித்த பெருமாளுக்கு ஆதரவு–லோகத்துக்கு இவர் திலகம் என்று மகாத்மாக்கள் கொண்டாடுவார்- அன்பர் அன்பர் அடி கோஷ்டிக்கு இவர்கள் திலகம் –என்றும் கொள்ளலாம் –அனந்தாழ்வான் நோவு சாதிக்க பெருமாள் ஆள் இட்டு அந்தி தொழுவார் இல்லை என்றாராம் புறப்பாடு கண்டு அருளி வர -ஸ்ரீ வைஷ்ணவர் வந்து இருந்தால் வர வேற்று இருப்பேன் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
ஓர் இருவர் உண்டாகில்—எல்லாருக்கும் உண்டாகாதது அது -அப்படி பட்ட ஒருவரை இகழ்வது புகழ்வே–தூற்றாமல் போற்றில் -லோக சங்கர கத்துக்கு ஆசாரம் அனுஷ்டிக்கும் பொழுது -முன்னோடியாக பண்ணுவதை-புகழ்ந்தால்-நல்ல ஆசார சீலன் -என்பதை கொண்டாட்டம் இகழ்ச்சி என்கிறார் —அது இந்த அதிகாரத்துக்கு சேராது பாகவத அபிமானத்தில் இருப்பவரை-
பெரிய பிராட்டியார் விஷயத்தில் பிரேம யுக்தனாய் இருக்கும் சர்வேஸ்வரன்-அடிக்கு அன்பர்-பிரேம யுக்தராய் இருக்கும் அன்பர் அவிடு-விநோதமாக சொன்ன திண்ணை வார்த்தை-கலை இலங்கு மொழியாளர் கண்ண புரத்து -சாஸ்திர அர்த்தம் ஆகும் -திண்ணை பேச்சு-அன்பர்கள் பேசினால் எதுவானும் சாஸ்திர அர்த்தம் ஆகும்–
அவர்கள் அனுஷ்டானம் மநு நூலுக்கு மூலம் ஆக் இருக்கும்-இவர்கள் பார்த்து மநு எழுதி தர்ம சாஸ்திரம் என்றாராம்-ஆதாரம் -ஆக் இருக்கும் – இவர்கள் கடாஷம் கர்ம சமூகத்துக்கு தீ போல் இருக்குமாம்
நாட்டாருக்கு புரியாமல் பழிப்பார்கள்-பிரத பர்வதுக்கும் ஒக்கும் –உக்தி பேச்சு விருத்தி செய்கை கடாஷம் மூன்றும் சொல்கிறார்-பாகவத பக்தன்-பற்றி சொன்னவர் இதில் -பக்த பக்தன்-சொன்னது -பக்த பக்தனுக்கு சொன்ன குறை இதற்கும் உண்டு–கோல மலர் பாவைக்கு அன்பாகிய -இதுவே சொரூப நிரூபகம் -பிரேமமே நிரூபகம் ஆக கொண்ட பக்தர்–சொல்லும் சொல்லே– சொல்லும் அவிடு ஸ்மிர்த்தி-அபுருஷமாய் நித்ய நிர் தோஷமாய் ஆப்த தமமாய் இருக்கும் –அவர்கள் வாழ்வில் அனுஷ்டிக்கும் -குரு பரம்பரை முக்கியம்–தர்ம சாஸ்திரம் மநு தர்ம சாஸ்திரம் ஏற்றம்–வேதங்களில் புருஷ சுக்தம் போலேயும்-பாரதத்தில் கீதை போலேயும் புராணங்களில் விஷ்ணு புராணம் போல்–இத்தை கொண்டே இது சொலிற்று என்னும் படி மூலமாக இருக்கும் -படி தன்னை கொண்டு பிரதி கொள்ளும் படி இருக்கும்..படி எடுக்கலாம் படி பெருமை–கடாஷம் தூறு மண்டி இருக்கும் கர்மம்-நிஸ் சேஷமாக போக்கும் -வேத சாஸ்திர ரதம் ஒட்டி-ஞானம் வாள் -விளையாட்டாக சொன்னவை
வேத சாஸ்த்ர ரதா ரூடா ஞான கட்க தராத் விஜா I
க்ரீடார்த்த மபி யத் ப்ரூயுஸ் ஸ தர்ம பரமோ மத :II
வாசு தேவம் பிரபன்னாம் யான்யேவ சரிதானி வை I
தான்யேவ தர்ம சாஸ்த்ராணீ த் யேவம் வேத விதோ விது ஈ
ந ஸூத் த்யதி ததா ஜந்துஸ் தீர்த்த வாரி சதைரபி I
லீலா யைவ யதா பூப வைஷ்ணவானாம் ஹி வீஷணை II
இதிகாச புராண வசனங்கள் பிரமாணங்கள்
————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
நின்ற புனல்-தாமரை பிறந்த முதல் தாரகமாக இருந்த –கப்யாசம் தண்ணீரை குடித்து தானே –தண்ணீரை விட்டால் அலர்த்தி விடுவான்-சிஷ்யன் ஞானத்தால் பிறந்த அன்று தொடங்கி ஞான ஜன்மம் எடுத்த நாள் முதல் ஆச்சார்யர் தான் தாரகம்-பொங்கு சுடர்-நிக்ரகிக்கும் இடத்தில் சூடு பொங்கி
தாபம் குறைக்க மாட்டான் -செம் தழலே –வந்து அழல செய்திடினும் செம் கமலம் -வெம் கதிருக்கு அன்று –விகாசம் ப[அண்ணி கொண்டே இருக்கும் சூர்யன்-அதே சூர்யன் அனல் உமிழ்ந்து தானே உலர்த்தி விடுவான் –அதே தாமரை சூர்யன்-ஆச்சர்ய சம்பந்தம் குலையாமல் இருக்கும் பொழுது அனுக்ரகம் செய்யும் -சொரூப விகாசம் செய்பவன்-ஆச்சர்ய சம்பந்தம் குலைந்ததும் நிகராக சீலனாய்–சீலதிலும் நிக்ரகம்-சீறி அருளாதே -அனைத்து குணங்களும் -தேவி சம்பத் ஆசூரி சம்பத் –விபத்து இல்லை -அசுரன் அபிப்ராயத்தால்–ஆத்மா சொரூபம் சந்கொசித்து–காலம் தாழ்த்தாது ஞான கை தருபவனே -குறுக வைப்பானாம் –
உதாசீனராக இருப்பவர்-கோபம் பட்டு நிக்ரகிறார் -எப்பொழுதும் குணவானாக இருப்பவர் இப்படி பண்ணுவது ஆச்சர்ய சம்பந்தம் இல்லாமல் போனதால் வில்லார் மணி கொழிக்கும் வேம்கட பொன் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதி கள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்து தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36
அர்ஜுனன் கைலாச யாத்ரை பாசுபத அஸ்தரம் -கண்ணனை பிரதஷினம் பண்ணி தானே வாங்கி கொண்டான்-சங்கை தீர புஷ்பம் கொண்டு திரு அடியில் இட மறு நாள் சிவன் முடியில் பார்த்தான்-நாரணன் பாத துழாயும் திரு முடி கொன்றை கலந்து இழி புனல் கங்கை–ராமானுஜர் பிரதஷினம் பண்ணி பூமி சுற்றி வர யாதவ பிரகாசர் பூமிக்கு அதிபதி ஸ்வாமி தானே சாபம் தீர்த்து கொண்டார்–அனைத்தும் தனக்கு வகுத்த இடமே- இன்று அவன் வந்து இருப்பிடம் மாயன் ராமானுசன் மனத்து -அவை தன்னோடும் இன்று இவன் வந்து இருப்பிடம் என் தன் இதயத்தில் –தனி கடலே தனி உலகே விட்டு ஆழ்வார் உள்ளம் வந்தான்-கல்லும் கனை கடலும் புல் என்று ஒழிந்தன கொல்–அனைவரும் கொண்டு அமுதனார் இதயத்துள்ளே அவன் தனக்கு இன்புறவே –ஆச்சார்யர்
ஆச்சார்யர் திரு அடி தலையில் வைத்து -பஞ்ச பிராகார சாம்யம் –கொக்கு வாயும் படு கண்ணியமாக ஊமை ஐதீகம்சரணாகதி மானசம்–
கூரத் ஆழ்வான்-மயங்கி விழுந்தாரே ஊமை பெற்ற பேறை கண்டு—தேஜஸ் கொண்ட ரத்னம் -வில் வீசும் என்கின்றாளால் -வில்-தேஜஸ்- அருவிகள் புரட்டி கொண்டு வந்து திரு அடியில் சமர்பிக்குமாம் பொன் குன்றம் கெளரவம் தோற்ற -செல் மேகம் செறிந்து இருக்கும் பொழில் கள் சூழ்ந்த திரு பதிகள் -அக்ஞானம் ஆகிற அந்த காரம் போகும் படி- சிஷ்யன் சிரசில் நிர்கேதுக கிருபையால் தன் திரு அடியில் வைத்து அருளின அவரே -திவ்ய தேசங்கள் எல்லாம் அவர்—சதாச்ர்யனே அனைத்து திவ்ய தேசங்களும் என்று சத் சிஷ்யன் பிரேமை உடன் கொள்வான்–
சிந்தா மணிகள் பகர் அல்லை பகல் செய்யும் திரு வேம்கடம்-இரவும் பகல் ஆக்க வைக்கும் -அந்தி விளக்காம் மணி விளக்காம் –ஆர்தல் மிகுதி வில் தேஜஸ்-கானம் உடைய வேம்கடம் பல் மணி நீரோடு பொருது உருளும் தெளி குரல் அருவி வேம்கடம்–பொன் குன்றம்–திரு =தங்கம் சொர்ணம் அபிமான தேவதை அவள்-தென்னல் அருவி மணி பொன் முத்து அழைக்கும் திரு வேம்கடம்–தொடக்கமான செல் ஆர்-மேகம் படிந்து இருக்கும் – மேகம் அரித்து கொள்ள தங்கி அரிப்பை போக்கி கொண்டு போகும் மதி தவழும் குடுமி மால் இரும் சோலை —எல்லா திவ்ய தேசங்களும் ஆச்சார்யர் திரு அடிகளே
ஈர் இருபதாம் சோழம்-ஈர் ஒன்பதாம் பாண்டி -என்று சொல்ல வேண்டாம் —இரு தான் -இரண்டு தானே -இருந்தால் போதும் எங்கும் தேடி போக வேண்டாம் இவையே உபாய உபயமாக இருக்கலாம் –மருள் -அக்ஞானம் இருள்-அந்த காரம் -நன்கு போகும் படி மத்தகத்து -சிரசில் சிஷ்யன்-கேட்காமலே -கிருபையால் வைத்து அருளிய பெருமாள் ஸ்வாமி சொத்தை அனுபவிக்க தன் தாளை வைத்தார் அர்ச்சை சொன்னது பர வியூக விபவம் அனைத்தும் வகுத்த இடமே என்று இருக்க கடவன்–தேவு மற்று அறியேன்-வெறும் தரையாக இருந்த -பகவத் விஷய மழை பொழிய வைத்து –பிரார்த்தித்து சேர விட்டார் சம்சாரம் இருந்து தப்பு பண்ணி திருத்து சேஷி ஸ்வாமி போக்கின் சஜாதியனாக இருந்து திருத்துகிறார் -எனிவ குறுநா யஸ்ய ஞாசவித்யா ப்ரதீயதே
தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச
பொருளும் உயரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் –அருள் புரிந்த
தன் ஆரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
என் நாளும் மாலுக்கு இடம் -36
ஆச்சர்யனே எல்லாம் என்பவன் உள்ளத்தில் மால் இருக்கிறான்- ஆசார்யரே எல்லாம் என்று சங்கல்பிதவர் பால் இருக்க அவன் சங்கல்பித்து இருக்கிறான்–ஹஸ்தி கிரி நாதன் -அடியார் சிறு இடை வெளி கொண்ட தகரம் புண்டரீகத்தில் இருக்கிறான்–இதில் ஆசையா –தாமரை மலரில் -ஆசன தாமரை-இதில் ஆசையா-வேதாந்தம் மேல் இருப்பது ஆசையா -சடாரி நம் ஆழ்வார் திரு முடியில் இருப்பது ஆசையா வேல மழை மேல் இருப்பதில் ஆசையா -மயிர் கூச்சம் -போல் நாளம்–சிலிர்த்து நிற்கின்ற இடம் கூரத் ஆழ்வான்-கேட்ட கேள்விக்கு இங்கு பதில் பக்தன் திரு உள்ளத்தில் இருப்பதில் ஆசை-ஆச்சர்யரே எல்லாம் என்கிற பக்தன்– கரிய கோல திரு உரு காண்பன் என்கிறார் மதுர கவி ஆழ்வார்-ஆழ்வார் பின்னல் போகிறவனுக்கு கெஞ்சி சேவை சாதிக்கிறார் பிடிவாதமாக காட்டி/ஆழ்வார் திரு உள்ளம் மகிழ கும்பிடு சொன்னோம்—தொனடனுக்கு அடியார் தம் அடியேனுக்கு ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் பக்த பக்தனுக்கு பிரீதி அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே —-புகல்-கிருகமும் /குணமும் சம தம குணம் -அனைத்தும் அங்கீகரித்து அருளின -ஆச்சார்யர் -என் நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ என்று ஆச்சார்யர் பொருட்டாகா சங்கல்பித்து இருக்கும் அவர்கள் நெஞ்சகம் அவன் ஆனந்தமாக வசிக்கிறான் -சர்வ காலமும் வாசச்தாலம் அவனுக்கு இது தான் -வடுக நம்பி தன் நிலையை எனக்கு அருள்வாய்-ஆந்திர பூர்ணர் –அனைத்தையும் அவனுக்கு சேஷமாக சங்கல்பித்து இருக்கும் நெஞ்சு சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கும் இடம்
இளம் கோவில் கை விடேல் என்று இவர் பிராத்திக்க இங்கு இருக்கிறான்–பிரதம பரிக்ரகதுக்கு செங்கல் கூறை வைப்பது போல் அன்பாகிய என் அன்பேயோ–பராங்குச நாயகி தர்ம தரமி ஐக்கியம் அபிமத விஷயம்-அந்தரங்க அனுபவம் இவருக்கு –அனைத்தும் ஆச்சர்யர் அடிமை என்ற நினைவு வேண்டும் ஸ்ரீ ரெங்க விமானம் பாஷ்யம் -சேஷி அறிவது திரு அரங்கத்தில் -சட கோப வாக் திரு மேனியில் நீங்காமல் சேவை சாதிக்கிறார் –தெருளும் ஞானமும் செயலும் பிரவர்த்தி மாதா பிதா வகுளாபிரமம் உரு பேரு செல்வமும் -அனைத்தும் திரு வாய் மொழி தான் ராமானுஜருக்கு –சங்கல்பம் செய்பவர் நெஞ்சு உறுதி கொள்பவன்- தேவு மற்று அறியன் இருக்க பெருமாள் இருப்பிடம் மற்று அறியன் என்கிறான் சரீரம் வசூ விக்ஜானம் வாச கர்ம குணா நசூன்
குர்வர்தம் தாரேன் யஸ்து ச சிஷ்யோ நெதராஸ் சம்ருத
குர்வர்தம் சவாத்மான பும்ச க்ருதக்ஜச்ய மகாத்மான
சுப்ர சன்னஸ் சதா விஷ்ணுர் ஹ்ருதி தஸ்ய விராஜதே
ஜய சம்ஹிதையில் ஸ்ரீ வராக நாயனார் அருளி செய்தது-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
திரு மந்த்ரம் சாரம் -இதன் விவரணம் துவயம் -சரணா கதி பொதிந்து உள்ளது இதில்
சரணா கத தன் இறைவன்-ஆசார்யன் –
தோஷம் இல்லாத சரணா கதி -ஏற்றது -சொரூப அனுரூபம் இது தானே சேஷத்வ பார தந்த்ர்யம் ஒத்து போகும் இது ஒன்றே
ஒவ்வாதது போன்ற தீது இல்லை–அந்திம ஸ்திதி தேவை இல்லை அகங்காரம் போன்றவை இல்லாதது -பலத்துக்கு சதிர்சமாய் இருக்கும் -இது ஒன்றே ..தன் இறை- தனக்கு அசாதாரண சேஷி-பொதுவான இறைவன் அவன்-தனக்கு சேஷி-தாளே ரஷணம்–இந்த அர்த்தம் நான்கு வேதம் -ஒரு நான்கு-அத்வதீயம்-தன் நிகர் அற்றவை-ரிக்யாதி பதத்தால் நான்கு வகை -உள் பொதிந்த நிதி போல் சேமித்து வைத்த -தத்வ ரூபமான அர்த்தம் –மெய் பொருள்–கோதில்-கோது -தோஷம்-உண்மை இல்லாதவற்றை மநு பேச மாட்டார்-ஆப்த தம வாக்கியம் மநு வார்த்தை-மநு முதல் பல ச்ம்ரிதிகள் சுருதி -வேதம்-நினைவு வைத்து கொண்டு எழுதி வைத்த -ச்மிர்திகள் -இந்த அர்த்தமே சொல்லும் -சரணா கதி தந்த —துவயம் கொடுத்த ஆச்சார்யர்-
சகல வேத அந்தர்கதம் பரமார்த்தம் இதுவே -தெரிய பொருள் இதுவே -தத் உப பிரமாணங்கள் -வேதம் உப பிரமணம் ஸ்மிர்த்தி –வேதாந்தம் உப பிரமாணங்கள் இதிகாச புராணங்கள்..–புருஷன் வாக்கில் வராதவை வேதம் -சொல்பவன் தோஷம் இல்லை-தன் நெஞ்சில் தோற்றத்தை சொல்லி இது சுத்த உபதேச வார்த்தை என்பர் மூர்கர் –நம் பேச்சு கால வரை அரைக்குள் உள்ளவை–வேதம் தன் இச்சைக்கு சொலும் -பலன் கருதி சொல்லாது -ஆப்த தமம் -உண்மை விளம்பி நன்மை விரும்பி–ஆப்த/ஆப்த தர ஆப்த தமம்-தத்வ தரிசினி வாக்கியம்-ஆப்தன் வழி துணை பெருமாள்-வேதம் அனைத்தும் ஆப்த தமம்-எட்டு புரி இட்ட-நன்கு பாது காக்க -நாரார் உரி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை–வேதாந்த விழு பொருளின் மேல் இருந்த விளக்கு–வேதம் என்றது சொல்ல வந்த பிரமாணம் கெளரவம்–நான்கு என்றது அனைத்திலும் இதை சொன்னது எனபது–அநேக சாகா ரூபம் சாரம்-உள் பொதிந்த –மேலே எழுந்த வாறு சொல்லாமல் உள் பொலிந்து -மெய் பொருள்-தத்வ ருப வாதம் –அர்த்த வாதம் இல்லை –மெய் சத்யம் -மநு -ஸ்மிர்த்தி உண்மையே சொல்லும்..அவர் ஷத்ரியன்–கோது இல்லாமை–மனுவுக்கும் எல்லா வற்றுக்கும் விசெஷணம்-பிராமணிய கெளரவம் சொல்கிறது –ஆப்த தமத்வம் சொல்கிறது –பாஞ்ச ராத்ர ஆகமம் இதிகாச புராணம் ஏக கண்டமாய் ஒரு மிடறாக சொல்லும்
வேத அர்த்தம் விளக்குவதே இவற்றின் கடமை–
தீதில்- குற்றம்-இல்லாதவை-கர்ம ஞான பக்தி சிலர் தான் பண்ண முடியும்-ஸ்திரீகள் /நான்காம் வர்ணத்தவர் பற்ற முடியாது–அந்திம ஸ்திதி அபாயக பகுளத்வம் -அபிராப்தம் அகங்கார கர்ப்பம் கொண்டவை–பக்தி யோகம் செய்ய சக்தி இருக்க்கவுமாம் இல்லா யானாலும் திரு அடி பற்றுவேதே பிராப்தம் -அக்ஞானம் காரணம் நாம் -ஆச்சார்யர்கள் பிராப்தி இல்லை என்று- காத்து இருக்க முடியாமலும்–அங்கமாக பிர பத்தி பண்ணி பக்தி அனுசந்தித்தால் அதே பிறவியில் மோஷம்-இருந்தாலும் சரண்-அடைந்தது அப்ராப்தம் என்ற ஒரே காரணம் –தரித்ரனுக்கு சீரிய நிதியை கொடுத்தது போல் –ரத்ன குவியல் துவைய மகா மந்த்ரம் அருளி உபகரித்தார் -உபாகார ஸ்மிர்த்தி உடன் வாழுகிறோம்.-கை காட்டி போல மட்டும் இல்லை-ஆச்சார்யர்–ஈச்வரனே ஆச்சர்யனை கொள்ள சொல்கிறார் அவரே விதிக்கிறார் -குரு பரம்பரை காக்க மானச வாயிக சம்பந்தம் -பத்து கொத்து -உத்சவம் வழி முறை அனைத்தையும் ஏறபாடி பண்ணி எம்பருமானார் –உடையவர் ஆகினதே நம் பெருமாள்–ஒருவரே மோஷ பிரதன்-திரு அடி திரு முடி சம்பந்தம்-பகவத் வாக்கியம் பிரமாணம் –பீடு உடைய எட்டு எழுத்தை தந்தவர் என்றார் கீழ்–இதில் சரணா கதி தந்தவர் என்கிறார் -கேள் அது போல் அல்ல இது -25 துவைய மகா மந்த்ரம் 32 சரம ச்லோஹம் -மொத்தம் 65 எழுத்தில் சம்ப்ரதாயம் –அர்த்தத்தை மறைத்து சப்தம் சொல்லுவார் மற்ற இரண்டிலும்– -இதில் அர்த்தம் போல் சப்தமும் மறைத்து போவர்–துவைய சரீரமே பிராப்யம் நஞ்சீயர்-திவ்ய மங்கள விக்ரகம் –விக்ரக கல்யாண குணங்கள் -திவ்ய ஆத்ம சொரூபமும் சொரூப குணங்களும்—நித்யர் முக்தர் பரம பிராப்யம் –அது போல் நமக்கு துவைய சரீரம் தான் முமுஷுக்கு பிராப்யம் –அனைத்து பெருமாளும் சேர்த்து அடங்கிய துவய மந்திர ரத்னம்-இறைவன் -சேஷி -அண்ணிக்கும் அமுதூரும் ஏன் நாவுக்கே– நான் கண்ட நல்லதுவே -மதிர் மம -போல் பொது இறை இல்லை -தன் இறைவன்-சர்வேஸ்வரன் அடக்கிய துவயம் அருளிய ஆச்சர்ய -திரு அடிகளே -பிரத பர்வதத்திலும் சரம பர்வதத்திலும் திரு அடியே உத்தேசம் தாளே ஏ வகாரம் அவதாரணம் வேறு ஒன்றை எதிர் பார்க்காமல் –அரண் ஆகும் -ரஷகம் –சேஷித்வ சரண்யத்வம்–சொல்லி தன் இறைவன்-சேஷி தானே அரண் உபாயம் சரண்யன் -பிராப்யத்வமும் அர்தாது சித்தம் இத்தால் அறிந்து கொள்ள வேண்டிய பொருள் –
ஆச்சார்யர் பார்த்து மனுஷ்ய புத்தி பண்ணினாலும்/அர்ச்சை திரு மேனி இந்த உலோகம் என்று – ஆச்சர்ய ஹிருதயம் -76 சூத்திரம்-வீட்டு இன்ப இன்ப பாக்களில் த்ரவ்ய பாஷா நிரூபண சமம் இன்ப மாரியில் ஆராய்ச்சி -கனிவாய் இன்ப பா -இன்ப மாரி நம் ஆழ்வார் –இத்தை மாத்ரு யோனி பரிட்ஷை யோடு ஒக்கும் -பிள்ளை லோகசார்யர்-தான் உகந்த கோலம்-அர்ச்சை திவ்ய மங்கள விக்ரகம் –உபாதானம் ஆன உலோகம் –இருவரும் நீசர்–எக் காலும் கால தத்வம் உள்ள அளவும் நரகே அடைவார் –ஆச்சார்யர் பகவத் அவதாரம் என்று பிரதி பத்தி பண்ண வேண்டும்..–சாஷான் நாராயணோ தேவா –மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லா -கையில் சஸ்த்ரம் கொண்டு– திவ்ய ஆயுதங்கள் –சங்கு சக்கரம் வாள் சாட்டை வில் மழு -கொண்டு–சாஸ்திரம் கொண்டு –சேஷி சொல்லாமல் சேஷன்-சுவாமி ராமானுஜன்–கடைசி அவதாரம்-அண்ணல் ராமானுசன் வந்து தோன்றிய அப் பொழுதே நன்றும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆயினரே -அவதார விசேஷணமே போதும்—மக்நான் சம்சார சாகரத்தில் அழுந்தியவரை கருணையால் தூக்கினார் காரேய் கருணை ராமானுசா -ஞானம் ஒளி விட செய்பவரே பகவான்-மனுஷ்ய புத்தி பண்ணினால் யானை குளித்தது போல் ஆகும்..ஆளுக்கு அடையும் மாரி மாரி -பிரயோஜனம் இன்றி பாபம் வந்து அமுக்கும் -அசத் புத்தி –தான் உகந்த திரு மேனியை உலோகம்-அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே –அவன் உகந்து எழுந்து அருளின திவ்ய விக்ரகம் ஸ்ரீ வைகுண்டம் இருக்கும் ஸ்ரீ மன் நாராயணன் -காவேரி விரஜ சேயம்–பாஞ்ச உபநிஷத் மயம்-சரீரம் பாஞ்ச பௌதிகம்-உபநிஷத் அவனுக்கு சமீபத்தில் இருக்கும்–உபாதான நிரூபணம் பன்னுவது-மாத்ரு யோனி பரிட்சை போல் —
கர்ம சண்டாளர் -நடத்தையால்-செயல் பாட்டால் சண்டாளர் — மார்பில் இட்ட பூணூல் தானே வாரா போகும்–இருவர் போல ஒப்பிலாத நீசர்-வேறு யாரும் இல்லை -கால தத்வம் உள்ள அளவும் நரகத்தில் அழுந்தி இருப்பார்கள்..நரகத்தில் சம்சாரம் இவர்களுக்கு –பிரளயம் முடிந்து நரகத்தில் சிருஷ்டியாய்–நரகத்தில் சம்காரமும் -மாறி மாறி வந்து கொண்டு –விடியா வென் நரகம் என்று சம்சாரம் -நித்ய சம்சாரமாய் போவார்கள் -நரகத்தை நகு நெஞ்சே-
விஷ்ணோ அர்ச்சாவ தரேஷூ லோஹா பாவம் கரோதி யா
யோ குரு மானுஷம் பாவ முபௌ நரக பாதி நைவ்–பிரம்மாண்ட புராணம்
எட்ட விருந்த குருவை இறையன் என்று
விட்டோர் பரனை விருப்பு உறுதல் –பொட்டெனத் தன்
கண் செம்பளித்து இருந்து கைத் துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பான் அற்று –32
கை பிடித்து கார்யம் கொள்வது பகவானை பற்றுதல் காலை பிடித்து கார்யம் கொள்வது ஆச்சர்யர் பற்றுவது –உபாயாந்தரம்–அவனை தவிர -ஆச்சார்யர் பற்றுவது இதில் சேருமா –தனித்து ஒரு உபாயம் இல்லை திரு அட ஸ்தானம் –தானே மோஷம் கொடுப்பது இல்லை-பிரார்த்தித்து ராமானுஜ சம்பந்தம் -முக் காலத்திலும் முக் காரணத்தாலும் செய்யும் அபராதம் பொறுக்க நீரே சரண் அடைந்தீர் எங்களுக்கும் சேர்த்து ராமானுஜர் சம்பந்தம் ஏற்படுத்தி வைத்து அவன் இடம் பிரார்த்திக்கிறார் ஆச்சர்ய மூலம் பிர பத்தி அனுஷ்டிக்கிறோம்.அறிவிப்பு தான் கிருபையால் அருளுகிறான் அருளை பெற தயாராக இருக்கிறேன் —
ச்வாதந்திர அபிமானம் உண்டு அவனுக்கு -நிரந்குச ச்வாதந்த்ரன்-இச்சை படி -சம்சயம் உள்ளது அவனை பற்றினால்-பர தந்த்ரனான ஆச்சார்யர் பற்றினால்– இந்த பந்த மோஷம் இரண்டுக்கும் அன்றி –மோஷம் ஒன்றே ஹேது –விஜாதியன் இல்லை ஆச்சார்யர் சஜீதியன்–வேதார்தம் ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் –சுலபன் கையில் இருகிறவன் நமக்கு என்று இருப்பவர் ஆச்சார்யர்–ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே–அர்ச்சிக்கு அருளினார் திரு மங்கை ஆழ்வார் -அது போல் நிலத்தில் அருகில் உள்ள இவரை-இவர் கடிதம் கேட்ப்பான் அவன் இடம் நேராக போனாலும்..–
எட்டினால் பிடிக்கும் படி இருக்கும் குருவை -சந்நிகிதனாய் இருக்கும் -ஓர் பரனை-பரத்வம் ஸ்ரீ வைகுண்டம் எட்டா கனி–லபிக்க வேண்டும் என்று ஆசை படுத்தல் -கை நீரை கொட்டி மேகத்தை பார்த்து அம்புதத்தை -பார்த்து இருப்பவன் போல் -அவன் செயல் போல் அற்று -போல –விடாய் பிறந்தவன் –தாகம் இருக்கும் பொழுது கொட்ட வில்லை–கை நீரை தாகம் இல்லாத பொழுது கொட்டி விட்டான் -சமாச்ரண்யம் சீக்கிரம் பண்ணாமல்-ஒரே ஜாதி மனுஷ்யன் என்ற எண்ணம் –ஆச்சார்யர் நம்மை விட இளையவர் ஆக இருக்கலாம்..வயது பொறுத்து இல்லை குட கூடஸ்தர் -ஆச்சார்யர் திரு அடிகள் பத்னி திரு அடிகள் -புத்திரன் திரு அடிகள் –அரு கால சிறு வண்டே -பொன் உலகு ஆளீரோ புவனி முழு ஆளீரோ -முதலில் ஸ்ரீ வைகுண்டம்-சொத்தை எழுதி வைத்த கிரமம் படி அருளுகிறார்-நித்ய முக்தர் வாழும் இடம் உம இதே – இவர் திரு உள்ளத்தில் கிட்டே இருப்பது பொன் உலகு–அரு கால் வேகம்-பறந்து தானே போகும் சிறகால்—தலையில் பதித்து கொள்ள அரு காலும் வேண்டும் ஸ்தலத்தார் மரியாதை மகநீயர் செய்த உபகார ச்மிர்தியால்–சமாச்ரண்யம் சடங்கு இல்லை சம்ஸ்காரம் -நம்மை தயார் பண்ணுவது கைங்கர்யத்துக்கு –யாதவ பிரகாசர் -சம்ப்ரதாயம் சாஸ்திரம்-வேத மார்க்கம் பிரதிடாச்சர்யா –கூரேச விஜயம்– ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் தோற்று வித்தது இல்லை சாஸ்திரம் அருளிய படி தான்-சம்கிதை வாக்கியம் உண்டு–அருகில் இருக்கும் ஆச்சர்யரை கொள்ளாமல்–அதி தூரச்தன் ஈஸ்வரனை -நனைத்து ஆசை படுத்தல் அறிவு கேடன்-எங்கும் உளன் தரிகிரவனே அவன் தானே -நாம் சொன்னாலே விட்டு பிரிக்க முடியாத தத்வம்–பக்தி நிலை குறைய குறைய தூரம் அருகில் இருப்பதை அறிய யோக நிலை கரும்பை பார்த்து சக்கரை பாலில் நெய் கண்டால் போல் –நம்முக்குள் பிரமம் கண் படுவர் –இந்த கஷ்டம் ஆச்சார்யர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமே –கேட்டு மனனம் பண்ணி இடை விடாமல் சிந்தனை பண்ணி தானே அவனை அறிய முடியும் சம தர்சனம் -யோகிகள்—கீதை அருளியது கொஞ்சம் பாசுரம் தான் வெண்ணெய் உண்டான் நிறைய உண்டு–சேயன் அணியன் -சிறியன் மிக பெரியன் ஆயன் துவரை கோன் ஆக நின்ற மாயன் –கை பட்ட வஸ்து சுலபன் ஆச்சார்யர்-பெருமை மிக்கவர்–கண்ணால் பார்க்கலாம்-ஏப் பொழுதும் சேவிக்கலாம் வேண்டிய பொழுது ரட்ஷகன் போக்யன் கைங்கர்யம் கொண்டு–விபவ அவதாரம் விதுரன் போன்றார் கைங்கர்யம் செய்து இருக்கலாம் -இல்லத்தில் இருக்கும் பெருமாளும் கண்டு அருளுவான் உஜ்ஜீவன அடைவிகிறார் –சேஷி இல்லை -என்று விட்டு-சஜாதிய புத்தியால்-ஓர் பரனை விரும்புதல் சஷூர் கம்யன் ஆச்சார்யர் – சாஸ்திர கம்யன் அவன் வேதம் ஒன்றாலே அறிய படுபவன்-அதி தூரச்தான் அறிய அணுக அரியன்-அரியவன் அல்லன்-ஆராதனைக்கு ஆச்சார்யர் மூலம் பற்றினால்–செம்பளித்து -கண்ணை மூடி தூங்குவாரை போல்-மேல் விளைவது விசாராககாமல் இருந்து – கை நீரை கொட்டி –ஆச்சர்யரை விட்டது கண் மூடினது போல்- விடாய் திறந்த பொழுது சாப்பிட வைத்த நீரை –ஆகாசம் மேகம் தீர்த்தத்தை எதிர் பார்த்து இருக்கிறான்-விருப்பு உறுதல் கிரியை-செயல் பாடை போல் என்கிறார் பரன்- சாஸ்திர கம்யன் –குரும் –சஷூர் கம்யம் கரச்த முதகம் –சாஸ்திர வாக்கியம் பற்றியே இந்த பாசுரம் சம்ப்ரதாயம் சாஸ்திர வழி வந்தவை தான் -கருணையால் தமிழ் அருளி இருக்கிறார்
பற்று குருவை பரன் அன்று என இகழ்ந்து
மற்று ஓர் பரனை வழி படுத்தல்–எற்றே தன்
கைப் பொருள் விட்டார் எனும் காசினியில் தாம் புதைத்த
அப் பொருள் தேடித் திரிவான் அற்று –34
புதையல் கிட்டாது புறம் கால் வீக்கம் கிட்டும் -ஆச்சர்ய சமாச்ரண்யம் பண்ணின பின்பும் தேடி கொண்டு இருக்கிறோம்–பற்று குருவை-பற்றின ஆச்சர்யரை–மற்றவர் குற்றம் பார்க்க கூடாது -தாயே தந்தை -நோய் பட்டு ஒழிந்தேன் திரு மங்கை ஆழ்வார்-பிதரம் மாதரம் –குரும் -என்றது சூத்திர பலன் சம்சார விருத்தத்துக்கு உபதேசித்த குரு-சம்சார நிவ்ருதமான திரு மந்த்ரம் அருளிய ஆச்சார்யர் பற்றி சொல்ல வில்லை–லகு திரு ஆராதனம் மா முனிகள் அருளினார் ஸ்வாமி எம்பெருமானார் அருளியதை எளிமையாக்கி கருணையால்- –நகி பாலான சாமர்த்தியம்-ஈஸ்வரனை ஒளிந்தவர் ரஷகர் அல்லர் -ஆச்சார்யர் மூலம் தானே பற்றுகிறோம்–அதி சுலபன்கை புகுந்தவர் அ பரன் என்கிற புத்தியால் விட்டு அதி எத்தனத்தால் அடைய கூடிய ஈஸ்வரனை பற்றுவது–ரஷகன் போக்யன்-நினைத்த பொழுது எல்லாம் ஆச்சார்யர்-அவன் அவதாரம் தானே ஞான ஒளி விளக்கை ஏற்றும் குரு–ஆகாச தாமரை-கம கம இருக்கும் தாமரை என்பதால் வஸ்து உண்டோ=-பிரத் யட்ஷ விரோதம்–ஊன கண்ணுக்கு புலப் பட மாட்டார் –கைதனம் விட்டு–முந்தானை கொய்சகம் முடிந்து வைத்த வைரம் விட்டு விட்டு–சௌலப்யம் வெளி படும் மாலே மணி வண்ணா –ஆலின் இலையாய் -வானவர் கண்ணனை தன்னதோர் அணியை–பரதவ சௌலப்யம்–
அல்பம் என்ற நினைவால் விட்டு விட்டு-பூமிக்குள் யாரேனும் புதைத்த புதையல் தேடுவது போல் –கால விரயம்–தேடுபவன் உடைய செயல் போல் -கையில் தனம் வைத்து கொண்டு குப்த தனம் தேடுபவன் மூடன் -காசினி வேந்தன் தேடலாம் நத்தம்-காய்சின வேந்தன் பூமி பாலகன் –வைத்த மா நிதியை ஆச்சர்ய முகென தேட வேண்டும்-
———————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
தத்வ ஞானம் மோஷம் கொடுக்கும் -இல்லை என்றால் சம்சாரம் –நெறி =உபாயம் அறியாதவர் -தக்க நெறி -உபாயம்-
உஜீவனதுக்கு உபாயம் அறிந்தவர் பக்கல் சென்று -செறிதல் -வணக்கம் திரு அடி வருடி கைங்கர்யம் சிச்ருஷை செய்யாதவர்-துஷ்ட ஹிருதயம் படைத்தவர்
இறை உரையை சரம ச்லோஹா அர்த்தம்புரிந்து மகா விசுவாசம் இல்லாதவர் –
மூவரும் ஸ்ரீ வைகுண்டம் சேராமல் சம்சாரத்தில் அழுந்தி கிடப்பார்கள்
ஜீவனம் இவ் உலக வாழ்வு உஜ்ஜீவனம் -அங்கு உள்ள இருப்பு -தங்களுக்கும் தெரியாமல் சொன்னாலும் புரியாமல் -சரம ஸ்லோக அர்த்தம் விச்வசிக்காமல்-துக்க சாகரத்தில் மகனர் ஆவார் –உபாயம் அன்வயம் இல்லை மூ வகையாலும்
சம்சாரம் தப்புவிக்க வழி- கர்ம ஞான பக்தி -பிர பத்தி –நான்கும்–பஞ்ச உபாய நிஷ்டர் அடுத்த வகை ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் -என்றும் அறியாமல்–அறியாதர்க்கு உய்ய புகும் ஆரும்–நம் ஆழ்வார் நால்வருக்கும் உபதேசம்-வீடு முன் முற்றவும் வீடு -மாலை நண்ணி – கமலா மலர் இட்டு -சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -போன்ற உபதேசம்-சொல்வார் வார்த்தையும் கேட்காமல்-உபாயம் அவன் அருகில் கூட்டி செல்லும் வழி–ஆழ்வார் இடம் கேட்டு திருந்தினார் பொலிக பொலிக பொலிக -அருளினார் ச்வேப தீப வாசிகளுக்கு பல்லாண்டு திரு மாலை ஆண்டான்நிர்வாகம் -திரு குருகூர் வாசி -நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் போல்வாருக்கு எம்பெருமானார்.நிர்வாகம்—ஞானிகள் தத்வ தர்சினிகள் — கேள்வி கேட்டு நமஸ்கரித்து சேவை கைங்கர்யம் பண்ணி உபதேசம்-மோகித்து இருந்த பொழுது திரு மேனி காத்தது சேவை பட்டோலை கொண்டது சேவை சங்க பலகை வைத்து ஏற்றம் எண் திசையும் அறிய இயம்புவேன் —நாத முனிகளும் பெற்றார் கேள்வியும் கேட்டு -மாறன் உரை வளர்த்த சேவை தாளம் இசை கூட்டி வேத சாம்யம் சாதித்து –பரிச்பிரச்னம் -பக்க வாட்டில் இருந்து கேட்கணும் கடாஷம் பெற்று அப்ராதனம் விஷயம் அறிந்து கொள்ள பரிட்சை பண்ண இல்லை புரியும் வரை கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் பக்தி உண்டானால் மோஷம்-நம சங்கீர்த்தனம் சப்தாகம் கேட்பார்கள் நாள் முழுவதும்–மனசு தெளிய தான் பகவத் விஷயம் கேட்பது –பிரநிபாதம் அபிவாதம் பரிபிரசனம் சேவை-செய்து -சஜாதி புத்தியால் அவர்கள் பக்கல் தோஷம் கண்டு –யாதானும் பற்றி நீங்கும் விரதம்-துஷ்ட ஹிருதயம்– ஆற்றம் கரை கிடக்கும் –கடல் கிடக்கும் மன்னன் உரை இருக்கும் உள்ளம்-திரு மழிசை ஆழ்வார் – சேயன் அனியன் –துவரை கோன் அன்று ஓதிய வாக்கு – தனை கல்லார் ஏது இலராம் —அர்ஜுனனை உத்தேசித்து வியாஜ்யம் அனைவரும் உஜ்ஜீவிக்க அருளிய வார்த்தை ஷத்ரிய தர்மம் மட்டும் சொல்ல வில்லையே -சோக படாதே -விதி வார்த்தை இது–ஆணை இட்டாலும் சோக பட்டால் விசுவாசம் இல்லை–சத்ய வாக்யன் மலை அளவு பாபமும் கடுகு அளவு தான் சர்வ சக்தன் –தர்ம தியாகம்/அவனை பற்றுவதில்/ உபாய /புத்தி -இப் படி ஒவ் ஒரு சப்தம் உடன் சேர்த்து -விச்வசிக்க வேண்டும்..-திரு மடந்தை கோன் உலகம்-அவள் உலகம்-ஸ்ரீ வைகுண்டம்-திரு மால் இரும் சோலை மலையே திரு பாற் கடலே எண் தலையே —திரு மால் வைகுந்தம் -இருவருக்கும் பொது –இடரில் அழுந்துவார் -மாதரார் – வலை உள் பட்டு அழுந்துவார் கிலேச பாஜனம்–சம்சயம் கொண்டால் அக்ஜச்ய அசரத்தை ச்தானச்ய சம்சயாது கீதை வாக்கியம் ஒட்டி இந்த பாசுரம்-ந பர ந சுகம் –
சரணா கதி மற்று ஓர் சாதனத்தை பற்றில்
அரண் ஆகாது அஞ்சனை தன சேயை –முரண் அழிய
கட்டியது வேர் ஓர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் -28
சணப்பானார் கண்ட ப்ரக்மாஸ்த்ரம் போல் –மகா விசுவாசம் கொண்டு அகிஞ்சன அதிகாரி யால் அனுஷ்டிக்க படுவது -வேறு ஒரு சாதனமாக பேற்றுக்கு உபாயமாக பற்றினால் ரஷகம் ஆகாது –நழுவி போகும்..முரண்=மிடுக்கு பலன்-இந்த்ரஜித் கட்ட பட்டு–கட்டுகையில் தொடங்கிய உடனே போனதே போல் –அடிப்படை நிதர்சன உண்மைகள் –விசுவாசம் ஏற்பட்ட அருளாள பெருமாள் எம்பெருமானார் போல் இருக்க வேண்டும்..அநந்ய சாத்தியம் -மகா விசுவாசம் பூர்வகம் ததேவ உபாயம் பிரார்த்தனா ரூபகமான நம்பிக்கை தான் பிர பத்தி தானே சரணா கதி -புத்தி விசேஷம் தானே இது உறுதி உபாயம் இல்லை அவனே உபாயம் என்ற வேண்டு கோளை உள் அடக்கி கொண்டு இருப்பது தான் –உறுதி மட்டும் போதாது வேண்டு கோளும் வேண்டும் –அகிஞ்சனன் அகதி பிரார்த்தனா மதி சரணா கதி..–ஐந்தும் வேண்டும் அபராத சக்ரவர்த்தி /வேறு புகழ் இல்லை/வேறு உபாயம் இல்லாதவன் /நீயே உபாயம் உறுதி கொண்டவன் /நீயே உபாயம் என்று வேண்டி கொள்கிறேன்–அமோகம்– குற்றம் இன்றி நழுவாமல் கார்யம் பண்ணும்.இந்த ஐந்தும் இருந்தால் -ஆர்தனுக்கு சடக் என்று கொடுக்கும் சுனை கேடன் கண்ணன் சுனை அதிகம் ராமன் ஆசாரம் சீதை பிராட்டி புடவை தலைப்பு பட்டது போல் கனவு கண்டாலும் சரயு நதியில் தீர்த்தம் ஆடுவான் இணை அடிகள் துணை அடிகள் -ஓன்று உபாயம் ஓன்று பிராப்யம் வேறு ஒன்றை சகியாது .–நிர்கேதுகம் குடல் துவக்கு அடியாக சரண் என்று நீ கற்று கொடுத்த வார்த்தை சொல்லி பெற்று போவோ–உபாயான்தரம் இரண்டையும் பொறுக்கும் — உபாயம் -ஈஸ்வரன் -தன்னை பொறுக்கும் இதி பிர பத்தி இரண்டையும் பொறுக்காது –தன்னோடு சேர்ந்த சேதனன் -தன வைபவம் அறிந்து -பேரு தப்பாது என்று துணிந்து –விச்வசித்து இருக்காமால் துணைக்கு வேறு ஒன்றை செய்ய நினைத்தால் /காம தேவன் காலில் விழுந்தது பிராப்யம் துரையால் செய்தாள் –உபாய புத்தி இல்லை–சு யத்தன ரூப உபாயங்களில் அன்வயம் இன்றி –அவன் உபாயம் /நம் பிராப்யம் அன்வயம் இருக்கலாம்/கைங்கர்யம்-உபாயம் ரூபம் இன்றி அவன் ஆனந்தத்துக்கு சு எத்தனம் ஆக இருக்கலாம் –தெப்ப கையர்-இரண்டையும் பிடித்து -விட்டத்தில் இருந்து கடல் வருவதை பார்த்து இருப்பது போல் இருக்க வேண்டும்.. விட்ட படை போல் -விட்ட ப்ரக்மாஸ்த்ரம் போல் விட்டு போகும்..சாம-நல்லவர்கள் இல்லை-சொல்லி திருத்த முடியாது – தான திரு அடி மதித்த ஐஸ்வர்யம்– பேத குழாங்கள் பேர் அரக்கர் குழாம் வீழ -அதனால் தண்டம் எடுத்தார்
-தர்மம் அனைத்தையும் விட்டு விட்டு அவனை பற்ற சொன்னான் –சவாசனமாக லஜ்ஜை உடன் விட்டு பரித்யஜ்ய —
ஈஸ்வரன் புருஷ கார சாபேஷமாய் புருஷ சாபேஷமாய் இருக்கும் -அதிகாரி வேண்டுமே –உபாயாந்தரம் எதிர் பார்க்க மாட்டார்
அவளை முன் இட்டு பண்ணினால்-உபாயமாக இல்லை–புருஷ காரம்- கோபம் தணிக்க -கொடுக்க வல்லவனாக குற்றம் மறக்க வைத்து சேர வைக்கிறாள் –சாகி சர்வத்ர சர்வருக்கும் சர்வ பல பிரதம் சக்ருதேவ உச்சரித்தால் சம்சாரம் நாசம் ஆகும் —
மந்திரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திரு மாலும் –நந்த லிலா
தென்றும் அருள் புரிவர் யாவர் அவர் இடரை
வென்று கடிது அடைவர் வீடு –29
திரு மந்த்ரம் அருளிய ஆச்சார்யர் வைபவம் -அர்த்த பஞ்சக ஞானம் இதுவே அருளி அவன் இடம் சேர்க்கும்
சரணாகதி உரைக்க வல்ல -அனுசந்திப்பவரை காக்கும் திரு மந்த்ரமும் ஆச்சர்யரும் திரு மாலும் —நந்தல் -இடை விடாமல்-சர்வ காலமும் பிரசாதம் பண்ணுகைக்கு விஷய பூதர் –சம்சார துக்கம் ஜெயத்து சீக்கிரம் மோஷம் அருளுவார்-
சம்சாரமே துக்கம்- சம்சாரத்தில் துக்கம் -துக்கமே சம்சாரம்-வாழ்வில் கஷ்டம் கஷ்டமே வாழ்வு போல்-
மந்திரத்தை மந்தரத்தால் மறவாது -நினைப்பவரை இருவரும் ரஷிப்பார்மந்த்ரம் கொடுப்பவர் -குரு மந்த்ரார்தம் கொடுப்பவரும் –இரட்டை சம்பாவனை -திரு நறையூர் திரு கண்ண புரம் –100 பாசுரங்கள் அருளி –உத்தார ஆச்சார்யர் அர்த்தம் அருளியவர் –உபகார ஆச்சார்யர் மந்த்ரம் அருளியவர்–மந்திர விஷயம் ஸ்ரிய பதி-திரு மால் தானே சொல்ல படுகிறார்–சிந்தை செய்கின்ற திரு மால்-மிதுனமே உத்தேசம்– நந்துதல் =கேடாய்-குறைதல் அது இல்லாத விச்சேதம் இல்லாமல் இருக்கும் – நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாராயணன் –சர்வ காலமும் பிரசாதம் பெற்று கொள்ளும் சிலர்-ஆச்சர்ய சம்பந்தம் பகவான் அருள – திரு மந்திர ஞானம் அவர் கொடுக்க -அர்த்த பஞ்சக ஞானம் இது அருள –சம்சார கிலேச பாஜனம் அவிவிவேக திக் பிரமம்-காடு பாலை வனம் -பகுத்து அறிவு-பற்றுதல் எது விடுவது எது என்று அறிந்து –துக்க வர்ஷணி இருட்டும் மழையும் காடில் போகும் பொழுது -பரம புருஷார்த்தம் அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் —
ச பிரதம சாதனம்-திரு மந்த்ரம் அதற்க்கு உள் ஈடான வஸ்து -தெய்வாதீனம் ஜகத் சர்வம் அந்த தெய்வம் மந்திர ஆதீனம் அந்த மந்த்ரம் ஆச்சர்ய ஆதீனம் பிரம்மா ஞானம் உள்ளவர் –அதனால் ஆச்சரயரே உத்தாரம் மாதா தேவோ பவ பிதா தேவோ பவகுரு தேவோ பவ அதிதி தேவோ பவ -பிரமாணம் இருந்தால் தான் பிரமேய அனுபவம் தேவு மற்று அறியேன் -திருப்த பிர பின்னர் சரீரம் முடியும் -ஆர்த்த பிர பின்னர் -சடக்கு என்று -கொடுத்து அருள்வான்
மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் –பீடு உடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டு இடுகை கண்டீர் விதி -30
ஓர் இருவர் உண்டாகில் –எல்லாருக்கும் அண்டாதது அது
–மாடும்-பால் முதலானவைகொடுக்கும் பசு
/மனை போக ஸ்தானம் கிரகம்/
கிளையும் சக வாச யோக்யர் ஆன பந்துகள்/வாழ்தலே இல்லை சக வாச யோக்யதை இல்லா பந்துகள்-
மறை முனிவர் தேடும் வைதிக முனிவர் ரிஷி விரும்பி தேடும் ஸ்ரீ வைகுண்ட மோஷமும்-யோர் வீடு-தாழ்ந்த வீடு -கைவல்யம்
செந் நெறி-அர்ச்சிராதி கதி-
பீடு உடைய பெருமை உடைய சம்சாரம்போக்கும் பெருமை எட்டு எழுத்தை தந்தவனே –இவை இத்தனையும் சேர்ந்து ஆச்சர்யார் -என்று இராதார்
கேட்பார்கள் கேசவனை அல்லால் மற்றும் கேட்பாரோ-ராமனை இங்கு -அவன் கொடுத்த அனுபவம் ஆழ்வாருக்கு -வித்யை உபாசனம் -கற்க -ராமனுக்கு ஏற்றம்– கண்ணன் பற்றி கேட்பதே இவருக்கு ஏற்றம் –சேஷடிதம் அறிந்தே மோஷம் பக்தியே ஞான விசேஷம் —
ஐகிகம்–தனக்கு அபெஷிக்கும் ஆசை படும் – மாடு மனை கிளை ஆமுஷ்மிகம் அவ் உலக இன்பம்–ஆச்சர்யனே
ஆச்சார்யர் நியமனம் படி இருக்க வேண்டும் -தூயதாக நெஞ்சினில் தோன்றினால் தேசாந்தரம் இருக்க முடியாது -எப் பொழுதும் அவர் நினைவு இருக்க வேண்டும்.நின்ற வன் கீர்த்தியும் -வைகுண்ட நாடும் -நிறை வேம்கட பொன் குன்றமோ அர்சைக்கு பிரதி நிதி -கல்லும் கனை கடலும் -அர்சைக்கு பிரதி நிதி .உன் தனக்கு எத்தனை இன்பம் தருமோ –அது போல் எனக்கு உன் இணை மலர் தாள் கள் -அமுதனார் இவர் திரு அடிகளே ஐந்தும் இவருக்கு –பாட்டு கேட்க்கும் இடமும்-கூப்பீடு கேட்கும் இடம் –குதித்த இடமும் –வளைத்த இடம் –ஒருவனை பிடிக்க ஊரை வளைப்பாரை போல் சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் நான்கு பக்கமும் யானை-தென் ஆனாய் வட ஆனாய் –ஊட்டும் இடம் அந்தர் யாமி இரா மேடம் ஊட்டுவாரை போல் -எல்லாம் வகுத்த இடம் என்று இருக்க வேண்டும் –எல்லாம் இது கொடுக்கும் குலம் தரும் –அருளோடு பெரு நிலம் அளிக்கும் அம்பரமே தண்ணீரீ சோறே ஏ வகாரம் -கண்ணனை கொடு என்கிறாள் ஆண்டாள்- உண்ணும் சோறு பருகும் நீர் திண்ணும் வெற்றிலை எல்லாம் கண்ணனே இவளுக்கும் — அவனை எடுத்து கொடுக்க அம்பரமும் தண்ணீரும் சோறும் இவனே –
-பரம போக்யமான பால் கொடுக்கும் மாடு—என்பதால்
பரம போக்யமான திரு மந்த்ரம் கொடுக்கும் திரு மந்த்ரம்
பரம போக்யமான அவனை கொடுக்கும் திரு மந்த்ரம் -ஆத்ம உஜீவனம்
போகய வஸ்து கொடுப்பவர் ஆச்சார்யர்–போக்கியம் அனுபவிக்கும் ஸ்தானமும் அவரே –இனியது தனி அருந்தேல் கிளை–சக வாசிகள்-பகவத் விஷய சிந்தனை கொண்டவர்கள்-சம்சார விரக்தி கொண்டு-இவர்களும் ஆச்சார்யர் –ஐ கிக போகய வஸ்துகளின் உப லஷணம் இவை –
உயர் வீடும்–பகவத் மனன சீலர் -மறை கொண்டு-வைதிக -பிராப்யம் என்று விரும்பி தேடும் -கைவல்யம் இன்றி -ப்ரீதி கார்ய கைங்கர்யம் –உத்க்ருஷ்ட -எம்மா வீடு-திறமும் செப்பம்-எம்மை அனுபவிக்கும் மா வீடு ஸ்ரீ வைஷ்ணவமும் சொல்லாதே -உனக்கு ஆனந்தம் ஒன்றே குறிக் கோள் –நின் செம் மா பாத பறப்பு -பரத நம்பிக்கு பாதுகையும் அரசும் ஈந்து– இளையவர்க்கு அளித்த மௌலி அடியேனுக்கும் கவித்தி -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் -செந் நெறியும் செம்மையான வழி அர்ச்சிராதி மார்க்கம்-உபாயமும் சொலிற்றாம்—இவையும் ஆச்சார்யர் தான்
சம்சாரம் வளர்த்து கொடுக்கும் -மந்த்ராந்தரம்-மந்த்ரத்துக்கு அந்தரம்-எதையோ கழிக்க வில்லை ராம மந்த்ரம்-புத்திர பலன்-கிருஷ்ண -கோபால மந்த்ரம் போல்வன செல்வம் பாக்கியம் போல்வன பெற -ஷுத்ர பலன்–ரகஸ்யம்-த்ரயம்-மட்டுமே பரம புருஷார்த்தம் கொடுக்கும் –வியாபக மந்த்ரங்களுக்கு தான் ஏற்றம்-சிறந்த பலன் கொடுக்கும் – சிஷ்யனுக்கு ஆச்சார்யர் திரு மேனியில் நோக்கம் திரு முகம் மலர -ஆச்சார்யர் சிஷ்யன் ஆத்ம யாத்ரை பற்றியே நோக்கம் –சிஷ்யன் பகவான் இடம் ஆச்சார்யர் ஆத்ம ரஷணம் பிரார்கித்து கொண்டும்-ஆசார்யர் சிஷ்யன் தேக ரஷணதுக்கு பிரார்த்தனை –நடுவில்- இருவரும் தம் தம் குற்றைத்தை ஷமிப்பிக்க -இருவரும் ஆச்சார்யர் மூலம் தான்-விபீஷணன் சுக்ரீவன் மூலம் செல்ல சுக்ரீவன் விட்டே கூட்டி வர சொன்னார் பெருமாள்-அன் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வது நம் குற்றம்- அவன் கர்மாதீனம் வர காத்து இருப்பான்
–இரண்டு பேருக்கும் குறை–அதனால் ஆச்சார்யர் மூலம்
சம்பந்தம் ஏற்பட தீய கந்தம் –விலகி இருக்க வேண்டும்–சாஸ்திரம் விதிக்கிறது இவர்கள் சம்பந்தம் விட –பிரமாணம் காட்டி அருளுகிறார் மா முனிகள்-
———————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
பூர்வ அகம் தொலையும் என்கிறார் இதில் -தீயில் பஞ்சு போல் — உத்தர அகம் தீண்டாது என்கிறாள் விளக்கி தாமரை தண்ணீர் போல் அடுத்து –சரண் அடைத்த முன்னும் பின்னும்/உபாசகன் முன்னும் பின்னும் –போய பிழையும் புது தருவான் நின்றனவும் –தீயினில் தூசாகும் –மாரீசனை ஒட்டி விட்டு சுபாகு முடித்தாரே பெருமாள் ..வேம்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் சாரா தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்–திருமாலை ஆண்டான்-எம்பெருமானார்-வெம் -எரிந்து போகும் கடன்கள் –சரீரம் சம்பந்த கர்மம் எரிந்து போகும் திரு மாலை ஆண்டான்–கடன்கள் வேம்-மேல் வினை முற்றவும் சாரா -ஒட்டாது -சரா சப்தம் கொண்டு அர்த்தம் –இது மெய் சத்யம்-எம்பெருமானார் –மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்–ஏதம் சாரா -அங்கு இருந்து சாரா சப்தம் -இரண்டு பாசுரமும் துவய அர்த்தம் சாதிக்கும் நம் பிள்ளை அருளுகிறார் –அச்லேஷ விநாசம் உத்தர பூர்வ ஆகம்–பிரம சூத்தர வாக்கியம் -இது கொண்டு சூத்திர அர்த்தம் ஒருங்க விடுவார்—இதையே இரண்டு பாசுரங்களில் அருளுகிறார்
துயர் உண்டோ -இல்லை துயர்–பழம் கால வினை ஊழி குறும்பர்-திட்டம் போட்டு படுத்து பாடு பார்த்து அசித் சித் போல் ச்வதத்ரர் -இரந்து சரண் என்று சொன்ன பின் –சகலரும் அறிய அருள்கிறார் –மாறி மாறி பல பிறப்பில் -அநாதி கால கர்மா -அரை வினாடி காலத்தில் சம்பாதிக்கும் கர்ம பிரம கல்ப காலம் அனுபவித்து முடிக்க முடியாத அளவு-கூரத் ஆழ்வான் பாரமாய பழ வினை பற்று அறுத்தான்-நாம் சுமந்தாலும் பாரம் என்று உணராமல்–கோர மாதவம் செய்தனன் கொள்-அவன் கிருஷி பலன் -தம் வழி ஆத்மாவை கொண்டதாம் நாட்டை வசம் படுத்தும் குறும்பர் போல்–அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் –ஓடி வருவர் துரத்தும்-சீகர கதியாய் வந்து நலியும்..ஏழை மனமேதம் நெஞ்சை சொல்லி கொள்கிறார் -சரண்யன் வைபவம் –சரணா கதி வைபவம்–சரணா கதன் வைபவம் மூன்றையும் அறியாமல் பயம்- மா சுசா வார்த்தை புரியாமல் -அறிய தக்க அளவு இல்லாத நெஞ்சே இனி தளராதே கொள் –இத்தால் மா சுச சொல்லி தன நெஞ்சை ஆசு வாச படுத்துகிறார் -இனி விளக்குகிறார் மேல்
ஆழி வண்ணன் கம்பீர ச்வாபன் -உறுதியில் ஹிமாசலம் காம்பீரத்தில் சமுத்ரம் பெருமாள் குணம் ஷமை பிருத்வி போல் –கடலில் கொடும் மலை வசிஷ்டர் போல்வாருக்கும் உபதேசிப்பார் -தாப த்ரயம் தீர்க்கும் சரம கரமான வடிவு உடையவன்
ஞான சக்தி கருணை -ஊழி குறும்பர் போட்டி –யாரை வெல்ல விட போகிறாய் கூரத் ஆழ்வான்-உன் குணம் வெல்ல எனக்கு மோஷம் கொடுத்து தானே ஆக வேண்டும்..ஆழி வண்ணன் திரு அடி- போக்யமான பிராபகம்–பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டோ அழகன் ஆசெய்த வத்சலன் ஆழி வண்ண நின் அடி இனி பணிந்தேன் –இரந்து பிராத்தனை முக்கியம்–பிராதனா கற்பமான சரண வர்ணம்- உபாயமாக இருக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை–ஒரு கால் பிரார்த்தித பின்பு–சக்ருதேவ -சக்ருது-சடக்கு என -ஒரு தடவை காலம் பெற சிந்துத்து இருமின்–தினம் படி அனுசந்தித்து சதைவம் -எப் பொழுதும் -கருணை போராதா என்று சொல்லி என்று கிடைக்கும்–முதல் தடவை சொல்லும் பொழுதே பலன் கிட்டும் -அப்புறம் சொல்வது ருசிக்கு அனுகூலமாக சொல்வது –வந்ததே போதும் என்று இருப்பவன் –விபீஷணன் -மூன்று தடவை பண்ணி –ஒரு தடவை பங்கம் பண்ணினான் சுக்ரீவன் வாதம் –பவந்தம் சரணம் –ராகவோ சரணம் கத முதல் தடவை சுக்ரீவன் இடம் இதற்க்கு வந்தேன் என்று தெளிவி படுத்த -சொன்ன வார்த்தை–அடுத்து பவந்தம் சரணம் கத -உன் திரு அடிகளை உபாயமாக பற்ற வந்தேன்-தெளிவு படுத்த ராஜ்ஜியம் பிரார்த்தனை என்று ஹனுமான் பேச்சு –அக்கறை போகும் பொழுது ராஜ்ஜியம் ஆவது கொடுக்க வேண்டும் அல்பம் ஆவது எனபது ஹனுமா அபிப்ராயம் —ராஜ்யம் கொள்ள வந்தவன் நம்மை விட்டு போக மாட்டான் பெருமாள் சொன்னது -வழி போக்கன் வார்த்தை கேட்க்க வேண்டாம் –ரத்னம் தனம் சர்வ தரமான் லோக விக்ராந்த சரணம் -அனைத்தையும் விட்டு உன் திரு அடி பற்ற வேண்டி வந்து இருக்கிறேன் –ராஜ்ஜியம் கேட்டு தானே சுக்ரீவா நீ வந்தாய் உன்னை ஏற்று கொண்டேனே என்று பதில் -பெருமாள் –கைங்கர்யம் பிரார்த்தித்து கொண்டுதான் வந்தேன் — பாத யோகோ -கடைசியில் தான் சரணம் பண்ணினான் –சர்வ பாபேப்யோ-அனைத்து எல்லாம் -பூர்வ உத்தர ஆகம் –மா பீ மந்த மனசு-ஏழை மனமே முகுந்த மாலை-ரிபு-விரோதி தென் புலம்மாய்த்து விடும் பயப் பட வேண்டாம் ஸ்ரீதரன் சுவாமி இருக்க ஆலச்யம் சோம்பல் விட்டு பக்தி சுலபம் த்யாஸ்வ -நினைப்பாய் -லோக துன்பம் போக்குபவன் தாசன் துக்கம் போக்குவான் –நிறைய தர்மம் இல்லை மாம் அவனை பற்ற –சர்வ பாபேப்யோ -தானே போகும் –மோஷ இஷ்யாமி-மாசுச போல்-இறை–
வண்டு படி துளப மார்பன் இடை செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் –தொண்டர் செயும்
பல்லாரிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லா தவன் காண் இறை –24
தொண்டர் பண்ணும் பாபம் காணும் கண் இல்லாதவன்-குற்றம் பார்க்க கண் இல்லாதவன் தயா சதகம்- பக்த தோஷ அதர்ஷனம் தயா தேவி -நீளா தேவி பாபம் தெரியாத படி கையால் தழுவ இவர் கண் தெரியாதபடி-கண் புரை நோய் வந்ததாம்
பார்த்தும் பாராத படி இருக்கிறான்–துளசி மாலை சாத்தி இருக்கும் பெருமாள்–வண்டு படிந்த -மது அருந்த -செய்த பிழை- செய்ய போகும் உத்தர ஆக -சரணம் செய்த பின்பு–புகுதரும் பிழை சொல்லாமல் செய்தபிழை-இறை-சர்வ ஸ்வாமி–சர்வக்ஜன் பார்த்து இருந்தும் ஞான ரூபமான கண் இல்லாதவன் காண்-நெஞ்சே நீ பார் உன்னை அவன் பார்க்க வில்லை சோக படாதே -சரணம் சொன்ன பின்பு மூன்று வித பாகவத பாகவத ஆச்சார்யா அபா சாரம் பண்ணி கொண்டு இருக்கிறோம் -கூரத் ஆழ்வான் உத்தர ஆகத்தில் கண் வையான் என்கிறார் இதில்- விலகி போகும் என்பதால்..-தாராயா தன் துளவ வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் –ஏற் பிடித்து உழுது செப்பன் இட்டு கண்ண புர நாயகி ஆலிங்கனம் பண்ண -பதம் ஆக்கி வைகின்றனவாம் –சரண் அடைந்தவர்கள் அனுபவம் கொடுக்க துளசி மாலை தரித்து -இருக்கிறான்-வாட்டம் தனிய வீசீரே -நீர் இருக்க – வார் இருக்கும் முலை மட –திரு துழாய் தர தன்னையும் மறந்து என்னையும் மறந்ததே —நெஞ்சம் தூது விட்ட பிழை -பிள்ளை பெருமாள் ஐயங்கார் — பிரமாதிக மாக -கவனம் இன்றி அறியா தனத்தால் செய்த பாவம்–அறிந்து பாபம் செய்தால் சரண் அடைந்தது மனசால் உறுதி உடன் செய்ய வில்லை-அவனுக்கு ப்ரீதி சாஸ்திரம் விதித்த படி செய்வது தானே –உளம் -உள்ளம் என்ற படி–தொண்டர்=சபலர் சேஷ பூதர் இரண்டு அர்த்தம் முன்பு பார்த்தோம் –கரண த்ரயத்தால் செய்யும் பாபம்–அக்ருத கரண கருத அகாரண நாநா வித அபசாரம்–சர்வக்ஜன் சர்வ காலம் சர்வர் உடைய உள்ளத்தில் இருந்து நியமனம் -தெரிந்து இருக்க செய்தேயும் காணும் கண் இல்லாதவன் சேஷி கண் -ஞான கண்-குற்றம் விஷயம் ஆகாமல் போகும் அவிக்ஜாதா -சகஸ்ர நாம திவ்ய நாமம் —
அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ ?–எற்றே! தன்
கன்றின் உடம்பின் வழு வன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த ஆ –25
சர்வக்ஜன் சர்வ சக்தன் குற்றம் கண்ணில் படாமல் இல்லை-படாதது போல் இருந்தால் குற்றம் சேர்ந்து கூடி போய் கொண்டே இருக்குமே
பார்த்து காணா கண் கொண்டு இருந்தால்–எப்படி பிராப்தி கிட்டும் -தொலைக்கும் சக்தி நம் இடம் இல்லை–தண்டனை கொடுக்கா மல் இட்டும் இருந்தால் போதாது —
புண்ய அபுண்யம் ஈஸ்வர ப்ரீதி கோபம் பொறுத்து தான்–சீற்றம் ஏற்படுவது போல் பண்ணினால் தண்டனை..-நல்லது கிட்டியது ஆனந்தம் அடைந்தான் நல்லது பண்ணி இருக்க வேண்டும் நானோ பாபம் செய்தவன் இதனால் குற்றம் கண்டே ப்ரீதி அடைந்து -=குழலை மலம் மூத்தரம் கண்டு தாய் ஆனந்தமாக கொள்வது போல்-குழந்தை என் குழந்தை என் வீட்டில் செய்வது -குழந்தையாக இருக்கும் பொழுது பண்ணி இருந்தால் -தொடர்பால் குற்றம் குணமாக கொள்கிறாள் –ஜுக்ப்சை இன்றி–தவழ்ந்து மண்ணின் செம் போடி ஆடி -மார்பில் பட பெற்றிலேன் அந்தோ-அழுக்கை உகக்கும் தாய்–வெள்ளி கிண்ணியில் வெண்ணெய் கலந்த அன்னம்—ஊட்டி விட்டு மிச்சம் -வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ண பெற்றிலேன் –குற்றம் குணமாக படும் –சம்பந்த ஞானம் அறிந்து குழந்தையாக -வாத்சல்யம்–ஆஸ்ரித வாத்சல்யம் சுசிலனாய் — கன்று குட்டியை நக்குவதை குறிக்கும் –பசுவே சாஸ்திர ஞானம் இன்றி -இது போல் பல மடங்கு அவன் நம் இடம் செய்கிறான் –சரண் அடையும் முன்பு செய்த குற்றங்களை குணமாக கொள்கிறான்–அபராதானம் சக்கரவர்த்தி -தேசிகன்–தங்க தாம்பாளம் வைத்து ஸ்ரீனிவாச அனுகம்பய-பாட்டுடை தலைவி தயா தேவி–நீசன் போன பின்பு உனக்கு ஏற்ற சோறு யார் போடுவா -என்கிறார்–குணம் குற்றமாக கொள்வது அசூயை பொறாமை–குணசாலி இடம் தான் பொறாமை பட முடியும் குற்றம் இருந்தவர் இடம் தான் வாத்சல்யம் காட்ட முடியும்..அற்றம் -அறுதி- இறுதி -பரம ஆத்மா தமம் -விரும்புவது சொல்லில்– அம்புஜா -அம்புயை -கோன் ஸ்ரீ ய பதி ..தன் கன்று முக்கியம் -அவனுக்கு அனைவரும் கன்று -நாம் ஒத்து கொள்ள வேண்டும் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகி போனால் கொள்ள மாட்டான் –அன்று அதனை ஈன்று உகந்த ஆ-பூர்வ உத்தர ஆகம் கொண்டு கவலை கொள்ள வேண்டாம்
உத்தர ஆகம் அறியா தனம் கவனம் இன்மையால் செய்தால் -காணா கண் -பூர்வ ஆகம் ஏதேனும் ஒன்றை தரிசித்தால் அத்தை இட்டு இகழான் -நின் பால் ..பேசில் போவதே நோயதாகி–தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் –தொண்டர் அடி பொடி-குற்றம் செய்தவர் பக்கல் பொறையும்,கிருபையும் உகப்பும் சிரிப்பும் உபகார ச்மிர்தியும் -த்வேஷிக்காமல் -மட்டும் இன்றி கருணை கொண்டு– எற்றே இந்த ஸ்வாபம் அவன் இடம் இருக்கு என்று அறியாமல் இருக்கிறார்கள் –பொன்னை இட வேண்டிய இடம் பூ-அவன் நினைத்தால் ஆகுமே சத்ய சங்கபன் -சங்கல்பத்தால் சிருஷ்டியே பண்ணுகிறான் -பொய்யே கைம்மை சொல்லி -மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்கின்ற்றது காப்பார் யார்
அடைந்தவர் பால்- ஆஸ்ரிதர் பக்கம் -தன் குட்டி பக்கல் – நாமும் குட்டி என்று ஏற்று கொண்டு சரண் அடைத்தவர் பக்கல்-அம்புயை கோன்-பிராட்டி சம்பந்தம் வேண்டுமே கார்யம் ஆக– வேரி மாறாத பூ வில் இருப்பாள் வினை தீர்ப்பாள் -அடியில் அங்கீ கரித்தால் பின்னும் என்றும் ஒக்க -தன் அடியார் திறத்து அகத்து தாமரையாள் அவளே சீதை குறைக்கிலும் என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார்-சேர்த்து வைக்க அவள் மன்றாட -பிரிக்க அவளாலும் முடியாது -ஸ்தூனா நிகனன நியாயம் கொத்தனார் தான் வைத்த தூணை அசைத்து பார்ப்பது போல் –மன்னுடைய விபீஷணுக்கா–தென் திசை நோக்கி -என் உடைய திரு அரங்கர் –பங்குனி உத்தரம் சேர்த்தி உத்சவம் பிராட்டி இதை கேட்டு நம் பெருமாள் நின்றே இந்த பதில் சொல்லி–சமோஹம் சர்வ பூதம் –பிராட்டி சேர்த்து வைத்தவர்கள் அனைவரையும் –வாரண சைல நாதா சத்யம் -ஸ்ரீ வைகுண்டமே வேண்டாம் இத்தனை வாத்சல்யம் காட்டும் தேவ ராஜனே –தேசிகன்-சுவடு பட்ட தரையில் புல் கவ்வாத ஸ்வாபம் -பசு-தன் கடையில் நின்ற விழுந்த கன்றின் வழுவை ச்நேகித்துபுஜிகிறது பெற்றதனால் வந்த ஆனந்தம் காணா கண் சர்வேச்வரனின் வாத்சல்யம் -அவாக்ய நாதன் அநாதரன் -என்று ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் அவனும் நம் பக்கல் வாத்சல்யம் காட்டுகிறான் திரு வேங்கடாசாரி ஸ்வாமி அனங்க ராசார்யர் திரு பாவை உபன்யாசம்- கால தாமதம் வந்ததால் சற்றே ஒதுங்கி இருக்க இந்த பாசுரம் அருளினார் –வந்ததே ஆனந்தம் -என்பதால்
தப்பில் குரு வருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உளத்து –வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு போலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணி கட்கு ஏய்ந்து –26
ஆச்சார்யர் சம்பந்தத்தால் ஸ்ரீ வைகுண்ட வாசம் -தப்பு இல்லாத -ஞான அனுஷ்டானம் இரண்டிலும் -தவறுதல் இன்றி-
ஒப்பு இல்லாத திரு அடிகள்- நம்மை மட்டுமே எதிர் பார்க்கும் சகாயம் ஒன்றி இன்றி –அகிஞ்சனனா நமக்கு -வைப்பு -ஷேம நிதி –
பணி -கைங்கர்யம் ஏய்ந்து ஏற்றவராக இருப்பார் நாய் வால் பிரயோஜனம் இல்லை -படைத்தது எதற்கு -இது போல் கேள்வி கேட்க -நம்மை ஸ்ருஷ்டிததே காரணம் தெரியாமல் இதை கேட்கிறானே அனுஷ்டானம் இல்லாமல் இருந்தால் இதை போல என்று காட்ட –
துவைய சப்தம் –தாமரையாள் நாயகன் ஸ்ரீமன் நாராயணன் -புருஷ கார பூதை நித்ய யோகம் சொல்லும்..- நாயகன் தன் -உறைப்பு-ஆஸ்ரிய சௌகர்ய ஆபாதக கல்யாண குணங்கள்-வாத்ச்ல்யாதி -ஆஸ்ரித கார்ய ஆபாதாக கல்யாண குணங்கள்–ஞானாதி — ஞானம் பலம் சக்தி பூரணன் பிராப்தன் –ஒப்பு இல்- ஓன்று ஓன்று தான் ஒப்பு -அடிகள் சரணவ்-சொல்கிறது -சகாயம் எதிர் பார்க்காமல்-அதிகாரி சாபேஷமாய்-நமக்கு உள்ளத்து வைப்பு-ஷேம வைப்பு –அகிஞ்சணன் அனானியா கதி –புகல் ஒன்றும் இல்லை-போக்கிடம் இல்லை உன்னால் அல்லால் யாவாராலும் ஒன்றும் குறை வேண்டேன் -பிர பதயே -வினை சொல் -வைப்பு என்பதில் இதையும் சொன்னதாம் –தன்னை கொண்டு சகலமும் கொள்ளலாம்- உள்ளது வைப்பு ஹிருதயம் -உபாயம் ஹிருகம் ரஷணம்–மானசீகம் பிர பதயே மதி கார்யம் உள்ளத்து –மனோ வியாபாரம் –மனசால் ச்வீகாரம்-தனக்கு அடிமை பட்டது தான் அறியேன் ஆலும் மனத்திடை வைப்பதாம் மாலை -தானே நடக்கும் ஏரி கட்டி மழை பெய்தால் சேமித்து வைக்கலாமே –பூர்வ வாக்கியம்
மகா விசுவாசம் வேண்டும் பேரு தப்பாது என்று இருந்தால்-கைங்கர்யம் அனுரூபமான தேசம் தேசு போலி ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ மதே நாராயண நம -பணிகளுக்கே ஏய்ந்து இருக்காய்-அனுரூபமான அதிகாரியாக இருக்கை–பணிகள் சம்ஸ்க்ருதம்-ஆதி சேஷன் பணா மண்டலம்–அனைத்து கைங்கர்யம் கிட்டும் –அவரை போல்–பூஜ்ய வாசி மதிப்பு தோன்ற பணிகள்-ஆச்சர்ய பிரச்சததால் சர்வமும் கிட்டும் விசுவாசம் உள்ளவன் சுகமாக இருப்பான்-
———————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
குணவான்கள் ஆன புத்ரர்கள்-/மனையாள்/ குற்றம் இல்லா பந்துகள்/ விலஷனமான இல்லம் /பாலை கொடுக்கும் பசுக்கள் -இவை எல்லாம் அல்லல்
என்று பட்டு-எரிகிற நெருப்பு போல் சுடும் ஆனால் –சம்சார நசை இன்றி வெறுப்பு கொண்டால்- ஏறுவதற்கு அரிய அடியார் குழாங்கள் உடன் கூடி இருக்கும் இருப்பு மிக சுலபம்
தாப கரமான அவஸ்தை பிறந்தவர்களுக்கு
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பாகா
தாயே தந்தை –தாரமே கிளை மக்கள் என்றும் நோய் பட்டு ஒழிந்தேன் ஏ வகாரம் ஒவ் ஒருவராலும் பட்ட சிரமம் பெரிய நோய்
கொன்றேன் பல் உயர் ராய் குறிக் கொள் இன்றி –
விராகம் வைராக்கியம் -திரு வேம்கடம் சரணா கதி –நைமிசாரண்யத்தில் தொடக்கம் 11 இடத்தில் பண்ணி இருக்கிறார் அங்கி அங்கம் 17 ஒப்புமை -சுக துக்கம் மாறி மாறி நாயகி நாயகன் பாவம் போன்றவை
அசக்ருத் பிர பத்தி-
கண்ட இடத்தில் புத்தி போக கூடாது
நல்ல பிள்ளைகள்-நின்னையே மக னாய் பெற பெறுவேன் ஏழு பிறப்பும்- சொல்லும் படியான நல்ல பிள்ளை
வேத வியாசர் -சுகர் போல்/௧௬ வயசில் போனார் சுகர்- விட்டு போன பிள்ளையை கூப்பிட்டால் மரம் செடி கோடி தந்தையே என்னை கூப்பிட்டாரா கேட்டதாம் -அனைத்தும் சரீரம்என்ற
எண்ணம் சுகருக்கு -அவருக்கு பிள்ளை பிரிந்த வருத்தம் இருந்ததாம்
மனையாள்-நல்ல இங்கும் கூட்டி கொள்ள வேண்டும்
சக தர்ம சரிதவ ஆன மனைவி மா சக -கச்ச ராம -நான் போக நீ வா என்றாளே சீதை பிராட்டி
ஆச்சார்யர் சிஷ்யர் நிலை கூரத் ஆழ்வான் -ஆத்மா -சரீரம் போல் நினைவின் படி நடக்க வேண்டும் / சொல்லின் படி நடப்பது பர்தா -பார்யா – ஆத்மா -நினைவாகவே நினைக்க வேண்டும்
ஹனுமானுக்கு பரிசு பட்டாபிஷேகம் பொழுது முத்து மாலை- யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அது போல் பண்ண வேண்டும் -கண்ணால் கேட்டதை வாயால் சொன்னான்
மனசு ஒத்து –பாஸ்கரன்-ஒளி போல் இருவரும் சொன்னது பாஸ்கரனே பிரபாயதா -கடல் நடுவில் இருந்தாலும்ச்சந்தானுவர்த்தி பத்னி–
துரும்பை கிள்ளி போட்டு மித்ர பாவம் சொல்லி கொள் –நண்பனா இவன் -காலில் விழ கூட தகுதி இல்லாதவன் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்-
ஸ்ரீ ராமன் காலில் விழுந்தவரையும் கையால் தூக்கி ஆலிங்கனம் கொள்வான் -ராஜ நீதி-எதிர் நாட்டு அரசனுக்கு சிறப்பு என்று அறிந்து –
நவை இல் கிளை-குற்றம் அற்ற -பந்துகள் -பிரதி கூலர் இல்லாமல் –மாமன் மகளே என்று ஆண்டாள் ஆசை படும் படி இருக்கும் பெண் போல்–
திரு பொலிந்த மார்பன்-பிராட்டியும் பிரியம் மட்டும் பார்க்காமல் ஹிதம் நோக்கி
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்–திகள் கின்ற திரு மாலால் சேர்விடம் வாட்டாற்று -திருவால் வந்த பொலிவை கொண்ட திரு மார்பன்-
திரு பொலிந்த திரு மார்பன் செய்யாள்-அவள் சிகப்பு வீசி சிவந்து இருக்கும் அவள் ஒளி வீசி—கரு மாணிக்கத்து குன்றத்து தாமரை போல் என்றும் கரு மாணிக்கத்து மலை போல் மணி தடம் தாமரை காடு போல் –என்றும்-உள் திருஅடி உள் திரு கையும் சிவந்து இருக்கும்-
அருளுதல்=கொடுத்தல்
மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் அடியார்க்கு –பொய்யனாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
துரி யோதனன் -அர்ஜுனன் -சேனைபெற்று அவனும் கண்ணன் பெற்று இவனும் –கேட்டதை கொடுத்தான் இங்கும் -பக்தர்கள் இடம் இப்படி பண்ண மாட்டான் துரி யோதனன் தொண்டன் இல்லையே அதனால் தான்-அவன் இடம் நம்பிக்கை வைத்து பக்தன் ஆக இருப்பாருக்கு பண்ணுவான் -அக்நி பால பளப்பை பார்த்து விழ பார்க்கும் குழவியை தடுத்து கொள்வது போல்
சுய ஞானம் பிராப்ய ஞானம் பிராபக ஞானம் –மூன்றும் வேண்டும்-
அவனுக்கு அடிமை -அடிமை தனம் செய்வதே புருஷார்த்தம்- திரு அடியே உபாயம் தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
சாரமான ஞானம் இந்த மூன்றையும் அறிவதே
ஆர பெரும் துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய் நலமாம் –நேரில்
பொருத்தற்கு அரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை அற்று —21
துயரம் கொடுத்தாலும் நம்மை பரி பக்குவம் செய்ய தான் –நன்மை பொருட்டே செய்கிறான்
ஆர பெரும் துயர்-மிக பெரும் துக்கம்
வேரி பரி மளம் மிக்கு இருக்கும் தாமரை சரோரிகை-கோன் ஸ்ரிய பதி
தேரில்-ஆராய்ந்து பார்த்தால்
மெய் நலமாம் -மெய்யான சிநேக கார்யமாம் -அன்பின் பொருட்டு
எதை போல்
பொருதற்கு அரிது என்றாலும் மைந்தன் புண்ணை அறுத்தற்கு இசை தாதை போல
அதி மாத்திர துக்கம்- ஸ்ரிய பதி தன் பக்கல் பக்தி உள்ளவருக்கு -செய்திடினும்-
அன்பு தூண்ட-சிநேக கார்யம் –ஆழ்வார் துயர்/பெரும் துயர்/ஆர பெரும் துயர்
விபவ சேவை ஆசை/ அர்ச்சை சேவை ஆசை/ பாகவதர் சமாகம் ஆசை கிடைக்காமல் பெரும் துயரம்
காசை இழந்த துக்கம் -பொன்னை இழந்த துக்கம் /மணியை இழந்த துக்கம்
பெரும் நிலம் கடந்த நல அடி பொது கிடைக்காமல் துயரம்-தூது விட்டார் அம் சிறைய மட நாராய்-முதல் துக்கம்
இவையும் அவையும் திரு முடி சேவை பொலிந்து நின்ற பிரான்- அடுத்து நம்பியை உம்பர் –என் சொல்லி நான் மறப்பேனோ
நீயும் திரு மாலால் கோட் பட்டாயே -காற்றும் கழியும் கட்டி அழ கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லை—பெரும் துயர் -திரு குரும் குடி நம்பி சேவிக்க முடியாத துயரம்
அடியார் குழாம் களையே உடன் கூடுவது என்று கொலோ –ஆர பெரும் துயர்-
ஆடி ஆடி -வாடி வாடும் இம் வாள் நுதலே -தாய் பாசுரம் இதில் -முன்பு தலைவி பாசுரம் —
பாகவதர் இடம் கேட்க்காமல் நரசிம்கன் இடம் கேட்டது வழயில் பறி கொடுத்தவன் ராஜா வீட்டில் கேட்பது போல் –அதீத வாட்டம் –ஆழ்வாருக்கு ..ஆழ்வாருக்கு ஆர பெரும் துயர்-திரு மாலால் நெஞ்சம் கோள் பட்டாயே -வஞ்சிக்கும் அவனும் ஸ்ரிய பதி தான் –அன்பில் பால் செய்ய பட்டது –எம்மாவீடு திறமும் செப்பம் வீடு துயர் மா வீடு பெரும் துயர் எம்மா வீடு ஆர பெரும் துயர் நின் செம் மா பாத பறப்பு என் தலை மிசையே –துயரே -ஏவகாரம்–சுகம் கிஞ்சித் கூட இன்றி–செய்திடினும்–கர்ம ஆதீனம் தானே துயர்-அவர் தலை மேல் இட -பிராரப்த கர்மா அடியாக பிறந்து -வினைகள் செய்திடினும் சொல்லாமல்-பல பிரதன் அவன் தானே –தன குழவி கிணற்றில் விழ பார்த்து இருக்கும் தாய் போல்-சக்தி இருக்கிறது போக்க -போக்க வில்லை அவன் தப்பு -பிராரப்த கர்மா அசித் தானே பிறப்பு கொடுக்காதே —ஞானம் இல்லையே-அடிப்படையாக கொண்டு இவற்றின் பலத்தை அவன் கொடுக்கிறான்–கடிவாளம் கொண்டு குதிரை தேர் ஒட்டி ஓட்டுவது போல்–பல பிரதன் அவன் தானே-சக்தி உண்டு உரிமையும் உண்டு–கஷ்டம் கொடுத்து வைராக்கியம் பிறக்க -நன்மையின் பால் செய்கிறான்–நிக்ரகிக்க அவளையும் கூட்டு-சேர்த்து இல்லை –திருந்தி மோஷம் வரத்தானே -அனுக்ரகம் அடியாக செய்ததால் அவளும் சேர்ந்து -அன்பர் பால் தான் செய்கிறார் –மெய் நலம்-மெய்யான சிநேகம் என்பதால் செய்கிறார் -தேரில்-ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும்-ஹித புத்தியால் செய்கிறார்.
வாளால் அறுத்து -மாளாத காதல் மருத்துவன் பால் போல் —வித்துவ கோட்டு அம்மானே அநந்ய கதித்வம் அருளுகிறார் –
உடமை நான் என்றும் உடையான் உயிரை
வட மதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படும் நீள் துயரம் பின் –22
இனி மேல் பிறந்து துயரம் இல்லை -சொத்து ஸ்வாமி காலில் விழுந்தால் -சொத்தை ரஷிக்க-உயிர் சம்சாரத்தில் இருந்து உத்தரிப்பான் -வட மதுரை இதற்க்கு தான் பிறந்தான் –திரு பல்லாண்டு பிறந்தத் இங்கே திரு பல்லாண்டில் பாட பட்டவன் ஆவிர்பவித்தான் அங்கு-களத்து மேட்டில் இருக்கும் விவசாயி போல் -திடமாக விஸ்வசித்து–பின் பிறந்து படும் துயரம் -சரண் அடைந்த பின் மறு பிறவி இல்லை-கர்மம் இல்லை –அவதார ரகசியம் அறிந்த பின் ..
பிராரப்த கர்மம் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றார் முன்பு–சரண் புகுந்தார்க்கு -சம்பந்த ஞானம் பூர்வகமாக -அடுத்த ஜன்மம் இல்லை என்கிறார் இதில்..அனுபவிக்க கொடிய கர்மம் இல்லை-உண்டோ என்றால் இல்லை உண்டோ கண்கள் துஞ்சுதல் போல் ..
உபாசனம் பன்னுபவனுக்கு -பிராரப்த கர்மா தீரும் வரை –அவனுக்கு அது வரை தான் கால தாமதம் -என்னையும் எனுடைமையும்== மாம் மதியம் –துத் கைங்கர்ய உபகரணம் தேசிகன்–உடைமை நாம் உடையவன் ஆணை படி இருக்க வேண்டும் -சொத்தின் தன்மை நம் இடம் ஸ்வாமித்வம் அவன் இடம்.-வீடு உடையான் இடை வீடு செய்மினே உன் உயிரும் வீடு சரீரம் உடையான்-உம் உயிரை வீடாக உடையான் –எஸ நாராயண ஸ்ரீமான் ஸ்ரீ வைகுண்டம்–திரு பாற் கடல் வட மதுரை–மதுரையார் மன்னன் மன்னன் —சொத்துஸ்வமி -இன்றி யமையாத தத்வம்—உடையான் தான் உடமை இருக்கும் இடம் வந்து தன இடம் சேர்த்து கோல வேண்டும்-சேர்த்து தன பேறாக உகப்பவனும் அவன் தான் –பிராப்தாவும் பிரபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே –வந்தாய்-நிஷ் காரணமாக என் மனம் புகுந்தாய் –உடமை இருந்த இடம்-சேர்த்து கொண்டே -மன்னி நின்றாய் –தன பேறாக வந்து உன் அடியேன் மனம் புகுந்தாய் புகுந்த தின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியான்—உள்ளுவார் உள்ளத்து எல்லாம்–விலவர சிரித்து இட்டேனே –தாவி உலகம்–என்று சிக்கனே செம் கண் மாலே -மழைக்கு அன்று கோவர்த்தன லீலை பொழுது -சேர்த்து கொள்ள பிரதான பட்டான்-பிடித்த பின் செம் கண் -தன பேறாக -சிவந்து கனிந்து ஆழி நூல் ஆரம் உள -ஆழ்வார் கிடைத்த பின் தானே –திடமாக அறிதல்-சம்சயம் இன்றி அறிதல் இந்த சம்பந்தத்தை -ஜன்ம கரம மே திவ்யம் யோ வேத்தி தத்வ -திடமாக —கர்மம் தீர்ப்பான் -ஆர்தர் அப்பொழுதே மோஷம் திருப்தர் ஆகில் சரீரம் முடிவில் -உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னும் உழல்வேனோ–விஷ்ணு தர்ம ஸ்லோஹம் பிரமாணம்-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
கண்ணனுக்கு சமர்பித்தார்கள் -தூய பக்தி -பூசும் சாந்தம் என் நெஞ்சமே -அநந்ய பிரோஜன நிஷ்டர் –
வஸ்த்ர சந்தன புஷ்ப அலங்காரம் யுத்த பூமிக்கு போகும் பொழுது அனைத்தும் கல்யாணம் தானே அவனுக்கு
வண்ணான் அபசாரம்-ஸ்வாமி-இவனுக்கு ஆக மூதாதையர் அபராத ஷாமணம் பிரார்த்திக்க -காரேய் கருணை –
குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே ஆகும் –படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர் கலியை சேர்ந்து இடம் ஆய்ந்து அற்று –15வரண பேதம்-ஜாதி வாசி நிறம் பேதம் கொண்டு ஆறுகள் கடலில் கலந்த பின்பு நதி தனி தன்மை கேட்டு நாம ரூபா பேதம் ஒழியும்
அதுபோல் அவன் திரு அடி -கடல் அடைந்த பின்பு -குடியும் கிராமம் -குலமும் கோத்ரமும் சூத்ராதிகளும் கோ கனகம் -தாமரை -அனைவரும் அவன் தாசர்கள் –ஒரே சம்பந்தம் –திரு அடிக்கு அடிமை-அவை வந்தேறி-இது தான் ஸ்வாபம் –எப் பிறவி எடுத்தாலும் மாறாது –ஆர் கலி ஆர்கின்ற ஒலிக்கின்ற கடல் கோ கனகை பங்கஜம் போல் புது பெயர்கள் –பேரும் நிறமும் அற்று மாய்ந்திடும்-படி பூமியில் காணும் படி ஓடின நதிகள் –புண்ய நதி பெயரை சொல்லலாம் ஒப்பிட்டு அதற்க்கு உசத்தி இதற்க்கு தாழ்வு பார்க்க கூடாது –அவன் இடம் அடிமை தனம் ஒன்றே அடையாளம்..–உதாரணத்துடன்-விப்ரர்க்கு-பாராசர பராசர போல் -கூடஸ்தர் -பராங்குச பரகால யதிராஜ -ஆத்மா சம்பந்தம் ஆண் அல்லன் -பெண் அல்லன் -அல்லா அலியும் அல்லன் -அவன் -பெருமாள் திரு அடி தான் பராங்குசர்–வேதாந்தம் அந்வயம் இன்றி திரு வாய் மொழி அந்வயம் இன்றி -ஸ்ரீ சடாரி வாங்கி ஆழ்வார் சம்பந்தம் பெற்று மோஷம் அடைய –கோ கனகம் ஆவது தாமரை–சேஷன்–பரகத அதிசய ஆதாநேசய-உபாதேய -அவன் பெருமைக்கு அனைத்து முயற்சி செய்பவன்- தனக்கு ஒன்றும் பண்ணி கொள்ளாமல்–குலம் கோத்திரம் வந்தேறி சேஷ சேஷி தொடர்பு நித்யம் இயற்க்கை-வாசல் காப்பான் சுந்தர பாண்டியன் தாங்குவான்-திரு கரக கையெல் -கைங்கர்யமே அடையாளம்..விஷ்ணு சம்பந்தம் இட்டே -சமுத்ரம் சேர்ந்த பின்பு நாம ரூபம் தொலைப்பது போல்-அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை–போக மாதரம் -அனுபவத்தில் திளைத்து சக்தி ஞானம் உண்டு -சிருஷ்டி கூட பண்ண முடியும் -பண்ண மாட்டான் –படி=பூமி ஆர் கலி =-மிடுக்கு உடைய சப்திக்கும் கடல்-சேஷத்வ ஞானம் வந்த உடனே இங்கேயே பேதம் நீங்கும் -என்கிறார்-தேவர் மனிசர் திர்யக்கு தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் -பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாள்க்கே அடிமை நான் –15
ஆத்மா பிரத்யக் -மயில் அகவும் -நாய் குறைக்கும் -மயில் உடம்பை கொண்டதால் -அனைவரும் ஆத்மா நீ யார் சேஷ பூதன்-அனைவரும் இதே பதில்–நான் பெருமானுக்கு அலகு இடுபவன் பாசுரம் சேவிப்பவன்-கைங்கர்யம் கொண்டு பெயர்– ஆளும் ஆளார்—- வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை–பிடிக்கும் மெல் அடியை கொடு வினையேனும் பிடிக்க நீ கூவுதல் வருதல் செய்யாயே –ஒவ் ஒன்றிலும் கூட்டம் கூட்டமாக கைங்கர்யம் செய்யலாமே ..உயிர்= ஆத்மா தேவர் மனுஷன் இல்லை அவன் தாள்க்கே அடிமை
நீ யார்-பதில்-மனிதன் உடலை கொண்ட ஆத்மா -அகங்காரம் அஹம் பாவம் தேக ஆத்மா விவேகம் இன்றி–அஹம் சப்த கோசரம் ஆத்மா என் உடைய சரீரம் போல் என் உடைய சரீரம்–விவகாரம் வழக்கு பேச்சு வார்த்தையில் -உபயோகிக்கும் -தேவன் மனித சப்தம் சரீரம் தான் குறிக்கும் -ஆரணங்கு-தெய்வ பெண்-அமலன்-ஹேய பிரதி படன் அறிவே வடிவாம் ஞான ஆனந்த சொரூபன்–இலகு =விளங்கும் திரு அடி தாமரை அடைந்து கைங்கர்யம் பண்ணி ஒளி விடுகிறான் பரம் ஜோதி தானே அவன்–உடம்பில் இருக்கும் பொழுது ஒளி தெரியாது -சொரூப யாத்தாத்மா ஞானம் புரிந்தவன் பாகவத பர்யந்தம்–கர்ம பேதத்தால் இந்த தேவாதி-தேவன் மனுஷ்ய வகை—-அவித்யை ஜன்மம் கர்ம வாசனை ருசி–ஐந்தும் தெரிந்து கொள்ள வேண்டும்–
அவித்யை–ஞான அனுதயம் பிறக்க வில்லை-விபரீத ஞானம் ஒன்றை மாற்றாக நினைத்தால்–கயிறு பாம்பு பிரமம் போல் சரீரம் ஆத்மா விவேகம் இன்றி இருத்தல் அடுத்து -அன்யதா ஞானம் பர தந்த்ரன் பண்பை சவா தந்த்ரம் என்று நினைத்தது–இந்த மூன்றுமே அவித்யை தாய் போல்
இதனால் -புரிந்த படி நடவடிக்கை-கர்ம -பாப புண்ய -சாஸ்திர ரூப நடவடிக்கை- விதித்ததை செய்யாமல் பாபம்-
கர்ம தொலைக்க பிறவி- வாசனை -பதிவு சம்ஸ்காரம்-பழக்கம் -ருசி-ஈடுபாடு-தப்பு வழியில் போவதற்கு ..-க்ருத்ய அகர்ணம் அகிருத்ய கரணம்–தூண்டுதல் தப்பு வழியில் போக அது தான் ருசி–நெருங்கின துக்க சுழல்-இவை– இப் படி பல யோனி எடுத்து தேகத்தில் அஹம் புத்தி பண்ணி–ஆத்மா சொரூப ஞானம் ஏற்படும் முன் –இயற்க்கை தன்மை தான் சொரூபம்–ஞான மயம் அணு-சூஷ்மம் – ஆனந்தம் நித்யம் சேஷ பூதன் -பூவின் மிசை -மலர் மேல உறைவாள்- உறை மார்பினன்–அணங்கு =தெய்வ பெண் //அமலன் -குற்றம் இன்றி மலத்துக்கு எதிர் தட்டு //நாரணன்-அனைத்துக்கும் ஆச்ரயமாய் பிரகாரியாய்–வர்ணமும் இல்லை ஆஸ்ரமும் இல்லை பிராமண வாக்கியம் தாசத்சத தாசன் புவன பாவனா ஸ்திதி –அடியார் அடியார்–அடியவன் தான்–ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக –இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தத் தெளிந்த பின் –17
அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும்..-சொரூப ஞானம் அறிந்தவன் நிலை முன்பு விளக்கினார்
ஐஸ்வர்யம் –வந்து போகும் –நித்ய அபாயம் அன் அபாயம் நித்ய அனபாயிநிம் -ஆயுசு ஸ்திரம் அஸ்திரம் -இவற்றால் துன்பம் பட போவது இல்லை -எங்கு வைத்து கைங்கர்யம் பண்ணினால் என் -கர்வம் கிலேசம் சொரூப ஞானம் உள்ளவர்க்கு இல்லை-தன்னை தெளிந்த பின்–சொரூப ஞானம் வந்த பின்-யானே என்னை அறிய கில்லாதே –யானே நீ என் உடைமையும் நீ – இந்திர செல்வம் கேட்காமல் வந்தாலும்-பழம் நழுவி பாலில் விழுந்தாலும் — போனாலும் –ஐஸ்வர்யம் வந்து போனாலும் —என்றும் இறவாமல் இருந்தாலும்-பீஷ்மர் ஆசை பட்ட அன்று இறக்கலாம்–நடக்க நம்மால் சங்கல்பிக்க முடியாதே –ஆசை மாறும் மந்தி பாய் வட வேம்கட மா மலை-இன்றே இறக்க -இவற்றால்-களிப்பும் கவரவும் -கிலேசம்– களிப்பும் கவரவும் அற்று ஆழ்வார் பாசுரம்–நீண்ட ஆயுள் சரீரத்துக்கு தானே -ஆத்மா நித்யம் தானே -வெட்டுவதோ உலர்துவதோ நனைப்பது இயலாது–சரீரம் அவனுக்கு என்ற எண்ணம் வந்தால் எப்பொழுது திரு அடியில் சேர்த்து கொண்டாலும் களிப்பும் கிலேசமும் இல்லை–நல குரவும் செல்வமும் -விடமும் அமுதமும்-இரட்டை தாண்டனும் வெற்றி தோல்வி –போல் -இங்கும் -நம் ஆழ்வார் 16 ஆண்டுகள் பேசாமல் /பராசர பட்டர் இனி இருந்தால் படி கட்டு கட்டி இருப்பார் ஸ்ரீ வைகுண்டம்.செல்ல–தன்னை தெளிந்த பின் ஸ்வ சொரூப ஞானம் தானான ஆத்மா சொரூப ஞானம் சேஷ பூதன் பரதந்த்ரன் சூஷ்ம நித்ய ஞான ஆனந்த மயன்
திவி வா புவி வ நரகே வா -குலசேகரர்-முகுந்த மாலை-நரகம் தொலைத்தவனே கூப்பிட்டு அருளுகிறார் திரு அடி மறக்காமல் இருந்தால் போதும் என்கிறார்-பாவியேன் என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்து -ஆழ்வார் -பாவி சொல்ல முடியாதே சத்யன்-அவன் கடாஷத்தால் பாபம் ஒழிந்தது –
சர்வேஸ்வரன் -தன் பக்கல் பக்தி மான் -ஆனாலும்-சம்சாரிகள் சம்பந்தம் கொண்டவர்கள்-ஒரு கோஷ்ட்டி-தொடர்பு இல்லாதவர்களுக்கு எளியவன்-இருவரும் பக்தர் தான்–அபக்தன் தொடர்பு அறுக்க வேண்டும்
ஈன மிலா அன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும் –தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதவர்க்கு அறவு அரியன்
மட்டார் துழாய் அலங்கல் மால் –18
சௌரி சிந்தா விமுகர்-ஆபிமிக்யம் ஈடு பாடு கொண்டவர்-சௌரி ராஜா சிந்தை சொல்லாமல் சௌரி -இன்றி அமையாத அடையாளம்- -ரெங்க நாத முனி நாத முனி-சத்யா பாமை பாமை-சரண்ய முகுந்தத்வம் பிரசித்தம்–மை வண்ண நறும் குஞ்சி-கலை இலங்கு -கண-கை வளை கொள்வது தக்கதோ–அவனையே நினைந்து -முமுஷு–சரணம் –மரணம் அடைந்தால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–நினைக்காதவர் சம்சாரி–உடன் சம்பந்தம் கொண்டால் நம்மை அவர்கள் பக்கல் இழுத்து விடுவார்-முமுஷு உடன் தொடர்பு கொண்டால் அவர்கள் போல் ஆவோம்..நானும் சொன்னேன் நமரும் அறிய –ஊரார் உமக்கு அறிய சொல்வேன் என்கிறார்–சன்யாசி தியாகி-திரிவித பரித்யாகம் பண்ணினவர் கீதை-
மட்டு =தேன் வெள்ளம் இடும் -மால் பித்தன் -கோஷ்டி பிரித்து விடுகிறான் -சம்பந்தி சம்பந்தி அளவில் போகிறானே –பரிஷை பண்ணாமல்–
எக் குற்றவாளர் எது பிறப்பு எது இயல்பு ஆக நின்றோர் அக் குற்றம் இவ் இயல்பு என்னை ஆள் கொள்ளும்-சம்பந்தம் ஏற் பட்ட பின்பு இல்லை-சம்பந்தம் ஏற்பட்டால் தீயவன் ஆக மாட்டான் சரணா கதி மானசீகம்- செயல் பாகம் இல்லை ஞானம் தான் தெளிவு வேண்டும் –ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் எனபது போல்-அறுத்து கொள்ள வேண்டும் விபீஷணன் செய்தான் கர்ணன் செய்ய வில்லை–செஞ் சோற்று கடன்-தப்பாக சொல்வார்— தர்மர் பேரிலும் தப்பு கோவிந்தா புண்டரீகாஷா சொன்னதும் சொத்து கண்ணன் உடையது தானே என்ற எண்ணம் வரவில்லையே
நேராக வந்தால் முதலில் பாண்டவர் பீஷணர் துரோணர் முடித்து இருப்பன் –கர்ணன்-தவறான சம்பந்தம் கொண்டவன் -ஒரு பாசுரம் இல்லை இவன் மேல—செல்வ விபீசணன்-என்பர்-தேக பந்து விட்டு ஆத்மா பந்து பற்றினான் –பழுது அற்ற பிரேமம் கொண்ட அன்பர்–எய்திலா மானிடர்= பிரதி கூல -வணத்தாலும் =முறைகளிலும் -தான் அறிய -சர்வக்ஜன் அறிய –விட்டார்க்கு சுலபன்
ஈனம் =பொல்லாங்கு –அநந்ய பக்தி ஒன்றாலேயே அடைய படுகிறேன்-கீதை –ஆன் விடை அன்று அடர்த்தார்க்கு ஆளாதானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தில் வைத்தேன்-திரு மங்கை ஆழ்வார்–செம் கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன் -அவனுக்கே பித்தாராவர் பித்தர் அல்லர் மற்றவர் பித்தர்-ஞானிகளில் அக்ரேசர் இகழும் படி –எய்திலர் ஆம்-பிரதி கூலர் ஆவார்-எல்லா வண்ணத்தாலும் விட வேண்டும் சக வாசம்-சேர்ந்து வாழ்தல்–சத் காரம்-கொடுக்கல் வாங்கல்- சம்பாஷணம் -பேச்சு வார்த்தை ஆகியவை எதுவும் கூடாது ..
தான் அறிய விட்டாதார்க்கு -நாம் அறிந்த வைஷ்ணவன் இல்லை–நாடு அறிந்த வைஷ்ணவன் இல்லை– நாரணன் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவன் ஆக -உள்ளுவார் உள்ளத்தில் இருந்து உடன் அறியும் அவன் அறியும் படி-தான் அறிந்த வைஷ்ணத்வம் இன்றி நாடு அறிந்த வைஷ்ணத்வம் இன்றி நாரணன் அறிந்த வைஷ்ணத்வம் —ஆச்சான் பிள்ளை அருளி செய்தார் இறே பெரிய வாச்சான் பிள்ளை வாக்கியம் –இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை-குலசேகரர் — உண்டியே உடையே –மண்டலோதொடும் கூடுவது இல்லை–துழாய் மாலை ஆனா பின்பு திரு மேனி ஸ்பர்சத்தால் செவ்வி பெற்று மது ஒழுக -சர்வேஸ்வர சூசுகம் —காட்டி கொடுக்கும் முழு முதல் கடவுள்-உலகோர் தொடர்பு அற்று இருந்தால் தான் முக்தி கிட்டும்-
——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
இதை விவரித்து -தாஸ்ய ரசத்தில் ஆழ்ந்தவர்கள்-அவன் அழகில் தோற்று –அவதாரம் அர்ச்சை இருப்பதால் தானே நம்புகிறோம் ஓலை புறத்தில் மாதரம் இல்லாமல்–திரு மேனி ஆசை பட்ட படி எடுத்து கொண்டு-அபிமத -அழகான -எது வெளியில் போகுமோ அதன் வழியாக இழுத்து பிடிக்க கண் காது–மூக்கு நாக்கு போல்வன — இவை புற விஷய அனுபவம் போக -அவற்றை திருப்பி இவன் பக்கம் கொண்டு வர
-தோளார் சுடர்த் திரி சங்கு உடைய சுந்தரனுக்கு
ஆளானார் மற்று ஒன்றில் அன்பு செய்யார் –மீளாப்
பொரு வரிய விண்ணாட்டில் போகம் நுகர்வாருக்கு
நரகன்றோ இந்திரன் தன நாடு –7
கந்தம் கழலும் குழலி மூக்கு /கடை திறவாய் கண்ணால் சேவி– பேர் பாட காது சீரார் வளை ஒலிப்ப –கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரத்து அம்மான் –திருஷ்டி சித்தம் அபகரிப்பான் –என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திரு அடி கீழ் அணைய –இப் பால் என் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கண மகர குழை நான்கு தோளும்-அழகன் அலங்காரன் –இந்திர பட்டணம் நரகம் -அவனை அடைய முடியாமல்–சத்வ ரஜோ தமோ குணம் அழுத்தும் அவனை அடைய முடியாமல் விரோதி நண்பா வடிவில் வருவது போல் சத்ய குணம்..மறு படியும் சம்சாரத்தில் அழுத்துவதால்–ரஜஸ் தமஸ் தொலைக்க சத்வ குணம் வளர்த்து பின் அதை ஒழித்து சுத்த சத்ஸ்ரீ வைகுண்டம் அடைய — -முக் குணம் தாண்டி.போக வேண்டும்..பவித்ரம் கொடுக்கும் மங்களம் கொடுக்கும் திரு மேனி அனுபவித்தால் -அந்ய விஷயம் ஆதரியார்–தோள் ஆர்ந்து -பொருந்தி -கச்சு என்று -தொட்டு கொண்டே –பரம சுந்தரன்–சங்கு சக்கரம் சேர்ந்து-வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்கும் படி –அழகன்-காண் தகு தோள் அண்ணல்அத்தி கிரி வேள மலை அத் திகிரி—சுந்தர தோள் உடையான் திரு மால் இரும் சோலை–திவ்ய ஆயுதம் திரு ஆபரணம் -ஒரு நாள் முகத்தில் விளித்தாரை படுத்தும் பாடு–தருனவ் ரூபா சம்பனவ்–தோள்கள் ஆயிரத்தாய்.. தமியனேன் பெரிய அப்பன் –என்றும் சங்கோடு சக்கரம் ஏந்தும் தட கையன்–என்றும் -அணியார் ஆழி-சிலை இலங்கு பொன் ஆழி .-பரம சுவாமி பஞ்ச ஆயுதமும் –நாகை அழகியார்—அழகு இல்லாமல் இருந்தாலுமே அடிமை சொரூப கருத தாஸ்யம் ஏற்றம் குண குருத தாஸ்யம் விட –குணம் அழகு அவனை விட்டு போக வில்லையே அனுசூயை சீதை பிராட்டி சம்வாதம்-பதி விரத்தை காட்ட வேண்டியது இல்லையே உனக்கு–அஹம் அஸ்ய-குணங்களுக்கு தொற்றாடிமை தம்பி என்பர் பலரும் லஷ்மணன் வாக்கியம்-புண்டரீக கேள்வன் அடிமை சொரூப கருத தாஸ்யம் -சுந்தர அடிமை-என்றும்-அழகுக்கு தோற்றேன் சொன்னதும் சொரூபத்துக்கு அடிமை இல்லையா கேட்பானாம்-என்றும் அடிமை–அப்க்ராதுமாய் அதி மனோகரம் -இவன் அழகு–இந்திர லோக அழகு கூட ஒப்பிட -புனர் ஆவர்த்தி ரகிதமாய் சுத்த சத்வ மயமாய் நிரம்பிய தேஜஸ் உடன் கொண்ட -திரு நாடு-அனுபவிப்பான் இந்த்ரன் நாடு நரகம் என்பான்-வைகுண்ட விரோதி என்பதால்-பொன் விலங்கு-புண்ய ஷயம் முடிந்ததும் முகம் கீழ் பட தள்ளி விடுவார்–இந்தரனும் கர்ம வச்யர் தானே -இந்த விபூதியில் எங்கும் துக்க ரூப மான போகம் தான் –அனைத்தும் நரகத்துக்கு ஒப்பு தான் –முற்ற புவனம் எல்லாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி –மற்று ஒன்றை
இச்சியா அன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து –8
அநந்ய பரர்-அநந்ய பிரயோஜனர் — கைங்கர்யம் -சிறிதாய் இருந்தாலும் உச்சியால் கொள்கிறான் -துருவன் தரிசனத்துக்கு தவம் ஆறு மாதத்தில் அருள் புரிய -பிரம்மா ஆயிரம் ஆயிரம் தன பதவிக்கு -உப்பு சாரை கேட்டு கடையும் அமுதத்தை பாராமல் -முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி-பஞ்ச லஷம் எண்ணிக்கைக்கு சேவை சாதிக்க மாட்டாய் அமரர்க்கு பண்ணினாய் உன்னையே அமுதமாக கொண்டவர்க்கு -உன்னை கேட்டு உன்னை பெற ஆசை கொண்டவர்க்கு முகம் காட்டாமல்–உன்னை வைத்து அமுதல் கேட்டார்கள் உதவினையே –
உலகம் உண்டு-லோகம் ரஷித்தான் பிரளயம்–முற்ற -உள்ளே புகாத யாரும் இல்லை ஆணை கூப்பிட வந்தவன் அவன் தானே ஆதி மூலம்-நான் முன்னே நான் முன்னே என்று புகுந்தார் ரஷித்து ஆனந்தம்-இத்தால் கருத்து இருக்கிறான் ஆனந்தம்-முகில் வண்ணன் .–விரகத்தில் வெளுத்து போய்-பொழிந்த மேகம் வெளுத்து ஓடி போகும்-கருணை பொழிவது குறையாமல் முகில் வண்ணன்–உஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து –உருவம் என்றது அவன் திரு உள்ளம் வள்ளல் தன்மை வராது–எங்கனே சொல்லினும் இன்பம்பயக்குமே –வேங்கடத்து உறைவார்க்கு நம வென்னலாம் கடமை அது சுமந்தார்கட்கே –மோஷ கைங்கர்யம் கொடுத்தான் இன்னும் கொடுக்க வில்லையே என்ற கடன் அவன் நினைப்பானாம்…தலை குனிந்து வேரி மேல் இருப்பாள் வினை தீர்ப்பாள்- லஜ்ஜை உதார பாவம் கை கூப்பி செய்கைக்கு ஐஸ்வர்யம் கைவல்யம் பரம பதம் எல்லாம் கொடுத்தான்..-அசேஷ ஜகம்-முற்ற புவனம் எல்லாம் உண்ட -பிரளயம்–அண்டர் .. முற்றும் உண்ட கண்டம் கண்டீர் -அம்பரமும் . பேரு நிலமும் …குல வரையும் உண்ட கண்டன் –எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி–ஆள் இலை துயின்ற -கொண்டல் மாருதங்கள் குல வரை –கடல் உலகுடன் அனைத்தும் உண்ட மா வயிற்றன்– ஆல் இலை சேர்த்து உண்டானே –அகடி கடதனா சக்தி–பெரியது சிறியதில் இருக்கும் ஆல் இலை உள்ளா வெளியிலா -மார்கண்டேயர் த்தான் பார்க்கும் காட்சியை வயற்றில் பார்த்தார் –மார்க்கண்டேயரும் கரியே—திரு வற்றில் நோக்கி தன பேரு -ரஷித்தவனே தான் ஆனந்தம் கொள்ள –சொத்தை ஸ்வாமி ரஷித்து ஆனந்தம் படுவான் போல் –அதனால் திரு மேனி கருத்து முகில் வண்ணன்–தாய் இருக்கும் வண்ணமே உம்மை தம்மை வயிற்றில் இருத்தி உய்யக் கொண்டான் -ஆழ்வார்அவை அறியாது இருக்க தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக ரஷித்தான்-நவ வித சம்பந்தம் -கண்ணா நீர் பாய்ச்ச வேண்டாத பெற்றோர்–அவன் திண் கழல் சேரே -பொன் தாமரை அடி–சிறிது மாற்று மருந்து வெண்ணெய் உண்டான்-ஆழ்வார்-சுசி ருசி பாவனமும் போக்யமும்–திரு கமல பாதம்–தழைக்கும் திரு துழாய்–அவன் இடம் சமர்ப்பித்ததும் –ஆழ்வார் திரு அடி தொழுதல்-கேசவ பிரியா -திரு துழாய்-திரு ஆராதனைக்கு பரிக்றேன் நான்கு துழாய் உள்ள இலை தளம்-கிஞ்சிது சிறியது-கைங்கர்யம்–காரம் -செய்தல்-தேகிமே நீ எனக்கு கொடு ததாமி-தி நான் உனக்கு தருகிறேன்–தேகிமே ததாமி தி -முதலில் கொடு அதை வைத்து நான் கொடுக்கிறேன்-வியாபாரம் பேச கூடாது-கொடுத்து கொள்ளாதே –தான் கிஞ்சித் கரிப்பது -கொண்டதுக்கு கை கூலி கொடுப்பது –கொடுத்து கொள்ளாதே–இன்று அமுது செய்திட பெறில் ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்து பின்னும் ஆளும் செய்வேன்..-ஆண்டாள்-கைங்கர்யம் செய்ய அருள் புரிந்ததால் –வகுத்த சேஷி–உபசார -அபசார ஷமஸ்வ புருஷோத்தமா –ஜிதந்தே ஸ்தோத்ரம்–பிரேம பரவசராய் கொண்டு விதுரர் -தோலி கொடுத்து –எப்படி செயிலும் அன்பே வேண்டும் –மந்திர லோபம் கிரியா லோபம் பிரயா சித்தம்-குறும்பு அறுத்த நம்பி மண் பூவை தலையில் தரித்து கொண்டானே திரு வேம்கடவன்
அடுத்து அநந்ய பிரயோஜனர் உள்ள்ளத்தில் வசிக்க விரும்புவான்
ஆசில் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் –தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு –9
ஆசு இல் -குற்றம் அற்றவன் -சம்பந்தம் அடியாக அநிஷ்டம் தொலைத்து இஷ்டம் கொடுத்து நிர் ஹேதுகமாக –ஸ்ரீ வைகுண்டம் விட அநந்ய பிரயோஜனர் நெஞ்சில் வாசம் செய்வதை ஆசை படுகிறான் – ஸ்ரீ -ரங்கம்-ஆசை பட்டு ஸ்ரீ வைகுண்டம் பால் கடல் சூர்ய மண்டலம் விட்டு தாழ்ந்த நீசனானா நம்மை ரஷிக்க -அது போல் இங்கும் -தனி கடலே தனி சுடரே தனி உலகு –விட்டு என் மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னி .–அருளுக்கு குற்றம்-ஏதோ ஒன்றை வாங்கி கொண்டு கொடுக்காமல் சம்பந்தம் அடியாக -அனைத்து உலகம் ரஷிகிறான் இதனால் தான்..ராவணன் சிசுபாலனுக்கும் சம்பந்தம்- ஞானம் தான் இல்லை -உலகு-இருப்பாரை சொல்லும் –வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும்–ரஷிப்பது மிதுனத்தில் தானே லஷ்ம்யா சக -கிருபை கிளப்ப /ரஷித்தால் உகக்கவும்-/தான் பண்ணின கிருஷி பலித்து -காலத்து மேட்டில் குடிசை போட்டு இருக்கும் விவசாயி போல் நம் உள்ளம் இருக்கிறான் நெஞ்சமே நீள் நகராக இருக்கும் என் தஞ்சனே –பக்தர் உள்ளம் தாமரை ஆசனம் வேதாந்த உச்சி நம் ஆழ்வார் திரு உள்ளம் ஹஸ்தி கிரி உச்சி எதில் ஆனந்தம் கூரத் ஆழ்வான் -ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -அங்கு இருக்கும் இருப்பு சொல்லி மீளாது —வட்சல்ய யுக்தன் -நித்யர் முக்தர் அனுபவிக்க -இளம் கோவில் கை விடேல்-வகுள பூஷண பாஸ்கரன் வாக்கில் நெஞ்சில் பிரியாமல்–மனோ நிவாசன்-பிரேமம் சிவந்த வர்ண காதல்- திரு அடியில் எறிற்றாம்–வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்த தன பின்சிந்தைக்கு இனியாய் – -புள் வாய் புனிதா -செவியின் வழி புகுந்து என் உள்ளே–நான் பெரியன் இருப்பிடம் வைகுந்தம் வேம்கடம் — என் தன இதயத்து உள்ளே -நின்றதும் கிடந்ததும் இருந்ததும் என் தன இதயத்து உள்ள கல்லும் கனை கடலும் வைகுண்ட -புல் என்று ஒழிந்தன காண் –வாசுதேவ சர்வம்-உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று சொல்லும் நெஞ்சத்தில் இருப்பை ஆதரிப்பான் –
நாளும் உலகை நலிகின்ற வாள் அரக்கன்
தோளும் தலையும் துணித்தவன் தன –தாளில்
பொருந்தாதார் உள்ளத்து பூ மடந்தை கேள்வன்
இருந் தாலும் முள் மேல் இருப்பு —10
அனைத்து உள்ளும் இருக்கிறான்-இல்லாத பொருளோ சித்தோ இல்லை உள்ளே புகுந்து நியமித்து போகிறான் அந்தர் பகித்ச நாராயணன் அந்தர்யாமி/அந்தர் ஆத்மா -நியமனம் உள் புகுந்து.எம்பெருமானார் தர்சனம் பேர் இட்டு –ப்ரீதி இன்றி முள் முனையில் இருப்பது போல் இருக்கிறான் பிரதி கூலர் உள்ளத்திலும்இருந்தாலும்-இருந்து தான் தீரனும்-அந்தர் யாமி -இரண்டு விதம் விக்ரக விசிஷ்டனாய் இல்லாமலும் சூஷ்ம ரூபமாய் —விக்ரக விசிஷ்டனாய் இருக்கும் நிலை -ஒவ் ஒரு நிலையிலும் நூறு நூறு வகை விஸ்வ ரூபம் காட்டினான்-லோக வஸ்து லீலா கைவல்யம் –இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் -சிற்றிலோடி சிந்தையும் சிதைக்க கடவையோ கோவிந்தா -அழித்தும் விளையாட வேண்டுமா -சரீரம் தானே அழித்தார் -ஆத்மா அழிக்க முடியாது.–வாள் அரக்கன்-வாளே பலமாக கொண்டவன்.–திரு அடியில் தேன் ஒழுக அனைவரும் பருக அதிகாரம் உண்டு–தாய் ஸ்தானத்தில் கவலை படுவது போல்- முள் போல் இருந்தது போல்-அவன் இடம் ப்ரீதி இல்லாமல் நாம் இருக்கும் நிலையே அவனுக்கு துக்கம்.-துக்கம் தோஷம் இல்லை குணம் தான் -மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப-சந்திர காசம் என்கிற வாளை பெற்றான் ருத்ரன் இடம் நாளை பெற்றான் பிரம்மா இடம்..–ராம விராம -ஒய்வு எடுத்து -வரத்தை கொடுத்தவர் வரத்தை வாங்கினவர் வரம் மூன்றும் ஒய்வு எடுத்து கொண்டன –தங்கையை மூக்கும்-தமையனை தலையும் தடித்த எம் தாசரதி-தோள்கள் தலை துணி செய்தான்-தான் போலும் -கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன தோள்களை துணி செய்தான்–பரி பவம் பண்ண இன்று போய் நாளை வா –எந்த கோஷ்ட்டி குணம் இது–யாரால் உன்னை புகழ முடியும்–விரோதி முடித்து -பூ மடந்தை கேள்வன்- சீதை பிராட்டிக்கு –யுவதிச்த குமாரி–பிராட்டி பிரித்த பாவி–புருஷ கார பூதை வேண்டுமே-பிராதன ஹேது சுரி குழல் கனி வாய் திரு வினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் –திரு அடியில் பொருந்தாதார் உள்ளத்தில்–விரோதி தொலைத்தவன்- பிராட்டி நாயகன் -இரண்டும் அன்பு செலுத்த பிரதான காரணம்–இனிமையான மிதுன இருப்பை கண்டும் பிரயோஜ னாந்தர விருப்பம் கொண்டு–எம்மா வீட்டு திறமும் செப்பம்-வீடு வேண்டாம்-ஐஸ்வர்யம் வேண்டாம் -மா வீடு -கைவல்யம்-வேண்டாம்-எம் மா வீடு -என் உடன் அனுபவிக்கும் பரம பதம்-நின் செம் மா பாத பர்ப்பு தலை சேர்த்து ஒல்லை– என் தலை மேல் கொக்கு வாயும் படு கண்ணியமாக வைக்க –இளையவர்க்கு அளித்த மௌலி எனக்கு விபீஷணன் –திரு அடியில் பொருந்தி இருந்த ஆழ்வாரை சடாரி யாக இன்றும் நாம் கொள்கிறோம்–பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்-பற்றே இல்லாதவன் அனைத்தும் நீயாக இருக்கிறான் உலக விஷயம் பற்று நீங்கி அவனுள் அடங்கு அடுத்து அர்த்தம்- பற்று இல்லமாக கொண்டவன்-பற்றை உடையவனாய் அவன் திரு அடியில் அடங்க வேண்டும் –கண்ட காக்ரம் இவ ஸ்தித- முள் மேல் இருக்கும் இருப்பு-
தன பொன் அடி அன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்டது அணு எனினும் –பொன் பிறழும்
மேருவாய் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரி மா கொண்டல் நிகர் மால் -11
பொன் வைக்கும் இடத்தில் பூ போல்- அன்புடன் கொடுத்தால் அணுவையும் மேரு போல் கொள்வான்
விரை =நறு மணம் அலங்கல்=மாலை கொண்டல் போலி-கொட்டி முடித்து வெளுத்து போகும் –மால்=சர்வேஸ்வரன் அடியார் இடம் வியாமோகம் கொண்டவன் –தன பொன் அடி-பிராப்தமான திரு அடி–மால் பொன் அடி -சொல்லாமல் தன-தொடர்பு வகுத்த சேஷி–உயர்த்தி தோன்ற பொன் அடி-ஹிரண்ய கேசம் –கரியான் ஒரு காளை கண்ணன் என்னும் கரும் தெய்வம்-கருப்பு மறக்க முடியாமல் பண்ணும்–தாழ்வு செய்யாதவர் -கால் வைக்காமல்-ஆசை கொள்ளாமல்-மேரு உடம்பு பொன் சிகரம் வைரம் -வஜ்ர மயம்-மகத்தாக கொள்வான்-அன்புடன் கொடுத்தால் அங்கீ கரிகிறான்
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது –அழகில் ஈடு படாமல்-ஈசு போ மின் ஈங்கு இரேன் மின் இருமி இழைத்தீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர் பால்-வையும் பொழுதும் கண் பார்த்து இருக்கும் நாசமான பாசம் விட்டு- கரிய வாகி புடை பெயர்ந்த –அப் பெரிய வாய கண்கள் –இன்றும் சேவித்து அனுபவிக்கலாம் –கிருபை வர்ஷம் பொழிய திரு மண தூண்கள் பற்றி–த்ருஷ்டம் -தேகமே பார்த்து இருக்காமல் -அத்ருஷ்டம் கண் காணாத ஆத்மா பரமாத்மா நோக்க வேண்டும்..–சாஸ்திரம் கொடுத்து -நல்லது கேட்டது விவேகிக்க -இவனே வந்துரஷிக்க -திரு அடி பற்றி உய்ய வேண்டும்..அனானியா பிரயோஜனர் உகந்து இட்டது –ஆச்சார்யர் சமர்பிக்க அவர் உகந்தது கொடுக்க வேண்டும்..நாம் பகவானுக்கு விதித்தது என்று கொடுக்காமல் உகந்து கொடுக்க வேண்டும்..-அவன் அடியார்களுக்கு என்றே இருக்கிறான்..உகந்து இட்டது-ஆசை பட்டு தாய் போல் வாத்சல்யம் கொண்டவன் என்று உணர்ந்து உகந்து இட்டு –சேஷி விஷயத்தில் கைங்கர்யம் விதித்தது என்று செய்தால் கடமை -போல இன்றி –உகந்து பண்ண வேண்டும்–உற்றேன் உகந்து பணி செய்து உன் பாதம் பெற்றேன்-ராக பிராப்தம்–அடைந்தேன் -மேலை தொண்டு உகந்து அந்தி தொழும்–உறுதல்-உயர்ந்த கதி அடைந்து– முதலில் இதை சொல்லி அடுத்து உகந்து பணி-உபாயம் ஆக இல்லை நிற ஹேதுகமாக பெற்றேன் –பாதம் பெற்றேன் சரீரம் முடிந்த பின் பிராப்தம் கிட்டியது அன்பு உந்த கைங்கர்யம் பண்ண வேண்டும் –அவாப்த சமஸ்த காமன்-எவ் வளவு கொடுத்தாலும் கடலில் கரைத்தது போல் தான்–அன்புடன் கொடுத்தான் என்பதே முக்கியம்..அணுவையும் அதி மகத்தாக கொள்வான் இவன் இட்ட த்ரவ்யம் கொண்டு -குறைவாளன் ஆக இருந்தால் தான் கொடுத்த பதார்த்தம் லாவ்யம் பார்ப்பான் –ஒன்றை பத்தாக -விரையார்..-திரு துழாய் அழகு -அனுபவிக்க தக்கதாய் பக்தி வளர்க்கும் – அல்லி மலர் மகள் போக மயக்குகள்–வர்ஷிக்கும் மேகம் போல் –பத்ரம் புஷ்பம் பலம் யோ மீ பக்த்யா பிய யாச்ச தி ..-பூசும் சாந்தம் என் நெஞ்சமே -அணி கலனும் என் கை கூப்பி செய்கையே
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
கைங்கர்யம் பேற்றினை பற்றி அருளுகிறார் இதில் உத்தர வாக்ய அர்த்தம்
வானத்தவர்-தவர்-முக்தர் நித்யர் விசேஷ அர்த்தம் -அன்பிலா மூடரை நிந்தித்து அன்புடையாராய் ஆதரிப்பது வானவர் கொண்டே–வாழி எதிராசன்– விண்ணோர் தலை மா முனிகள் அருளியது போல் கொண்டாட அவர்களை சொல்வார்கள் ஆழ்வார்கள்–
பகவத் கைங்கர்யம் தவிர வேறு ஒன்றை புருஷார்த்தமாக எண்ணாது–ஐஸ்வர்ய கைவல்யம் தவிர்த்து –ஆள் செயல்-அடிமை- மிதுனத்தில்கைங்கர்யம்–இது உற்றது சொரூபத்துக்கு சேர்ந்தது -சேஷத்வம்–பிரோஜனம் நமக்கு இல்லை-பார தந்த்ர்யம்–சு பிரவர்த்தி நிவ்ருத்தி –அவன் கையை எதிர் பார்த்து இருத்தல்–பெரும் பேறு=மகா புருஷார்த்தம்–சதா பச்யந்தி சூர்யா–பாகவத அனுபவமே உத்தாரகம் என்கிறார் -பஞ்ச சார -திரு சேறை சார நாத பெருமாள் திரு அடி தொழுபவர்கள் திரு தாள்கள் என் தலை மேல்-திரு மங்கை ஆழ்வார்..–
ஆர்த்த பிரபத்தி சொலி-ரிசி-பர பக்தி-பரம பக்தி முதல் மூன்று பாசுரம்-பிர பன்னனுக்கும் பக்தி உண்டு பிராப்ய ருசி வளர்க்க -உபாயமாக இல்லை–பவ்யமாக அவனை பூஜை-பக்தர்களை உடன் கூடி இருப்பது- சாத்திய பக்தி– சாதனா பக்தி இல்லை–
ஆர்த்த பிர பத்தி சொல்லி பின்பு பர பக்தி பரம பக்தி சொன்னது -இனி கைங்கர்ய சீர்மை அறிந்து -பிரார்த்தனா கற்பம்–பிர பதயே -புத்தி பண்ணுவது-தேவரீர் காட்டி கொடுக்க வேணும்-வேண்டுதல்-அதற்க்கு பயன்-இது-இரண்டும் பிரார்த்தனை–வங்க கடல் -சென்று இறைஞ்சி–இது வரை பிரார்த்தனை-அங்கு அப் பறை கொண்ட வாற்றை-கைங்கர்யம் பலித்து பெற்றார்கள்—பிரயோஜனாந்தர சங்க ஈடு பாடு இன்றி-சொரூபத்துக்கு ஏற்ற இதை கொண்டு -நிஷ்டர் நிலை பெருமையை சொல்கிறார்–
இக லோக போகமும் பர லோக போகமும்-இந்திர லோக அனுபவம் விட்டு–ஐஸ்வர்யம்-கைவல்யம் விட்டு தெறி வரியா அளவில சிற்று இன்பம் ஒழிந்தேன் –கண்டு கேட்டு-அளவு பட்டது ஆத்மா அனுபவம் அளவிலா ஆனாலும் சிற்று இன்பம்–இவற்றை பெயர் சொல்வதும் விட்டு மற்று என்கிறார்- கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-தேவதாந்த்ரங்கள் கழிக்க கூட சொல்ல மாட்டார்-அவதாரான்களை கழிக்கிறார்–வேத நூல் பிராயம்-பேதை பாலகன் -அது ஆகும் போல்- அசக்யம்-விரும்பாதே சொல்லாமல் எண்ணாதே -என்றது–நினைவு வேற விருப்பு வேற -நினைவு முதல் நிலை-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்- கொள்ளாள் இல்லை
தெரிந்து விட்டவன் லஷ்மணன் –தாஸ்ய ரசம் அறிந்தவர்-மற்றவை உப்பு தண்ணீர் சேவை போல் –விரசமாய் ஹெயமாய் இருக்கும் –கூரத் ஆழ்வார் விதி சிவன் பிரம்மா சிவா பதவி –கைவல்யமோ–இரண்டும்-சர்வம் உப்பு தண்ணீர் சேவை போல் தள்ளி விட்டேன் ஹஸ்தி கிரி நாதனே உன் தாஸ்ய மஹா ரசம் அறிந்தவன்—மாதவனுக்கு -கைங்கர்யம் மிதுனம்–ஸ்ரீமதே நாராயண ஆய நம-அவர்களுக்கு ஆக வழு இலா அடிமை–திரு மந்த்ரத்தில் ஆர்த்தம் ஆகையாலே அனுமானித்து -reading betewwen lines அறிந்து கொள்ளலாம் –இதில் விசதமாக விரித்து உரைக்கிறார்—-ஜிதந்தா ஸ்தோத்ரம் சர்வ அவஸ்தை கிம் கரோச்மி பூயோ பூயோ அஸ்மி -ஒழிவில் காலம் -சர்வ காலம்-எல்லாம் -எல்லா அவஸ்தை -உடனாய்-எல்லா இடம் மன்னி -எல்லா வித கைங்கர்யம்.வலிவிலா -விட்டு பிரியாத .ஆத்மா சொரூபத்துக்கு ஏற்பட்டது– உற்றது இது– உறுவது இது என்று ஆள் பட்டு-நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே உறுவது இது-இதுவும் அவர் தாமே அருளி செய்தார்-ஆழ்வார்–உறாமை -இனி யாம்உறாமை -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் –மிதுனம்–சேஷ பூதன்-அடிமை செய்வார் திரு மாலுக்கே –திரு மாலுக்கு அரவு சென்றால் குடையாம்-செய்தவரையும் காட்டினார் –உளம் தெளிந்து -அவன் ஆனந்தம்-அகங்காரம் மமகாரம் ஒழித்து -மற்றை நம் காமங்கள் மாற்று-பிரபல தர விரோதி-உன் தம் திரு வுள்ளம் இடர் கெடு தோறும் —பசு மேய்க்க போகல் ஆழ்வார் -தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –எம்மா வீட்டில் எம்மா வீட்டு பாசுரம்-சாரங்களில் சாரம் -எனக்கே ஆள் செய் ஒரு வார்த்தை-யாருக்கு ஆள் செய்யணும்-எனக்கு –வேறு மற்றவருக்கும் இன்றி எனக்கே –எக் காலத்தும் என்று -சொல்ல -என்மனக்கே வந்து -மறக்க முடியாத படி நான் இருக்கிறேன் —எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே —என்றும் உனக்கே நாம் ஆள் செய்வோம்—ஆழ்வாரும் அவன் பேசுவது போல் வியாக்யானம்– மனக்கே வந்து -வந்தால் போதுமே விஷ்ணு சித்தர் போல்வார் -இடை வீடு இன்றி மன்னி -சுப்ரிதிஷ்டராய் இருந்து–இன்னும் சந்தேகம்–என் ஆனந்தம்–தனேக்கே ஆக எனை கொள்ளும் ஈதே –அது இது இது–இது வரை நேராக பேசினவர்-உனக்கே ஆக சொல்லாமல்-தனக்கே ஆக -பார்க்காமல் தலை குனிந்து பேசுகிறார்- சேவித்தால் கைங்கர்யம் தலை படுமே வைத்த அஞ்சல் என்ற கையும் கவிதத் முடியும் கண்டால் கைங்கர்யம் கெடுமே –லஷ்மணன் பெருமாள் நடையை பாராதே என்றாள் சுமத்ரை–எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –உனக்கே நாம் ஆள் செய்வோம்–சுய போக்யதை கழித்து –தன பிரயோஜனம் இன்றி-இப் படி ஹிருதயம் தெளிந்து .–ஸ்ரீமதே –மாதவனுக்கு -ஆய ஆள் செய்-நம -உளம் தெளிந்து..-இப்படி அமைத்து இருக்கிறார் களை அற்ற கைங்கர்யம் -கிடைத்த பின்-லப்தம் ஆனால்-வாழ் ஆள்பட்டு -உள்ளீரேல்-போல்-துர் லபம்–நித்ய விபூதி சுத்த சத்வம்-ஞானம் மலர்ந்து -ஆனந்தம் பிறந்து வளரும்-கைங்கர்யத்துக்கு விஜேதம் அற்ற தேசம் ஆகையால் மேல் உள்ள பேரு ஓன்று இல்லை என்று சொல்ல தட்டு இல்லை..-விண்ணுலாரிலும் சீரியர்–இங்கே பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம்—அகிருத சகஜ தாச்யராய் கைங்கர்ய நிகதராய் பகவத் ஏக போகராய் இருக்கும் பரம பத வாசிகளுக்கும் –சதா பச்யந்தி -அப் பொழுதைக்கு ஆரா அமுது -அதை காட்டிலும் -இப் படி பட்டவர் கிடைப்பது துர் லப புருஷார்த்தம் என்று இருப்பார்களாம் –ஸ்ரீ வைகுண்ட நிவாசிகளும் இவர்களை பிரியமான அதிதிகள் ஸ்ரீ சாஸ்த்ரத்தில் சொல்ல பட்டது
தீர்த்த முயன்று ஆடுவதும் செய் தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் –சீர்துவரை
மன்னன் அடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததன் பின்
என்ன குறை வேண்டும் இனி —–5
பிரான்-உபகாரன்-சாஸ்திரம் கொடுத்து சோகம் போக்கினவன் –முன் -தீர்த்தம்-புண்ய நதிகளில் -விழுந்து நீராடி-காய ஷோனம் உடல் வறுத்து ஊன் வாட விட்டுதவம் செய்தும்–வாழ்வு -செல்வம் சம்பத்–இனி மேல் உள்ள காலங்கள் உபாய உபயமாக கொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை-ஐயப்பாடு அறுத்து –தோன்றினார்–தன பால் ஆரதம் பெருக வைத்த அழகனூர் அரங்கம்–சிருஷ்டி முதலான கிருஷி பலன்–வரவாறு ஓன்று இல்லை வாழ்வு இனிது —
இதர உபாயம் சவாசனமாக விட்டே பற்ற வேண்டும் சரம ச்லோஹம் கேட்ட பின்பு தான் துவயம் அனுஷ்டானம் -விதி ரகசியம் சரம ச்லோஹம் பின் பு அனுஷ்டானம்..–முமுஷு படி மட்டும் விவரண வரிசை-மற்ற படிகளில் துவயம் பிற்பாடு–உபாய ரூப பிரவர்த்திகளில் அன்வயம் இன்றி—தூது விடுதல்/மடல்/ அநுகாரம் போல்வன துடிப்பால் செய்தது –உபாய புத்தி தவிர்ந்து –சொரூப அனுரூபமான -திரு அடிகளில் பொறுப்பை அவன் இடம் விட்ட பின் -ச்வீகார கார்தர்த்தைகிருத்தார்த்தன்-செய்த வேள்வியர்-அனுசந்தித்து –அவர்கள் படியை -சுய நிஷ்ட்டை ரூபமாகவும் –அருளுகிறார்- சுய நிஷ்ட்டை-நாமே செய்வது – யுக்தி நிஷ்ட்டை-சொல்ல சொல்ல சொல்வது — ஆச்சர்ய நிஷ்ட்டை–அவரையே சொல்ல சொல்வது–அவர் மூலமாக பற்றுவோம்..
முயன்று தீர்த்தம் ஆடுவதும்..கங்கா யமுனை சரஸ்வதி -பாபம் தொலைய -துலா காவேரி-கங்கையில் புனிதமாகிய காவேரி–திரை கையால் அடி வருட -நதிகள் வந்து கலந்து பாபம் கழிந்து போக –இங்கு வருமாம்–விஷ்ணு பாதம் ஒரு தடவை தொட்ட கங்கை-பரி காசம் உடன் சிரிக்கிறாள் காவேரி–பாவன ஜலம்-ஆடுகை புகுந்து முழுகுதல் —
இடுப்பில் துணி இன்றி தீர்த்தம் ஆட கூடாது -புனித நீர் போல நினைத்து தானே நீர் ஆடுகிறோம் கங்கை காவேரி விரஜை ஆவாகனம் செய்து கொண்டு ஆடுவதால் –
-செய் தவங்கள்
ஊன் வாட உண்ணாது –செய்த -பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பு இடைய நிற்கவும்–வீழ் கனியும்..இலையும் இவையே இவையே நுகர்ந்து –துருவன் பழம் இலை தண்ணீர் காற்று –உண்டது போல்—அப் ஏவ பஷ வாயு ஏவ பஷ -மட்டும் உண்டு–இடல் இளைக்க செய்யும் தவம்-சாஸ்திர படி செய்யும் தவம்–சொல்கிறார் இதில்.
.இது தான் தான யாகாதிகளுக்கும் உப லஷணம்
சோக விசிஷ்டன்-அர்ஜுனனை -மூன்று தடவை -உபதேப்பிதை கேட்டு துஷ்கரம் என்றும் சொரூப விருத்தம் என்றும் -சர்வ தரமான் பரித்யஜ்ய-நோய் நாடி நோய் முதல் நாடி-இதை நினைத்து சோக பட்டவனை -இதை விட சொல்லி–அங்கத்தோடு விட சொன்னான்-சவாசனமாக விட்டு சொவ்லாப்யாதி குணம்-கொண்ட இவனையே நிர பேஷ உபாயமாக பற்று–
சுலபன் பற்றினதும்–எளியவன் கார்யம் செய்வானா–கண்டவர் முன் அடியேன் சொல்ல கூடாது லஷ்மணன் பெருமாளிடம் சொன்னானே—பிரமித்த அர்ஜுனன்–சர்வஞாதி குண விசிஷ்டன்-சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன் பூரணன் -அஹம் துவா -அனைத்து பாபங்கள் இருந்து -பிராப்தி பிரதி பந்தகம் தடங்கல்-உன்னை இவற்றில் இருந்து -விடுவிக்கிறேன்-முன்பு ரஷித்து அருளின மகா உபகாரன்-அமலன் ஆதி பிரான்-அமலன் ஆதி என்று காட்டி கொடுத்திய உபகாரன்–கடாஷித்து அருளும் முன் என்கை–அனைத்தையும் விட்டு விட்டு அனைத்து தர்ம மாக இவனை பற்ற வேண்டும்..–கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -இத்தால் சரமச்லோஹம் அர்த்தம் நெஞ்சில் படும் முன் என்ற படி..
பதினா ராயிரம் தேவி மார் பணி செய்ய நாயகனாய் வீற்று இருந்த துவாரகை-மன்னனே -நிர்வாகனன்-தனக்கு -அனந்யார்ஹராய்–திவ்ய மகிஷிகள்-அடியோம் என்கிற வாழ்வு-தொழுதால் எல்லாம் தொழுதலே எழுதல்-அடியோம் தெரிந்து கொண்டதே வாழ்வு–சம்பத்தை தந்த பின்–ஞான ஆனந்தம் விட சேஷத்வமே முக்கியம் –அந்தரங்க நிரூபகம்–அடிமை என்பதே-என்று அறிவதே அறிவாளி-அடியேன் உள்ளான் பாசுரம்—இதை அறியவே சு யத்தன நிவ்ருத்தி சு பிரயோஜன நிவ்ருத்தி —நமக்கு ஈந்த தின் பின்-இழந்து கிடந்த நமக்கு –சம்பந்தம் முன்பே உண்டு ஞானம் வந்தது இன்று –வியாபாரி குமரன் வியாபாரி கதை அவ் வானவருக்கு மவ் வானவர் என்று உவ் வானவர் உணர்த்தின பின்பு -பழ அடிமை திரு மாலே நானும் உனக்கு பழ அடிமை- அடிமை தனம் பழமை என்கிறார்–அதுவும் அவனது இன் அருளே -மோஷம் கொடுப்பதும் அவனே பிர பத்தி பண்ண வைத்ததும் அவன் அருளே –அடியோம் என்கிற வாழ்வு ஈந்த பின்-இனி என்ன குறை–உபாய உபயங்கள் நிமித்தமாக குறை ஒன்றும் இல்லை– மா சுச என்றதும் துக்கம் இன்றி கலங்காமல் இருக்கலாம்….விஷ்ணு பக்தி பரம் மனம்-உபயம் எண்ண மாக தீர்த்த யாத்ரை போக மாட்டான்கிருபை உபாயம் முகம் மலர்தல் பிராப்யம் –நின்றவா நில்லா நெஞ்சு-எத்தை தின்றால் பித்தம் தெளியும்–பக்தி வந்தால் -தீர்த்தன் உலக அளந்தான் சேவடி -திரு அடியே தீர்த்தம்–பார்த்த சாரதி உபாயம் பிராப்யம் துவரை மன்னன்-
புண்டரிகை கேள்வன் அடியார் அப் பூ மிசையோன்
அண்டம் ஒரு பொருளா வாதரியார்–மண்டி
மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்து
கலங்கிடுமோ முந்நீர் கடல் —5
திரு மால் அடியார் சத்ய லோகம் ஆள்வதையும் பொருட்டாக கொள்ளார் –மீன் புரண்டு கலக்க பார்த்தாலும் கடல் கலங்காதே –ஒப்பிட்டு பார்த்தால் கடல் போல் பிரமத்தின் அனுபவம் மீன் போல் பிரம்மா பதவி..–வள எழ உலகுக்கு முன் பின்-ஆழ்வார் அனுபவம்-நீசன் பாவம் கொண்டு விலக -சேர்த்து கொள்ள –தைர்யம் வந்ததாம் -அணுவுக்கும் குலா சலம் -வாசி இல்லை கடலுக்குள் மறைந்து இருந்தால்–
பூ மிசையோன்-தாமரை மேல் அயன்–புண்டரிகை-ஸ்ரீ –தாமரையாள் கேள்வன் –அடியார்-தாஸ்ய ரசம் அறிந்தவர்கள் –பல கோடி நூறு ஆயிரம் அண்டங்கள் -இடைச்சியாய் பெற்றும் போகலாம் பிரம்மாவாய் இழந்தும் போகலாம் —
இமையோர் வாழ் தனி முட்டை -அண்டம்–சரக்காக மதிக்க மாட்டார்கள் ..மீன் மண்டி மலங்க புரண்ட மாதரத்தில் -முந்நீர் கடல் கலையாது
உபாயாந்தர சங்கை அறுத்து அவன் உடன் கூடின பின்–சம்சாரம் விடாது என்கிற பயம் விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரை யும் செரும்–இனி யாம் உறாமை என்று கூவுவார்கள்–வாசனை -ஐஸ்வர்ய அனுபவம் எல்லை ஆனா இது கலக்குமா -அடிமை செய்வதே சுக ரூபம்—வெறுக்க தக்க துக்கத்தை சுகம் என்று பிரமித்து இருந்தோம்..பத்மினி -பத்மத்தில் பிறந்து பத்மத்தில் இருந்து பத்மம் கையில் கொண்டு-கேள்வன்-வல்லபன் காந்தன் ..திரு கோ மண்டலம் -கோவில் காப்பான் கைங்கர்யம் வைத்தே அடையாளம் இடு குறி பெயர்..தொண்டர் அடி பொடி ஆழ்வார்..சொரூப நிரூபக தர்மம்-பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் கொண்டு -ஆழ்வார்- விசேஷ கடாஷத்தாலே திருந்தி
அடிமை தனம் ஒன்றே அடையாளம்- தத் தாஸ்ய ரசமே –அறிந்து -திரு நாபி கமலம் -பூ மிசையோன்-பூ மேல் இருப்பதால் –பூவில் நான் முகனை படைத்த தேவன் –ஆனந்த வல்லி பிரம்மா ஆனந்தம் வரை போய் திரும்பினதே –அதனால் இதை ரசமாக நினைக்காமல் விரசமாக இருக்கும் –கூவி கொள்ளும் காலம் குருகாதோ என்பவர் அதை விரும்ப மாட்டார்கள்..ஆற்று நீர் ஊற்று நீர் ஜல வர்ஷம் -முந்நீர் –அப்ரேமேயோ-புத்திக்கு எட்டாத பெரும் கடல் கலங்கினால் அன்றோ -கம்பீரமான ஹிருதயம் கொண்ட அடியார் கலங்குவார்–சமுத்திர இவ காம்பீரம் ஷமை பூமி போல் ஸ்தர்யம் ஹிமாலயம் போல் -ஸ்ரீ ராமன் குணம்-
—————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
ஆர்த்தி பிர பன்னனின் நிலை-சொல்ல போகிறார்-பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஆகிய மூன்றுநிலைகள்—ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் அறிகை காண்கை அடைகை-ஆகிய மூன்றும் — -கூடி இருந்தால் இன்பம் பிரிந்தால் துக்கம் என்று அறிந்தால் ஞான தசை-அடுத்து சாஷாத் காரம் தர்சன நிலை–கடைசியில் அடைந்து கைங்கர்யம் பண்ணும் நிலை..–மாம் குருஷ்வ எம்பெருமானார் கேட்டு கொள்கிறார்-உபாயமாக இல்லை–சித்தோ உபாயம் ச்வீகாரம் பண்ணினவன்-பிராப்ய ருசிவளர்க்க ஈடு பாடு வளர்க்க தான் இவை–
பர பக்தி எப்படி என்பதை தெறி விக்கிறார்-
கோதில் அடியார் குற்றம் அற்ற அடியவர்–அருள் ஒன்றையே —உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்—சாதக பட்ஷி போல்– நாண் மலர் நித்யமாக மலரும் –சரிய பத்தி யை பிரிந்தது நரகம்-துக்கம் –சேர்ந்து இருந்தால் சொர்க்கம் =இன்பம் –அறிவு வந்ததும்—மோஷம் இதனால் கொடுப்பார் என்ற எண்ணம் தான் தோஷம்-இதனால் அருள் என்றால் வியாபாரம் ஆகும்–அதீத பிரேமம் உபாய புத்தி -தூது விடுதல் மடல் எடுத்தல் அனுகரம்-போல்வன உபாயம் இல்லை தாயார் —இதை தான் உணர்த்துவாள் -சம்பந்தம் உணர்த்தி -இதை யே ஆச்சர்ய ஹிருதயம் சூர்ணிகை –சம்பந்த உபாய பலன்களில்-உணர்த்தி துணிவு பதற்றம் –துரிசு=தோஷம் –சம்பந்தம் உணர்த்தி–மகள் பாசுரம்-பதட்டம் பிராப்யத்தில் துடிப்பு–இதனால்தான் கூடிடு கூடலே தூது அநுகாரம் மடல்–உபாயம் என்று அவன் நினைப்பான் என்கிற பயம் தாயாருக்கு –அவள் துடிப்பில் பண்ணினதை அவன் உபாய கோஷ்டியில் சேர்த்தால் என்ன பண்ணுவோம் என்கிற பயம் உபாயத்தில் துணிவு ஆறி இருக்க இன்றாக நாளையாக இனி சிறிது நன்றாக –பிரேம தசை தான் மோஷம் கொடுக்கும் என்கிற உபாய புத்தி -தோஷம்–நாதன்-வகுத்த சேஷி-அனுக்ரக மழை பார்த்து -பரம கிருபையே பிராப்தி சாதனம் என்று எதிர் பார்த்து இருத்தல்–கோது=தோஷம் மறு படியும்-பிராப்ய பிராபாகந்தர சம்பந்தம் –இல்லாத அடியார்கள்–அல் வழக்கு ஒன்றும் இல்லா –தேகாத்மா விவேகம்–வேற பந்து உண்டு–போன்ற ஏழு வழக்குகள் இல்லாமை–
ஆசை மிகு சிந்தை -பர பக்தி பிறந்தவன் நிலை சொல்கிறார் -சங்கதி -மேலை தொண்டு உகளித்து அந்தி தொழும் -சொல்லு பெற்றேன்–பிராப்ய ருசி வெவேற நிலை-இதனால் இது பிராபகம் பற்றி இல்லை-என்பதை தெளிவாக காட்டினார் மா முனிகள் இந்த வியாக்யானத்தில்—இவை அனுபவித்தில் தூண்டி விடும் –கர்மமும் கைங்கர்யத்தில் புகும் பக்தி பிராப்ய ருசி வளர்க்கும் பிள்ளை லோகாச்சர்யர்–
நரகம் ஸ்வர்கம் துக்க சுக வாக்கியம்-புண்ய பாப அனுபவ பூமி -இடம் வேற அனுபவம் வேற-பிரசித்த அர்த்தம்—உலகன்க்களுமாய் -இன்பமில் வென் நரகாகி இனிய வான் சுவர்க்குமாய்–உலகம் குளுமாய்-ஆர்ஜன பூமி சம்பாதிக்கும் இடம்-கர்மம் சம்பாதிக்கிறோம்–போக பூமி ஆகின்றன நரகமும் சுவர்க்கமும்- என்றது —-அன்றிக்கே -உலகம் போக பூமி என்று கொண்டு–சுவர்க்கம் நரக சப்தம் இன்பம் துன்பம் ஆகும்–பிரிந்து இருத்தலும் பிரியாமையும்–பிரிவும் சேர்தலும் இல்லை– முதலில் சுவர்க்கம் சொல்லாமல்–விடுவதை முதலில் சொல்வார்கள்..பூர்வர்..
சேர்த்தல்-இல்லை என்றுமே பிரியாமை தான் இயற்க்கை–அன் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே –பிரிந்தே போக வில்லை விசிஷ்ட –பரத்வாஜன் வழி காட்ட பரதன் செல்ல-கிட்டே வர வர ஆனந்தம் அடைய –மனசு அளவில் பிரிந்து-அதை எடுத்து நலம் அற்ற நாம் நலம் பூரணன் உள்ளவன் இடத்தில் –அதனால் தான் சேர்த்தல் சொல்ல வில்லை- -பர பத்தி சம்ச்லேஷித்தால் ஒன்றாலே சுகமும் விச்லேஷத்தில் ஒன்றாலே துக்கம் என்கிற அறிவு வருவது தான்-முதல் நிலை–வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது வரும் பக்தி கீழ் நிலை..–பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளிய பொழுது-சீதை பிராட்டி-பெருமாள் வார்த்தை-ரிஷிகள் இடம் அர்த்தம் கேட்பது ஸ்வர்கம் பெருமாளுக்கு ஆழ்வார் மோஷம் கிடைத்தால் சொர்க்கம்-யார் அபிப்ராயத்தால் என்று கேட்டு இருக்க வேண்டாமா -அந்த புர வாசம் காட்டு வாசம் வாசி-காட்டுக்கு போவது துக்கம் -அம்கண் அல்ல அதிகாரி தோறும் மாறுமே -உம்மை ஒழிய படை வீட்டில் இருப்பது துக்கம் நரனம் -சக சகா வினா -என்கிறார் வால்மீகி —பிரிவும் கூடி இருத்தலும்–ரிஷிகள் வாக்கியம்-ஆச்சார்யர்கள் வாக்கு தெளிவு –என்றும் கூடி தான் –நாம் தான் பிரிந்து இருக்கிறோம் என்று பிரமித்து இருக்கும்..–நின் பிரிவினும் சுடுமோ காடு -கம்பர்–இதி ஜானன்-அறிந்து கொள் என்கிறாள் பிராட்டி–தம் தாமாக்கு இல்லாத ஞானம்-கேட்டு அறிய வேண்டும் சர்வக்ஜனை பார்த்து–பராம் ப்ரீதிம் –என்கிற ப்ரீத்தி மிக்க நிலை- உம்மை போல் நிருத்த– அளவு பட்ட ப்ரீதி ராஜா தன்மை..-இல்லை என்கிறாள் –பொங்கும் பரிவு போல்-பராம் பிரீதி–என்ன செய்ய வேண்டும் கேட்டதும் -கச்ச ராம -முன்னே போக விட்டுபின்னே வார பாரும்- நான் போவது நிச்சயம் என்றாள்—கல் முள் விலக்கி போகிறேன்–ப்ரீதி உந்த – -தாள தாமரை -காள மேக பெருமாள் முன் செல்ல நம் ஆழ்வார் பின் வர –மலராள் கோனை- மிதுனம் நமக்கு–எஸ் துவா சகா துவா வினா -ஏக வசனம்-ஒருவனை பிரிந்தும் பிரியாமை-ஏகாயனை அவள் -ஒருத்தன் தான் சேஷி ஆதாயம் அவளுக்கு நமக்கு இருவரும் சேர்ந்து ..-மிதுன அயனர் நாம் –அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் —பொன் தாமரை அடியே போற்றும் மார்பை பிரார்த்தித்து அவள்— நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -நின் தாள் நயந்து இருந்தால் இவள் –நச சீதா-சீதை போல் நானும் உன்னை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன் மீன் தண்ணீர் -என்றானே-ஏகாயனரா -விட்டு பிரியாமை எப்படியோ அதை சொல்ல வந்தார்-மீன் தரிக்காது -சீதை உன்னை பிரிந்தால் நான் உங்களை விட்டு பிரிந்தால் என்று சொல்ல வந்தார்..உதாரணம் விட்டு பிரியாமை சொல்ல வந்தார் யாரை விட்டு பிரிய என்று சொல்ல வில்லை–பவாம்ச்து சக வைதேக்ய –அஹம் சர்வம் கரிஷ்யாமி –கிரி சானுஷு ரம்ச்யதே தால்வாரையிலோ தூங்கினாலோ பிரியா அடிமை பிராதிகிறார் –பிராட்டி உடன் கூடிய நீ -நீங்கள் இருவர் சொல்ல வில்லை–பிராட்டி புருஷ காரம் -அவன் தான் உபாயம்- இங்கும் கோனை-மலராள் கோனை- சக வைதேக்யா -ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம்-நான்கு திரு அடிகள் இல்லை இரண்டு திரு அடிகள் பிராட்டி மார்பில் கொண்ட நாராயணன் திரு அடிகள்-அலர் மேல் மங்கை உறை மார்பா ஏக வசனம்..–உன் அடி கீழ் அமர்ந்து –துரிசு-தோஷம்-அந்ய பரதை-பிராப்தி சாதகம்-உபாசகர் போல் – இன்றி-பிரேமத்தின் பக்கல்-போஜனத்துக்கு பசி போல் பல அதிகார அனுபவம் தானே -அனுபவ சாதனம் இல்லை -பசி இருந்தால் மட்டும் தானாக போஜனம் கிடைக்காது–பசி உபாயம் ஆகாது–அது போல் இதுவும்–நின் அருளே புரிந்து இருந்தேன்-சாதக பறவை விடாய் அதிகம் ஆனாலும் பூகத ஜலம் பார்க்காமல் மழை நீரை பார்த்து இருக்கும்..–பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானாம் அவன் -சொத்து ஸ்வாமி–வகுத்த ஸ்வாமி—பரமாத்மா ஜீவாத்மாவை அடைகிறான் –அஹம் அன்னம் -போக்தா அவன் போக்கியம் நாம் –துணியேன் இனி உன் அருள் அல்லது எனக்கு–கோதிலடியார்–அடியார் பெயர் உடன்-அடியாளாக வேறு யாருக்கோ-உபாயம் அவன் ஒருவனே -சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம் —சு ரகஷனே- சு பிரவர்த்தி நிவ்ருத்தி-பாரதந்த்ர்யா பலன்- சாத்தியம் சாதனம் அவன் ஒருவனே –முதல் இரண்டு -அடிகள் சாதனம் அடுத்து இரண்டு அடிகள் சாத்தியம் —
ஆனை இடர் கடிந்த ஆழி அம் கைஅம் புயத் தாள்
கோனை விடில் நீரில் குதித்து எழுந்த –மீன் எனவே
ஆக்கை முடியும் படி பிறத்தல் அன்னவன் தாள்
நீக்க மிலா அன்பர் நிலை –3
நீக்க மில்லா அன்பர் நிலை–நம் ஆழ்வார் திரு வாய் மொழி-செயமே அடிமை தலை நின்றார் -/கோதில் அடியார்/நீக்க மில்லா அடியார் பிரியா அடிமை செய்வார் –பரதர் லஷ்மணர் சத்ருக்னன்
பர பக்தி முற்றிய –பரம பக்தி உடையவர் நிலை — இதில் அருளுகிறார் ஆக்கை முடியும் படி -அந்த நிலை பிறத்தல் சொல்கிறார்-
செல்வ ஸ்ரீ மீர் காள்-லஷ்மணன் கைங்கர்ய ஸ்ரீ/யானை-சர்வ ரஷகன் அவன் என்கிற எண்ணம் ஸ்ரீ மத்வம்/விபீஷணன் ஸ்ரீ மான்-பிராப்த பந்து பக்கம் திரும்பி ஆபாச பந்து விட்டு–முதலை தன்னிலம் ஆகையாலும் அபிமத சித்தி யாலும் பலம் வர்திக்கையாலும்—யானைக்கு தன நிலம் அல்லாமையாலும்..அபி மத அலாபத் தாலும் — பறித்த புஷ்பம் சமர்பிக்க முடிய வில்லையே—போது எல்லாம் -உன் பொன் அடி புனைய மாட்டேன்—பலம் குறைந்து போக -துதிக்கை மட்டும் மேல்-பரம ஆபத்து வியாக்யானம்-காத்து இருந்து கூப்பிட்டது—நாராயணா ஒ மணி வண்ணா நா கணையாய் வாராய்–பரத்வம் முந்தானை முடிந்து கொள்ளும் படி சௌலப்யம் -சௌந்தர்யம் -ஆர் இடரை நீக்காய்-ஆனை இடர் கடிந்த -முதலை மேல் சீறி வந்தார் –துக்கம் சரீரம் அழிகிறது என்று இல்லை- கரச்த கமலம் அர்பிதம் திரு அடியில் -சேர்த்து இந்த தாமரை தோற்கணும் அவன் பொன் தாமரை அடிகளுக்கு .–முகம் காட்டி போக்கின படியை சொல்கிறது –ஆணைக்கு ஆகி-சீதைக்கு இல்லை முதலை மேல் ராவணன் இல்லை –சீறி வந்து -எறும்பு தட்ட வேகம் -கொண்ட சீற்றம் ஒண்டு உன்று-விரோதி போகும் என்று நம்ப -அடியவர் இட்ட அபசாரம்-யானை தோழிகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே–மழுங்காத நுதி வலக்கை மழுங்காத ஞானமே படையாக சக்கரம் சங்கல்ப சக்தி உபயோகிக்காமல் –தொழும் காதல் களிறு அளிப்பான்-உன் சுடர் ஜோதி மறையாதே -மறையும் மறையும் எதிர் ஒலி -வராமல் இருந்தால் –கையில் திரு ஆழி இருந்தது அறிந்திலன்-சர்வக்ஜன் கார்யம் கொள்ளலாம் இறே அருகில் இருந்தவர் நினைவு படுத்தாலும் இருந்த இடத்தில் இருந்து செய்து இருக்கலாமே கையில் திரு ஆழி உடன் காண ஆசை கொண்டவன் தொழும் காதல் களிறு–வாசுதேவன் .துர் லபம் -முகம் காட்ட வந்தார்-முதலை கொல்ல வர வில்லை–காதல் களிறு பர பக்தி தொழும் காதல் களிறு-பரம பக்தி -முடிய போகிறான் –தர்சனம் கொடுக்க போனவர்–தொழும் காதல் களிறு அளிப்பான்-தர்சனம் சர்வ சுதானமாக கொடுத்து –சென்று-நின்று -ஆழி -தொட்டு-சென்ற இடத்தில்–தொட்ட படை எட்டும்-ஏந்திய இல்லை-தொட்டு கொண்டு இருக்கிறான்–சக்கரம் சாய்ந்து இருக்கிறார் ஆயாச ஸ்தானம்–குறித்து எறிந்த சக்கரத்தான்–அம்புயத்தால் அம்புஜம்-நளின -யானை ஆர்த்த நாத திரு செவி பட்டது பெரிய பிராட்டியார் திரு மார்பில் இருக்க -தாயார் அடி வருட -அவர்கள் கையில் இருந்து திரு அடி வாங்கி கொண்டு திரு படுக்கை இல் இறுந்து சடக்கு என்று விழுந்து திரு கண்ணை மலர விளித்து -கோபம் பெருக- ஒலி கேட்டதும் புத்தி மழுங்கும்-கருடனை போ போ சொல்ல எங்கு சொல்லாமல் யானை இருக்கும் இடம் போ -வேகம் கும்கும பூவில் இருந்து மார்பை வாங்கி-நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பன்-அதை கூட வேண்டாம் என்று வாங்கி–வேகத்துக்கு வணக்கம்-பட்டர் –அச்வீகிரத மணி பாதுகம் –அம்புயத்தாள்-இதை கண்டு ஆனந்தம் –சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணி காட்டினாள் சத்ரு ஹன்தாரம்-ரிஷிகளின் சத்ருக்கள் இவளுக்கும் சத்ரு -பகுவா த்ருஷ்ட்டா இருப்பை பெற்றாள் சுக பட்டாள் பிரஜை ரஷிக்காத பொழுது இல்லை -அப்புறம் ஆனந்தம் பட்டாள் -அதனால் அம்புயத்தாள் கோன்-இடர் கடிந்த பின் அம்புயத்தாள் அம்புயத்தாள் ஆனாள் அப்புறம் தான் இவன் கோன் ஆனான் -சூர்யன் கிரணம் பட்டு மலர்ந்தது போல் -கூம்பிய –இடர்கடிந்த பின் தானே மலர்ந்தது –சொரூப ஞானம் வரும் வரை காத்து இருந்தான் பசி நான் கொடுக்க மாட்டான் ஞானம் இருக்கே அதை கொண்டு கூப்பிடட்டும்-அவள் -சுய சக்தி விட்டாள்- சொல்லினால் சுடுவன் –தூய அவன் வில்லுக்கு மாசு என்று விடுவன்–உகக்கும் மாதா போல் இது கண்டு களிப்பால் என்று செய்து அருளினான்-சுய கார்யம் இது தான் ஜகம் சிருஷ்டியே அவளுக்கு கண் பார்வை அங்கீகாரம் புருவ நெறிப்பு –அவர்களை ரஷிப்பது தன பேறாக கொள்வாள் பிராட்டி -அவளுக்கு வல்லபன்-காந்தச்தே புருஷோத்தமன் ஸ்ரீ வல்லபேதி–அவனை விடில்-விச்லேஷித்தால்-நீரில் நின்று குதித்த மீன் போல் -பிரசித்தம் உதாரணம் சொல்லி -சீதை பிரிந்தது போல் லஷ்மணன் சொல்லி காட்டினான் அது போல்–ஜீவாத்மா பிராட்டி காட்டி/கீதை அர்ஜுனன் இடம் தன் அவதார ரகசியம் வெளி இட்டு –பல ஜன்மம் கழிந்தது போல் அவதாரம் பல -இங்கும்பிரபல உதாரணம் காட்டி அருளினான் –பிரசித்தம் நாம் பிறப்பது அதை காட்டி–தண்ணீர் பசை இருக்கும் வரை உயிர் இருக்கும்-பிரிந்தோம் என்ற எண்ணம் -அறிவு வந்ததும் உயிர் போகும் என்கிறான் அர்ஜுனன் ஆக்கை முடியும் –ஆக்கை முடியும் நிலை பிறத்தல்-படி-பிரகாரம்–அவஸ்தா தசை-விச்லேஷத்தில் முடியும் நிலை தானே பரம பக்தி-மீன் திருஷ்டாந்தம்–விட்டு பிரியாமல் இருக்கும் அன்பர்–அன்னவன்-அப்படி பட்டவன்-அம்புயத்தாள் கோன்–மதசயதுக்கு தண்ணீர் போல் இவன் ஆத்மாவுக்கு தாரகம்-போன்றவனை-இரண்டாவது அர்த்தம்–ஸ்ரிய பதி ஆனவனை விட்டாலோ தாரகனை விட்டாலோ—ப்ரேமம்-இப்படி தீராத வேட்கை–பரம பக்தர் நிலை -பூர்வ வாக்ய அர்த்தம் முடிகிறது இனி கைங்கர்ய உத்தர வாக்ய அர்த்தம் அருளுகிறார் மேல்
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –