அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்த்த,ாம் வா| ய: ஸ்மரேத் புண்டரீகாகஷம் ஸ பூாஹ்யாப்,யந்தர: ராசி: ॥ [இதன் ~ பொருள்: பரிசுத்தனாயில்லாவிடிலும், இருந்தாலும், எந் திலையிலீருந்தாலும், செந்தாமரைக் கண்ணணை நினைப்பவன் உள்ளும் புறமும் சுத்தனாகிறான். |
ஓம் பூ ஓம் புவ: ஓம் न, ஓம் மஹ:. ஓம் ह, ஓம் தப;:. ஓம் ஸத்யம் | ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் । ப;ர்க்கேோ தேவஸ்ய இமஹி। தி,யோ யோ एः ப்ரசோதஙஹாத் || ஓம் ஆப: ஜ்யோத ரஸ: அம்ருதம் ப்,ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் ॥ இது ப்ராணாயாமமந்திரம். 'பூ4் *புவ:"'.....'ஸத்யம்'என்பவை ` ஏழு வ்யாஹ்ருதிகள் எனப்படும். ஓம் பூ;:..ஓம் ஸத்யம்” என்ற தால், அந்த வ்யாஹருதிகளால் சொல்லப்படுபவன் ஒங்காரவாச்ய னான பகவானே என்று பொருளாகிறது. பூலோகம் முதல் ஸத்ய லோகம்வரை எல்லாம் ஓங்கார வாச்யனான பகவானே; அதாவது, இவையனை த்துக்கும் அவனே ஆத்மா என்று பொருள், இனி. இதற்குமேல் “தத் ஸவிதுர் வரேண்யம் பரர்க்கேோே தே,வஸ்ய தீமஹி இ,யோ யோ ந: ப்ரசோதயாத் ”” என்னும் மந்திரப்பகுதி காயத்ரீமந்திரம் எனப்படும். அதன் பதவுரை வருமாறு. 1. ஸவிது-உல்கங்களை ஸ்ருஷ்டி த்தவனாகிய, தே,வஸ்ய- ஈாராயணனுடையவையும். வரேண்யம்-எல்லாரா லும் வரிக் கத்தகுந்தவையுமர்ன, தத் பர்க்க;- அந்தக் கல்யராணகுணங் களின் ஸமூஹத்தை, தீமஹி-—தியானம் செய்வோம்; ய: எந்த தேவன், ந:-நம்முடைய. திய:-புத்திகளை, ப்ரசோத, யாத்-( தன் விஜயமான உடபாளன கைங்கர்யங்களில் ) ॐ चण : எ. தேவஸ்ய-ப்ரகாசம் முதலிய குணங்களையுடைய, ஸவிது:- ஸூர்யனுக்குள்ளே எழுந்தருளியிருப்பவனும், வரேண்யம்-எல்லாரா லும் வரிக்கப்படுபவனும், பர்க்க,:-ஜளி மயமான தஇிவ்யமங்கள விக்ரஹவீசிஷ்டனுமான பகவானை, தீமஹி- தியானம் செய்கிறோம். (மற்றவை முன்போல்) இனி, ''ஜமாப:”' என்று தொடங்கியுள்ள ப்ராணாயாமமந்திரப் பகுதி காயத்ரீசிரஸ் எனப்படும். “அப்பு, ஜ்யோதி, ரஸம், அம்ருதம், ப்ரஹ்ம, பூட், புவ:, ஸுவ!” என்று சொல்லப்படுபவன் ஓங்கார வாச்யனான பகவானே” என்று பொருள். ஆக, இம்மூன்று பகுதியும் சேர்ந்தது ப்ராணாயாம மந்திரமாகும், இதை வலதுகைப் பெருவிர லாலும் மோதிரவிரலாலும் மூக்கைப்பிடித்துக்கொண்டு (பூரக கும் பக ரேசகங்களுடன்)உச்சரிப்பது ப்ராணாயாமமாகும். ஸந்த்யாவந்தனத் தின் தொடக்கத்தில் “அபவித்ர:' என்னும் மந்திரத்தை அநுஸந் திந்து, ஓருதடவை ஆசமநமும், ஒருதடவை ப்ராணாயாமமும் செய்துவிட்டு, பின்வருமாறு ஸங்கல்பிக் கவேண்டும்ஈ:- * ஸந்த்யாவந்தனத்தின் தொடக்கத்தில் ஆசமனம் ஆனபிறகு சிலரும், ப்ராணாயாமத்தற்குப்பின் ஸங்கல்பீத்தன் தோடக்கத்தில் சிலரும் அனுஸந்திக்கும் ச்லோகங்கள்; ८०० क 10119765 ,7 0 விஷ்ணும் மாமபிவர்ணம் சதுர்பு,ஜம் | ப்ரஸந்கவத,நம் த்யாயேத் ஸர்வவிக்,நோபமராந்தயே || யஸ்ய த்,விரத,வக்த்ராத்யா: பாரிஷத்,யா: பரங்மதம் ॥ விக்,நம் நிக்,நந்தி ஸததம் விஷ்வக்ஸேகம் தமாங்ரயே ||
ஓம் ஸ்ரீஅச்யுதாய நம:, ஓம் ஸ்ரீ அநந்தாய நம:, ஓம் ஸ்ரீகேோவிந் தாய நம:, ஸ்ரீப,க,வத;ாஜ்ஞயா ப, கவத்கைங்கர்யம் ப்ராத: ஸந்த்யா முபாஸிஷ்யே. ( அல்லது ப்ராத: ஸீந்த்யாவந்த;நம் கரிஷ்யே ) என்று காலையிலும், *“'ப்ராத: ஸந்த்யாமுபாஸிஷ்யே '' என்ற ஸ்தானத்தில், ““ஸாயம் ஸந்த்யாமுபாஸிஷ்யே'' (அல்லது “ஸாயம் ஸந்த்யாவந்த;,நம் கரிஸ்யே') என்று மாலையிலும், १०८०0 54५07 580 கம் கரிஷ்யே” என்று மத்யாந்ஹத்திலும் ஸங்கல்பிக்கவேண் டியது. *'பகவானுவடம ஆணையினால், அவனுக்குக் கைங்கரியமாயிருக்கும் அந்தந்தக் கர்மங்களைச் செய்கிறேன்” என்று பொருள். * எரா: ஜலாபிமந்த்ரண மந்த்ர: (முக்காலத்திலும் அநுஸ ந் திக்கவேண்டியது) . २. आपो वा इदं सवै । विश्वाभूतान्यापः। प्राणा वा आपः पशव आपः। ARTE: अन्नमापः। संराडापः। विराडापः। खराडापः। छन्दांस्यापः। ज्योतीष्यापः। सत्यमापः। स्वा देवता आपः। த்தா ओं॥ 2. ஆபோ வா @550 ஸர்வம்। விங்வா பூ,தாந்யாப: ப்ராணா வா ஆப:। (५०० ஆப:। அம்ருதமாப: | அந்நமாப: ஸம்ராடளப: ! விராடப்: | ஸ்வராடளப:। சுந்தாம்ஸ்யாப: ஜ்யோதீம்ஷ்யாப:। ஸத்யமாப:। ஸர்வர தே,வாதர ஆப: பூர்பு,வஸ்ஸுவராப ஓம் ॥ இம்மந்திரத்தால் ஜலத்தை அபிமந்த்ரணம் செய்து மூன்று காலங்களிலும் ஏ श्रीकेरावाय ண: ஓம் ஸ்ரீகேயவாய நம: என்று நெற்றியில் அந்த ஜலத்தால் ஊர்த்வபுண்ட்ரத்தை தரிப்பது. பதவுரை:-ஆபோ வா இத;ம் ஸர்வம்-( உயிரற்ற) இவை எல்லாம் அப்பு" [மீர்] எனப்படும் பகவானே; விங்வா * இம்மந்திரம் ஆபஸ்தம்பஸ 9த்ரஸ்தர்களுக்கு இல்லை, जा ஆப:-எல்லர உயிர்களும் அவனே; ப்ராணா: வா ஆப:- முக்கிய ப்ராணனும் அவனே; (10००1; ஆப:-ஸம்ஸாரி சேதா ரும் அவனே: அம்ருதம் ஆப: மோக்ஷஸாுகமும் அவனே; அந்நம் ஆப:- இவ்வுலக ஸுகமும் அவனே; ஸம்ராட் ஆப:- மிகவிளங்கும் பரமபதமும் அவனே; விராட் ஆப:- இவ்வுலக மும் அவனே; ஸ்வராட் ஆப;-சுதந்திரனான முக்த புருஷனும் அவனே; சூந்தளம்ஸி ஆப:-வேதங்களும் அவனே; ஜ்யோ தீம்ஷி ஆப:-—எல்லாச்சோ திகளும் அவனே; ஸத்யம் ஆப உண்மையும் அவனே; ஸர்வா: தேவதா: ஆப:-எல்லா தேவதைகளும் அவனே; ஓம் பூர்பு,வஸ் ஸுவராப ஓம் மூவுலகங்களும் ஓங்காரப்பொருளான அவனே. कालतयेऽपि प्रथमतः पोक्चषणमन्त ` முக்காலத்திலும் முதலில் ப்ரோக்ஷண மந்த்ரம் [இதைச்சொல்லி நீரைத் தலையில் ப்ரோக்ஷித்துக்கொள்ள வேண்டியது. ] ३, என் றாகி ता न उ दधातन। महे रणाय चक्षसे। यो वः रिषतमो रसः। तस्य भाजयतेह नः। उद्ती- रिवि मातरः। तखा अरं गमाम वः। यस्य क्षेयाय जिन्वथ। आपो जनयथा चनः 3. ஆபோ ஹி ஷ்டனள மயோபு,வ:| தா ௩ ஊர்ஜே ததா த௩ । மஹே ரணாய சகக்ஷ்ஸே। யோ வ: ஸிவதமோ ரஸ: ! தஸ்ய ப,ாஜபதேஹ ए. । உமுதீரிவ மாதர:। தஸ்மா அரங்கஹமாம வ:। யஸ்ய க்ஷயாய ஜிந்வத,। ஆபோ 2०५१8 ௪ ந: ॥ இம்மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு, ஜலத்தை சிரஸ் முதலான விடங்களில் புரோக்ஷித்துக்கொண்டபீன் ஒம்பூர்பு,வஸ்ஸுஃவ: என்று ஜலத்தாலே ஆஃ்ம ப்ரதக்ஷிணம் செய்துகொள்ள வேண்டியது. பதவுரை: ஆப:-ஜஐலங்களே. மயோபு,வ: ஹி ஸ்த,; (அனைவருக்கும்) ஸுகத்கை அளிப்பவையாயன்றோே இருக் கறீர்கள்; தா:அ௮ப்படிப்பட்ட நீங்கள். न्न ஊர்ஜே-உறுதியானவனும், மர பெியல்னும், नक அழகியவனும். சக்ஷஸே-( அனைவர்க்கும்), கண்ணாயிருப்பவ னுமான பரமபுருஷனுக்கு. தஃளதர--மமர்ட்பியுங்கள்: (சரணமாகஅடைவியுங்கள் ) ய: வ: ஸிவ தம: ரஸ:- மிகமங்கள மான உங்களுடைய ரஸம் (பக்தி) யாதொன்று 1 தஸ்ய அந்த அன்பில் ஒரு சிறிதையாவ து. இஹ இவ்வுல திலேயே. ௩:-எங்களுக்கு. உம௰த்: மாதர: இவ அன்பு நிரம் பிய தரய்மார்போல உள்ள நீங்கள், பாஜ அவை வரியும் கள்: யஸ்ய-எந்த பகவானுக்கு, அயரய- இருப்பிட யிருக் துகொண்டு, ஜிந்வத-பிரீதியை न தஸ்மை-அந்தபகவானை அடையும்பொருட்டு, வ: உங்களை, அரம் கஹாம-மிகவும் தியானிக்கிறோம்; ஆப: ஜலங்களே! ந: எங்களை, ஜூயத-௨யீர்ப்பியுங்கள். प्रातः तीर्थप्रारानमन्वः-१ லையில் $ 55117 णण மந்த்ரம் (ஜலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரித் துப் பருகி வேண்டியது.) ४, दथ मा मन्युश्च TI मन्युकतेभ्यः। पापेभ्यो रन्ता । शद्राज्या पापमकार्षम् । मनसा वाचा हस्ताभ्यां | TRE हिश्चा। ena af दुरितं मयि। इदमद माममृत- योनौ र्ये ज्योतिषि ஏ खाहा ॥ 4, कणे ५७०७ மா 0004005 மந்யுபதயங்ச ம்ர்புகரு தேப்ய:। பாபேப்,யோ ரக்ஷந்தாம் ! யதராத்ர்யா பாபமகார்ஷூம் | மஸ லாசா ஹஸ்தாப்யாம்| 11904017 00556 जण्ण छण | ராத்ரிஸ்தத;வலும்பது। யத்கிஞ்ச துரிதம் மயிஇதமஹம் पी ருதயோநெள ஸூிர்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ॥ பதஏுரை- ஸூர்ய: ௪-கூரியனும், மர்யு: ச-இந்திரனும், மந்யுபதம: ௪ இந்திரனைத் தலைவனாகக் கொண்ட மற்ற தேவர்களும், மா- என்னை, மத்யுக்ருதேப்,ய:-கோபத்தினால் செய்யப்பட்ட, பாபேப்,ய:-பாபங்களிலிருந்து, ரக்ஷந்தாம்- காப்பாற்றட்டும்; மநஸா-மனத்தினாலும். வாசா வாக்கி லும், ஹஸ்தார!.,யாம்-கைகளினாலும், பத்,ப்,யாம்-கால்களி லும், உதரேண்ஃ-வயிற்றினாலும், ரிங்கா குறியீனாலும். யத் ராத்ர்யா பாபம் அகரர்ஷம்- யாதொரு பாபத்தை ராத்ரி யில் நான் செய்தேனோ, யத் ஞ்ச துளித் மயி-(அத ற்கு முன் ) என்னால் செய்யப்பட்ட மற்றும் யாவை லெ பாடங்க ளூண்டோ. தத்-அந்த எல்லாப்பாபத்தையும், ராத்ரி: ராத்ரிக்கு நிர்வாஹகனான பகவான் , அவலும்பது-போக்கடிக் கட்டும். இதம் மாம்-— இந்த என்னை. அஹம்-நான், அம்ருத யோரெள-மோக்ஷ்காரணமாய். ஸூர்யேு-ஸர்வகாரணனாய், ஜ்யோதிஷி சோ தியுருவான பகவானிடம், ஜுஹோமி— ஹோமம் செய்கிறேன் (அத்ம ஸமர்ப்டணம் செய்கிறேன் ) ஸ்வாஹா-(அதற்காக) நன்கு அழைக்கிறேன். EE तीर्थप्रारानमन्लः -1०5५17 ஹ்௩த்தில் தீர்த்தப்ராமம௩ மந்த்ரம் ५. आपः पुनन्तु पृथिवीं । परथिवी पूता पुनातु मां । पुनन्तु ब्ह्मणस्पतिः। saga पुनातु मां। यदुच्छिष्टममोञ्य। यदा दुरित मम। सवै पुनन्तु मामापः। असतां च प्रतिग्रहं खाहा॥ 5. ஆப: புநந்து ५0 89०0 | ப்ருதி,வீ பூதா புநாது மாம் | புநந்து ப்,ஹ்மணஸ்பதி: | ப்ஏஹ்மபூதா புநாது மாம்।| யது,ச் சி,ஷ்டமபேோஜ்யம் | யத்,வா துண்சரிதம் 000 | ஸர்வம் புநந்து மாமாப:! அஸ்தாம் ௪ ப்ரதிக்,ரஹம் ஸ்வாஹா।॥ பதவுரை:-ஆப:- ஜலம். ப்ருதி,வீம்-( பூ, கங்களாலான ) என் தேஹத்தை, புநந்து-டரிசு ததப்படுத்தட்டும்; ப்ருதி,வீ- என் தேஹம், பூதர-பரிசுத்தமா, மாம்-என்னை, புகாது பரிசுத்தப்படுத்தட்டும்; (ஆப:)--ஜலம். (மாம்)-என்னை. புகந்து-(நேரேயும்) பரிசுத்தப்படுத் ட்டும். ப்ஏஹ்மணஸ் பதி: வேதத்திற்கு (அல்லது ப்ரஹ்மாவிற்கு) ஸ்வாமியா யிருப்பவராய். ப்ரஹ்ம பூதா-௮அவ்வேதத்தை (அல்லது ப்ரஹ்மாவை) பரீசுத்கப்படுத்துமவருமான பகவான், மாம் புகாது-என்னைப் பரிசுக்தப்படுத்தட்டும். அபோஜ்யம் யத்' உச்சிஷ்டம்-புசிக்ககச்தகாத யாதொரு சேஷத்தை (மான் புசித்தேனே). யத் வா மம துண்சரிதம்- ५, கொரு கெட்ட காரியம் என்னால் செய்யப்பட்டதோ, அஸதாம் ச ப்ரதிக், ரஹம்-— ஜீயவர்களிடமிருந்து (அல்லது இயபொருள்களை ) நான் வாங்கியது யாகொன் றுண்டோ. ஸர்வம்-(முற்கூ றிய) அனைத்தினின் றும், மாம் ஆப: புரந்து என்னை பகவான் பரிசுத்தப்படுத்தட்டும். सायन्तन तीर्थप्राशानमन्वः-८णक्षणकीर தீர்த்தப்ராரரக மந்த்ரம் ६, अग्निश्च मा मन्यु मन्युपतयश्च WA पपिम्यो Teall यदहया पापमकार्षम् | मनसा वाचां ERA | पद्धयायुदरेण शिश्चा। अहस्तदवटम्पतु यक्किश्च TRG मथि। इदमहं माममृतयोनौ सत्ये ज्योतिषि जुहोमि खादा। 6. அக்நிங்ச மா 100५10०5 மந்யுபதயங்ச மர்யுக்ருதேப்,ய:। பாபேப்,யோ ரக்ஷந்தாம் | யத;ந்ஹா பாபமகார்ஷம் | மாஸா வாசா ஹஸ்தாப்,யாம் | பத்,ப்,யாமுத,ரேண ஸிங்கா ! அஹஸ் தத,வலும்பது। யத் இஞ்ச துரிதம் மயி இதமஹம் மாம் அம்ருதயோநெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா!।! பதவுரை-காலையில் சொல்லும் மந்திரத்தைப்போலவே; ए என்றால் அக் நிக்கு அந்தர்யாமியான பகவான் என்றோ அக்,ரநயனம் செய்பவன் (நற்கதிக்கு அழைத்துச்செல்பவன்) ஆன பகவான் என்றோ கொள்வது: அஹு-என்றது பகலுக்கு நிர்வாஹகனன பகவான் என்றபடி. ` * ஸத்யே' என்றது உண்மைப்பொருளான பரமபுருஷனிடத்தில் என்றபடி. மற்றவை முன்போல. पुनः पोक्षणमन्तलः-०.१५५.५] ப்ரோக்ஷண மந்த்ரம் (முக்காலத்திலும்) ७, दधिक्राग्ण्णो अकाषं இணி वाजिनः। सुरभि नो UTE | प्रण आथूषि तारिषत् | आपो दि छा. ..आपो जनयथा च नः || 7. த.திக்ராவ்ண்ணோ அகார்ஷம் ஜிஜஷ்ணோரங்வஸ்ய வாஜிந:| ஸுரபி,நேோ முகளகரத் ப்ரண ஆயூம்ஷி தாரிஷத் | ஆபோ ஹிஷ்ட ஏ, ...... ஆபோ ®" ௪ ஈ:॥ ८ பதவுரை: தத$ி,க்ராவ்ண்ண:— தயிருக்குத் தன்னேக் கொடுத்தவனாய். வாஜிந:-மிகவும் வேகமுடைய, அங்வஸ்ப- குதிரையுருக்கொண்ட கேசியை, ஜிஷ்னோ:-ஜயித்தவனான கண்ணனுக்கு, அகார்ஷம்-(ஆத்மஸமர்ப்பணம்) செய்தேன்; ந:-எங்களுடைய. முகம் முகங்களை, ஸுஈரபி-ஈல்ல மண முள்ளதாக. கரத்-(அந்த பகவான்) செய்யட்டும்; ௩:-எங்களுடைய. ஆயூம்ஷி-ஆயுஸ்ஸுக்களை. ப்ரதாரிஷத்- வளரச்செய்யட்டும். இதற்குப்பின் அதுஸந்திக்கும் “ஆபோஹிஷ்ட;ா'' என்று தொடங்கும் மந்திரத்தின் பதவுரையை ப்ரதம்ப்ரோ கஷணமமர்திரத்தில் காண்க. அர்க்யப்ரத,ா௩ம் “ஓம் தத் ஸவிதுர் வரேண்யம், பர்க்கேளே தே,வஸ்ய தீமஹி, தியோ யே ந: ப்ரசோதஃயாத்'' என்னும் காயத்ரிமந்திரத்தைச் சொல்லிக்கொண்டு சூரியனை நோக்கிக்கொண்டு காலையிலும் மாலையிலும் மூன் று தடவையும், மத்யா ந்ஹத்தில் இரண் டுதடவையும் இரண்டு கையாலும் நின்றுகொண்டு அர்க்யப்ரதா நம் செய்யவேண் டும். காலம் கடந்து இதைச்செய்தால், ஒரு ப்ராணாயாமம்செய்து, “காலாதிதப்ராயங்சித்தரர்த்தழம் ஏகார்க்ய ப்ரத;ாநம் கரிஷ்யே'* என்றுஸங்கல்பித்துக்கொண்டு முன் போலவே காயத்ரிமந்த்ரோச்சா ரணத்துடன் ஒரு அர்க்யப்ரதா நம் செய்யவேண்டும். இதற்குப்பின் தீர்த்தத்தைக் கையில் எடுத்துக்கொண்டு '* ஓம் பூர்பு,வஸ்ஸுஃவ: °» என்னும் மந்திரத்தாலே ஓருதடவை ஆத்மப்ர தக்ஷிண ம்செய்து கொண்டு ''அஸாவாதி;த்யோ ப்ரஹ்ம” என்று அஞ்ஜலி செய்ய வேண்டும்.[இந்த ஸ-9ர்யன் பரப்ஹ்மமே என்று இதன்பொருள். | அதற்குப்பின் ஆசமநம்செய்து, பின்வரும் மந்திரங்களாலே முக்காலத்திலும் (21) ஜலதர்ப்பணங்கள் செய்யவேண்டும். பொருள் आदित्यं तपयामि ஆதி,த்யம் தர்ப்பயாமி குரியனை த்ரூட்தி செய்விக்கிறேன். 10 अङ्गारकं Oo. அங்க,ாரஃம் க செவ்வாயை ,, डक க பமுக்ரம் வெள்ளியை ,, सोमं श ஸோமம் ड ட்ந்திரனை ७9 बुघ > புடம் ந்த ` புதனை ६ बृहस्पतिं .. (190 97०0. /9/2 =, வீயாழனை „+ शानैश्चरं ,, "०5७०७ ८2 ध சனியை வ राहु க ராஹாும் FO ராஹுவை ஃ केत ५ கேதும் 7 கேதுவை ஷ் कैशाव १ கேசவம் கேசவனை i नारायण .., நாராயணம் भ நாராயணனை ,, माच्व ५ மாதவம் பழ மா தவனை க गोविन्द् ., கோவிந்தம் ध கோவிந்தனை . विष्णु த் விஷ்ணும் ல வீஷ்ணுவை , NYA ,' ८0.5०४ 59510 =. ८०.5/9-ॐ.5 ष्ठा दण ,* लिविक्रमे ,, கீரிவிக்ரமம் ५३ 57०9 @/ (८ छठा , , वामन i வாமம் ` स வாமனனை श श्रीधरं ' 25402 oe ஸ்ரீகரனை „^ हषीकेदा ,' ஹ்ருஷீகேமம் १, ஹ்ரூஷீகேசனை ,* पद्मनाभ (5 80571 42 ह பத்மநாடனை = ,, दामोदरं .. ` 53०८7530 च தாமோதானை .. தர்ப்பணம் செய்தபின் ஆசமநம் செய்து, ''க்ருஷ்ணார்ப்பண மஸ்து'' '“*வாஸாுதேவார்ப்பணமஸ்து”” என்று தீர்த்தத்தால் பகவதர்ப்பணம் செய்யவேண்டும். இத்துடன் ஸந்த்யாவந்தனத் தில் ஜலபாகம் முடிந்தது. இனி ஜபபாகம். முக்காலத்திலும் ஜபத்தின் பூர்வாங்கங்கள் முதலில் ஒருதடவை ப்ராணாயாமம் செய்து, 'ஓம் ஸ்ரீஅச்யுதாய தம: ஒம் ஸ்ரீஅநந்தாய நம: ஓம் ஸ்ரீகேரவிந்த;ய நம: என்று ம்ரோத்ராசமனம் செய்து பின்வருமாறு ஸங்கல்பிக்கவேண்டியது. श्रीभगवदाक्ञया भगवत्कैङ्कय Maar Aram करिष्ये “ஸ்ரீப,க,வதராஜ்ஞயா ப,க;வத் கைங்கர்யம் ப்ராதஸ் ஸந்த்,யா களயத்ரீ மந்த்ரஜபம் கரிஷ்யே" ` 11 [மத்யாந்ஹத்தில் “ மாத்யா ந்ஹிக களயத்ரீ மந்த்ரஜபம் கரிஷ்யே என்றும், மாலையில் ''ஸாயம் ஸந்த்யா களயத்ரீ மந்த்ரஜபம் கரிஷ்யே'' என்றும் மாற்றிக்கொள்ளவேண்டியது. ஸங்கல்பித்த பிறகு ப்ராணாயாம /உந்திராவயவமான ப்ரணவத்திற்கும் “பூ4:' முதல் ஸத்யம்” வரையிலுள்ள ஏழு வ்யாஹ்ருதிகளூக்கும் காயத்ரிக்கும், காயத்ரீ சிரஸ்ஸஃக்கும் ரிஷிச்சந்தோதேவதைகளைப் பின்வருமாறு அநுஸந்திக்கவேண்டியது. प्रणवस्य ब्रह्मा ऋषिः देवी TTA छन्दः परमात्मा देवता। भूरादि सक्तवयाहतीनां अचिश्रगुक्कत्सवसिष्ठगोतमकादयपाङ्गिरसषयः गायच्युष्णिक- अनुष्टपशृहतीपङक्तिविष्टपजगत्यः छन्दांसि अग्निवाय्व Fanfare af देवा देवताः गायव्याः இனிச்: देवी गायत्री छन्दः सविता देवता । made: ब्रह्मा षिः GET छन्दः परमातमा देवता॥ सर्वेषां प्राणायामे विनियोगः ப்ரணவஸ்ய (आका ரிஷிர். தேவீ களயத்ரீ சந்த; பரமாத்மா தேவதா! பூஏாதி, ஸப்த வ்யாஹ்ருதீநாம் அத்ரி ப், ரகு, குத்ஸ வஸிஷ்ட, கெளதம காங்யபாங்கிறஸ ரிஷய: காயத்ரீ உஷ்ணிக் அநுஷ்டுப் ப்,ருஹதீ பங்க்தி த்ரிஷ்டுப் 5०501; சர்தாம்ஸி அக்நி வாய்வர்க்க வா வரு ணேந்த்,ர விங்வேதே,வா தேவதா:। களயத்ர்யா: விஸ்வாமித்ர ரிஷி: தேவீ களயத்ரீ சந்த, ஸவிதா தே,வதா। கரயத்ரீமமிரஸ: ப்,ரஹ்மா ரிஷி: அநுஷ்டுப் கூந்த; பரமாத்மா தேவதா | ஸர்வேஷாம் ப்ராணாயாமே விநியோக; ॥ . [ப்ரணவத்திற்கு ரிஷி ப்ரஹ்மா: காயத்ரி சந்தஸ்; ` பரமாத்மா தேவதை; பூ: புவ: முதலிய ஏழு வியாஹ்ருதிகளுக்கும் முறையே அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கெளதமர், காய்யபர், ஆங்கிரஸ், ஆகிய இவர்கள் ரிஷிகள்; காயத்ரி உலஷ்ணிக். அ_நுஷ்டுப், ப்ருஹதீ, பங்க்தி, த்ரிஷ்டுப், ஜகதீ ஆகிய இவைகள் சந்தஸ் ஸுக்கள்; அக்நி, வாயு, ஸூர்யன், ப்ருஹஸ்பதி, வருணன், இந்திரன், விச்வேதேவர்கள் தேவதைகள், காயத்ரிக்கு விங்வா மித்ரர் ரிஷி; காயத்ரீ சந்தஸ்ஸு; ஸவிதா தேவதை; காயத்ரீ கிரஸ் ஸுஃக்கு ப்ரஹ்மா ரிஷி; .அநுஷ்டுப் சந்தஸ்; பரமாத்மா தேவதை அனைத்துக்கும் ப்ராணாயாமத்தில் விநியோகம் (உபயோகம்).] 12 முற்கூறியவாறு ப்ராணாயாமமந்திரத்தின் அவயவங்களின் ரிஷி, ச௪ந்தஸ்ஸு தேவதைகளை அநுஸந்தித்தபின 10 தடவை ப்ராணாயாமம் செய்யவேண்டும். பிறகு “ஓம் ஸ்ரீஅச்யுதாய நம; ஓம் ஸ்ரீ அநந்தாய நம: ஓம் ஸ்ரீ ப ரோவித்த,ாய நம: 1.14 53921537 © @ए ५17 பூ,கவத் கைங்கர்யம் க;ாயத்ரீ மஹாமந்த்ரஜபம் கரிஷ்யே” என்று அநுஸந்தித்து காயத்ரீ = 89 ०75 (காயத்ரியை அமைக்கும்) மந்திரமான ''ஆயாது'' என்னும் அனுவாகத்தின் ரிஷிச்சந்தோ தேவதைகளையும், அவ்வ நுவாகத்தையும் பின்வருமாறு அநுஸந்திக்கவேண்டும். भआयास्विव्यद्वाकस्य ஏன்: अचुष्टप् छन्दः गायत्री देवता ॥ ஆயாத்வித்யநுவாகஸ்ய 647 0653697 90; அநுஷ்டுப் சந்த; க;ாயத்ரீ தே,வதா ॥ गायन्यावादनमन्वः- 57५७१००५) அழைக்கும் மந்திரம் ८. आयातु वरदा சோர் ब्रहमसंमितम्। गायतं छन्दसां मातेदं ब्रह्म जुषस्व नः॥ ओजोऽसि सहोऽसि aoa भ्राजोऽसि देवानां धाम नामासि । विश्वमसि विश्वायुः स्मसि सर्वायुः अभिभूरोम् गायल्लीमावाहयामि ॥ सावित्रीमावाहयामि सरस्वतीमावाहयामि | 8. ஆயாது வரத; தேவீ அக்ஷரம் ப்,ரஹ்மஸம்மிதம் | கரயத்ரீம் ச,ந்த,ஸாம் (07165550 ப்ரஹ்ம ஜுஷஸ்வ ௩: ॥ ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்,ராஜோஸி தே,வாநமம் தாம நரமாஸி। விங்வமஸி விங்வாயு: ஸர்வமஸி ஸர்வாயுரபி,பூ,ரோம் க,யத்ரீமாவாஹயாமி || = ஸாவித்ரீமாவாஹயாமி ஸரஸ்வத- மாவாஹயாமி || பதவுரை: வரத;ா-வரங்களையளிக்கும். தே,வீ- ஸ்ரீதேவி யானவள். ஆயாது-(இங்கு) எழுந்தருளட்டும்; அக்ஷரம் அழியா ததும், ஸம்மிதம்-—௩ஈ௩ன்கு அறியப்பட்ட துமான, ப்ரஹ்ம-ப்ரஹ்மமும் (எழுந்தருளட்டும்.) ச௪ந்தஹஸாம்- வேதங்களுக்கு. மாத:-தாயாயிருக்கும். களயத்ரி-காயத்ரியே. ஈம் ஸ்ரீ தேவியையும், இதம் ப்ளஹ்ம-பரப்ரஹ்மமான இரந்த ஈநாராயணனையும், ௩:-எங்களுக்கரக, ஜுஷஸ்வ-அடை 13 விப்பாயாக; (ஸ்ரீமந் நாராயணனே!) ஓஜ: அஸி காரண சக்தியை உடையவனாகிறாய்; ஸஹ: அஸி-ரியமனசக் தியை உடையவனாகதிறாம் , பலம் அஸி- பலத்தை உடையவனாகிறாய்; ப்,ராஜ: அஸி-ஓளியை உடையவனாகிறாய்; தே,வாநாம்-தேவர் களுக்கு. தாம-இருப்பிடமாகவும், நாம-பெயராகவும். அஸி- ஆகிறாய். விங்வம் அஸி-“விங்வம்'என்னும் பெயரை உடைய வலைறாய். விஸ்வாயு: (அஸி)-—எல்லாவம்றுக்கும் சேருமிட மாகிறாய்; ஸர்வமஸி- எல்லாம் ஆகிறாய்; ஸர்வாயு: (அஸி) எல்லாவற்றுக்கும் ஜீவனம் ஆகிறாய், 94/61, (அஸி) (०9500 திகளை)வெல் லுமவனாகிறாய்.ஓம்-இப்படிப்பட்ட அகார வாச்யனுக்கே அடிமையான நான். களயத்ரீம்—கரயத்ரியை. ஆவாஹயாமி அழைக்கிறேன்; ஸாவித்ரீம்- ஸாவித்ரியை ( ஸவிதாவை தேவதையாக உடையவளை ) ஆவாஹ யாமி அழைக்கி றன் , ஸரஸ்வதீம் ஆவாஹயாமி-வாக்ரூப மாயிருக்கும் காயத்ரியை அழைக்கிறேன். | இதற்குப்பின் முக்காலத்திலும் '' களயத்ர்யா: வின்வாமித்ர ருஷி: தேவீ க;யத்ரீ சந்த: ஸவிகா தே,வதா ण என்று ருஷிச் சந்தோதேவதைகளை அநுஸந்தித்து 108, 32, 28 என்னும் கணக்கில் இயன் றவரையில் ப்ரணவத்தோடும் மூன்று வ்யாஹ் ருதிகளோடும். ( அதாவது ஓம் பூட் புவ: ஸுவ: என்றதோடு ) கூடிய காயத்ரீமந்திரத்தை ஜபிக்கவேண்டியது. உபஸ்ததார ஸங்கல்பம் காயத்ரி ஜபம் முடிந்தவுடன் ஒரு ப்ராணாயாமம் செய்து, “ஓம் ஸ்ீஅச்யுதாய நம, ஓம் ப்ரீ அதந்தாயமும: ஓம் ்ரீகேோவி ந்தராய நம!" எனறு ம்ரோத்ராசமநம் செய்து, "ஸ்ரீப,க,வத,ாஜ்ளயா பகவத் கைங்கர்யம் ப்ராதஸ்ஸந்த்யா கராயத்ர்யுபஸ்த;ாநம் கரிஷ்யே ”' என று காலையிலும், ''மாத்யா ந்ஹிககராயத்ர்யுபஸ்த,ாநம் கரிஷ்யே" என்னும் மாறுதலுடன் = மத்யாந்ஹத்திலும், *' ஸாயம் ஸந்த்யா கராயத்ர்யுபஸ்த,ாநம் கரிஷ்யே '' எண்னும் மாறுதலுடன் மாலை யிலும் ஸங்கல்பித்து எழுந்திருக்*வேண்டியது. பிறகு கைகூப்பிக் கொண்டு பின்வரும் காயத்ரீ உத்,வாஸநமந்திரத்தை முக் காலத்திலும் உச்சரிக்கவேண்டியது. 14 ९, उत्तमे शिखरे देवि! भूम्यां पर्वतमूर्धनि । बाहणेभ्यो qT गच्छ देवि! यथासुखम् ॥ 9. உத்தமே ०59९ 08859 @ ५०५१५ (7 9.5 6 5598 | ப்,ராஹ்மணேப்,யோ ஹ்யநுஜ்ஞாநம் 59559 தேவி == யதளஸுகழம் |] பதவுரை: தே,வி-காயத்ரீதேவியே! ஸ்ரீ செவியே! ப்,ராஹ்மணேப்,ய: ஆநுஜ்ஞார௩ம் ( த,த;ளாஸி ) ஹி-பட்ரஹ்ம ஜ்ஞானிகளுக்கு உன் அனுக்ரஹத்தால் வரும் அறிவைத் தருகிறாயன்றோ. தே,வி-ஸ்ரீதவியே! உத்தமே-மிஃவுயர்ந்க. பர்வதமூர்த்த,நி மரிக,ரே-( சித்ரகூடம், வேங்கடாசலம் முத லான)மலைகளின் உச்சியிலள்ள சிகரங்களிலே, யத ஸுகஹ்- இஷ்டப்படி வீளையாடுவதற்காக, க,ச்ச-செல்வாயா க. இனி, சூரியனை நோக்கிக் கைகூப்பி நின்றுகொண்டு, பரம புருஷனைக் குறித்துச்சொல்லப்படும் பின்வரும் மூன்று உபஸ்தான மந்திரங்களை முறையே காலையிலும். நடுப்பகலீலும் மாலையிலும் அநுஸந்திக்கவேண்டும். प्रतख्पस्थानमन्वः-कण 2०66 உபஸ்த;ா மந்த்ரம் १०. मिलस्य எரி: | श्रवो देवस्य सानसि । सत्यै चित- श्रवस्तमम् ॥ मित्रो जनानू यातयति प्रजानन् मित्रो दाधार पृथिवीमुत qa! मित्रः ष्टीरनिमिषाऽमिचष्टे सत्याय हव्य घृतवद्विधेम॥ प्र स॒ मित्र मतौ अस्तु प्रयस्वान् यस्त आदित्य शिक्षति वतेन। न हन्यते न जीयते त्वोतो எபி अश्नोत्यन्तितो न | 10. மித்ரஸ்ய சர்ஷணித்,ருத: | ங்ரவோ தே,வஸ்ய ஸாந ஸிம்। ஸத்யம் சித்ரங்ரவஸ்தமம் ॥ மித்ரோ ஜநாந் யாதயதி ப்ரஜாநந் மித்ரோ தளதனளர ப்ருதீவீமுத த்ணாம் | மித்ர: க்ருஷ் டீரநிமிஷா $பி,சஷ்டே ஸத்யாய ஹவ்யம் க்,ருதவத், விதேம ॥ ப்ர ஸ மித்ர மர்த்தோ அஸ்து ப்ரயஸ்வாம் யஸ் த ஆதித்ய ஸ்ரிக்ஷதி வ்ரதேந | ௩ ஹந்யதே ௩ ஜீயதே த்வோதேர நைந மம்ஹோ அங்நோத்யந்திதோ ௩ தூஏாத்॥ 15 பதவுரை சர்ஷணித்,௬ுத:-(ஸஞ்சரிக்கும்) உலகங்களை தரித்து நிற்பவனாய். மித்ரஸ்ய- அனைவரையும் காப்பாற்று மவனான., தேவள் ய_பகவானுடைய, ஸாநஸிம்— விரும்பத் தீக்கதும், ஸத்யம்- -நிலைநிற்பதும். சித்ரங்ரவஸ்தமம் - பிக வுயர்ந்த வீசித்திரரர்த்தியை உடையதுமான. ஸஹ்ரவ:௪ஸம் ஸார ரக்ஷ்ணத்தை (விரும்புகிறேன்); ப்ரஜாரத்-எல்லா மறிக்க மித்ர:-பகவான். ஜநாந்-ஜீவர்களை, யாதயதி-௩டத்திவைக் கிறான்; மித்ர;-அளவ,ற்றவனான பகவான், ப்ருதி,வீம் உத த்யாம்-— பூமியையும் சுவர்க்கத்சையும். தனளதார- தரித்து நிற்கிறான்; மித்ர: மூவுலகையுமளந்த பகவான். க்ருஷ்டீ: பயிர்களால் ஜீவிக்கும் உயிர்களை. அநிமிஷா-கண்கொட்டா மல். அபிசஷ்டே-கண்டுகொண்டிருக்கிறான்; ஸத்யாய- உண்மைப்டெொருளான அவனுக்கு, க்,ருதவத்-(அன்பாகி ற) நெய்யுடன்கூடிய. ஹவ்யம்- (ஆத்மாவாகிற) ஹவிஸ்ஸை. விதே,ம-ஹோமம் செய்யக்கடவோம். மித்ர-ஸர்வரகஷ்கனே! ஆதி;த்ய-அதிதியின் பிள்ளையரான வாமனனே! ய: மர்த்த:- எவனொரு மனிசன், தே வ்ரதே௩ மரிக்ஷதி- உன் பரணாக,க ரகஷண விரதத்தை நினைத்துத் தன்னைத் தேற்றிக்கொண் டிருக்கறுானோ, ஸூ:-அவன், ப்ரஅதிகமாக, ப்ரயஸ்வாந் அஸ்து- (உன் அதுபவமாகிற) அந்கத்கை உடையவனா கட்டும்; த்வோத:-உன் இடைய பக்தன், ந ஹர்யதே- எவராலும் ஹிம்ஸிக்கப்படுவதில்ல; ௩ ஜீயதே—(எவரா இம்) ஜயிக்கப்படுவதுமில்லை; ஏ௩ம்- இவனை. அம்ஹ- பாபம், அந்தித:- அருகிலும், ௩ அங்நோதி அணுகாது. தூஏராத்-வெகுதாரத்திலும், ௩ அங்கோதி- அணுகா து. எனகக னானரா-மாத்,யாந்ஹிகோபஸ்த, நமந்த்ரம் ११. आ सत्येन रजसा என் निवेदायन्नमृते मत्थश्च। हिरण्ययेन सविता रथेनादेवो याति भुवना विपश्यन् ॥। Sed तमसस्परि Gad उ्योतिरुत्तरम्। देवं देवता aime ज्योतिरुत्तमम् TT जातवेदसं देवे वहन्ति केतवः। दशो विश्वाय wg चित्रं देवानाभरद- 16 गादनीक எதன் वरुणस्याभेः। आप्रा चावाप्रथिवी अन्तरिक्ष छथ आत्मा जगतस्तस्थुषश्च Taf पुरस्ताच्छकरमुचरत्।॥ पश्येम शर- दधतम् । जीवेम WCET | नन्दाम शरदश्छत५। मोदाम INERT: तस | भवाम ETAT | शृणवाम शरदस्यतम्। प्रत्रचाम शरदश्शतम् | अ्गीताःस्याम MEAT | उ्योक्च दष इशे ॥ य उदगान्महतोऽ्णंवा- दविभ्ाजमान्सरिरस्य मध्यात्। स मा व्रषभो रोहिताक्षस्छयों विपशचिन्म- नसा पुनातु ॥ 11. ஆஸத்யேர ரஜஸா வர்த்தமாநோ நிவேமரயர் அம் ருதம் மர்த்யஞ்ச ஹிரண்யயேக ஸவிதா ரதோதேவோ யாதி புவநா விபங்யர்।| உத்,வயம் தமஸஸ்பரி பங்யந்தோ ஜ்யோதி ருத்தரம்।| தேவம் தே,வத்ரா ஸூர்யமக,ந்ம ஜ்யோதிருத்தமம்।! உது,த்யம் ஜாதவேதஸம் தே,வம் வஹுந்தி கதவ । 50५०० விங்வாய ஸூர்யம்। சித்ரம் தே,வா நாமுதகா @38ि 80 சக்ஷார் மித்ரஸ்ய வருணஸ்யாக், க: | ஆப்ரா த்யாவா ப்ருதி,வி அந் தரிக்ஷம் ஸூர்ய ஆத்மா ஐக,தஸ் தஸ்துஷங்ச। தச்சக்ஷார் தே,வஹிதம் புரஸ்தாச்சு,க்ரமுச்சரத் || (४०९६५१५ மர & 8८०००७0 ஜீவேம மாரத;்மமதம் ७0510 ०ण¶ @ ३०७०५०७८ மோதம் ण्ण தஸ்முதம். ப,வாம 0७०१ தப்பமதம், மருணவாம ஸரதம்மதம். ப்ரப்,ரவாம एण @ ३००००७1४, அஜீதாஸ் ஸ்யாம ८०08 80०५०७५४. ஜ்யோக் ச ஸூர்யம் # ११७५ ய 9-ॐ59587 மஹதோர்ணவா த் விப்,ராஜமாநஸ் ஸரிரஸ்ய மத்வாத் ஸமா வ்ருஷபே ரோஹி தாக்ஷ்ஸ் ஸூர்யோ விபங்சிந் மாஸா புநாது ॥ “பர்யேம'” என்பது முதல், “ஸூர்யம் த்ருஸே' வரையில் வ்யோமமுத்ரையால் .ஸஏர்யனைப் பார்த்துக்கொண்டு உச்சரிப்பது. பதவுரை: ஸத்யேர ரஜஸா-அழிவற்றகான பரம்பதத் தில், மர்த்யம் ௪-(மரணத்கை இயற்கையா கக்கொண்ட ) ஸம்ஸாரியையும், அம் ரதம் ிவேமயங்-மோக்ஷத்தை அடை விக்க விரும்பியவனாய். பவா விபங்யந்_ உலகங்களை நன் 17 <^ பார்த்துக்கொண்டு, ஆ வர்த்தமா௩:—எதிர் குழல்புக்க வனாய். ஸவிதா தேவ:ஸர்வலோகங்களையும் ஸ்ருஷ்டித்த பகவான், ஹிரண்யயேர ரதேர_பொன்மயமான தரு மேனியோடு (கல்லது கருடனாறெ ரதத்தில்) ஆ யாதி எழுந்தருளுகறோன். உத் -- ெந்ததாய். தமஸ: - மூல ப்ரக்ருதிக்கு. உத்தரம்-—மேலான பரமபதத்தில் விளங்கும். ஜ்யோதி:-சோ தயுருவனான. தே,வம்-தேவனாய், தேவத்ரா- மற்ற தேவர்களனைவரையும் காப்பா ற்றுமவனாய். ஸ் 9ர்யம்— (எங்களை ) ஈன்கு நியமிப்பவனாய், உத்தமம் ஜ்யோதி: பரஞ் சோ தியான நாராயணனை... பரி பம்யந்தநேரேகாணும் ஈாம்,அகரும-பரணமடைகந்தோம்; ஸூிர்யம்-ஸூர்யனெனப் படுபவனாய், ஜாதவேத,ஸம்—வேதங்களைப்பி றப்பித்தவனான த்யம் உ-அந்தகேவனையே, கேதவ:-மஹான்கள், உத்,வஹந்தி- தங்கள் நெஞ்சிலே தரித்து நிற்கிறார்கள். (எத ற்காகவெனில்:) விங்வாய த்ருமே-— உலகமெல்லாம் காண்பதற்காக. (யஸ் மாத்-எந்த பகவானிடமீருரந்து) சித்ரம்-வீசத்ரமான, அநீகம்- னேனை, தே,வாநாம்-தேவர்களை ரக்ஷிப்பத ற்காக, २.७5 57 5 - உண்டாயிற்றோ. ஸு: ஸூர்ய:—அந்தப் பரமாத்மா, ஐக,த: தஸ்து,ஷ: சஸ்காவர ஜங்கமங்களுக்கு (அசைவனவும், அசையா தனவுமான பொருள்களுக்கு) ஆத்மா அர்தர்யாமி யாவான்; த் வாவா ப்ருதி,வீ அந்தரிக்ஷம்ஆப்ரா:-தேவலோகம், பூமி,(இவற்றினிடையிஓள்ள ) அந்தரிக்ஷம் ஆகிய அனைச்கை யும், சுற்றிலும் வியாபித்திருப்பவன்; தத் சக்ஷா: (அனைவர்க்கும்) கண்ணாயிருக்குமவனாய், தே,வஹிதம்— தேவர்களுக்கு ஈன்மையளிப்பவனாய், மமாக்ரம்- அமுக்க ற்ற வனான பகவான், புரஸ்தாத்- முன்னதாகவே, உச்சரத்- (அவதரித்துத்] இரிகிறான். மாதம் மாரத;; பங்யேம- (உன்னை) நூறு ஆண்டுகள் காணக்கடவோம். முதம் பாரத: ஜீவேம- நூறு ஆண்டுகள் வாழக்கடவோம்; மாதம் 0०758: ஈந்தனம- நூறு ஆண்டுகள் இன்புறுவோமாக; ४०७४ एण ऽः மோதளம- நூறு வருஷங்கள் ஆநந்திப்போமாக; மதம் மரத;: பவாம- தூறு வருடங்கள் உய்வு பெறக் 18 கடவோம்; முதம் जणा छः ங்ருணவாம_ நூறு அண்டுகள் கேட்போமாக; முதம் மரரத,: ப்ரப்,த வாம நூறு வருஷங்கள் பேசக்கடவோம்; முதம் णा ॐ: அஜீதா: ஸ்ய, ம- நூ று வருங் கள் வெல்லப்படா தவர்களாயிருப்போம்: ஜ்யோக் ௪ வெகு நீண்ட காலம், ஸ9ர்யம்-பரமாத்மாவை, த்; ருமோ-அ௮ றியக்கட வோம்; ய:-எட்சப் பரமபுருஷஜன் , மஹத: அர்ணவாத்-பெரி தான பாற்கடலினின்றும், உத,களத்-அவதரித்தருளினானோ, ஸரிரஸ்ய மத்,யாத் விப்,ராஜமாந:- ( அவதரித்தபின்பும் ) பா நற்கடலின் ஈடுவிலும் எவன் விளங்குகறானோ, வ்ருஷப,:- மிகச்சிறந்தவனாய், ரோஹிதா க்ஷ:-செர்தா மரைக்கண்ணனாய், ஸ9ர்ய;-ஜகத்காரணனாய், விபங்சித்-எல்லாமறிந்தவனான, ஸ:-அப்பரமன். மநஸா-தன் திருவுள்ளத்தாலே, மா என்னை, புநாது-—டரீசுத்தப்படுத்தட்டும். सायमुपस्थानमन्लः-0017 2००५१०० உபஸ்த;,ா நமந்த்ரம் १२. इम मे वरुण शरी हवमद्या च TET । त्वामवस्युराचके | त्वा यामि ब्रह्मणा बन्दमानस्तद्ाशास्ते यजमानो ERR! अहेडमानो वरुणेह MEA मा न आयुः प्रमोषीः ॥ यच्चिद्धि ते विशो यथा प्रदेव ஏன चतम् । मिनीमसि चयविद्यवि ॥ यक्किञ्चेद वरूण दैव्ये என்: द्रोह मनुष्याधरामसि। अचित्ती यत्तव धर्मां युयोपिम मानस्तसादेनसो देव रीरिषः॥ कितवासो यद्िरिपुनं दीवियद्वाधा Teg यन्न विद । सवां ता विष्य िथिरेव देवाथाते स्याम वरुण प्रियासः।। 12. இமம் மே வருண ங்ருதீ, ஹவமத்யாச ம்ருடய! த்வா மவஸ்யுராசகே | தத் த்வா யாமி ப்,ரஹ்மணா வந்த,மாஈஸ் ததளமாஸ்தே யஜமா ௩ோ ஹவிர்ப்பி:। அஹேடஹாரோ வருணேஹபேதி, உருமம்ஸ மா ௩ ஆயு: ப்ரமோவீ:॥ யச் 8538, தே விமேோோ யத, ப்ரதே,வ வருண வ்ரதம் | மிநீமஸி த்வவித்யவவி।॥। யத் கிஞ்சேத;ம் வருண தை,வ்யே ஐநே$பி, த்,ரோஹும் மநுஷ்யாங் சராமஸி। அசித்தீ யத் தவ தர்மா 19 யுயோபிம மாஈஸ் தஸ்மாதே,நஸோ தேவ ரீரிஷ:।॥ கிதவாஸோ யத், ரிரிபுர் நதீ,வி யத், வாக, ஸத்யமுத யங்க வித்ம | ஸர்வா தா விஷ்ய மிதி,ரேவ தே,வாத,ாதே ஸ்யாம வருண ப்ரியாஸ:।| பதவுரை: வருண-வரிக்கத்தக்க பரமபுருஜஷனே! மே- என்னுடைய. இமம் ஹவம்- இந்தத் துதியை. ங்ருதி,-கேட்பா யாக; அத்ய, ச௪-இப்போதும், மாம்-என்னை, ம்ருட,ய- இன்புறச்செய்; த்வாம்-உன்னை, அவஸ்யு:-—( உன் ) க்ஷண த்தை விரும்பியவனாய், ஆசகே-யாசிக்கிறேன்; தத் நீண்ட ஆயுளுக்காக, த்வா-உன்னை, ப்,ரஹ்மணா வந்தமாந;- வேதத்தால் வணங்கியவலாய். யாமி-—மரணமடைகிழேன்; தத்-ஈான் விரும்பும் அவ்வாயுளையே. யஜமா௩:-யாகம் செய்யும் யஜமானனும் ஹவிர்ப்பி,:- ஹவீஸ்ஸுக்களாலே.ஆமாாஸ்தே- வீரும்புகிறான்; வருண வருணனே! அஷஹேடமாந:-கோடங் கொள்ளாமல். இஹு இவ்விஷயத்தில், பேதி ஸங்கல்பீப்பாய்; உருமம்ஸமிகவும் புகழப்படுபவனே! षः ஆயு:- எங்களுடைய ஆயுளை, மா ப்ரமோஷீ:-அபஹரிக்காதே; ஹேதே,வ-தேவனே! வருண-வரிக்கத்தக்கவனே! சித் ஹி- அறிவுடைய நாங்களும். விம: யதள-ஜந்துக்கைப்போலே, - த்,யவித்,யவி-தினந்தோறும். யத் தே வ்ரதம் ப்ரமிந்ம%ஸி- உன்னுடைய யாதொரு கைங்கர்யத்தை மிகவும் அழித் தோமோ. கிஞ்ச— மேலும், தைவ்யே ஜறே-—தேவனாகிற உன் அடியார்களிடம். மநுஷ்யா:-— நீசமனிதராயிருக்கும் ஈாங் கள். யத் இதும் அபி,த்,ரோஹம் சராமஸி-யாதொரு பெரும் தரோகத்தை இழைத்கோமே. அசித்தீ - அறியாமையால், தவ தர்மா உன் விஷயமான தர்மங்களை, யத் யுயோபிம- அழியச்செய்தது யாதொன்று உண்டே. தஸ்மாத் ஏகஸ:— அந்தக அந்கப் பாபங்களினால். மா ௩: ரீரிஷ:-எங்களை நீ ஹிம் ஸிக்கவேண்டாம்; தீ,வி-(சொக்கட்டான் முதலிய) சூது விளையாட்டுகளில். கிதவாஸ: ௩-தஷ்டர்களைப்போல. யத் அகரா ரிரிபு:_— யாதொரு பாபங்களை எங்களுக்கு ஒட்டவைத் தார்களோ. யத் வா ஸத்யம்-—எந்தப்பாபம் அறிந்து செய்யப் 20 பட்டதோ, உத யத் ௩ வித்ம-—எதை நாங்கள் அறியாமல் செய்தோமோ. ஸபிதி,ரா இவ-ஏற்கனவே சிதைந்து இடக்கும், ஸர்வா: தா:-அந்த எல்லாப்பாபங்களையும். விஷ்ய-என்னை விட்டுப்பிரிர்து ஓடச்செய்வாய்; தே, வருண-வரிக்கத் தக்க வாஸுதேவனே! அத அதற்குப்பின், தே-உனக்கு, ப்ரியரஸ:-இனியவர்களாக. ஸ்யாம-கரங்கள் ஆகக்கடவோம். இப்படி காலையிலும், நடுப்பகலிலும், மாலையிலும் அந்தந்த மந்திரங்களைச் சொல்லி உபஸ்தாநம் செய்தபிறகு, “सन्ध्यायै नमः। TASS नमः। sd नमः। aA नमः। सर्वाभ्यो देवताभ्यो नमः। कामोका्षीन्मन्युरकाषीन्नमो नमः। श्रीविष्णवे नमः। भूम्यै नमः। ब्रह्मणे नमः।" “ஸந்த்யாயை 19: | ஸாவித்ர்யை நம:। களயத்ர்யை நம:। ஸரஸ்வத்யை நம: ஸர்வாப் யோ தே,வதாப்,யோ நம:| காமோகார்வீந் மந்யுரகார்வீந் ஈமோநம: । ஸ்ரீ விஷ்ணவே நம: | பூம்யை ஈம:| ப்ஏஹ்மணே நம: ॥ என்று கைகூப்பியவனாய் நான்கு திக்குகளையும் நோக்கி உச்சரித்துக் கொண்டு, இரண்டுதடவை ஆத்மப்ரதக்ஷதிணம் செய்துகொள்வது. இதற்குப்பின் அபி, வாது மந்திரத்தைப் பீன்வருமாறு “அபி, வாதயே 1..த்ர்யார்ஷேயப்ரவரார்வித 2१... 50; 5, ७८97547 045 (அல்லது ஆபஸ்தம்ப) ஸூத்ர: 4, யஜு: ஸாகளத்யாயி' 5. ..அர்மாநாமாஹமஸ்மி பே: என்று தங்களுடைய [1.ப்ரவரம் 2.கோத்ரம். 8०००-४ क ८0. சகீ.பமாகை, 9. ८ण ८0८ (பெயர்) ஆகியவற்றைச் சொல்லி ஸாஷ்டாங்கமாக தண்டன் ஸமர்ப்பிக்கவேண்டியது. அதற்குப்பின் ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ணாய நம: என்று பத்துத்தடவை ஜபம் செய்து. कायेन वाचा AAA बुद्ध्यात्मना वा प्रकृतैः खभावात्। करोमि यद्यत्सकलं परस्मै नारायणायेति समर्षयामि।॥ 21 காயே வாசர 1056 नण अ कक வா 1558५017 @ षा வா ப்ரக்ருதேஸ் ஸ்வபாவாத் | கரோமி யத்; யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி | [மநோவாக்காயங்களாலும், புத்தியினாலும், ப்ரக்ருதியின் ஸ்வ பாவத்தினால் எதை எதைச் செய்கிறேனோ அவையெல்லாம் பர ப்ரஹ்மமான ஸ்ரீமந்நாராயணனுக்கேயென்று ஸமர்ப்பிக்கிறேன்.] என்று அநுஸந்தித்து ஆசமநம்செய்து, "ஸ்ரீக்ருஷணார்ப்பண மஸ்து'” “ வாஸுதே,வார்ப்பணமஸ்து ' என்று இரண்டு அர்க்யப்ரதாம் செய்து பின்வரும் பகவத்ஸ்தோ த்ரங்களை அனுஸர்திப்பது:— ध्येयः सदा सवितरमण्डलमध्यवतीं नारायणस्सरसिजासनसनिविष्टः। केयुश्वान्मकरङण्डलवान्किरीरी हागी हिरण्मयवपुः YATE: Il த் யேயஸ் ஸதா ஸவித்ருமண்ட,ல மத்ய வர்த்தி ` நாராயணஸ் ஸரஸிஜாஸ௩ ஸந்நிவிஷ்ட: | கேயூரவாந் மகரகுண்ட,லவாந் இரீடீ ஹாரீ ஹிரண்மயவபுர் த்,ருதமரங்க,சக்ர: || [தோள்வளைகள்,: மகரகுண்டலங்கள், கிரீடம், ஹாரம் முதலிய ஆபரணங்களை அணிந்தவராய், சங்கசக்ரங்களை தரித்தவராய். பொன்போன்ற மேனியராய், பழத்மாஸனத்தில் எழுந்தருளியிருப் பவராய், ஸ9ர்யமண்டலத்தின் நடுவில் வீளங்கும் நாராயணர் எப்போதும் தியானிக்கத்தக்கவர். TETRA द्वारकानिरयाऽच्युत। गोविन्द पुण्डरिकाक्ष रश्च मां TAT II பரங்க,சக்ரக,தாபாணே த்,வாரகாநிலயாச்யுத | கோவிந்த, புண்டளீகாக்ஷ ரக்ஷ மாம் மாரணாகதாம்॥ [சங்கசக்ரகதைகளைக் கையிலுடையவனே! த்வாரகாவாஸியான அச்யுதனே! கோவிந்தனே! புண்டரிகாக்ஷனே! ரைணமடைந்த என்னை ரக்ஷிப்பாயாக.] 22 नमो ब्रह्मण्यदेवाय गोनराह्मणहिताय च| जगद्धिताय தண गोविन्दाय नमो नमः। நமோ ப்ஏஹ்மண்யதேவாய கேளப்ஏா ஹமணஹிதாய =| ஜக,த்,தி,தாய க்ருஷ்ணாய கேளவிந்த,ாய நமோ நம: || [அக்தணர்க்கு அருந்தெய்வமும். பசுக்கட்கும், அந்தணர்க் கும் ஈன்மையைச் செய்பவனும், உலகிற்கு ஈன்மையைச் செய்பவனும். பசுக்களைச் சென்றடைந்தவனுமான க்ருஷ்ண னுக்கு ஈமஸ்காரம். | श्रीरङ्गमङ्कलनिधि करणानिबास श्रीवेङ्कटाद्िशिखरार्यकारमेषम्। श्रीहस्तिशिरशिखरोञ्ञ्यर्पारिजातं श्रीश्च नमामि शिरसा यदुशेरुदीपम् |) ஸ்ரீரங்கமங்க,ளரிதி,ம் கருணாநிவரஸம் ஸ்ரீவேங்கடாத்,ரி மிகளாலயகாளமேக,ம் | ஸ்ரீஹஸ்திமையல ஸிக,ரோஜ்ஜ்வல பாரிஜாதம் ஸ்ரீராம் நமாமி ஸிரஸா யது,பைல 8ம் ॥ [கருணைக்கோரிருப்பிடமான திருவரங்கத்தின் மங்களச்செல்வத்தை யும், திருவேங்கடமலையுச்சியில் விளங்கும் கார்மேகத்தையும், அத்திகிரி (காஞ்சி) மேல் விளங்கும் பாரிஜாதத்தையும், யதுகிரி (திருநாராயணபுரம்) மேல் விளங்கும் விளக்கையும் தலையால் வணங்குகிறேன் .] ஸந்த்யாவமர் தந ம் முற்றிற்று. E3 * NANA 2 °08009660060600000S ई முனனுரை 2 ॐ ७७ $ॐॐॐॐॐॐऊॐ யஜுர்வேத ஸர்த்யாவந்தாபாஷ்யமாகிற இந்நூல், கீர் த்திமூர்த்தியாம், ஸ்ரீவைஷ்ணவ ஸாுதர்சனம் என்னும் மிகச்சிறந்த மர்தப்பத்திரிகையைச் சென்ற ஸர்வஜித் வருஷம் மார்கழியில் திருவோணத்தில் தொடங்கியவராய். ஐந்து வருடங்களுக்குமேல் அதைத் தாமே ஆசரியரா யிருந்து ஈடத்திவந்தவராய், எந்கையாரான ஸ்ரீ உ.வே ௧. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமியால் ஸுதர்சனத்தின் கொடக்க வருடங்களில் அதிலேயே சிறிது சிறிதாக வெளி யிடப்பட்டுவந்து, பிறகு தனிப்புத்தகமாகவும் வெளியிடப் யட்டதாகும். இப்போது இந்நூல் இரண்டா து பதிப்பைக் காண்கிறது. “ஸந்த்,யாஹீநோ 500கஇர் நித்யம் அநர்ஹஸ் ஸர்வகர்மஸு | யத,ந்யத் குருதே கர்ம ௩ தஸ்ய பலபாக் பவேத் |" [ஸந்த்யாவந்தனம் செய்யா தவன் எப்போதும் அடரிசத்த னைவன; எந்த வைதிககர்மத்தையும் செய்யக் தகுதியற்ற வன். எக்கருமக்தைச் செய்தாலும் தன் பலனை அடையமாட்டான். ] என்கிறபடியே மற்ற கர்மங்களை அநுஷ்ட்டிப்பதற்குத் தகுதியை வினைக்கும் பெருமை பெற்றது காலத்ரய ஸந்த்யா வந்தனம். இகை பக ०580 दण கைங்கர்யமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் அநுஷ்ட்டிக்க வேண்டும் என்படத ஸகலபூர்வாசார்யர்களுடையவும் ஸித்தாந்தமாகும். இக்கருத் தனலேயே ஆசார்யங்ரேஷ்ட்ட, ரான ०.१.९57 ८०४ .+4८- (7 எனனும் ம்ருதப்ரகாிகாசார்யர் ஸரந்த்ய! வந்தன த்திற்கு வடமொழியில் மிகச்சிறந்ததொரு வியாக்கியானம் அருளிச்செய்தள்ளார். இவ்வரிய வியாக்கியான த்தையே முற்றிலும் அழுவி, 9.5 207 (9०४01 9.9 ஆஸ்தளனத்கை அலங்கரித்த ஜீயர் ஸ்வாமிகளில் ஒருவரான. ஸ்ரீமந்காராயண ஜீயர்ஸ்வாமி யின் பாஷயக்தையும் ஆங்காங்கு காட்டிச்செல்வது எந்தை யாரிய ற்றிய இந்க ஸந்த்யாவந்கநபாஷ்யம். ஆழ்வார்களின் அநளிச்செயல்களிலிருர்தும் ஏராளமான மேற்கோள்களைக் காட்டி உபயவேதரந்தங்கையும் डक न्ला। - ५111 10.5.5 யிருப்பது இந்த பாஷ்யத்தின் சிறப்பாகும். இக்காரணத் தாலேயே இது யிகச்சிறந்ததொரு அதுபவக்ஸந்தமாகவும் திகழ்கின்றது. ஸ்ரீ வைஷ்ணவாக்,ரஸரராய். பூர்வாசார்யர்களோடு ஒத்த நிஷ்ட்பையை உடையவராய், வைணவத்துக்குத் தண்ணீர்ப்பந்தல் வைத்ததுபோலே பெரியதொரு தர்ம நிதியைஏற்படுத்தி அதன்மூலம் பூர்வாசார்ய க்ரந்தங்களும். ஸ்ரீ வைஷ்ணவ ஸாதர்சன பத்திரிகையும் ஸாங்வதமாக அச்சிட்டுவர ஏற்பாடு செய்திருப்பவராய். பொருளல்லாத அடியேனை ஒரு பொருளாக்கு வியேஷேகடா க்ஷம்செய்து. தாம் தொடங்கிய பணிகளைத் தமக்குப் பிறகும் தொடர்ந்து நஈடைபெறும்படி செய்துவருபவரான. எந்தையார் ஸ்ரீ வைஷ்ணவ ஸாுதர்சனத்தின் மூலம் தொடங்கிய நூல்கள் பல. அவற்றுள் அவலர நிறைவுபெறுத்தியவை இருப் பல்லாண்டு வியாக்க்யானமும். திருப்பாவை வியாக்ி யானமும். இந்த ஸந்த்யாவந் ககபாஷ்யமுமாகும். அவற்றில் திருப்பாவை வீயாக்கயானம் முன்னமே வெளியிடப் பட்டது. ஸந்த்யாவந்தநபாஷ்யம் இப்போது வெளியிடப் படுகிறது. திருப்பல்லாண்டு வியாக்கியானம் விரைவில் ஸாுதர்சனத்திலேயே வெளியிடப்பெறும். அவரால் தொடங் கப்பெற்று. அடியேனால் பூர்த்திசெய்யட்பெற்ற பெரியாழ்வார் ப்ரபரவமும் தொடர்ந்து எழுதட்பெற்றுவரும் விஸ்ணுசித்த விஜயம் முதலானவற்றின் முதற்பகுதியும் அடியேனிடமே இடைக்கும். அன்பர்கள் பெற்றுப் பயனடையலாம். ஸ்ரீவைஷ்ணவ தாஸன், ஸ்ரீ. கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார்,
ஸந்த்யாவந்த நபாஷயம். [ ஸ்ரீ உ. வே. கி. ஸ்ரீரிவாஸய்யங்கார் ஸ்வாமி ஸ்ரீவைஷ்ணவ 6४.०5 9 0७०९ ஸ்தாபகர் | -@- அவதரரிகை “நரராயணபரா வேதள தேவா நாராயணாங்கஜா: | நாராயணபரா லோகா காராயணபரா மகள: |!" [வேதங்கள் நாராயணனைச் சொல்லுபவை; தேவர்கள் நாராயணனுடைய அங்கத்திலிருந்து உண்டானவர்கள்; உலகங்களும் நாராயணனையே பற்றியிருப்பவை; யாகங்களும் நாராயணனையே ஆராதீப்பவை.] என்னும், நாபிர் போக் நிர் முகமம்பு, ரேதோ த்,யெள: ஸீர்ஷமாமமா: ம்ருதிரங்க்,ரிருர்வீ | சந்த்,ரோ மகோ யஸ்ய த்ருகள்க்க ஆத்மா ஹ்யஹம் ஸமுத்,ரோ ஜடம் பு,ஜேந்த்பா: ॥ ரோமாணி யஸ்யெளவத,யோம்பு,வாஹா: கேமரா விரிஞ்சோ தி,ஷணா விஸர்க்க;: | ப்ரஜாபதிர் ஹ்ருதயம் யஸ்ய தர்ம: ஸ வை பவார் புருஷோ லோககல்ப: || [ாபியே ஆகாசம்; அக்நி முகம்; ஜலம் ரேதஸ், ஸ்வர்க்கம் தலை: திக்குகளே செவிகள்; தஇருவடிகள் பூமி; சந்த்ரன் மனஸ். ஸூர்யன் கண்; அஹங்காரம் சிவனாகிய நானே; சமுத்திரம் வயிறு; இந்திரன் புஜங்கள்; ` ஓஷதிகள் ரோமங்கள்; மேகங்கள் தலைமயிர்; பிரமனே புத்தி; பிரஜா பதியே அண்குறி; தர்மமே ஹ்ருதயம்; (இப்படிப்பட்ட) நீரே உலகத்தை சரீரமாகக்கொண்ட வீராட்புருஷனாக நீர். ] என்றும் ஸ்ரீபாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. “ஜ்யோதிம்ஷி விஷ்ணுர் பு,வநாநி விஷ்ணு: 678 விஷ்ணுர் கிரயோ திலுமச | நத்,யஸ் ஸமுத்,ராமச௪ச ஸ ஏவ ஸர்பம் யத,ஸ்தி யந்நாஸ்தி ௪ விப்ரவர்ய |!” [விப்ரச்ரேஷ்டரே! சந்திரன முகலிய சோதிகளும் விஷ்ணுவே; உலகங்களும் விஷணுவே; வனங்களும், மலை களும். திசைகளும் விஷ்ணுவே. நதிகளும், சமுக்திரங்களும். விகாரமடைபவையும், விகாரமடையாதவையும் ஆகிய எல்லாம் அ௮வனே.] என்றும். “ஸர்வரத்கமயோ மேரு: ஸர்வாங்சர்யமயம் நப: | ஸர்வதீர்த்தமமி க,ங்கள ஸர்வதே,வமயோ ஹரி: |." [மேருமலை ஸர்வரத்னங்களையும் கொண்ட து; ஆகாசம் எல்லா அச்சரியங்களையும் உடையது; கங்கை ஸர்வதிர்த்தமய மானது; ஹரி எல்லா கேவதைகளையும் சரிரமாகக் கொண்டவர். / என்றும் பராசரசெள௩காதி ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள். “ஸு ஆத்மா அங்களந்யந்யர தேவதா: `` [அந்தப் பரம புருஷன் ( எல்லாருக்கும் ) ஆத்மாவாயிருக்கறொோன்; மற்ற தெய்வங்கள் அங்கங்களாகின் றனர்.] என்று வேதமும் விளம்பிற்று. ஸ்ரீமக்காராயணனே பரமாத்மாவென்றும், மற்றவர்களெல்லாராம் அவனுக்கு சரீரபூதர்களான ஜீவர் களே என்றும் ஸகலஃஸ்த்ரங்களும் கோஷிக்கின் றன. இதையே பாரரரீரகமீமாம்ஸாமாஸ்த்ரமும் உத்கோஷிக்கறது. தேவமநுஷ்யதிர்யக்ஸ்தாவரசரிரங்களிலிருக்கும் ஆத்மாக்களை யெல்லாம் தரிப்பவன் தாமோதரனே; நியமிப்பவன் ஈாரரயணனே; ஸ்வாமியாயிருப்பவன் ஸ்ரீதரனே. இப்படி ஜீவபரர்கள் ஒருவரையொருவர் பிரித்துப் பார்க்கமுடி யாதபம் ஒன்று சேர்ந்திருப்பதினால் ஜீவாதக்மாக்களைச் சொல்லும் பதங்களெல்லாம் அபர்யவஸாறவ்ரு த் இயினால் அந்தர்யாமிபகவான் வரையிலும் குறிக்கும். இவ்விஷயங்க ளை “ய ஆத்மநி திஷ்ட்டந்காத்மகோந்தரோ யமாத்மா ந வேத, யஸ்யமத்மா மாரீரம் ய ஆத்மா௩மந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத்: |!" [எவன் ஆத்மாவிலிருந்தகொண்டு ஆச்மாவினாள்ளும் இருக்றொனோ, எவனை ஆத்மா அறிய வில்லையோ. எவனுக்கு ஆத்மா ८०0 8८60, எவன் ஆத்மாவை உள்ளிருக்துகொண்டு நியமிக்கறொனோ. அழிவற்றவனான அவனே உனக்கும் ஆத்மாவாகவும். உள்ளிருந்து நியமிப்ப வனாகவுமிருக்கிறான்.] என்றும். ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா அபஹதபாப்மா தி,வ்யோ தேவ ஏகே நாராயண:'' [பரம பகத்திலிருக்கும் இந்க நாராயணன் ஒருவனே, தோஷ மற்றவனாகவும் எல்லா ஜீவர! சிகளுக்கும் அந்தராத்மாவாக வும் விளங்குகிறான். ] என்றும். “யஸ்ய ப்ருதிீ மமரீரம் ய: ப்ருதி,வீமந்தரே ஸஞ்சரர் யம் ப்ருதி,வீ ' வேத, [எவனுக்கு பூமி ५०१४ 8८67, எவன் பூமியினுள் ஸஞ்சரிறச்துக்கொண்டி ருக்கறானோ. . எவனை பூமியானது அ௮றியவில்லையோ........ J என்றும். -அந்த: ப்ரவிஷ்ட: மராஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா'' [ஸர்வாந்தர்யாமியான நாராயணன் ஜனங்களை உள் நுழைந்து நியமிக்கறாோன்.] என்றும், “ அந்தர் ப,ஹிங்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: कण्ठीः" [ஈாராயணன் அவையெல்லா வற்றையும் உள்ளும், புறமும் வியாபித்து நிற்கறொோன்.] என்றும். + कछ ப்ரஹ்மா ஸ ஸிவ: ஸேந்த்,ர: ஸோஃக்ஷர: பரம: ஸவராட் "` / அவனே பிரமனுக்கும். சிவ னுக்கும், இந்திரனுக்கும். அழிவற்றவனும். கர்மவசப்படாத வனும், மேலானவனுமான முக்கா த்ம/வுக்கும் அந்தர்யாமி, | என்றும். பல பல வாக்யங்களில் வேதம் விளக்கிற்று. எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்ய। மியாயிருப்பதால் ஸ்ரீமந்காராயணன் ஸர்வமப்தவாச்யலாயிருக்கறான் என்று ஆசார்யர்களும் நிர்வஹித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்ரீமந்கநாராயணனை அடைவதற்கு பக்தி ரூபமான ஜ்ஞாநமே ஸாதநமென்பதை “'தமேவம் வித்,வா ஈம்ருத இஹ ப,வதி'' [அவனை இம்மாதிரி அறிபவன் இந்த ஜன் மத்திலேயே மோக்ஷம் அடைகறான்.] என்றும். “யோ வேத, நிஹிதம் கு,ஹாயாம் பரமே வ்யேரமந்। ஸோூ$ங்நுதே ஸர்வாந் காமாக் ஸஹ ப்,ரஹ்மணா விபம்சிநேதி |” [ஹ்ருதய குலையிலிருக்கும் பரமாத்மாவை எவன் அறிறொனே, அவன் பரமபதத்தில் ஸர்வஜ்ஞனான பரமாத்மாவுடன் அவ னுடைய கல்யாணகுணங்கள் எல்லாவற்றையும் அதநுபவிக் கிறான்.] என்றும் வேதீவாக்யங்கள் விளக்குகின் றன. ஸ்ம்ருதீதிஹாஸபுராணங்களிலும். இந்த விஷயமே பிரஸித்தப்படுத்தப்பட்டிருக்கிறது. “த் யாயந் நாராயணம் தே,வம் ஸ்நாநாதிஷு ௪ = 10 6072 | ப், ரஹ்மலோகமவாப்நோதி ௩ சேஹாஜாயதே புந: ||” [ஸ்நானம் முதலிய எல்லாக் கர்மங்களைச் செய்யும்போதும், தேவனாகிய நாராயணனை தியானிப்பவன் ட்ரஹ்மத்தின் உலகத்தை அடைகிழுன் ; மறுபடியும் இங்கு பிறப்பதில்லை. ] என்றும். “அநந்யாம் சிந்தயந்தோ மாம் யே ஜரா: பர்யுபாஸதே | தேஷாம் நித்யாபி,யுக்தாநாம் யோக,க்ஷேம் வஹாம்யஹம்।।”' [மற்ற எதையும் நினையாதவர்களாய். என்னையே எந்த ஜனங்கள் உபாஸிக்கிறார்களேோ, எப்போதும் என்னுடன் சேர்ந்தருக்கையை வீரும்பும் அவர்களுடைய யோக கேேமத்தை நான் வஹிக்கறேன்.] என்றும், “விசார்ய ச புராணார்த்த,ாம் ஸவேதரநாத்மடி ஸ்திதம் । விஷ்ணும் ஸத,ா ஹ்ருதி, த்,யாயேத் ஸம்ஸாராக,விமுக்தயே।/”' [வேதங்களுடன் கூடிய புராணங்களின் பொருள்களை விசாரித்து. ஆத்மாவினாள்ளிருக்கும் விஷ்ணுவை. ஸம்ஸார பாபங்கள் நீங்குவதற்காக எப்போதும் ஹ்ருதயத்தினுள் இயானிக்கவேண்டும்.] என்றும், “ஆலோட்,ம ஸர்வமாஸ்த்ராணி விசார்ய ௪ (|; பு: | இத,மேகம் ஸுநிஷ்பந்நம் த்,யேயோ நாராயணஸ்ஸத,ா ॥!”' [எல்லா சாஸ்திரங்களையும் பார்த்து, மறுபடியும் மறுபடி யும் விசாரம் செய்தால் நாராயணனே எப்போதும் தஇயானிக்கத்தக்க௨ன் '' என்னுமிது ஒன்றே ஈன்றாகத் தேறி நிற்கும்.] என்றும், “யஸ்ய த்வாபரோ மர்த்யோ ப்ஏஹ்மஹத்த்யாதி,தேோஷஜம்। ஈாமாயேத் பாதகம் ஸத்,ய: இம் புக: கத்,யதே பரம் |” [எவனை தியானிப்பதில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ப்ரஹ்ம ஹத்தி முதலிய கோஷங்களாலேற்படும் பாபத்தை உடனே போக்கடிக்கிறானோ, (அவன் விஜயத்தில்) மற்ற பாபங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?] என்றும், “ஹரிர் ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: | அரிச்ச,யாபி ஸம்ஸ்ப்ருஷ்டோ தஹத்யேவ ஹி பாவக: ॥” [கெட்ட மனமுடையவர்களாலும் நினைக்கப்பட்ட ஹரி பாபங்களைப் போக்கடிக்கறொோன். இஷ்டப்படாமல் தொடப் பட்டபோதிலும் நெருப்பு தஹித்தே தீருமன் றே. ] என்றும், “ர௬ுசோ யஜ9ம்ஷி ஸாமாரி யோதீ,தே$ஸக்ருத;ஞ்ஜஸா | ஸக்ருந்காராயணம் ஸ்ம்ருத்வா பலம் தஸ்ய ஸமங்நுதே |” [ எவனொருவன். ருக். யஜுஸ் ஸாம வேதங்களைப் பலதடவை நன்றாக அத்யயனம் செய்கிறானோ. அவனுடைய டலனை ஒரு கடவை நாராயணனை நினைப்ப தினால் அடைகஞறோன். ] என்றும், “வ்ரஜந்த்யகந்யமகஸோ ஜ்ஞாத்வா பூ,தாதிமவ்யயம் | யே பஹந்தி து மாம் ப,க்த்யா மயி தே தேஷு சரப்யஹம் |॥'” [வேறொன் நிலும் செல்லா த மனமுடையவர்களரய். என்னை பூகங்களுக்குக் காரணபூகனாகவும். அழிவம்றவனாயும் அறிந்து எவர்கள் பக்தியுடன் ஆராதிக்கறோர்களோ. அவர்கள் என்னிடத்திலிருக்கிறார்கள்; கானும் அவர்களிடத்திலிருக் கிறேன்.] என்றும் சொல்லப்பட்ட தன்றோ. இந்த விதி வாக்கியங்களிலிருந்து நாராயணனையே நர்ம் ( 17 ०००८० செய்யவேண்டுமென்றும். தஇயானம், மனனம். பஜனம். அஅஸ்மரணம் முதலிய பதங்களினால் சொல்லப்படும் பக்தி அவனை அடைவதற்கு உபாயமென்றும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட இந்த பக்திக்கு அங்கம் கர்மமே என்று ஸகல சாஸ்த்ரங்களிலும் ப்ரஸித்தம். மநோ வாக் காய கர்மங்களால் அந்த பகவானுக்கு ஆராதனம் செய்ய வேண்டுமென்பது “தஸ்மாத;ுந்ய ப௱வஸ்த்வம் தே,வதே,வம் 77 क 555४ | ஆராதயரந் ஹ்ருஷீகேமாம் மநோவாக்காயகர்மபி,:॥ ' [ ஆகையால். நீ வேறொன்றிலும் நினைவில்ல: கவனாய் தேவ தவனும்.இந்திரியங்களை நியமிப்பவனுமானஜநார்த்தனனை.. (08/50 வாக் கரய கர்மங்களால் ஆராதித்துக்கொண்டிருப்பா யாக.] என்றும். “ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தெளதி தச்சித்தம் யத் தத£ர்ப்பிதம்| தாவேவ = கரெள ங்லாக்,யெள யெள தத்பூஜநதத்பரெள |!” . [எது ஹரியைத் துதிக்கிறகோ அதுவே நாக்கு; அவனிடம் எது செலுத்தப்பட்டிருக்கிற கோ அதுவே மனம்; எக்கை கள் அந்தப் பரமாத்மாவைப் பூஜிப்பதில் ஈடுபட்டிரறாக் கின் றன வோ, அக்கைகளே சிறந்தவை] என்றும். “ம்ருதிஸ்ம்ருத்யுதி,தம் ஸம்யக் ஙித்யமாசாரமாசரேத் |” [சீருதிஸ்ம்ருதிகளிற் சொல்லப்பட்ட ஆசாரங்களை நன்றாக எப்போதும் அநுஷ்டிக்கவேண்டியது.] என்றும். “ஆசாரப்ரப,வோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: |!" [ஆசாரத்தைக் காரணமாகக்கொண்ட ௧. தர்மம்; தர்மத்திற்கு ௮அச்யுதனே ஸ்வாமி.] என்றும் சொல்லப்பட்ட து. இப்படிப்பட்ட இந்தக்கர்மம் நித்யமென்றும்,மறைமித்திக மென்றும். காம்யமென்றும் மூவகைப்படும். ப்ராஹ்மண க்ூஷத்ரியவைங்யர்களாகிற மூன்று வர்ணத்தவரும், ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட நித்யறைமித் திககர்மங்களை அனுஷ்டிப்பதே மேலான பகவதாரரதனமென்பதும் மோக்ஷ ஹேதவென்பதும், “ஸ்வகர்மணா தமப்யீர்ச்ய ஸித்,தி,ம் விந்த,தி மாநவ:' [கன்னுடைய கர்மத்தனால் பகவானை அர்ச்சனம் செய்து மநுஷ்யன் ஸித்தியை அடைகறோன்.] என்றும். *'கர்மணைவ ஹி ஸம்ஸித்,திமாஸ்தி,தா ஜககாத,ய:' [கர்மத்தனலேயே, ஜனகர் முதலியவர்கள். மேலான ஸித்தியை அடைந்தார்கள் ] என்று தையிலும், “வர்ணாமங்ரமாசாரவதா புருஷேண பர: புமாந் |. விஷ்ணுராராத்,யதே பந்த, நாந்யஸ் தத்தோஷகாரக: |'' [வர்ணாச்ரமங்களுக்குத் தகுந்த ஆசாரத்சகை உடையவனான புருஷனால் பரமபுருஷனான விஷ்ணு ஆராதிக்கப்படுகிறார். அவருக்குப் பிரியத்தைக் தரும் வழி வேறில்லை. ] என்றும். “வாஸுதே,வே மநோ யஸ்ய ஜபஹோமார்ச்சநாதி*| தஸ்யாந்தராயோ மைத்ரேய! தே,வேந்த்,த்வாதி,கம் ப,லம்॥'' [ மைத்ரேயரே! ஐபம், ஹோமம், அர்ச்சனம் முதலிய கர்மங் களைச் செய்கையில் எவனுடைய மனம் வாஸுதேவனீடத் தில் ००८१७. 5.08 57, அவனுக்கு கேவேந்திரனாயிருக்கை முதலிய பலங்கள் டையூறாகவே தின் றன.] என்றும் (^ ய் cB dD A விஷணுபுராணத்திலும் பேசப்பட்டது. மேலும், “ஸ்ருதிஸ்ம்ருத்யுதி,தம் க்ருத்யம் மநஸாபி ऊ யே ஈரா:। ஸ்முல்லங்க்,ய ப்ரவர்த்தந்தே ௩ பூத்தா மம (147 (99) || ` [ ங்ருதிஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டகர்மத்கை नै ए = மனிகர் கள் மனஸ்ஸினாலும் மீறி நடக்கிறர்களோ. அவர்கள் என் னுடைய பக்தர்களல்லர்.] என்றும், “ஜக,த்கர்த் துர் மஹேமாஸ்ய தி,வ்யாஜ்ஞாகாரிணோ வயம் | இதி நித்யக்ரியா:. குர்யுர் ஈரா யே வைஷ்ணவாஸ்து தே ॥ [ஜகத் காரணனும், மேலான ஈச்வரனுமான பகவா னுடைய திவ்யா ஜ்ஞைப்படி நடப்பவர்கள் நாங்கள் ' ' என்று கொண்டு எந்த மனிதர்கள் நீத்யகர்மங்க அதுஷ்டிக்ிறொர் களோ. அவர்களே வைஷ்ணவர்கள்.]' என்றும், “விஷ்ணுப,க்திஸமாயுக்தாந் ங்ரெளதஸ்மார்த்தப்ரவர்த்தகார் | ப்ரீதோ பவதி யோ த்ருஷ்ட்வா வைஷ்ணவோ 5ஸெள ப்ரகீர்த்தித: ॥'' [ச்ருதிஸ்ம்ருதிகளில் விதிக்கப்பட்ட நித்யகர்மங்களைச் செய் பவர்களும். விஷ்ணுடக்தியுடன் கூடியிருப்ப்வர்களுமான மனிதர்களைக்கண்டு எந்த மனிதன் ப்ரீதியடைகறானே. அவனே வைஷ்ணவனென்று சொல்லப்படுகிறான். ] என்றும், “ந சலதி நிஜவர்ணதர்மதோ ய:.... தமவேஹி விஷ்ணுப,க்தம்'” [எவன் தன்னுடைய வர்ண தர்மத்தினின்றும் நழுவ வில்லையோ. அவனையே வீஷ்ணுடக்தனென்று அறிவாயாக. ] என்றும் நித்யறைமித்திகாதி கர்மங்களை அநுஷ்டிப்பது வைஷ்ணவ லக்ஷணமென்று சீர்த்திக்கப்படட்ட த. இப்படிப்பட்ட இரந்த நித்யகர்மங்களில் ஸந்த்யா வந்தனம் ப்ரதானமான து. இக்கர்மத்தை அநுஷ்டிக்கா தவன் ஸகலகர்மங்களையும் அதுஷ்டிக்கத் தகரதவனாகிறானென்பது “ஹந்த்யாஹீநேோ 5மமாசிர் நிச்யம நர்ஹஸ் ஸர்வகர்மஸஈ | யத,ற்யத் குருதே கர்ம ந தஸ்ய ப,லபாாக் ப,வேத் ||” [ஸரந்த்யாவந்தனம் செய்யா தவன் எப்போதும் அசுத்தமான வன்; ஒரு கர்மத்திற்கும் யோக்யகையற்றன் ; வேறு எந்தக் கர்மத்தைச் செய்தா லும் அதன் பலனை அடையமாட்டான் .] என்று தக்ஷஸ்ம்ருதியிலும், “நோபதிஷ்ட)ி ய: பூர்வாமுபாஸ்தே ந = பங்சிமாம் | ஸ एए ூத்,ரவத், பஹிஷ்கார்யஸ் ஸர் வஸ்மாத், த்,விஜகர்மண::।॥” [எவனொருவன் காலையிலும். மாலையிலும் ஸந்த்யாவம்தனம் செய்யவில்லையோ. அவன் இருபிறப்பாளர்க்கு ஏற்பட்ட எல்லாக் கருமங்களிலிருந்தும், குத்ரனைப்போல் நீக்கத் தக்கவன்.] என்று மற்றொரு ஸ்ம்ருதியிலும். “நியதஸ்ய து ஸநயாஸ: கர்மணோ நோபபத்யதே'' [ அவசியம் செய்யவேண்டிய கர்மத்தை விடுதல் பொரும் தாது.] என்று கதையிலும் சொல்லப்பட்டது. அழ்வார்களும் ஆசாரியர்களும் இவ் விஷயத்தைப் பற்றிப் பேசியிருப்டதை இனி ஆராய்வோம். “நகரமருள் புரிந்து நான்முகற்குப் பூமேல் பகர மறை பயந்த பண்பன் -பெயரினையே புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் அந்தியால் ஆம்பயனங்கென்'் என்று பொய்கையாழ்வார் அருளிச்செய்தார். “எம்பெருமா னுடைய திருநாமங்களை மனத்தால் நினையாமல் பிக்கப் படும் ஸந்த்யாவந்தனத்தால் என்ன பயன்'' என்று அருளியதிலிருந்து. பகவத் கைங்கர்யமாக நினைத்துச் செய்யும் ஸந்தக்யை மேலான பனைத் தருவது என்றும் ஏற்படுகிறது. திருமங்கையாழ்வார் “சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி யோதுவித்(து) ஆதியாய் வரும் அந்தணாளரரறு அணியாலி அம்மானே! என்று அருளிச்செய்தார். இங்கு “சந்தி' என்பது ஸந்த்யா வந்தனம் முதலிய நித்யகர்மங்களையும், 'வேள்வி' என்டது நையமித்த்க கர்மங்களையும். சடங்கு” என்பது காம்ய கர்மங்களையும் குறிக்கிறது. இதிலிருந்து அக்காலத்தில் வ்யபதிஷ்டர்களாயிருந்த விப்ரர்கள்5 நித்ய: நையித்திக கர்மங்களையும். ( காமரஹிதமான ) காம்யகர்மங்களையும் பகவத்கைங்கர்யமாக அநுஷ்டித்தே வரந்தார்களென்று ஏற்படுகிறது. நம்மாழ்வாரும் *“செந்தொழிலவர் வேத வேள்வியறாச் சிரிவரமங்கல நகர் அந்தமில் புகழாய் என்று அருளிச்செய்தார். ஸூத்ரகாரரான பாதராயணரும், “அக்,நிஹோத்ராதி, து 55 500 017 ८।९/ 5 ॐ 8530 ८०/57 த்[ அக்னி ஹோத்ரம் முதலியவைகள் (அநுஷ்டிக்கப்பட வேண்டியவை களே); வீத்மையாகிற காரியத்தின் பொருட்டு அவைகள் காணப்படுவதால்.] என்று உபாஸகர்களுக்கு அக்நி ஹோத்ரம் முதலிய நித்ய நைமித்திக கர்மங்கள் 'அவசியம் அநுஷ்டிக்கத்தக்கவை என்பகை உபதேசித்தார். இங்கு ஆதி பாப்தத்தினால் ஸந்த்யாவந்தநாதிகள் சொல்லப்படு இன்றன. ஸ்ரீபாஷ்ய தாபாஷ்யா திகளில் எம்பெருமானாரும் இவ்விஷயங்களை விரித்துரைத்தார். இனி, ப்ரபந்நர்கள் இந்த சக்க சட ஸ்ம செய்யவேண்டுமா என்பதைப் பற்றிய வீசரிரம் செய்யப் படுகிறது. பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள் னை பரந்த ரஹஸ்யத்தில் தீவயப்ரகரணத்தில் “ அகையால் ஸந்த்யா வந்தநாதிகளோடாதி வீடவுமாம்; சிகாயஞ்ஞோபவீதாதி, களோபாதி கிடக்கவுமாம் என்கற அறியமம் அநுஷ்டராந தீவயத்திலும் ப்ரகாசிக்கிறது,'' என்று அருளிச்செய்தார். இதிலிருந்து ஸந்த்யா வந் தநா திகளை ப்ரடந்நர்களில் சிறந்தவர் களான சில அதிகாரிகள் வீட்டடாலும். அவர்களுக்கு தோஷ மில்லை என்று ஏற்படுகிறது. இவ்வீஷய த்தைச் சரமங்லோக ப்ரகரணத்திலும் பின்வருமாறு வீவரித்திருக்கிறார்.— “ஆக, பஹுவசனத் தாலே மோக்ஷஸாத தயா ப்ரத மான தர்மங்களை எடுக்கையா ல. தர்மவிமேஷமான ஸர்வ பப்,த,ம் தரைவர்ணிகஸாதாரணமாய். ஸந்த்யாஹீ நோ$0ுகிர் நித்யமநர்ஹஸ் ஸர்வகர்மஸு ', £தே த்,வகம் புஞஜதே பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ' என்று யோக், யதாபா த,கமான ஸந்த்யாவந்தன டஞ்சமஹாயஜ்ஞா தஇகனைச் சொல்லுகிறது. ப்ரதானமான கர்மாதிகளைச் சொன்ன போதே. இவற்றுக்கு ५75५115 7८7 58500 व्य அவையும். "नण ऊ (017८147 மஹாபளஹோ नण 5 , 5; ம் (4/ @८।॥ @5८2' என்று ப்ரயோழநாபாவத்தாலே தன்னடையே கழியும் படியாயிருக்க, த்யாஜ்யதயா ப்ருதங்கிர்தேமம் பண்ணு கைக்கு ஹேதுவென்னென்னில்: *ஸர்வகர்ம பஹிஷ்க்ருத:" என் று ஒரு கர்மத்தக்கும் அர்ஹனல்லன் என்கையாலே. மேல் வக்ஷ்யமாணமான ஸ்வீகா ரா நுஷஸ்டரனத்துக்கும் யோக்,ய தர பாதகமான இவை அபேக்ஷிதமாகாதோ? என்று உதிக்கிற சங்கையை வ்யாவர்த்திக்கைக்காக ப்ரு 59597 5 १५०८४ பண்ணுழெது. அந்த 62०95 ८ 0 ॐ ॐ1 5 & = சைதர்ய. மாத்ரமே ५१०. அபேகவிதம்........ ஆக, அநுஷ்டிக்கப்புகுகிற ஸ்வீகாரத் தக்கு ஸந்த்யாவந்தனம் அந லீபக்ஷிதமென்கைக்காக ப்ரு கங் நிர்த்தேசம் பண்ணிற்று........ இந்க ஸர்வப்தர் தன்னிலே “லோகஸங்க்,ரஹமீமவ। பி ஸம பமயர்கர்த்துமர்ஹஸி' என்று லோகஸங்க்ரஹார்த்கமாகக் கர்த்தவ்யமான கர்மங்களும், புத்ரார்த்தமாகப் பண்ணும் பும்ஸவநாதி வ்யாபாரங்களும் த்யாஜ்யதயா அநுஸக்கதேயம்........ இனி ஆந்ருமும்ஸ்யமே இவற்றினுடைய அநுஷ்டாநத்துக்கு ஹேதுவாகக் கடவது;.... அநந்தரம் * பரித்யஜ்ய ' என்று அதினுடைய தீயாக, ப்ரகாரத்தைச்சொல்லுகிறது தர்மஸ்வரூபத்யாக,த்கதையோ? சுர்மபலாதி,த்யாக,த்தையோ? தர்மத்தில்உபாயத்வபுட ல்; தி, த்யாக,க்தையோ? என்னில்: இவ்வதிகாரிக்கு யாவச்சரீர பாதம் காலகஷேபத்துக்காக பகவத்தோஷஹேதுபூத, மானவை அநுஷ்ட்டேயமாகையாலேதர்மஸ்வரூபத்யாகமாக மாட்டாது; பலா திகள். ஸாததனுக்குங்கூட த்யாஜ்யமாகக் கீழே உக்தமாகையாலே, பலாதி,த்யாகத்தைச் சொல்லுகிற தகாகவொண்ணா து. ஆக, இங்கு தர்மந்களினுடைய உபாய தவப் தி,த்யாகத்தைச் சொல்லுறது. அந்த உபாயத்வ ப்த்;தித்யாகமாவது:- லாபஹேதுவான ` பகவத்ப்ரிதிக்கு ஸாதநமென்கிற ப்ரதிபத்தியைத் தவிருகை, ஆகையாலே ஸ்வரூப த்யாகத்தால் வரும் குறையும். பலாதித்யாக த்தைச் சொல்லுகிறதென்கிறத்தால் வரும் பு£ருச்தியுமின் றியிே ஓழியும்........ அவன் (ஸாத,கன்) உபாயத்வபீத்யா அநுஷ்டிக் கும்; இவன் (ப்ரபன்னன் ) போக;ப்டத்யா அநுஷ்டிக்கும். அவன் விதிப்ரேரிதனாய் அநுஷ்டிக்கும்; இவன் ராகப்ரேரி தனாய் அநுஷ்டிக்கும். அவனுக்கு வர்ணாம்ரமதர்மம் நியமேக அநுஷ்டிக்கவேணும்; இவனுக்கு வர்ணாச்ரமதர்மா நுஷ்டாந மாகவுமாம்; வைஷ்ணவகஞ்சித்காரமாகவுயூம். ப்ராதி கூல்யறிவ்ருத் தியிலே நியமம்; ஆறுகூல்யங்களில் ஏதேனு மாம். ஆகையிழே நம்மாசார்யர்கள் இவற்றை அநுஷ்டிப்பா ரும் அநுஷ்டியாதாருமாய்ப் போருகிறது. அந்த நியம மில்லாமையிறே ஸாதகனான அக்ரூரன் ஸாத்யவஸ்த ஸந்நிஹிதமாயிருக்கச் செய்தேயும். தன்னுடைய க்ருத்யத் திலே அரந்வயித்த து" இரந்த ஸ்ரீஸமூக்திகளிலிருந்து பின்வரும் விஷயங்கள் தெளிவா கின் றன:—(1) “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய'' என்கிற வீடத்தில் ஸர்வசப்தத்தாலே பலஸாதாமான கர்மயோகாதி களை அநுஷ்டிப்பதற்கு யோக்யதையைத் தரும் (யோக் யதா$$பாத,கமான ) ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மங்களை விடச்சொல்லுகிறது. (2) இங்கு வீடுகையா வது அவைகளை அதநுஷ்டியாமலே இருப்பதன்று. அவைகள் எம்பெருமானை அடைய உபாயம் என்னும் புத்தியை விடுவதே இங்கு சொல்லப்படும் பரித்யாகம், (38) பகவத்கைங்கர்பரூபமாக இவைகளை ப்ரடன்னன் அதநுஷ்டிப்பான். (4) இவைகளை அநுஷ்டிப்பதற்கு லோகஸங்க்ரஹமும் காரணமல்ல; லோகம் க்ேமத்தை அடையவேண்டும் என்னும் இரக்கமே (ஆர்ரு ५०८४०४५ 6) காரணம். (5) குஜணகாலமும் இடைவீடாமல் பகவத்பாகவதகைங்கர்யத்திலே ஈடுபட்டிருக்கும் சில அதிகாரிகள் இந்த ஸந்த்யா வந்தனாதிகளை முழுவதும் வீட்டா இம் அதனால் தோஷமில்லை. இம்மாதிரியான அதிகாரிகள் நம் ஆசாரியர்களிலும் சிலர் இருந்திருக்கிறார்கள். திருக் கண்ணமங்கையாண்டான் என்னும் மஹான் அவர்களில் ஒருவர். ப்ரபன்னன் பகவத்கைங்கர்யங்களையே செய்துவர வேண்டும்; அனால் ஸந்த்யாவந்தநா திருபமான பகவத் வகைங்கர்யத்தைத் தான் செய்யவேண்டுமென்னும் கட்டாய யில்லை. ஆகையால் பகவத்பாகவத கைங்கர்யத் திலீடுபட்டி. ருக்கும்போது ஸந்த்யாவர் தநா திகாலம் வந்தால், ப்ரபன்னன் அந்த ஸந்க்யாவந்கநரதிகளை விடலாம். ஆனால் உபாஸகன் அச்சமயங்களிலும் ஸந்த்யாவந்தநா திகளை (` அநுஷ்டித்தே யாகவேண்டும். திருக்கண்ணமங்கையாண்டானைப் போன்ற அதிகாரிகள் இக்காலத்தில் ஒருவரும் இலராகையால் இக் காலத்திலுள்ள ப்ரபன்னர்கள் ஸந்த்யாவர் தநா திகளை பகவத் பாகவதகைங்கர்ய ந. துக்கு இடையூறாக இல்லாத காலங்களில், பகவதாஜ்ஞையாகவும், பகவத்கைங்கர்யமாகவும் நினைத்து அநுஷ்டிக்கவேண்டிய தே என்பகே இந்த ஸ்ரீஸூக்திகளி லீருந்து ஏற்படும். “பராமுரம் முநிவரம் க்ருதபெளர் வாண்ஹிகக்ரியம் | மைத்ரேய: பரிபப்ரச்ச, ப்ரணிபத்யாபி,வாத்,ய ௪ ॥'* [பகவானை மனனம் செய்யும் ரிஷிகளில் சிறந்கவரும். காலை யில் செய்யவேண்டிய கர்மாநுஷ்டானங்களையெல்லாம் செய்து முடித்தவரும். வைதிகதர்மத்துக்கு விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை ப்ரமாண தர்க்கங்களாகிற சரங்களாலே ஜயித்ததாலும்,உள்ளிருக்கும் விரோதிகளான ராகத்வேஷாதி களை ५८८० 58.07 தி,களாலே ஜயித்ததாலும் பராசரர் என்று பெயர் பெற்றவருமான முனிவரை மைத்ரேய மஹர்வி தன் பெயரைச்சொல்லி "அபி. வாதனம் செய்து. ஸாஷடாங்க ஈமஸ்காரம்செய்து நன்றாகக் கேட்டார். ] என்பது ஸ்ரீவிஷ்ணு புராண த்தில் முதல் மலோகமாகப் படிக்கப்பட்டிருக்கிறது. இகற்கு பூர்வசிக ஸ்ர வைஷ்ணவ பரமாசார்யர்களான ஸ்ரீவிஷ்ணுசித்தாசாரியர் என்ற எங்களாழ்வானும். ஸ்ரீமத் க்ருஷ்ணஸ ரி என்ற திருகாமத்தையுடைய பெரியவாச்சான் பிள்ளையும் வ்யாக்யானம் செய்திருக்கிறார்கள். “ ஸ்வ தர்மா நுஷ்ட;நாவிருத்; தே, ம௩: ப்ரஸாத,கரஸமயே புராணாதி, ஆக்,யேயமிதி ஸ்ாஸ்த்ரதள்ஸநாத் '' [தனக்கேற்பட்ட கர்மா நுஷ்டானத்திற்கு விரோதமில்லாமலும், மனஸ்ஸுக்கு ஸந்தோஷத்தை அளிப்பதா கவுமிருக்கும் காலத்தில் புராணம் முதலியவைகளைச் சொல்லவேண்டும் எவ்று சாஸ்த்ரத்தில் காணப்படுவதால்] என்றும். “ப,சுவித்ஸஹமாராதநாதிகா விமேோஷதோ விமலம௩ஸம்'' . [பகவானை (கர்மங்களால்) ஆராதிப்பது முதலியவைகளால் மிகவும் தூய்மையடைந்த மனஸ்ஸை உடையவரான பராசரரை.] என்றும் எங்களாழ்வான் வியாக்க்யோானம் செய் சருளீனார். பெரிய வாச்சான்பிள்ளையும் -“பரமாத்மோபாஸநத்துக்கு அங்கமாக ०7 00.575 595८907८. ஜ்ஞாநபூர்வகமான அநுஸஷ்டானமும் அநுஷ்டிதமான ஸமயத்திலே.'' என்றும். *'பரபக்்ப்ரதி க்ஷேபம் பண்ணுகிறபோ தும் அவஸரமன் று; உபாஸாகால மும் அவஸரமன்று; ககங்கமான அநுஷஸ்டானமையமும் அவஸரமன்று. ஆகையாலே க்ருகக்ருத்யனாய், தன்னுடைய ஜ்ஞானத்துக்கு வீடு தேட்டமான அவஸ்ரத்திலல கேட்டான் என்கை என்று அருளிச்செய்தார். இவைகளிலிருந்து நித்யகர்மானுஷ்டானமான ஸரந்த்யாவந்கனத்தை அவசியம் செய்யவேண்டுமென் றும், அதன் மூலமாக பகவான் ஆரா திக்கப்படுகறானென்றும். அப்படி ஆராதிப்பதினால் மனஸ் சுத்தி அடைதநெது என்றும். நித்யகர்மங்கள் அநுஷ்டிக்கப்படவேண்டுமென்று சாஸ்திரங்களில் விதிக் கப்பட்டிருக்கிறதென்றும். கர்மாநுஷ்டானம் பரமாத்மோ ८47 ०४ 5.8. அங்கமென் றும் தெளிவாகிறது. அசார்யாக்ரேஸரரான பிள்ளை லோகசார்யர் ஸ்ரீவசன பூணத்தில் “கைங்கர்யந்தானிரண்டு; அதாவ து-இஷ்டஞ் செய்கையும். அநிஷ்டம் தவிருகையும்; இஷ்டாநிஷ்டங்கள் வர்னாங்ரமங்களையும் ஆனத்மஸ்வரூபத்தையும் அவலம்பிஜ் இருக்கும்." என்று அருளிச்செய்தார், அவ்விடத்தில் மண வாள மாமுனிகள் அருளிய பின் வரும் வ்யாக்யான ஸ்ரீஸ௫க்தி யும் இவ்விடத்தில் அதுஸந்திக்கவுரியது- ஸ்வவர்ண ஸ்வாங்ரமோசிதமான தர்மங்களை பரார்த்தயுக்த்யா அதுஷ்டிக்கை இஷ்டமாய்,ஸ்வார் 5,51८.15 சத்வா அநுஷ்டிக்கை அநிஷ்டமாயிருக்கை. பரார்த்தபுத்யா அநுஷ்டிக்கையாவ.து:- லோகஸங்க்ரஹதயாவாகவும் ०६८, புத்ரர்களுடைய உஜ் ஜீவநார்த்தமாகவும் ஆரந்ருமம்ஸ்யத்காலே அதுஷ்டிக்கை. இவ்வர்த்தத்ைகை * இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அதுஷ்டிக்கிறவை மரிஷ்யபுத்ரர்களுடைய உஜ்ஜீவரார்த்த, மாக ஆரந்ருமம்ஸ்யத்தாலே அநுஷ்டிக்கிறார்களித்தனை; இப்படி அனுஷ்டியாதபோது பகலத் விபூதிபூதரான சேதநர்க்கு நாசஹேதுவாகையாலே ஈச்வரனுக்கு அரபிமத பூசீனவான்;ஆகையால் யாதோரளவாலே லோகஸங்க்,ரஹம் பிறக்கும். யரதோரளவாலே ஸிஷ்ய புத்ரர்களுக்கு உஜ்ஜீவ ந முண்டாம் அவ்வளவும் அநுஷ்டே,யமென் றதாய்த்து;ப்ரவ்ருத்தி தர்மந்தானே அபிஸந்தி, ७८५ ०35 57@ நிவ்ருத்தி தர்மமானவோபாதி இந்த நிவ்விருத்திகர்மமும் ப்ராப்யாந் தர்க்க,தமாகக்கடவது; இவ்விடத்தில் அகரணேப்ரத்யவாயம் எம்பெருமானுடைய அஈபிமதத்வமும், தன் னுடைய புருஷார்த்த, ஹாநியுமாகக் கடவது' என்று தனிங்லோகத் தில் இவர் தாமே அருளிச்செய்தாரிறே. இனி ஸ்வார்த்த, பக்த்யா அநுஷ்டிக்கையாவ த :-ஸ்வவர்ணஸ்வாங்ரமோசித மாக விஹிகமாகையாலே நமக்கு இவையனுஷ்டியாதொழி யில் க்ருத்யாகரணரூபபாபம் வருமென்று நினைத்து அநுஷ்டிக்கை.....(இஷ்டாநிஷ்டங்கள் ) இத்யாதிக்கு ஸ்வ வர்ணஸ்வாய்ரமோசிதங்களைச் செய்கை இஷ்டம்; 5 55०9 55 தங்களைச் செய்கை அநிஷ்டம்' என்றும் 'ஆத்மஸ்வரூபக் தக்கு உசிதமானவற்றைச் செய்கை இஸ்டம்; தத்,விருத், தங்களைச் செய்கை அநிஷ்டம்' என்றும் யோலஜிக்கவுமாம். அங்ஙனுமன் 056 क. = -ஒளபாதிகமுமாய். அமித்யமுமான வர்ணாய்ரமங்களிலே ஊற்றிருக்கை அநிஷ்டம்; நிருபாதிக நித்யபேஷமான ஆத்மஸ்வரூபத்தலே ஊற்றிருக்கை இஷ்டம் என்றும் யோலிக்கவுமாம். இங்ஙன் ஊற்றத்தை யிட்டுச்சொல்லுகையன் றிக்கே, 'அநிஷ்டம் வர்ணாங்ரமத்தை அவலம்பித்திருக்கும்; இஷ்டம் ஆக்மஸ்வரூபத்தை அவலம் பீத்திருக்கும்' என்று இங்ஙனே விப,ஜித்து வர்ணாங்ரமா சாரத்தை அநிஷ்டகோடியாகச் சொல்லப்பார்க்கில் “ஸ்ருதி: ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்க்ய வர்த்ததே। ஆஜ்ஞாச்சே,த, மம த்,ரேரஹீ மத்,ப,க்தோ 5பி ஈ வைஷ்ணவ; ॥ [வேதமும், ஸ்ம்ருதிகளளும் என்னுடைய ஆஜ்ஞையே; எவன் அகை ।6.7 ஈடக்கிறுனோ அவன் என் கட்டனையை மீறினவனாகவும் எனக்கு த்ரோஹியாகவுமிருப்பதனால் எனக்கு பக்தனாயிருந்கபோதிலும் வைஷ்ணவனல்லல் ; ] என்றும், 'அவிப்லவடய தர்மாணாம் பாலகரய குலஸ்ய ௪| ஸங்க்,ரஹாய ௪ லோகஸ்ய மர்யாத,ாஸ்த,பநாய ச || ப்ரியாய மம விஷ்ணோங்ச தேவதேவஸ்ய ஸார்ங்கிண:। மநீஷீ வைதி,காசாரம் மஸாபி ௩ லங்க,யேத் ॥' [வர்ணாச்ரமதர்மங் கள் அழியாமலிருப்பகற்காகவும். ` குலகர்மங்களைக் காப் பாற்றுவதற்காகவும், லோகஸங்க்ரஹத்திற்காகவும், சாஸ்த்ர மர்யாதைஃை நிலைநபிறுத்துவதற்காகவும், எனக்கும். தேவ தவனும், சார்ங்கமென்னும் வில்லாண்டவனுமான விஷ்ணுவுக்கும் பீரியத்தைச் செய்யும்பொருட்டும் புத்தி மானானவன் வேதத்தில் சொல்லப்பட்ட ஆசாரத்தை மனத்தினாலும் மீறலாகா த.] “யதா, ஹி வல்லபே௱ராஜ்ஞோ ஈதீ;ம் ராஜ்ஞா ப்ரவர்த்திதாம்। லேோகோபயோகிஜீம் ரம்யாம் ப,ஹுஸஸ்யவிவர்த்,தி,£ீம் || லங்க,யந் மட லமாரோஹேத, பேக்்ஜோஃ5பி தாம் ப்ரதி! ஏவம் விலங்க,யந் மர்த்யேோ மர்யா தரம் வேத;,றிர்மிதாம் || ப்ர்யோ$5 ௩ ப்ரியோ5ஸெள மே மதரஜ்ஞாவ்யதிவர்த்தநாத் | உபாயத்வக்,ரஹம் தத்ர வர்ஜயேந் மாஸா ஸாுதீ,:॥'' [ராஜாவினால் உண்டாக்கப்பட்ட தும். உலகத்திற்கு உபயோகப்படுவ தும், அழகியதும், அதிகமான பயிர்களை வளரச்செய்வதுமான நதிக்கு, அர்நதியை அபே௯ூஷி யாதவனும் ராஜாவுக்குப் பீரியனாயிருப்பவனுமான ஒருவன். கெடுதிகளைச் செய்தானாகில் எப்படி சூலத்தில் ஏற்றப்படு வானோ. அப்படியே வேதங்களால் சொல்லப்பட்ட தர்மங் களின் வரம்புகளை (4 8.0 மனிதன் எனக்கு இஷ்டனானா ஓம் என் கட்டளையை மீறினபடியாலே எனக்குப் பிரியனான வனல்லன்; புத்திமான் அந்தக் கர்மாநுஷ்டான விஷயத்தில் மனத்தில் உபாயத்வபுத்தியை விடக்கடவன்.] என்றும் ஸர்வேண்வரனும்' பிராட்டியும் அருளிச்செய்த வசனங் களோடும் பூர்வாசார்யர்களுடைய வசநா நுஷ்ட்டானங் களோடும் விரோதிக்குமி8ற; ஆனபின்பு ழ்ச்சொன்ன படியே இவ்வாக்யத்துக்குப் பொருளாகக்சடவது.”' இந்த ஸ்ரீஸூக்திகளிலிருந்து பின்வரும் வீஷயங்கள் கெளிவாகின் றன: (1) ஸந்த்யா வந்தம் முதலிய வர்ணா மரமதர்மங்களை “பிறருக்கு நன்மையைத் தருவது' என்னும் நினைவுடன் அநுஷ்டிக்க வேண்டும்; தனக்கு நன்மையைத் தருவது' என்னும் நினைவுடன் அநுஷ்டிக்கலாகர து. (2) லோகஸங்க்ரஹமும். சிஷ்யபுத்ரர்களுடைய உஜ்ஜீவன மும் இவற்றை அநுஷ்டிக்கைக்கு ஹேது. (3) இவை ப்ரபந்நனுக்கு ப்ராட்யத்தில் அடங்கி விடுகின்றன. (4) இவற்றை அறுஷ்டியாவீடில் எம்பெருமானுடைய அப்ரீதி எற்படுகிறட்டியா லும், ஸ்வயம்ப்ரயோஜுமும், பகவத் கைங்கர்யமுமான இவற்றை இழக்கை கைங்கர்யஹானி யாகையாலும் இவை அவச்யம் அநுஷ்டிக்கப்படவேண்டு மவையே. (5) வர்ணாங்ரமாசாரத்திலேயே ஊன்றி ஆத்ம ஸ்வரூபத்தை அறியாமலிருக்கை அநிஷ்டமேயொழிய. வர்ணா ம்ரமாசாராநுஷ்டானம் அநிஷ்டமன்று. இவைகளிலிருந்து ஸந்த்யாவந்தநம் முதலிய வர்ணாங்ரமதர்மங்களை அ நுஷ்டிக்க வேண்டுமென்பதே எல்லா ஆசார்யர்களுக்கும் உகந்த பக்ஷ மென்று கெளிவாக விளங்குகிறது. இந்த ஸந்த்யாவந்தன த்தை அறுஷ்டிக்கும்போ து அர்த் தத்தை அறிர்ஜே அதுஷ்டிக்கவேண்டும். அர்த்தஜ்ஞூர ७ மில்லாமல் இவற்றை அனதுஷ்டிப்பது நிஷஸ்ப்ரயோஜனம் என்பதே. “அதிகமப்யத்வயநம் அ௩நுபாஷிதம் அவக, ॐ1717 5590 கஸ்ய சந்தரபனளர இவ கேவலம் பரிங்ரமகரம் [வேதமானது அத்யயனம் செய்யப்பட்ட போதி னும், திரும்பப்படிக்கப்படாமலும். அர்த்தம் அறியப் படாமலுயிருந்தால், கழுதைக்குச் சந்தனக்கட்டையின் சுமையைப்போல் ங்ரமத்தையே தருவதாக ஆகிறது. ] என்று நிருக்திசாரரால் சொல்லப்பட்டது. ய ஏதேந ஹவிஷா யஜேத ய வு சைததே,வம் வேத, '' [எவன் இந்த ஹவீஸ்ஸி னால் யாகம் செய்றொனோ எவன் இதை இப்படி அறிகறொனோ (அவர்களிருவரும் இந்தப் பலனை அடைகிறோர்கள்.)] என்று வேதத்தில் அநுஷ்டானத்தினால் அடையும் பலனை அர்த் தத்தை அறிவதனலேயே அடையலாமென் றும் சொல்லப் பட்டது. ஆகையால் இந்த மந்த்ரங்களின் அர்த்தத்தை அறியவேண்டியது அவசியம். நாம் அனுஷ்டிக்கும் மந்த்ரங்களின் அர்த்தம் தெரியாத காரணத்தினாலேயே அதன் அவசியத்தை அறியாமல் அனுஷ்டிக்காமல் இருக்கிறார்கள். எனையாவது ஒன்றைச் செய்யவேண்டியது என்று விதித்திரக்கிறது என்று சொன்னால் அக்காரணத்தை மட்டும் கொண்டு அனுஷ்டிக் கும் காலம் இதுவல்ல. அப்படி அனுஷ்டித்தால் அதை மூடநம்பிக்கை (प्लान) என் கிறார்கள். மந்த்ரத்தின் அர்த்தம் என்ன? அதை ஏன் அனுஷ்டிக்கவேண்டும் 2 அனுஷ்டித்தால் பலன் என்ன? அனுஷ்டிக்காவீடில் தோஷ மென்ன? என்கிற கேள்விகள் ஏற்படுகின்றன. இக்கேள்வி களுக்கு பதில் சொல்லாவிடில் பலர் இக்கர்மத்கை அனுஷ்டிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியா,து. இம்மாதிரி கேள்வீகள் கேட்கும் தன்மை வேதத்திலும் பல இடங்களில் காணப்படுகிறது. “மந்தூரம் த்ராயத இதி மந்த்ர: ˆ” மனனம் செய்ப வனைக் காப்பாற்றுவதல்லவேோ மந்த்ரம். மந்த்ரத்தின் அர்த்தத்தைத் தெரியாமலும். ரிஷி, சந்தஸ். தேவதை இவைகளை அறியாமலும் செய்யும் மந்த்ரம் விபரீதபலன் கலை அல்லவோ கொடுக்கும். கணெறு வெட்டப்பூதம் புறப்பட்ட கதைபோல் ஆகிவிடும். மேலும் மந்த்ரங்களோ ஸம்ஸ்க்ருத பாஜையில் இருக்கின்றன. அதுவோ நமக்குத் தாய் பாஷை யல்ல. எந்த 'ஸமூஹுத்தினராலும் அது இப்பொழுது பேசப்படும் பாஷையாக இல்லை. இதனால் மந்த்ரங்களுக்குத் தமிழில் அர்த்தம் தெரியவேண்டியது அவசியமாயிருக்கிறது. ८5.57 8८67 ஜபிக்கவேண்டிய விஷயம். ஜஐபஃமே மந்த்ரத்தி னால் சொல்லப்படும் பரம்பொருளை தியானம் பண்ணுவது. இயானமேோ அறியப்பட்ட வஸ்துவைப்பற்றித்தான் செய்ய முடியும். அர்த்தம் கெரியாவிடில் தயானிக்கப்படும் வ்ஸ்.துவை அறியமுடியாது. இதனாலேயே மந்த்ரம் அதுஷ்டேயார்த்சுப்ரகாயிகம் என்றும், (0/6 नथ 545८2 என் அம் ०८ 10 8८177 ॐ भा 7 @ சொல்லப்பட்டிருக்கறது. மந்த்ரங் களின் அர்த்தங்களை அறியாத புருஷனுக்கு தியானம் என்பது முடியாத காரியம். “ யோஹவா அவிதிதார்ஷேயச்ச,ந்தே- தை,வ்த ப்,ராஹ்மணே௩ மந்த்ரேண யஜதி யாஜயதி வர அத்,யாபயதி வர் ஸ்தஎணுர்வர்ச்ச,தி க;ர்த்தம் வா55பத்வயதே ப்ரவாமீயதே பாபீயாந் ப,வதி யாதயாமந்யஸ்ய சரந்தாம்ஸி ப,வந்தி'' [எவன் ரிஷி, சந்தஸ், தேவதை, பிரயோகம் இவைகளைத் கெரிக்துகொள்ளாமல் மந்த்ரத்தைக்கொண்டு மாத்திரம் யாகம் செய்றோனோ, யாகத்தைச் செய்விக்றொனோ. அத்யயனம் சேய்விக்கறுினோ, அவன் பட்டுப்போன மர மாகிறான்; பள்ளத்தில் விழுகிறான்; மரணத்கையாவ்து அடைகிறான்; = பாபியாகிறான் இவனுடைய மந்த்ரங்கள் வீர்யமற்றவைகளர்க ஆகின் றன. ] । அவிதி,த்வா ருஷிம் சந்தே தைவதம் யோக,மேவ =| யோக5த்,யாபயேத் யாஜயேத், வா (யஜேத், வா5பி) பாபீயாந் ஜாயதே து 6४-॥ [ரஷியையும்.சந்தஸ்ஸையும்,தேவதையையும், ப்ரயோக த்கை யும் அறியாமல் எவன் அத்யயனம் செய்விக்கிறானோ, யாகம் செய்விக்கறானோ (செய்கிறழுனோ) அவன் பாபியாக ஆகிறான். ] “அத, யோ மந்த்ரே மந்த்ரே வேத,| ஸ ஸர்வமாயுரேதி | , ஸஸ்ரேயார் ப,வதி। அயா தயாமாந்யஸ்ய ச,ந்த,ம்ஸி ப,வந்தி॥” [எவன் மந்திரங்கள் தோறும், (ரிஷி சந்கஸ் கேவகை ஆகிய) இவைகளை =9, 8 (7 छो, அவன் பூர்ணமான ஆயுளை அடைகிறான்; அவன் புகழுடன் வீளங்குகிறான்; அவனுடைய மந்திரங்கள் வீர்பமுடையவையாக ஆகன் றன. ] “ருஷிம் சந்தே, தே,வதாங்ச த்,யாயேர்மந்த்ரஸ்ய ஸர்வத,ா। ` யஸ்து மந்த்ரம் ஜபேத்,கரர்க்,ய! क 55540 தஸ்ய பலம் பவேத் |!” [கார்க்யமுனிவரே! எவன் மந்திரத்தினுடைய ருஷி. சந்தஸ், தேவதை இவைகளை எப்போதும் தியாடம் செய்சறோனோ, எவன் மந்திரத்தை ஓஜபிக்கறுனோ. அவனுக்குப் பலஸம்ருத்தி (நிறைவு) உண்டாகும். ] “ ஸ்தளாணுரயம் ப௱ரவஹ: கில அதீ,த்ய வேதம் ए விஜாகாதி யோரர்த்தம்। யோ5ர்த்தஜ்ஞ இத் ஸகலம் ப,த்ஸ 100० 65 ஸ நாகமேதி ஜ்ஞாநவிதூ,தபாப்மா ॥|' ' [வேதத்தை அத்யயனம் செய்தும். எவனொருவன் அதன் பொருளை அறியவில்ல்யோ. அவன் சுமைதாங்கி யாகிறா।னன்றோ. எவன் பொருளை அறிகறுனோ அவன் ஸகலமங்களங்களையும் அடைகிறான்; ஜ்ஞானத்தால் பாபம் நீங்கப்பெற்றவனாய் அவன் ஸ்வர்க்கத்தை அடைகறொன் . | என்று ங்ருதிஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருப்பதால்., மந்தி ரங்களின் அர்த்தமும். ரிஷி, சந்தஸ், தேவதை இவைகளும் அவசியம் அறியவேண்டியவைகள் என்று ஏற்படுகிறது. ருஷி என்றால் யார்? சந்தஸ் என்றால் என்ன? தகேவகை என்றால் எது? இவைகளுக்குள் என்ன ஸம்பந்தம்? எதற் காக நாம் இவைகளை அறியவேண்டும்? என்கிற கேள்வி கள் ஏற்படுகின்றன. “யோ யஸ்ய வாக்யம் மந்த்ர: ஸ தஸ்ய ருவி:"' [எந்த மந்திரம் எவருடைய வார்த்தையோ. அவர் அதற்கு ருஷி.] என்று பெள௩கபகவான் சொல்லியிருப்பதிலிருந் து மந்திரத்தை எவர் முதலில் அறிந்து வெளிப்படு த்தனரோ. அவர் அந்த மந்திரத்திற்கு ருஷியெனப்படுகிறோர் என்று ஏற்படுகிறது. அந்த மந்திரத்கை ஐபிப்பதற்கு முன் அவருக்கு ஈம்முடைய நஈன்றியறிவைக் காட்ட அவர் பெயரைச் சொல்லவேண்டியது கடமையே. ஆழ்வார்களின் பிரபந்த ஆரம்்பத்திற்கு முன்னும். ஆசாரியர்களுடைய கிரந்தங்களின் ஆரம்பத்திலும், அவரவர் தனயன் களை அறுஸந்திப்பதும் இந்த நியாயத்தனலேயே. “ச௪ந்தேோபி,ரேவாத்மாநம் ச,௱த,ஙித்வா உபாயாக்த: ச,ந்த;ஸாம் ச,ந்த,ஸ்த்வம்'* [வேதவாக்கியங்கள், தங்களைச் சந்தஸ்ஸாுக்களினால் மறைத் அக் கொண்டு வந்தன. (ஆகையினால்) சந்தஸ்ஸாுக்களுக்கு சந்தஸ் என்று பெயர் எஏற்படுகிறது.] என்று ச்ருதி சொல்லிற்று. ப்ரஸித்தமான சந்தஸ்ஸுக்கள் ஏழு. 'பூ!' முத லிய ஏழு வ்யா ஹ்ரு திகளுக்கு ஏழு சந்தஸ்ஸாக்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. சந்தஸ்ஸாகிற பெட்டியில் மந்திரமாகிற தனம் மறைத்து வைக்கட்பட்டிருக்கிறது. பெட்டியைத் திறந்து தனத்தை எடுப்பதுபோல் சந்தஸ்ஸின் லக்ஷண த்தை யும். ஸ்வரத்தையும் அனுஸரித்து மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். “யோ$ர்த்த, உச்யதே ஸா தேவதா'' [மந்திரத்தினால் எந்த வஸ்து ப்ரதிபாதிக்கப்படுகிறதோ, அத தேவகை.] என்றார் மெளநகர். பலவிதமான மந்திரங் களில் பல பல கதேவதைகளைச்சொல்லும் ~ சப்தங்கள் சொல்லப்பட்டிருக்கின் றன. அவைகள் அவர்களை மட்டும் குறிக்கன் றனவா. அல்லது அவர்களுக்கு அந்தர்யாமியான ஈரராயணனையும் குறிக்கன் றனவா என்னும் கேள்வி ஏற்படு கிறது. சாரிரகமீமாம்ஸாசாஸ்த்ரத்தில் பகவான்டா தராயணர் எல்லா தேவதைகளும் பரமாத்மாவின் சரீரமென்றும், சரீரத்தைக் குறிக்கும் சப்தங்கள் சரீரியரான பரமாத்மாவை யும் குறிக்கும் என் றும் நிர்ணயித்திருக்கறார். மந்திரங்கள் இரண்டு வகைப்பட்டவை. சல நேராகவே பகவானைச் சொல்லுபவை; மற்றும் சில பரமபுரறுஷனுடைய விபூதி (ஐங்வர்யம்) ஆகிய தேவைகளைச் சொல்லி. அவர்கள் மூல மாக அவர்களுக்கு அந்தர்யாமியான அச்சுகனையும் சொல்லு பவை. ஸந்த்யாவந்கனமந்த்ரங்களில் பெரும்பா ன்மை யானவை இரண்டாவது வகையைச் சேர்ந்தவையே. ஸந்த்யாவந்தந! இகள் அத்வைதத்திற்கு அநுகுணமா? வீசிஸ்டாத்வைதத்துக்கு ஏற்றவையா? என்கிற கேள்வி ஏற்படுறெது. அத்வைதிகள் வேதத்தை அத்யயனம் செய் கிறார்கள்; அத்யயனமும் செய்விக்றொர்கள். வேதவாக்யங் களில் சிலவற்றிற்கு மஹாவாக்யங்களென்று மஹிமை கூறுகிறார்கள். வர்ணாங்ரமதர்மங்களில் சேர்ந்த ஸ்நாமம். ஸந்த்யா வந்தனம். யஜ்ஞம் முசகலியவைகளை ப்ரஹ்மார்ப்ப ணம் என்று சொல்லி அநுஸ்டித்தும் வருகிறார்கள் கநபாடிகள். திக்ஷிதர்கள் முதலிய பட்டங்களையும் வைத்துக் .கெொண்டிருக்கறொர்கள். அப்படியிருக்க ஸந்த்யாவந்தனம் அத்வைதத்திற்கு அநுகுணமான தல்லவென்கற ஸந்தேஹம் எப்படி ஏற்படக்கூடும்? என்று கேட்கலாம். “ந வர்ணா इह வர்ணாம்ரமாசாரதர்மா நமே தாரணா த்யாகயோகளத,யோ$பி | ௩ வேதா ந யஜ்ஞா ௩ தீர்த்தும் ப்,ருவந்தி ௩ एए कणा ௩ ஸமாஸ்த்ரம் ௩ ஸிஷ்யோ ந மபிக்ஷா!।! [எனக்கு வர்ணங்கள். கிடையாது; வர்ணாங்ரமாசார தர்ம்ங் களும் கிடையாது; காரணையும், சகுயானம். யோகம் முதலியவையும் இல்லை; வேதமும் -இல்லை; .யஜ்ஞங்களும் இல்லை; திர்த்தங்களும் இல்லையென்றே .( முன்னோர்கள் ) சொல்லுகிறார்கள்: ஆஜ்ஞைசெய்பவனும் இல்லை; சாஸ்த்ர மும் இல்லை; சிஷ்யனும் இல்லை; சிஷையும் இல்லை: ] என்று. அக்வைதிகள் தங்கள் நெந்தங்களில் எழுதி வைத்திருக்கிறார் கள். அத்வைதிகள் ஸந்யாஸம் வாங்கிக்கொண்டவுடன் சிகையையும். ஸூத்ரத்தையும் விட்டுவிடுகிறார்கள். உயி ருடனிருக்கும் வரையில் செய்யவேண்டியதான ஸந்த்யா வந்கனாதிகளையும் விட்டுவிடுகிறார்கள். இதை மனத் திற்கொண்டே “ஹ்ந்த்யாவந்தரவேளாயாம் ப்,ரஹ்மா5ஹமிதி மந்யஸே | கண்டல்ட்,டுகவேளாயாம் தண்டலாத;ய தாவஸி 1" [ஸந்த்யாவந்தனம் செய்யவேண்டிய வேளையில் நான் ப்ரஹ்மம் ' என்று நினைக்கிறாய். குஞ்ஜாலாடு விநியோகம் செய்யும் வேளையில் தடியை எடுத்துக்கொண்டு தாவித்தாவி ஒடுரறோய்.] என்று ஒரு ஹாஸ்யரஸமுள்ள ங்லோகம் ஏற் பட்டிருக்கிறது. வைஷ்ணவ ஸந்யாஸிகள் சிகை. ப்ரஹ்ஃ ஸூத்ரம். ஸந்த்யாவந்தனம் முதலியவைகளை வீடுவ தில்லை. “அஸ்மிக் மமாஸ்த்ரே....ஆத்மைகத்வவிஜ்ஞர௩ம் ப்ரதிபிபாதவிஷிதம் । அஸ்ய ஹி பே,க,வலம்பி, கர்மஜ்ஞா௩ம் க்வோபயுஜ்யதே ॥'' [இந்க மாஸ்க்ரத்தில் ஆத்மா ஒன்றே என்னும் அறிவே சொல்ல ப்படவேண்டியது. இதற்கு பேதத்தையே ஆகார மாகக் கொண்ட கர்மஜ்ஞானம் எங்கு உபயோகப்படும்? ] என்றம், “ வர்ணாங்ரமவிமேோஷ = कणा 5५01 ஸாத,ந இதிகர்த்த- வ்யதாத்,யநந்தவிகல்பாஸ்பத;ம் கர்ம ஸகலபே,த,தர் மந நிவ்ருத்திரூபா 5ஜ்ஞாருநிவருத்தே: கதஹமிவ ஸாதம் பவேத்” [ வர்ணவிபோஷங்கள். ஆங்ரமவியேோஷங்கள். ஸாத்யம். ஸாதனம். இதிகர்த்தவ்யதை முதலிய எண்ணற்ற பேதங் களுக்கு இருப்பிடமான கர்மம் எல்லா பேத அறிவையும் போக்கடிக்கையா கிற அஜ்ஞார௩ நிவ்ருத்திக்கு எப்படித்தான் ஸாதனமாகும்?2] என்றும் ஸ்ரீபாஸஷ்யம் லகுயூர்வப்க்ஷத் தில் அத்வைதிகளின் மதம் விவரிக்கப்பட்ட து. “ஜ்ஞானம் ஒன்றே உண்மை; ஜ்ஞாதா. ஜ்ஞோயம் முதவியவையெல்லாம் பொய்” என்று சொல்லும் அத்வைதிகளுக்கு ' ஸந்த்யாவந்கனம் முதலியவை அநுகுணமானவையல்ல என்பது தெளிவாகும். “"தஸ்யைவ வேதஸ்ய த்,யாஈரூபஸ்ய அஹர ஹர நுஷ்டீயமா நஸ்ய அப்,யாஸாதே,யா 5திரயஸ்ய ஆப்ரயாணாத,நுவர்த்தமா௩ஸ்ய ப்,ரஹ்மப்ராப்திஸாத,நத்வாத் தது;த்பத்தயே ஸர்வாணி ஆஸரமகர்மாணி யா வஜ்லஜீவம் அநுஷ்டே,யா௩ி |" ( இனந்தோறும் அதுஷ்டிக்கப்படுவ தும், அப்பியாஸத் தினால் விருத்தியடைவிக்கத்தக்க தும், சாகும் வரையில் தொடர்ந்து வருவதுமான த்யானரூபமான அவ்வறிவே ப்ரஹ்மத்தை அடைவதற்கு ஸா தன மாயிருக்கையால். அது உண்டாவதின் பொருட்டு எல்லா ஆங்ரமகர்மங்களும் அனுஷ்டிக்க வேண்டியவையே.] என்று லகு ஸித்தார்த தீதில் சொல்லப் பட்டது. ஹாரீதஸ்ம்ருதியில் ஆறாவது அக்தியாயத்தில் “க்ருதஸந்த்யஸ் ததோ ராத்ரிம் ஈயேத் தே.வக்ருஹாதி,ஷா.... த்ரித,ண்டபப் ருத் யோ ஹி ப்ருத,க் ஸமாசரேத் 1 | ८००४ ए; பமறைர் யஸ்து (4307 ८ कप ठव: | ஸம்முச்ய ஸம்ஸாரஸமஸ்தப,க்த,நாத் ஸ யாதி விஷ்ணோரம்ருதாத்மந: பத,ம் |" [ஸர்யாஸியானவன், ஸாயம் ஸந்த்யையைச் செய்து. டிற்கு ராத்ரி வேளையை தேவாலயம் முதவியவிடங்களில் கழிக்கக் கடவன்; தீரிதண்டத்தை தரித்த எந்த ஸர்யாஸியானவன். இந்திரியங்களை வெளிவிஷயங்களில் செல்லாமல் அடக்க. க்ரமமாக இம்மாதிரி ௩டக்கறானோ. அவன் ஸம்ஸாரத்தி வள்ள எல்லா பந்தங்களினின்றும் விடுபட்டு அழிவற்ற ஸீவருபத்தையுடையவனான விஷ்ணுவின் பரமபதத்தை அடைகறோன் , ] என்று ஸரந்யாஸிகளுக்கும் ஸந்த்யாவந்தனம் விதிக்கப்பட்டது. அதே அத்தியாயத்தில் அவர்கள் ப்ராணா யாமம், காயத்ரீ முதலியவைகளையும் அநுஷ்டிக்கவேண்டு மென் று சொல்லியிருக்கிறார். அடுத்த அத்தியாயத்தில் “யதராந்கம் மது,ஸீம்யுக்தம் மது,ர( ச? )ாந்நேக ஸம்யுதம் । உபராப்யாமேவ பக்ஷாப்யாம் யத; கே, பக்ஷிணாம் க,தி: ॥ ததை,வ ஜ்ஞாஈகர்மப்,யாம் ப்ராப்யதே (अ कण एणा ७०९७0 [எப்படி இனிய 09४5 ॐ! ८ - न्न கலந்த உணவும், உணவுடன் கலந்த இனிய ரஸமம் (உண்ண போக்யமாயிருக் தின்றனவோே ). எப்படி இரண்டு இறக்கைகளுடன் ஆகாயத் தில் பக்ஷிகள் பறக்கின்றனவோ, அப்படியே ஜஞானத்தி னாலும். கர்மத்தினாலும் அழிவற்றதான ப்ரஹ்மம் அடையப் படுறது. ] என்று கர்மா துஷ்டானம் மோக்ஷஸா தன மென்று சொல்லப்பட்டது. மற்ற ஸ்ம்ருதிகளிலும் இம்மா திரிய சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளிலிருந்து கர்மாநுஷ்டா னம் விஷ்டாத்வைதிகளாலும். ஸ்ம்ருதிகர்த்தாக்களாலும் ஆகரிக்கப்பட்டதென்றும். ஸந்த்யாவந்தனம் முதலிய கர்மா நுஷ்டானங்கள், வீசிஷ்டாத்வைதஸித்தாந்தத்திற்கே பொருந்தியவையென் றும் வீளங்குகிறது. “ம்ருதிஸ்ம்ருத ச விப்ராணாம் சக்ஷாஷீ தேநிர்மிதே | காணஸ் தத்ரைகயா ஹீநோ த்,வாப்,யாமந்த, ப்ர8ீர்த்தித:॥”' [ வேதங்களும். ஸ்ம்ருதிகளும், ப்ராஹ்மணர்களுக்கு தெய்வத் தனால் ஏற்படுத்தப்பட்ட இரண்டு கண்கள்; அதில் ஒன்றை அறியா தவன் காணன் (ஒரு கண் பொட்டையன் ) எனறும் இரண்டுமறியா தவன் அந்தன் (முழுக்குருடன்) என்றும் சொல்லப்படுறோன்.] என்று. ஹாரீதஸ்ம்ருதியில் (1-2௦) சொல்லப்பட்டது. இருபிறப்பாளர்க்குப் பல ஸம்ஸ்கா ரங்களைச் செய்யவேண்டுமென் ஓுங்ரு திஸ்ம்ரு திகளில் சொல்லப்பட்டிருக்றெ அ. "एषह ஜாயதே முத்: கர்மணா ஜாயதே த்விஜ: [பிறக்கும்போது சூத்ரனாக்ப் பிறக்றொன்; ஸம்ஸ்காரங் களாலேயே த்விஜனாக छन्नेन, என்று படிக்கப்பட்ட. த்விஜர்களுக்கு முக்யமான ஸம்ஸ்காரம் உபநயனமாயிருந்த போதிலும் அதற்கு முன்னும் பல ஸம்ஸ்காரங்களை அவசியம் செய்யவேண்டியிருக்கிறது. அவைகளைச் செய்யாமல் உப நயனம் செய்யமுடியாது. ஒரு சிசு உண்டாவதற்கு முன் அவனுடைய தாய்தந்தையருக்கு மரஸ்த்ரப்படி விவாஹம் ஆகியிருக்கவேண்டும்; விவாஹம் தூர்மப்ரஜோத்பத்திக் காகவே என்று ஸங்கல்பம் செய்யப்படுகிறது. யிறகு கர்ப்பளதளா காலத்தில் * விஷ்ணுர்யோரிம் கல்பயது '' என்னும் மந்திரத்தினால் கர்ப்பதாஈ ஸம்ஸ்காரம் செய்யப் படுகிறது. கர்ப்பம் தரித்தவுடன் புருஷப்ரஜையாகப் பிறக்கவேண்டுமென் பத்ற்காகப் பும்ஸவநம் என்னும் ஸம்ஸ்காரம் செய்யப்படுகிறது. ஆறு. அல்லது எட்டாவது மாதங்களில் விஷ்ணு பலியுடன் ஸீமந்தோந்றயயறம் என்னும் ஸம்ஸ்காரம் செய்யப்படவேண்டும். ஸீமந்கத்திற்கு முன் சிசு ஜனித்துவிட்டால். புண்யாஹவாசனத்திற்குப் பிறகு ஸீமந்தம் செய்தேயாகவேண்டும். குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய முதல் ஸம்ஸ்காரம் ஜாதகர்மமாகும். பிறந்த பதினோராவது நாள் நாமகரணம் செய்யவேண்டும். நாலாவது மாதத்தில் குழந்தை வீட்டிலிருந்து வெளியிற் செல்லுவதாகிற நிஷ்க்ரமணம் என்னும் ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்மிம். ஆறாவது மாதத்தில் அந்£ப்ரானம் (உணவு ஊட்டுதல்) என்னும் ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். அதன் பிறகு மூன்றாவது வயது பிறந்த பிறகு செளளம் (சிகை வைத்தல் ) என்னும் ஸம்ஸ்காரம் செய்யப்பட வேண்டும். அவரவர் குலாசாரப்படி பூர்வசிகையோ, மத்யம சிகையோ, அபரசிகையோ வைக்கவேண்டும். அப்படிச் செளளகர்மம் செய்து சிகை வைத்தக்கொள்ளா தவர்களும், வைத்துக்கொண்டு-விட்டவர்களும். மறுபடி கைவைத்துக் கொண்டாலொழிய அவர்களுக்கு உப௫யனம் செய்யக் கூடாது. செய்தாலும் அது வ்யர்த்தமேயாகும். உபநயனம். விவாஹம் முதலியவைகள் ஆனபிறகு சிகாவிஸர்ஜாம் செய்தவர்களுக்கு மறுபடி சிகைவைத் துக்கொண்டு புஈரு பயனம் செய்துகொள்ளவேண்டும். இல்லாவிடில் அவர்கள் பதிதர்களாகவும் கர்மங்கள் அநுஷ்டிப்பதற்கு யோக்யதை யற்றவர்களாஃவும் ஆகிறார்கள்; செய்யும் கர்மங்களும் நிஷ்ப்ரயோ ஜனமா கன் றன. மிகும் புண்ட்,ஞ்ச ஸ9த்ரஞ்ச ஸமயா சாரமேவ ௪ | பூர்வைராசரிதம் குர்யாத;்யத; பதிதோ ப,வேத் ॥ [சகையையும். புண்ட்ரத்கையும்., ப்ரஹ்மஸ௫த்ரத்தையும், ஸமயாசாரங்களையும். முன்னோர்களால் அநுஷ்டிக்கப்பட்ட படியே செய்யவேண்டியது; இல்லாவிடில் பதிதனாகறான். ] என்றும் “ஸதே,பவீ,தீ சைவ ஸ்யாத் ஸதா பத் தலபிகேள த்விஜ: [ப்ரரஹ்மணன் எப்போதும் யஜ்ஞோபவீதத்தை தரித்த வாயிருக்கவேண்டும்; எப்போதும் முடிந்த சிகையுடனீருக்க வேண்டும்.] என்றும் ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்ட அ. சிகையை விட்டவர்களின் கதி முகற்கோணல் முற்றும் கோணல் என்பதுபோலவேயாகும். இம்மாதிரி ஸம்ஸ்காரங்கள் பெண்களுக்கு உண்டா ? இர்த' ஸம்ஸ்கரரங்கள் எதற்காகச் செய்யப்படுகின் றன ? என்னும் கேள்விகள் எழுகின்றன. மேலே கண்ட ஸம் ஸ்காரங்கள் பெண்களுக்கு மந்த்ரமில்லாமல் செய்யப்படு இன்றன; விவாகம் மட்டும் அவர்களுக்கும் மந்தரத்துடன் செய்யப்படுகிறது. இந்த ஸம்ஸ்காரங்களைச் செய்வதற்கு இரண்டு காரணங்கள் உள: (1) ஸ்த்ரீ புருஷர்களின் சுக்ல சோணிதங்களின் சேர்க்கையினால் மநுஷ்ய சரீரம் ஏற்படுறெது. இக்காரணத்தினால் அது அசுத்தியையும் பாபத்தையும் உடையது என்பத சொல்லாமலே வீளங்கும். அவை போகாவிடில் ப்ரஹ்மோபதேசத்திற்கு யோக்யதை கிடையாது. மேற் சொன்ன ஸம்ஸ்காரங்கள் இந்த அசுத்தியையும். பாபத்தையும் போக்கடிக்கின் றன என்று ஸ்ம்ருதிகளில் கோவிக்கப்படுகிற து. “கர்ப்பாத,ாம் ருதெள பும்ஸ: ஸவரம் ஸ்பந்த.ாத் புரா | ஷஷ்டே,$ஷ்டமே வா ஸீமந்த: ப்ரஸவே ஜாதகர்ம =| அஹுந்யேகாத,;மே ௩ாம சதுர்த்தே, மாஸி நிஷ்க்ரம: | ஷஷ்டே,$ந்நப்ராமமகம் மாஸி சூடன் கா௩்யா யதராகுலம் || ஏவமே௩: ७०७४ யாதி பீ,ஜகரர்ப்ப, ஸமுத்,ப,வம் | தூஷ்ணீமேதா: க்ரியா: ஸ்த்ரீணாம் விவாஹஸ்து ஸமந்த்ரக:।॥”' [ருதுகாலத்தில் கர்ப்பாதான த்தையும், கர்ப்பம் அசைவ தற்கு முன் பும்ஸவனத்தையும். ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் ஸீமந்தமும், குழந்தை பிறந்தவுடன் ஜாதகர்ம மும், பிறந்தபின் பதினோராவது நாள் நாமகரணமும், நரலாவது மாதம் நிஷ்க்ரமணமும், அறாவது மாதத்தில் அந்கப்ராயனமும். குலாசாரப்படி செளளமும் செய்யப்பட வேண்டியது. இம்மாதிரி செய்வதனால். சுக்லசோணிதங் களினால் உண்டாகும் பரபமான ॐ சாந்தியடைகிறது. ஸ்த்ரீ களுக்கு“ இந்தக் கர்மங்கள் மந்த்ரமில்லாமல் செய்யப்படு கின்றன ; “விவாஹம் மட்டும் மந்த்ரத்துடன் செய்யப்படு 8.7.51. என்று யாஜ்ளூவல்க்ய -ஸ்ம்ருதியில் (1-11. 14, 13) சொல்லப்பட்டது (2) ஸம்ஸ்காரங்கள் செய்யப்படுவ தற்கு: ஸூக்ஷ்மமும். ரஹஸ்யமுமான மற்றொரு காரணமும் உண்டு. .ப்ரஹ்மோடதேசமான்.து. பரமாத்மாவைப் பற்றிய உபதேசம் என்பது எல்லாரும் ஒப்புக்கொண்டது. “காரராயணபரம் ப்,ரஹ்ம தத்வம் ஈநாராயண: பர: | நாராய்ணபரோ ஜ்யோதி: ஆத்மா நாராயண: பர: |!” என்று வேதம் ஈாராயண்னையே- பர்ப்ரஹ்ம்மாகவும். பர் தத்வமாக்வும். பரஞ்சோதியாகவும்” “பரமாத்மாவாகவும் ஸர்தேஹத்திற்டெமில்லாமல் நிர்ணயித்தது. ப்ரஹ்மமாகிற நாராயணனைப் பற்றிய உபதேசத்தைப்' பெறுவதற்குத் தகுந்த யோக்பதையமையும் இந்த ஸம்ஸ்காரங்கள் உண்டாக்கு கன்றன. பளீஹ்ய ( வெளி ) ` சத்தியை மட்டுமல்லாமல் மநோவாக்கரயங்களா ७८“ த்ரிகரணங்களின்' சித்தியையும் இந்த ஸம்ஸ்காரங்கள் கொடுக்கின் றன. மேலும்! அவைகள் படிப்படியாக ஜீவாத்மாவை நாராயணனுக்கு தாஸனாக ஆக்குகின் றன. “* லரநபக்ுஷ இவாண்டஹ: '' என்கறபடி சிறகொடிந்த பக்ஷி போல் சரீரயில்லாமல் திண்டாடித் திரி யும் ஜீவனுக்கு சரீரத்தைக் கொடுப்பது கரர்ப்பாதரத்தின் நோக்கமாகும். ° பரிரமாத்யம் கலு துர்மஸாதறீம் ” [சரீர மன்றோ முதலாவதான தர்மஸாதனம்.] £ என்கிறபடியே சரீரமில்லாமல் மோக்ஷோபாயங்களை அநுஷ்டிக்கமுடியா து. வைஷ்ணவ ०८८50 5८2 உண்டாகவேண்டுமென்று பகவான் விஷ்ணுவிடம் விஜ்ஞாபனம் செய்வதே கர்ப்பதாஈ மந்த்ரங்களிலிருந்து தேறி நிற்கும் பொருளாகும். . = . அப்படி: உண்டான கர்ப்பம் புருஷ ப்ரஜையாகவேண்டு மென்பதற்காக, புருஜஸூக்க உத்தரா நுவாகத்தின் முதல் ருக்கும். “ ஸாபர்ணோ$ஸி கருத்மாக் ' என்று தொடங்கும் வேதமந்திரங்களும் பும்ஸவநத்தன்போது அறநுஸந்திக்கப் படுகின்றன. வேத ஸ்வரூப விஹங்கரா ஜனான கருடனையும். கருட (வேத ) வாஹனனான நாராயணனையும் வேதாந்த வித்தான வைஷணவ புருஷப்ரஜை உண்டரகவேண்டு மென்று பீரார்த்திப்பதே இதன் ரஹஸ்யார்த்தம். விஷ்ணு பலியாகிற பாயஸப்ரதானத்தினாலும். ஸீமந்த மந்த்ரங்களா லும். ` கர்ப்பத்தைக் கடாக்ஷித்துக் காப்பாற்றவேண்டு மென்று எம்பெருமானும், புருஷகாரபூதையான ஸ்ரீதேவி யும் பிரார்த்திக்கப்படுகிறோர்கள். இரந்த ஸமயத்திலிருந்து ஜனனம் வரையில் ஸாத்விகனன வைஷ்ணவப்ரஜைக்கு எம்பெருமான் ளேவை ஸாதிப்பதை “கருக் கோட்டியுள் கிட் த கைதொழுதேன் கண்டேன் திருக்கோட்டியெந்தை நிறம் என்று பூதத்தாழ்வார் பாடினார். ஜாயமாநந்து புருஷம் யம் (10०6५1४ மது,ஸஏத; | ஸாத்விகஸ் ஸ து விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்த,சிந்தக:।| [பிறக்கும்போது எந்த ஜீவனை மதுஸூதனன் கடாக்ஷிக் கிறானோ அவன் ஸத்வ குணத்தையுடையவனென்று அறியத் தக்கவன். மோக்ஷத்தை அடையவேண்டுமென்ற சிந்தனை யுடையவன் அவனே. ] என்றும் சொல்லப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் “விங்வஸ்ய கேதுர் பு,வாஸ்ய கள்ப்பேோ 2 ४559 ஆப்ருணாத் ஜாயமா௩;”' முதலிய மந்திரங்களாலும். “ஓம் ஸத,ஸஸ்பதிமத்,பு,தம் ப்ரியமிர்த்,ஸ்ய காம்யம் ஸநிம் மேதாமயாஸிஷம் ஸ்வாஹா"' என்னும் மந்திரத்தாலும் ஞானமயனும். ஜ்யோதிஸ் ஸ்வ ரூபனுமான ஜீவாத்மா உலகத்திற்குக் கொடிபோன் றவனா கவும், மால் சமயத்திற்கோர் மலையிட்ட திபமாகவுமாகி, பரம புருஷனுடைய அன்புக்குப் பாத்ரமாகி நித்யஸுரிகளின் கோஷ்டியில் சேரக்கடவனென்று பிரார்த்திக்கப்படுகிறது. ரூபமற்றவனாயிருந்து. சரீரத்தைப் பெற்று ரூபமடைக்த ஜீவனை அடையாளம் கண்டு பிடிப்பதற்காக நாமகரணம் செய்யப்படுகிற து. “ஏகாந்த வயபதே,ஷ்டவ்யோ நைவ க்,ராமகுலாதி,பி,: | விஷ்ணுநா வ்யபதே;ஷ்டவ்யச6் தஸ்ய ஸர்வம் ஸ ஏவஹி ||'' [பரமைகாந்தியானவன். க்ராமம். குலம் முதலியவைகளால் பெயரிட த்தக்கவனல்லன் ; விஷ்ணுவின் பெயரினாலேயே சொல்லத்தக்சுவன்; அவனுக்கு (உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை முதலிய) எல்லாம் அப்பெருமானே யன்றோ.] என்று பகவானுடைய பெயர்களை வைஷ்ணவ னுக்கு வைக்கவேண்டுமென்று சாஸ்திரம் சொல்லிற்று. இப்படிப் பெயர் வைப்பது பாபம் போவதற்கும், வைஷ்ணவத்வஸித்திக்குமேயாகும். “நாம மே தேஹி பாப்மகோ அபஹத்யை '' [(எம்பெருமானுடைய ) பெயர்களை என்னுடைய பாபங்கள் போவதற்காகக் கொடுப்பீராக. ] என்று ருக்ரன் பிரமனைக் கேட்டதாகவும், அவன் காராயணனுடைய எட்டு பெயர்களைக் கொடுத்ததாகவும் வேதத்தில் உத்கோஷிக்கப்பட்டது. இப்படி நாமகரணம் செய்வது தானும் தன்னை அழைக்கும் மாதாபிதாக்களும், மற்றவர்களும் உஜ்ஜீவிக்க ஹேதுவாதிறடு. நாராயண ஈரமஸ்மரணம், உச்சாரணம். லேகளும் முதலியவையும் உய்வதற்கு உபாயமாகின்றனவன்றோ. மாதவன் மாதா மறலி உலகம் புகாள்; நாரணன் தமப்பன் நரகம் புகான். நாமகரணத்தின் மற்ற விசஹங்கள் பெரியாழ்வார் ப்ரபாவத்தில் விஸ்தாரமாகக் காணலாம். “அர்நம்ப்ரஹ்மேதி . வ்யஜாநாத்'' எனப்பட்ட அந்நத்தை ஊட்டுவதாகிற அந்ந ப்ராணனமும் பகவானை அடைவதற்கு ஒரு படியாகும். செளளம் எனப்படும் ஸம்ஸ்காரம் மூன்றாவது வருஷத்தில் செய்யப்படுகிறது; ப்ரஹ்மம் ப்ரவேசிப்பதும். ஜீவன் முக்தியடையும் காலத்தில் சிரஸ்ஸை பேதித்துக்கொண்டு போவதுமான இடம் ப்மஹ்மரர்த்ரமெனப்படுகிறது, ஊர்த்,வக,திக்கு அடையாளமான ஊர்த்வ புண்ட்,ரத்தைப் போன்ற ஊர்த், வசிகை ப்ஸஹ்மரந்த்த்தில் வைக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற சிகை களுக்கும் ஸ்களாங்கள் விதிக்கப்பட்டிருக்கின் றன. இனி உபாயனமென்னும் ஸம்ஸ்காரத்தைப்பற்றி விசாரிப்போம், உபநயனமென்னும் பதத்திற்கு * உபஃ ஸமீபத்தில், ஈயனம்-(சிஷ்யனை) அழைத்துச் செல்லுதல் ' என்று பொருள். யாருக்கு ஸமீபத்தில்? என்கிற வினா ஏற்படுகிறது. ஸ்ம்ருத்யர்த்த, ஸ'ரத்தில். “ஆசார்ய ஸமீப ஈயனம் வா'' என்று சொல்லப்பட்டிருக்கறெது. ஆசாரியனை அண்டி, ஸாவித்ரியுப தசம்பெற்று. ப்ரஹ்மத்தின் அருகில் செல்வ த ற்கு உபரயனமென் று பெயர். இதனாலேயே அதற்கு ப்ரஹ்மோடதேசம் என்று பெயரேற்பட்டது. அதற்குப் பிறகு ப்ரஹ்மசாரி என்னும் பெயரும் சிஷ்யனுக்கு ஏற்படுகிறது. அவன் தரிக்கும் பூணூலுக்கு ப்ரஹ்மஸூத்ரம் என்ற பெயர் வழங்கி வருது. உடநயனத்திற்குப் பிறகே வேதாத்மீனம் ஆரம்பிக்க வேண்டும். அதனால் * வேதணைமீபாயரம் '. (வேதத்திற்கு அருகில். அழைத்துச் செல்லல்) என்றும் உபஈயனத்திற்குப் பொருள் கொள்ளலாம். வேதவேதாந்தங்களில் உத்கோவிக் கப்படும் உண்மைப் பொருள்கள் (தத்துவங்கள் ) யாவை? அவைகளில் உயர்ந்த உண்மை . ( பரதத்துவம் ) எது? என்பதே. ப்ரஹ்மோபதேசத்தில் விளக்கப்படுகின்றது, உபாயனத்திற்கு யஜ்ஞோபவீக தாரணம் ஒரு அவசியமான அங்கமாகும். யஜ்ஞோடவீத தாரணத்திற்கு மந்த்ரம் பின்வருமாறு: எள்ளி परमे पविते प्रजापतेथत्सहजे पुरस्तात् आयुष्यमन्रयै प्रतिमुख शुभ्र यज्ञोपवीत बदमस्तु तेजः॥ யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதேர் யத் ஸஹஜம் புரஸ்தாத் | ஆயுஷ்யமக்,ர்யம் ப்ரதிமுஞ்ச மமாப்ரம் யஜ்ஞோபவீதம் ப,லமஸ்து தேஜ: || [ உயர்ந்ததும், பரிசுத்தமானதும், ப்ரஜாபதியாகிய பிரம னுடன் முதலில் பிறந்ததும், தீர்க்காயுஸ்ஸைக் கொடுப்ப தம். மிகவும் அழகாயிருப்பதுமான யஜ்ஞோபடவீதத்தை தரிப்பாயாக; இரந்த யஞ்ஞோடவீதம் (உனக்கு) பலத்தை யும், தேஜஸ்ஸையும் கொடுக்கட்டும். ] யஜ்ஞனோபவீதமென்றால் அர்த்தமென்ன? “யஜ்ஞோ வை வீஷ்ணு '' என்றும். “யஜ்ஞோ யஜ்ஞ்பதிர்'' என்றும் சொல்லுகிறபடியே பகவான் விஷ்ணுவுக்கு : யஜ்ஞ: ' என்பது ஒரு திருராமம். அவனைக் குறித்தே கர்மங்கள் செய்யப்படுகிறபடியால் . கர்மங்களும் யஜ்ஞமெனப்படு கின்றன... * உபவீதம் ' என்றால் சுற்றியிறாக்கும் வஸ்து. யஜ்ஞ்மாகிய வீஷ்ணுவைச்சு ற் றியிருப்ப தனால் யஜ்ஞோபவீத மென்ற பெயர் பொருந்தும். இதிலிருந்து உள்ளே அந்தர் யாமியான நாராயணன் இருக்கறானென்றும். அவனைச் சுற்றியிருப்பத யஜ்ஞோடவீகம் என்றும் ஏற்படுகிறது. “" ५18 @१ १ 5 59८0 உடவீதம் '' என்கிறபடியே யஜஞம் செய்வ தற்கு அவங்யாபேக்ஷிதமான உபவீதம் என்றும் பொருள் கொள்ளலாம். இதிலிநந்து இந்த யஜ்ஞோடிபவீதமில்லாமல் எக்கருமத்தையும் அநுஷ்டிக்கமுடியாது என்று ஏற்படு கிறது. இதற்கு ப்ரஹ்மஸூக்ரமென்றும் மற்றொரு பெயருண்டு. “ஸுூசநாத் ஸ ூத்ரமித்யாஹாு: '' என்று சொல்லப்பட்டபடியே ப்ரஹ்மத்தை ஸூசிப்பது (உணர்த்து வது) ப்ரஹ்மஸுூத்ரமாகும். இது எப்படி ப்ரஹ்மத்கைக் . காட்டுகிறது? எனில்: ப்ரஹ்மஸூத்ரம் முப்புரியூட்டின தாகவும் ப்ரஹ்ம முடிச்சுடன் கூடினதாகவும் இருக்கது. இந்த மூன்று நூல்களும் சித். அசித். ஈச்வரன் என்னும் மூன்று தத்துவங்களும் ஒன்றாகச் சேர்ந்திருக்கன் றன என்பதைக் காட்டுகிறது. சாரீரகமீமாம்ஸாசாஸ்த்ர த்தின் தாத்பர்யம் முழுவதும் இதில் அடங்கியிருக்கின் றது. யஜ்ஞோபவீதகத்தை தரித்தி. ப்ரஹ்மோபகதகேசம் செய்யப் பெற்ற பின்பே ஸந்த்யாவந்தனத்தைச் செய்வதற்கு யோக்யதை உண்டாகிறது. ப்ரஹ்மசாரிக்கு ஒரு பூணூலும், க்,ருஹஸ்தரர்களுக்கு இரண்டு பூணூலும், உத்தரீயார்த்தம் மூன்றாவது பூணூலும் தரிச்கவேண்டுமென்று விதிக்கப் பட்டிருக்கிறது. ஊர்த்வகதிக்குக் கொண்டுபோதற்கு அறி குறியாக யஜ்ஞோபவீதத்தின் ப்ரஹ்மமுடிச்சு மேல் நேக்கி யும், அந்தர்யாமியான அச்யுதன் அமர்ந்திருக்கும் இருதய கமலத்திற்கு நேராகவும் இருக்கவேண்டும். छा பே, ரூர்த், வமநரயுஷ்யமதேன நாபேஸ் தபோக்ஷய: | தஸ்மாந்காபி,ஸமம் குர்யாது,வவீதம் விசக்ூஷண: || [யஜ்ஞோபவீதம் நாபிக்கு மேலிருந்ததாகில் ஆயுள் குறைவு; நாபிக்குக் கீமே தொங்கிற்றாகில் தபோநாசம் ஏற்படும்; ஆகையால் அறிவாளியாயிருப்பவன் யஜ்3ஞாபவீக த்தை 5719 வரையில் தொரங்கும்படியாகச் செய்யக்கடவன்.] என்றும், ' அதிக பருமனுடையதாயிருநதால், சீர்த்தியை அபஹரிக்கிறது; மிகவும் மெல்லியதாயிருந்தால் தனத்தை அபஹரிக்கறது.'' என்றும். யஜ்ஞோடவீதத்தின் அளவு சொல்லப்பட்டமு. காத்யாயன ஸ்ம்ருதியிலும்(1-3) ப்ருஷ்ட,லம்மே ச ஈாப்,யாஞ்ச த்,ருதம் யத், ०95 55685 கடிம் | தத், தரார்யமுபவீதம் ஸ்யாந் ஈரதே,£ ® 01150 ௩ சோச்ச்ரிதம் || [(பின்புறம்) முதுகெலும்பிலும். (முஃ புறம்) ஈநாபிவரையி லும் பொருந்தும்படியாகவும். இடுப்பை அடைவதாகவும் உபவீதம் தரிக்கப்படவேண்டும்; இதைக்காட்டிலும் ழே கதொங்கவும் கூடாது; மேலே இருக்கவும் கூடாத.] என்று சொல்லப்பட்ட த. “அஷ்டவர்ஷம் ப்,ராஹ்மணமுபநயேத் | கர்ப்பாஷ்டமே வா || ஏகாதஹுவர்ஷம் ராஜந்யம் | த்,வாத,மாவர்ஷம் வையமயம் | * [கர்ப்பம் தரித்த பிறகாவது. பிறந்த பின்பாவது. எட்டு வயதான ப்ரரஹ்மணனுக்கும், பதினொன்று வயதான க்ஷக்ரியனுக்கும். பன்னிரண்டு வயதான வைங்யனுக்கும் உபயனம் செய்யவேண்டியது. ] என்று உடயன காலம் விளக்கப்பட்டது. பதினாறு வயதிற்குள் உபநயனம் செய்யப் படாதவன் வ்ராத்யனாகிறான். மாசி மாதத்திலிருந்து ஆனி மாதும் வரையில் உபநயனத்துக்குத் தகுந்த கரலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உப௩யனகாலத்தில் அந்தந்த மரக தி,பதிகள் அஸ்தமள மாயிருக்கக்கூடா தவயஜுர்வேதத் இற்கு சுக்ரன் சாகா இபதி; ருக்வேதத்திற்கு குரு சாகாதிடத; ப்ராஹ்மணர்களுக்கு தேவகுரு அஸுரகுருவாகிய குரு சுக்ரர்கள் பலமாயீருக்கவேண்டும். க்ஷதீரியர்களுக்கு ஸேநாதி பதியான செவ்வாயும், வைச்யர்களுக்கு தரர்யவ்ருத்தி செய்யும் அம்ருதகிரணனான சந்த்ரனும் சாகா திபதிகள். இத வார ஈஷத்ரம் முதலியவையெல்லாம் பஞ்சாங்கத்தைப் பார்த்து நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். பிதர. பிதாமஹன். மூத்த சகோதரன். ஆசாரியன் ஆகிய இவர்கள் க்ரமமாக உபாயனம் செய்ய அதிகாரிகள். உபநயனமானவன் மறு பிறவி பிறந்தவனாகக் கருதப்படு கிறான். தீ;விஜ:', என்னும் பெயரே இருபிறப்பாளன் என்னும் பொருளையுடையது. இரந்த இரண்டாவது பிறப் பிற்குப் பிகா ஆசார்யன்; மாதா ஸாவித்ரீ, "° த்,வயமிஹ வை புருஷ்ஸ்ய ரேதோ ப்,ராஹ்மணஸ்ய ஊர்த் வம் ஈாபேரர்வாசீம் மந்யத | தத், ५। आ अआ 5 (०100 ஈாபேஸ் தேநராஸ்ய அநெளரஸீ ப்ரஜா ஜாயதே யது,பநயதி யத் ஸாத, கரோதி। அத, யதர்வாசீகம் நாபேஸ் தேரஸ்யெளரஸீ ப்ரஜா ஜாயதே| ஜ௩ந்யாம் ஜநயதி! தஸ்மாத் ங்ரோத்ரியம் அநூசா௩ம் அபுத்ரோ5$ஸீதி ௩ வதந்தி ॥ ”் [வேதவித்தான புருஷனுக்கு, காபிக்கு மேற்பட்ட தும், கீழ்ப்பட்டதுமான இருவகை வீர்யங்களிருக்கின் றன; ஒருவ னுக்கு உபநயனம் செய்து அவனைப் பரிசுத்தமானவனாகச் செய்யும்போது. இந்த ப்ராஹ்மணனுடைய நாபிக்கு மேற் பட்ட வீர்யத்திலீருந்து ஞானபுத்திரன் பிறக்கிறான். ஈாபிக்குக் கீழ்ப்பட்ட வீர்யத்தனால் தராயாரிடத்தில் இவ னுக்கு ஒளரஸபுத்திரன் பிறக்றொன். ஆஅகசையால், வேத வேதாந்கங்களை அறிந்து. அத்யயனம் செய்விப்பவனை நீ பிள்ளையற்றவன் ' என்று பெரியோர்கள் சொல்ல மாட்டார்கள்.] என்று வஸிஷ்டஸம்ஹிதையில் இரண்டா வது அத்தியாயம் ஆரம்பத்தில் சொல்லப்பட்டது இங்கு அநுஸந்திக்கத்தக்கது. இனி ஸந்தியாவந்தனம் என்னும் சப்தத்தின் அர்த்தம் விசாரிக்கப்படுகிறது. ஸந்த்,யை என்பது ஒரு தேவதையின் பெயர்; அதற்கு வந்தனமே ஸந்த்யாவந்தனம் என்று மேலெழுந்தவாரியான பொருள் கோன்றும். ஸூர்ய னுடைய உதயாஸ்தமன வேளைகளில் ஸந்த்யாகாலம் ஏற் பட்டிருப்பதால் ஸர்யனைக் குறித்து ஈமஸ்கா ரமே ஸந்த்யா வந்தனம் என்று சிலர் பொருள் கொள்ளுகிறார்கள். பபீஷா$ஸ்மாத், வாத; பவதே பீ,ஷோதே,தி ஸூிர்ய:'' [இப்பரமபுருஷஜனிடம் பயத்தினால் காற்று வீசுறெது; ஸுூர்யனும் இவனிடம் பயத்தினால் உதிககிறான்.] என்று வேதத்தில் சொல்லப்பட்டது. புருஷோத்தமனுடைய அஜ்ஞாசக்ரத்திற்கு பயந்து, தினம் தவறாமல். அலுப் பீல்லாமல், சலிப்பில்லாமல் ஸூர்யன் உதிப்பதாகவும். அஸ்தமிப்பதாகவும் உடனிஷஜத்துகள் உத்கோஷிக்கிறபடி யால், மறந்தும் புறந்தொழாமாந்தர்களாகிய முமுக்ஷாக் களாலும் அவசயெமனுஷ்டிக்கப்படவேண்டிய கர்மமாயெ ஸந்த்யாவந்தனம் ஸூர்யனைக் குறித்த உபாஸனமாக இருக்க முடியாது. ஸந்த்யாகாலமும், காலத்துக்கு அதிதேவதை யும் காலாதிதனன கண்ணனுக்குக் கட்டுப்பட்டவையே யாகையால், மேற்சொன்ன நியாயம் இங்கும் பொருந்தும். ஸந்த்யாவந்தனத்தில் படிக்கப்படும் மந்திரங்கள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனான உலகளந்த உத்தமனையே குறிக் கின்றன என்பதை ங்ருதிஸ்ம்ருததிறாஸபுராணங்களைக் கொண்டு பின்னால் விவரிப்போம். ஆழ்வாரும் “நகரம் அருள் புரிந்து கான்முகற்குப் பூமேல் பகர மறை பயந்த பண்பன்-—பெயரினையே புக்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும் அந்தியால் ஆம்பயனங்(கு) என்? என் று அருளிச்செய்தார். இவைகளிலிருந்து ஸந்த்யாகாலத் தில் பரமாத்மாவான நாராயணனை நமஸ்கரிப்டதே ஸந்த்யா வந்தனத்தின் ஸாரார்த்தமென்று விளங்குகிறது. ஸந்த்யோ பாஸூம் என்னும் பதத்திற்கு மற்றோரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்: ஜீவனும், பரமாத்மாவும் சரீரசரீரி யாகச் சேர்ந்திருப்பது ஸந்த்யை. இந்தச் சேர்க்கையை தயானம்செய்வது ஸந்த்யோபாஸனம் என்றும் சொல்லலாம். தியானயோகத்தில் அமர்ந்து நூற்றுக் கணக்கான வருஷங்கள் தவம் செய்த ரிஷிகள் அக்காலங்களில் பரம புருஜனும். மற்றவையும் ஒன்றுசேர்ந்திருக்கையை தியானிப்பதாகிற ஸந்த்யோபாஸன த்கையே செய்து வந்தார் கள். நாம் செய்வதுபோல், ஜலபாகமும். ஜபபாகமும் கூடிய ஸந்த்யாவந்தனத்சை அக்காலங்களில் அவர்கள் செய்யவு மில்லை: செய்திருக்கவும் முடியாது. “ஹ்ருதளகாமே சித;ாதி;த்யஸ் ஸதள பதி நிரந்தரம் । ஈாஸ்தமேதி ௩ சோதே,தி கதம் ஸந்த்யாமுபாஸ்மஹே ||” [ ஹ்ருதயாகாச த்தில், ஞானஸ்வருூபியான பகவானாகய ஸூர்யன் இடைவிடாமல் எப்போதும் பிரகாசிக்கறான் ; அஸ்தமிப்பதுமில்லை: உதிப்பதுமில்லை: (அப்படியிருக்கும் போது) எப்படி ஸந்த்யையை உபாஸீப்போம்.] என்ற பரமாணவசனமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. இதே நியாய த்தனலேயே பகவத்கைங்கர்யம் செய்பவர்கள், ஸந்த்யாகாலம் நேர்ந்தாலும். அதை விடவேண்டுமேயொழிய பகவதீ கைங்கர்யத்தை விடலாகாது என்று சொல்லப் பட்டது, இவர்கள் அநுஷ்டியா த ஸந்த்யா நுஷ்டானங்களை, எண்ணிறந்த வாலகில்யர்கள். இவர்களுக்கு பதிலாக அநுஷ்டிப்பதாகச் சொல்லப்பட்டிருக்றெ து. வேதாத்யயனம் செய்வதற்குச் சில இதிகள் விலக்காக இருக்கின்றன; வ்ருத்தி ்யங்களினால் ஏற்படும் திட்டு காலங்களில் வேதாத்யயனம் செய்யக்கூடாது. ஸந்த்யா வந்தனம், வேதமந்திரங்கள் நிரம்பியதாயிருந்தபோதிலும், அதை அதுஷ்டிப்பதற்கு முற்கூறிய விலக்குகள் கிடையாது. தினந்தோறும் அவசியம் அனுஷ்டிக்கவேண்டுமாகையால் அதற்கு நித்யகர்மம் எனப்பெயர். இந்த ஸந்த்யாவந்தனம் செய்வதினால் பலன் என்ன? செய்யாவிடில் தோஷம் (அகரணே ப்ரத்யவாயம்) என்ன? இதற்குத் தனித்து ஒரு பலனும் கிடையாது. மநுஸ்ம்ருதி ५५० இதனால் நீண்ட ஆயுளை முனிவர்கள் பெற்றார்கள் என்று இகன் மஹிமை கூறப்பட்டிருக்கறது. இதை அநுஸ்டிப்பவர்கள், நேயமற்ற வாழ்வையும். குறைவற்ற செல்வத்தையும். ப்ரஹ்மதேஜஸ்ஸையும் அடைகிறார் களென்று அநேக ஸ்ம்ருதிகள் அறைகின்றன. “பகவா னுடைய ஆஜ்ஞையை அநுவர்த்தித்தோம்; கைங்கர்யத்தைச் செய்தோம்' என்னும் (015 नन துஷ்டியே பரமப்ரயோஜனம். பகவதாஜ்ஞையை மீறுவதும், கைங்கர்யஹாஙீயும் செய்யா விடில் வரும் தோஷங்கள். “தேறு ஞானத்தர் வேத வேள்வியறாச் சிரீவர மங்கலாகர் '' என்ற ஈம்மாழ்வார் பாசுரத்தின் வியாக்கியானத்தில் “இது அதுஷ்டிக்கறெதென்? என்னில்: ஈங்வராஜ்ஞாதுவர்த்தனம் பண்ணினானாகறான் ; இனித்தான் நிஷித்தாசரணம் ரஜஸ்தமஸ்ஸுக்களை வர்த் இ,ப்பிக்குமாப்போலே, இதுவும் ஸத்வவ்ரு த்தியையும் பண்ணிக்கொழுக்கக்கடவதாயீருக்குமிறே. இனித்தான் சேதானாகையாலே ஒரு ப்ரவ்ருத்தி பண்ணியன் றி நில்லானே. “ஹத்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாரம் ' என்று ஜ்ஞரநத்துக்கும் அடியாயிருக்குமிறே. ஆகையாலே அநுஷ்டேயமாகக் கடவது” என்று ஈம்பிள்ளை அருளியது இங்கு நினைக்கத்தக்க் து. இந்த ஸந்த்யாவந்தனத்திற்கு பாஷ்யம் செய்தவர்கள் இருவர். ச்ருதப்ரகாசிகாசாரியர் என்று கீர்த்திபெற்ற ஸுதர்சன பட்டரும். அடஹோபிமைடம் இரண்டாவது பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீமந்நாராயணயதிீந்த்ரரும் இசற்கு ஸம்ஸ்க்ருதத் தில் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய வியாக்க்யானங்களை அதுஸரித்து இங்கு தமிழில் வியாக்கயானம் செய்யப்படுகிறது. அவதாரிகை முற்றிற்று. ------------ ஸந்த்யாவந்தக பாஷ்யம் பூர்வாந்ஹிகங்கள் ஸந்த்யாவந்தனம் செய்வத ற்குமுன் செய்யவேண்டிய . கரரியங்கள் பல உள. அவைகளைச் செய்யாமல் ஸந்த்யாவந்தனம் செய்யமுடியாதானபடியால் அவைகளை இங்கு விசாரிப்பது அவசியமாகிறது. அந்ஹிசகமாவ து: *அஹஸ்' எனப்படும் ஒருதினத்தில் செய்யவேண்டிய காரியங்கள். ஸாதாரணமாக 'அஹஸ்' என்பது பகல் காலத்தைப் பற்றியே பிரயோகப்படுத்தப்பட்டாலும், ஸூர்யோதயத்திலீருந்து மறுநாள் ஸர்யோதயம் வரையிலுள்ள தின த்தையும் குறிக்கும். முதன்முதல் செய்யவேண்டிய கர்மம் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பது. இது ப்ராஹ்ம முஹூர்த்தகத்தில் செய்யவேண்டிய காரியம். ப்ராஹ்ம முஹூர்த்தம் என்பது இரவின் நாலாவது யாமத்தினுடைய பிற்பாதி. அதாவது, ஸுூர்யோதயத்திற்குமுன் ஒன்றரை மணி காலம். உல: காலம் என்பது ஸூர்யோதயத்திற்குமின் 5 நாழிகை (2 மணி) காலம். இந்த விடியற்காலையில் எழுந்திருந்து பளர்யையுடன்கூட விஷ்ணுவை தியானம் செய்து தர்மார்த்தங்களைச் சிர்திக்கவேண்டும் என்பது “பத்ந்யா ஸஹ ஹரிம் த்,யாத்வா தர்மமர்த்த,ம் ௪ சிந்தயேத்'' என் று ஒருஸ்ம்ரு தியில் சொல்லப்பட்ட த. ஸ்ம்ருதிரத்ன த்தில் “மஹாபாரதமாக்யாந௩ம் க்ஜிதிம் க,ம் கஸரஸ்வதீம் | ப்,ரரஹ்மணாந் கேரமமவஞ்சைவ ப்ராதருத்தஎளய கீர்த்தயேத் ॥ [மஹாபாரதத்தையும். பூமியையும். பசுவையும், ஸரஸ்வதி தேவியையும், ப்ராஹ்மணர்களையும் விஷ்ணுவையும் வீடியற் காலையில் எழுந்திருந்து கீர்த்தனம் செய்யவேண்டியது. ] என்று உரைக்கப்பட்டது. “உச்சை: ஸ்வரேண ய: ப்ராத: ஸ்தோதுமிச்சே,த,நந்யதீ,:। வாஸுதே,வாதி,தே,வா௩ாம் நாமஸங்கர்த்தநம் சரேத் ॥”' [ எவனொருவன் மற்றோன் நறிலும் மனம் செலுத்தாமல் காலை வேளையில் உரத்த குரலில் பாட விரும்புறோனோ. அவன் வாஸுீதவன் . முதலிய தேவர்களுடைய .திருநாம ஸங் கீர்த்தனத்கைச் செய்யக்கடவன்.] என்று மாண்டில்ய ஸ்ம்ருதியிலும் சொல்லப்பட்ட த. “ப்ராதர் தே,வேதி க்ருஷ்ணேதி & कष ०9 6558 = ஜல்பதாம் | மத்யாந்ஹே சாபராண்ஹே ச யோ5வஸாத,ஸ உச்யதாம்।!”' [“தேவனே! கிருஷ்ணா! கோவிந்தா!” என்று காலை வேளை யிலும் மத்யாந்ஹத்திலும் பிற்பகலிலும் பிதற்றுமவர்களுக்கு என்ன அக்கம் ஏற்படும் என்று சொல்லுங்கள்.] என்று. விஷ்ணு தர்மத்தில் உத்கோஷிக்கப்பட்ட த. “ப்ஏராஹ்மே முஹூர்த்த உத்தளய சிந்தயேத;த்மநோ ஹிதம் | குரும் விஷ்ணும் நமஸ்க்ருத்ய மாதாபித்ரோஸ் ததைவ =| [ப்ராஹ்ம முகூர்த்தத்தில் எழுந்திருந்து ப்ரதமாசார்யரான விஷணுவையும், தாய் தந்தையரையும் நமஸ்கரித்துத் தனக்கு நன்மையை எண்ணக்கடவன்.] என்று செள௩கபகவான் அருளிச் செய்தார். “வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ளவெழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்" _என்று ஆண்டாளும் இவ்விஷயத்தையே திருப்பாவையில் அருளிச் செய்தாளன்றோ. இவ்விடத்தில் வியாக்கயானம் செய்த பெரியவாச்சான் பிள்ளையும் “ஹரிர் ஹரதி பாபாநி துஷ்டசித்தைரபி ஸ்ம்ருத: |" [தஷ்டசித்தர்களால் நீினைக்கப்பட்டபோதிலும் ஹரியான வன் பாடங்களைப் டோக்கடிக்கீறான் ./என் ற ப்ரமாணத்தைக் காட்டியருளினார். “ப்ராஹ்மே முஹா9ர்த்தே தேவாநாம் பித்ரூணாம் ச ஸமாக,ம: ஜாக,ரஸ்தத்ர கர்த்தவ்ய: பித்ருஸம்மாநநம் ஹி தத் ॥'' [ப்ரஹ்ம முஹூர்த்தத்தில். தேவர்களுக்கும். பீத்றாக்களுக் கும் சேர்க்கை ஏற்படுகிறது, (ஆகையால்) அப்பொழுது விழிக்துக்கொண்டிருக்கவேண்டும். அதுவே பித்ருக்களே கெளரவப்படுத்துவதாகும்.] என் றும் "901 (60 முஹூர்த்தே ஸேவேதரம் பயநம் யத்ர த,ம்பதீ | ரமமமா நதுல்யம் தக், வேங்ம பித்ருபி,: பரிவர்ஜ்யதே |” [ப்ரஹ்ம முஹுூர்த்தத்தில், எந்த வீட்டில் தம்பதிகள் சயனத்திலிருக்றோர்களோ. அந்த வீடு சுடுகாட்டிற்குச் சமானமான து. பித்ருகளால் விலக்கப்படுகிறது.] என்றும் ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து ப்ராஹ்ம முஹடூர்த்தத்தில் யாவரும் அவசியம் விழித்திருக்கவேண்டும் என்று @,0 98. 2/. “சத்வாரீமாநி கர்மாணி ஸந்த்,யாயாம் பரிவர்ஜயேத் | ஆஹாரம் மைது,நம் நித்ளாம் ஸ்வாத்யரயம் ச ததைவ ச॥ ஆஹாராத் ஜாயதே வ்யாதி,: கர்ப்ப வேதம்ச மைதுநாத் | 95307857 ஜாயதே5லக்ஷமீ: ஸ்வாத்,யாயாதளயுஷ: க்ஷயம்।)” [ஆஹாரம். (0515 0, தூக்கம், படித்தல் என்னும் நான்கு கர்மங்களைபும் ஸந்த்யாகா லத்தில் விடவேண்டும். ஆஹாரத் தினால் வியாதியும். மைதன த்தினால் கர்ப்பநாசமும். நித்ரை யீனால் மூதேவியும், படித்தலால் ஆயுட்குறைவும் உண்டா கிறது.] என்று ப்ருஹந்மனுவால் சொல்லப்பட்டது. இவைகளிலிருந்து நாம்ப்ரா ஹ்மமுஹ£ர்த்தத்தில் எழும் ந் பரப்ரஹ்மமாயெ மந்கநாராயணனை யாரனிக்க ५ 20 வேண்டுமென் று தெளிவாகிறது, வைகறையில் தயிலெழுதல் கேஹாரோக்யத்திற்கும் நீண்ட ஆயுளை அடைவதற்கும் அறுகுணமானது என்பது எல்லாரும் அறிந்ததே, தீர்க்க தர்்சகளான நம் முன்னோர்கள் ஏற்படுத்திய நியமங்களும் ஆசார அநுஷ்டானங்களும் இஹபரஸா தூகங்கள் என்பதை ஆகேபயில்லாமல் ஓப்புக்கொள்ளலாம் , அடுத்தபடியாகச் செய்யவேண்டியது ப,ஹிர்விஹார:' என் று சொல்லப்பட்ட வெளி ஸஞ்சாரம். தேஹச த்தியின் பொருட்டு வீட்டுக்குத் தென் திசையில் ஒரு அம்புபோய் விழும்தூரத்திற்கப்பால் மலஜலவீஸர் ஜடம் செய்யவேண்டும். இதைப்பற்றியும் ஸ்ம்ருதிகளில் அநேக விதிகள் சோல்லப் பட்டிருக்கின்றன. பூணூலை மாலையாக வலது செவியில் தரித்து, மெளனமாக சுத்தமான இடத்தில் விஸர்ஜனம் செய்யவேண்டும். வலது செவியில் பூணூலை தரிப்பது, பூனூல் ழே தெரங்கி ௮சுத்தப்படரமலிருப்பத ற்காகவும், சுத்தமாயிருப்பதற்காகவுமாகும். விஸர்ஜனம் செய்தபிறகு. ஜலம். மண் இவைகளால் ஸெளசம் (சுத்தி) செய்தகொள்ள வேண்டும். அடுத்தபடியாகச் செய்யவேண்டியது “ கண்டோம் ' எனப்படும் வாய் கொப்பளித்தல்;ப்ராஹ்மணனுடைய வலது புறத்தில் எப்போதும் கேவதைகள் வஸிக்கிறபடியால், எப்போதும் இடதுபுறத்திலேயே கொப்பளிக்கவேண்டும் என்று சாஸ்திரம் விதிக்கிறது. அடுத்தபடியாகச் செய்யவேண்டியது ' த,ந்தத,ாவமம் ' எனப்படும் பல்தலக்கல், “ஆயுர் (5600 யமேோ வர்ச்ச: ப்ரஜா பமமாவஸ நி ௪ | ப்,ரஹ்மப்ரஜ்ஞாம் ௪ மேதராம் ௪ த்வம் நோ தேஹி வாஸ்பதே ॥'' [ஓ வ்ருக்ஷராஜனே! ஆயுள். பலம், £ீர்த்தி, காந்தி. ஸந்ததி, பசுக்கள், தனங்கள், ப்ரஹ்மஜ்ஞானம். மரதியில்லாமை ஆகிய இவைகளை எங்களுக்குக் கொடுப்பரயாக.] என்னும் இந்த மந்திரத்தைச் செசெொல்லி மரத்தைத் தொட்டு அதிலிருந்து குச்சியை க்ரஹிக்கவேண்டும். ஆலமரம், வேல மரம் முதலிய தவர்ப்பு, புளிப்பு. வரஸனை, பாலள்ளவை களான மரங்களின் குச்சியை உபயோகப்படுத்தவேண்டும் என்று மார்க்கண்டேயர் விதித்தார். அடுத்தபடியாகச் செய்யவேண்டியது ஸ்நானம், ஒரு நாளில் காலை, மத்யாந்ஹம், மாலை ஆக ஷூன்று காலங்களி லும் ஸந்த்யாவந்தனத்திற்கு முன் ஸ்நானம் செய்யவேண்டு மென்று சொல்லப்பட்டிருக்கிறது. இவைகளில் ப்ராத: ஸ்நாநம் மிகவும் முக்கயமானகஅ. க்ஷாப்யந்தி ஹி ஸுஷுப்தஸ்ய இந்த்ரியாணி ஸ்ரவந்தி ச | அங்களுநி மைதரம் யாந்தி ஹ்யுத்தமாந்யத,மைஸ் ஸஹ ॥ அத்யந்தமலிந: காய: நவச்சித்ஸஸம ந்வித: | ஸ்ரவத்யேவ தி,வாராத்ரம் ப்ராத:ஸ்நா௩ம் விமேோத,நம் ॥ ப்ராத:ஸ்நா௩ம் ப்ரமாம்ஸந்தி த்,ருஷ்டாத்;ருஷ்டசுரம் ஹி தத் । அஸ்நாத்வா நாசரேத் கர்ம ஜபஹோமாதி, கிஞ்ச௩ ॥ ஸர்வமர்ஹதி மரஈத்,தரத்மட ப்ராத:ஸ்௩ாயீ ஐபாதி,கம் | ப்ராதருத்தளாய யோ விப்ர: ஸந்த்யாஸ்நாகம் ஸமாசரேத் || ஸப்தஜந்மக்ருதம் பாபம் த்ரிபிர் வர்ஷைர் வ்யபோஹதி ॥ குணா தம ஸ்நாநபரஸ்ய ஸாத்யா: ரூபம் = தேஜங்ச படலம் ச மெொளசம் । ஆயுஷ்யமாரோக்,யமலோலுபத்வம் ॐ: 9१००५४५ ए 7 ७०००० த்,ருதிங்ச மேதா ॥ [மனிதன் தூங்கும்போது அவனுடைய இந்திரியங்கள் கலக்கத்தை அடைகின் றன; தாழ்ந்த இந்திரியங்களும், உயர்ந்த . இந்திரியங்களும் ஒரே நில்மையை அடைகின் றன; ஒன்பது தவாரங்களுடைய உடம்பு, மிகவும் அசுத்தியை அடைகின்றது. பகலிலும் இரவிலும் மிகவும் தளர்ச்சியை உடைத்தான்றது. காலையில் குளித்தல் மிகவும் பரிசுத்தி யைத் தருவது. காலையில் குளித்தலைப் பெரியோர்கள் மிகவும் புகழ்கிறார்கள். இஹபரஸுகங்களை அது ஸாதித்துத் தருகின் றதல்லவா, ஜபம். ஹோமம் முதலிய எதையும் ஸ்நானம் செய்யாமல் அநுஷ்டிக்கக்கூடாது. சுக்தமான ७5 27.55 உடையவனாயிருப்ப தினால், காலையில் குளிப்பவன் ஜபம் முதலிய எல்லாவற்றையும் செய்யத்தகுந்தவன் . எந்த ப்ரராஹ்மணன் காலையில் எழுந்து தினந் தோறும் ப்ராத;:ஸ்நானத்தகைச் செய்கிறானோ. அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாவத்தை மூன்று வருஷத்தில் போக்கடிக்கிறான். ரூபம், காந்தி, பலம், சுத்தி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம். க்ஷுத்ரவிஜயங்களில் ஆசையின்மை, தஃஸ்வப்ஈநாசம், தைரியம், அறிவு; என்னும் பத்து குணங்களும் ஸ்நானம் செய்பவனுக்கு எளிதில் திட்டும்.] என்று தக்ஷஸ்ம்ருதியில் சொல்லப்பட்டது. ஸ்நானம் பலவி தமா கச் சொல்லப்படுகிற து. அவைகளில் முக்கியமானது வாருணஸ்நானம். ஜலத்தில் தலை முழுகும் படி அமிழ்ந்து தீர்த்தமாடுவது வாருணஸ்நானம் எனப்படு கிறது. *ம்ருத்திகே ஹந மே பாபம்' [பூமியே! என்னுடைய பாபத்தைப் போக்கடிப்பாயாக] என்று ஆரம்பிக்கும் மந்திரங்களைச் சொல்லி சரீரம் முழுவதும் சுத்தமான மண்ணைப் பூசிக்கொள்வது பார்த்திவ (ப்ருதிவீ ஸம்பந்த மான) ஸ்நானம் எனப்படுகிறது. அக்நிஹோ த்ரச் சாம்பலை உடம்பில் பூசிக்கொள்வது ஆக்ரேயஸ்நானம் என்று உரைக்கப்படுகிறது. பசுக்களின் குளம்புத்தூள்களை .கோஸாவித்ரீ மந்திரத்தால் உடம்பில் படியவைத்துக் கொள்வது வாயவீயஸ்நராம் எனப்படும். வெயிலுடன் கூடி மழை பெய்யும்போது அதில் நனைவது திவ்யஸ்நானம் அல்லது அகாசஸ்நாநம் என்று சொல்லப்படுகிறது. இப்படி பஞ்சபூ,தஸ்நானங்களைத் தவிர ' ' ஆபோஹிஷ்டா'' என்னும் மந்திரத்தின் ஒவ்வொரு பாதத்தையும் உச்சரித்துக்கொண்டு முறையே தலை, மார்பு: கால் ஆகிய அங்கங்களில் ப்ரோக௯கித் தஅக்கொள்வது மந்த்ரஸ்க5ானம் எனப்படுகிறது. ஸூர்ய மண்டல மத்யத்தில் தங்கவர்ணத் தருமேனியுடையவனாய். ஸங்க,சக்ரசுரனாய். கேயூரமகரகுண்டலங்களை தரித்தவனாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமந்காராயணனுடைய திருவடித் தாமரையிலிருந்து ப்ரவஹிக்கும் கங்கை.ப்ரஹ்மரந்க்,ர த்தின் வழியாக கேகத்தினுள் புகுந்து ஸகல மலங்கனையும் போக்கடிப்பதாக மனஸ்ஸினாலே தியானம் செய்வதே மாரஸ ஸ்நானமாகும், இரண்டு கால். இரண்டு கை. முகம் ஆகிய 7.5! அங்கங்களையும் ஜலக்தினால் அலம்புயவது பஞ்சாங்க, ஸ்நானமாகும், ஈர வஸ்த்ரத்தனால் உடம்பு முழுவதும் தடைச்துக் கொள்வது காபில ஸ்நானம் என்ப்படும். ஊர்த்,வபுண்ட்ரத்தை தரித்து ஒங்காரத்தை ஜபிப்பது ஒரு விதமான ஸ்நானம். ஸ்நானம் செய்யும்போது ஸ்ரீமந்காரா யணனையே ஸ்மரிக்கவேண்டும். “ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ் தா யத,ஸ்யாயர௩ம் புக: | தஸ்மாந் நாராயணம் தே,வம் ஸ்காஈகாலே ஸ்மரேத், 11554: ॥' ' [ஈரனாயெ பகவானுக்கு இருப்பிடமாயிருத்தலால் ஜலம் "एण 72" எனப்படுகிறது. ஆகையால் ஞானியானவன் நாரா யணனாகிற தேவனை ஸ்நானகாலத்தில் நினைக்கக்கடவன். ] என்று ०9५८, ०९7 விதித்தார். *த்யாயேரந்காராயணம் தே,வம் ஸ்நாநாதி,ஷு ௪ கர்மஸு | ப்ராயங்சித்தேஒு ஸர்வேஷு முச்யதே த,ஷ்க்ருதாத் புமாந்।'' [ஸ்கானம் முதலிய கர்மங்களின்்போதும். எவ்விதமான ப்ராயங்சித்தங்கள் செய்யும்போதும் ஸ்ரீமந்நாராயணனை தியானம் செய்யும் மனிதன் எல்லாப் பாடங்களினின் றும் வீடுபடுகிறான்.] என்று செளனகர் ஸ்தாபித்தார். “த் யாயேர் நாராயணம் தேவம் ஸ்நாந்ாதிஷு ௪ கர்மஸஈ | ப்சஹ்மலோகமவாப்நோதி ந சேஹ ஐரயதே (ह; |” [ஸ்நானம் முதலிய கர்மங்களின்போ து ஸ்ரீமந்நாராயணனை தியானம் செய்யவேண்டியது, அப்படிச் செய்பவன் ப்ரஹ்ம லோகத்தை அடைகிறான் , இங்கு மறுபடியும் பிறப்பதில்லை. ] என்று தச்ஷர் தெரிவித்தார். “ஸோ$ந்தர்ஜலமாவிமய வாக்,வதோ நியமேர @ | ஹரிம் ஸம்ஸ்ம்ருத்ய மநஸா மஜ்ஜயேச் சோரவஜ்ஜலே |!” [ அவன் , ஜலத்தில் முழு, வாக்கை அடக்கனெவனாய். ஹரியை நினைத்துக்கொண்டு. திருடன் போல் ஜலத்தில் மறைந்திருக்க வேண்டும். ] என்று ஹாரீதர் விதித்தார். “ஹங்கல்ப: ஸூக்தப்ட,நம் மார்ஜும் சாக மர்ஷணம் | தே,வதாதர்ப்பணம் சைவ ஸ்௩ர௩ம் பஞ்சாங்கமுச்யதே |॥!'' [ஸங்கல்பம் புருஷ क 50 திகளைப் படிப்பது, உடம்பு தேய்த்துக்கொள்ளு தல், அகமர்ஜஷணஸக்தஜபம், தேவதை களுக்குத்கர்ப்பணம் செய்தல் என்ற ந்து அங்கங்களை உடையதாக ஸ்நானம் சொல்லப்படுகிற து.]என் று 950 व्ल ॐ திற்கு ஐந்து அங்கங்கள் ஸ்ம்ருதியில் விதிக்கப்பட்டன. அடுத்தபடியாகச் செய்யவேண்டியது வஸ்த்ரதா ரணம். காஷாயவஸ்த்ரம். கறுப்புவஸ்த்ரம். அழுக்குத்துணி, தலைப் பில்லாத துணி, இரண்டு வஸ்த்ரங்களைச் சேர்த்துத் தைக்கப் பட்டது. சிவப்பு. மஞ்சள், புகை நிறமுள்ள வஸ்த்ரங்கள் முதலியவை கூடாதென்று தடுக்கப்பட்டிருக்கிறது. “ஸப்தவாதாஹதம் வஸ்த்ரம் மராஈஷ்கவத் ப்ரதிபாதி,தம் | वधो छा ०7५4 த்,விஜாதீநாம் ஆத்,ருதம் கெளதமாதி,பி,:॥1 ஜப்யே ஹோமே தத; ஸ்காநே 'தை,வே பித்ர்யே ச கர்மணி | பத்மீயாந் நாஸாரீம் கக்ஷயாம் மேஷகாலே யதே,ச்ச,யா।॥'' [எழுதடவை காற்றில் உதறப்பட்டதாகில், அந்த வஸ்த்ரம் ஈரமேயாயினும் உலர்ந்ததுபோலவே கெளதமாதி மஹர்ஷி களால் அங்கிகரிக்கப்பட்டிருக்கறது. ஜபம். ஹோமம். ஸ்நானம், தேவபித்ருகார்யங்கள் ஆகிய இவைகளில் ஆஸுர மான (அ௮அஸா-ுரஸம்பந்தியான) கச்சங்களை தரிக்கக்கூடா த. மற்ற காலங்களில் இஷ்டப்படி வஸ்த்ரத்தை தரித்துக் கொள்ளலாம்.] என்று ஸ்ம்ருதி ரத்நாவளியில் சொல்லப் பட்டது. 'ப்ரஹ்மசாரிகள் கீழ்வஸ்த்ரம் ஒன்றை மட்டும் கச்சமில்லாமல் தரிக்கவேண்டும். க்ருஹஸ்தர்கள் இடுப்பில் ஒரு வஸ்த்ரமும். மேல் ஒரு உத்தரீயமும் தரிக்கவேண்டும், உத்தரீயமில்லாவிடில் மூன்றாவது பூணூல் தரித்தால் உத்தரீயத்திற்கு பதிலாக ஆகிறது. வானப்ரஸ்தர்களும் க்ருஹஸ்தர்கள் போலவே வஸ்ச்ரத்கை தரிக்கவேண்டும். ஸந்யாஸிகள் காஷாய வஸ்த்ரத்தகை ப்ர்ஹமசாரிகளைப் போலவே தரிக்கலேண்டும். வஸ்த்ரம் தரிக்கும் விதங்களைப் பற்றி ஸ்ம்ருதிகளில் விரிவாக வர்ணிக்கப்படவில்லை. அடுத்தபடியாகச் செய்யவேண்டியது ஊர்த்,வபுண்ட்,ா தப்ரணம். இதை தரிக்காமல் செய்யும் நித்யறையித்திக கர்மங்களும், தேவபித்ரு கார்யங்களும், திருவாராதனமும் நிஷ்டலமாகும். இதர மதஸ்கர்கள் அவரவர் மதத்திற்கு அறுகுணமான புண்ட்ரங்களை தரித்துக் கர்மங்களைச் செய்யவேண்டும். இனி ஸந்த்யாவட் தத்தின் ஆரம்பத்திலும், இடையில் பலவிடங்களிலும். மற்று பல கர்மங்களிலும் செய்ய வேண்டியதான ஆசம௩ம் விவரிக்கப்படுகறது. ஸந்த்,யர வந்தனம் ஜலபாகபென் றும். ஜபபாகமென் றும் இரண்டாகப் பீரிக்கப்பட்டிருக்கறது. அதில் ஜலபாகத்தின் முதலில் செய்யப்படுவது ஆசமனம். ஆசமனத்தை அறுஷ்டிக்க வேண்டிய முறை பீன் வருமாறு: வலது கையை கோகர்ணம் ( பசுவின் காது ) போல் .மடித்துக்கொண்டு உள்ளங்கையி லிருக்கும் மாஷமென்னும் ஒரு ரேகை முழுகுவத ற்கு மட்டும் வேண்டிய ஜலத்தை எடுத்துக்கொண்டு : அச்யுதாய ஈம: " என்னும் மந்திரத்தை உச்சரித்தத் திர்த்கத்தை உட் கொண்டு. தீர்த்தம் மார்புத் தலத்தை அடைந்த பிறகு, மறுபடியும் அம்மா திரியே தீர்த்தத்தை எடுத்து : அ௩ந்தாய ஈம: ' என்று சொல்லி உட்கொண்டு. . மறுபடியும் அம் மாதிரியே ஜலத்தை எடுத்து ` கோவிந்தாய நம: ' என்று உட்கொள்ளவேண்டும். பிறகு இரண்டு தடவை உதடு களைத் துடைக்கவேண்டியது. “அங்கு,ஷ்டமுூலே ததோ முகம் வை ஸமுபஸ்ப்ருமேத் | அங்குஷ்டநாமிகாப்,யாம் து ஸ்ப்ருமேரந்ரேத்ரத்,வயம் தத:॥) छं ०४५७००१५ 56५17 859१ ஸ்ப்ருமெந்கரஸாபுடத்,வயம் | கநிஷ்டளங்குகஷ்டயோகே;ு ஸ்ர வணே ஸமுபஸ்ப்ருமேத் |} ஸர்வாஸாமேவ ५१९७९ ஹ்ருதயந்து தலேந வா । ஸம்ஸ்ப்ருமேத், வை ஸிரஸ்தத்,வத் அங்குஷ்டேகா தவா த்,வயம் |!" [ அதன் பிறகு அங்குஷ்டமூலத் தனால் முகத்தையும், கட்டை விரல். பவித்ரவிரல் இவைகளைக் கூட்டி இருகண்களையும். ஆள்காட்டிவிரல். கட்டைவீரல் இவைகளைக் கூட்டி மூக்கின் இரு பக்கங்களையும், சிறு விரல், கட்டைவிரல் இவைகளைக் கூட்டி இரு காதுகளையும். எல்லா விரல்களையும் சேர்த்தா வது அல்லது உள்ளங்கையாலாவது ஹ்ருதயத்தையும். அம்மா திரியேயாவது. கட்டை வீரலாலாவது தலையையும் தொடவேண்டியது.] என்று வ்யாஸஸ்ம்ருதியில் ஆசம௩ ப்ரகாரம் சொல்லப்பட்டது. 'கேசவாய ஈம:' என்று உச்சரித்துக்கொண்டு வலது கன்னத்தையும். ` காராயணாய ஈம: ' என்று இட்து கன்னத்தையும். வலதுகைப் டெரு விரலாலும், மாதவாய நம: ' என்று வலது கண்ணையும் * கோவிந்தாய நம: ' என்று இடது கண்ணையும் வலது கை பவித்ர விரலாலும், ` விஷ்ணவே நம:' என்று வலது மூக்கையும், * மதுஸ9ததாய ஈம: ' என்று இடது மூக்கை யும் வலதகை அள்காட்டிவிரலா லும், ` த்ரிவிக்ரமாய நம: ' என்று வலது காதையும். “வாமநாய நம: என்று இடது காதையும் வலதுகை சிறுவீரலாலும். .'ஸ்ரீத,ராய 010; ' என்று வலது தோளையும், ` ஹ்ருஷீகேமசாய நம: ' என்று இடது தோளையும் வலது @ 5 நடு விரலாலும், ' (53107419 ५) 10: " என்று ஐந்து விரல்களாலும் ஹ்ருதயத்தையும், * தளமோதராய ஈம: ' என்று ஐந்து விரல்களாலும் தலையில் ப்ரஹ்மரந்த்,ரப்ரதேசத்தையும் छ = ८० 5 5 தின் போது ஸ்பர்பிப்பது அநாதி, மிஷெடாசாரஸித்்தமாய் இருந்து வருகிறது. “அங்கு,ஷ்டேர து தேறிந்யா நாபி,ம் ச ஸமுபஸ்ப்ருமேத் '' [வலது கை பெருவிரலையும் ஆள்காட்டி வீரலையும் சேர்த்து நாபியைத் தொடவேண்டும்] என்று ஹாரிதர் விதித்ததி லிருந்து : பத்ம௩ாப,ாய நம: ' என்று நாபியையும் கொடலாம் என்று ஏற்படுகிறது. இம்மாதிரியே வைஷ்ணவஸ்மார்த்த ०9८47 55८0. ப்ராஹ்மண ஸமூஹத்தினர் முழுவதும் அச்யுத கேசவா திநாமங்களை உச்சரித்தக்கொண்டே ஆசமநத்தை அநுஷ்டிக்கறோர்கள். சிற்சலர் சிவனுடைய நாரமங்களை உச்சரித்துக்கொண்டு ஆசமாத்தைச் செய்வதாகத் தெரி கிறது. ஸ்ம்ருதிகளில் நாமோச்சாரணத்தைப் பற்றி விதிகள் இருப்பதாகத் தெரியவில்ல, அனால், தர்மஜ்ஞுஸமய: ப்ரமாணம் வேதாயண்ச '' [தர்மத்தை அறிந்தவர்களுடைய ஆசாரமே முக்ய ப்ரமாணம். வேதங்களும் ப்ரமாணமாகின் மன.] என்று தர்மஸூத்ரத்தில் சொல்லியபடியே மஹான் களுடைய அநுஷ்டானம் வேதத்தைக் காட்டிலும் ப்ரபல ப்ரமாணமாகையால் நமக்கு இவைகளெல்லாம் அவசியம் அநுஷ்டிக்கவேண்டியவையே. ம்ருதியும் “ த்ரிராசாமேத் | 5569: பரிம்ருஜ்ய। ஸக்ருது,பஸ்ப்ருங்ய '' [மூன்று தடவை தண்ணீரைப் பருகவேண்டும். இரண்டு தடவை (உதடு களைத்) துடைக்கவேண்டும். ஒரு தடவை (அங்க்ங்களை ) ஸ்பர்சிக்கவேண்டும்.] என்று ஆசமனத்தை வீதித்தது. “அங்கு ஷ்டே ஏ 5க்,நிரிதி க்,யாத: ப்ரோக்தா வாயு: ப்ரதே,மபிநீ | அநாமிகா தத; ஸூர்ய: கநிஷ்ட, மக,வா ஸ்ம்ருதா ॥ ப்ரஜாபதிர் மத்யமா து ஜ்ஞோயா மாாத்,திமபீ,ப்ஸதா |” [பெருவிரல் ௮க்நியை தேவதையாக உடையது; ஆள்காட்டி வீரல் வாயுவை தேவதையாக உடையதாகச் சொல்லப் பட்டது. பவித்திரவிரல் ஸூர்யனை தேவதையாக வுடையது, சிறு விரல் இந்திரனை தேவதையாக ' உடையது. ஈடுவிரல் பிரஜாப தியை தேவதையாக உடையது. இவைகளை சத்தியை விரும்புமவன் அறியவேண்டியது,] என்று ஹாரீதஸ்ம்ருதி யில் சொல்லப்பட்டது. “ முகளதிந்த்ரங்ச அக்,நிய்ச `" என் கிறபடியே அக்னி முகத்திலிருந்து உண்டானவனாகை யாலும், முகத்துக்கு அதிதேவதகையாகையா லும், ௮அக்கியை தகேவதையாகக் கொண்ட டெருவிரலால் முகத்தைத் தொட வேண்டும். '' சோஸ் ஸ9ர்யோ அஜாயத'' என்கிறபடியே கண்ணிலிருந்து ஸூர்யன் பிறக்கையாலும், கண்ணுக்கு தேவதையாகையா லும், ஸூர்யனை தேவகையாகக்கொண்ட பவித்திரவிரலால் கண்ணைத்தொடுவது பொருத்தமுள்ள த. ங்வாஸத்திற்கு உபயோகப்படும் இந்திரியமான மூக்கை. ங்வாஸிக்கப்படும் வாயு பவை தகேவதையாகக்கொண்ட ஒள்காட்டிவிரலால் தொடுவது நியாயமே. சனிக்கு (இடிக்கு) அதிபதியான இந்திரனை தேவதையா கக் கொண்ட சிறு விரலால் சப்தத்தை கிரஹிக்கும் இந்திரியமான காதை ஸ்பர்சிப்பதும் பொருத்தமுடைய து. இப்படிப் பல அங்கங் களைத் தொடுவதால் அந்தந்த அங்கங்களுக்கு சுத்தி எற் படுகிறது என்றும் தெளிவாகிறது. “ய: க்ரியாம் குருதே மோஹாத் அநாசம்யைவ நாஸ்திக: | ப,வந்தி ஹி வருத தஸ்ய க்ரியா: ஸர்வா ந ஸம்மய:; ||” [ஈாஸ்திகனான எவனொருவன். மயக்கத்தனால் ஆசமனம் செய்யாமல் கருமங்களைச் செய்கிறானோ. அவனுடைய கருமங்களெல்லாம் வீணாகின்றன. இதில் ஸந்தேஹே யமில்லை.] என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட திலிருநீது ஆசமனம் செய்யவேண்டிய தின் அவசியம் அறியப்படுகிற து. பாதெள ஹஸ்தெள ச ப்ரக்ஷாள்ய..யாதெள பூமெள ப்ரதிஷ் பளப்ய பத்;த,கச்சஹிக, : புண்டளீகாக்மிஷ்டதை,வதம் ஸ்ம்ருத்வாசாமேத் ”' [பாதங்களையும், கைகளையும் அலம்பி, பரதங்களை பூமியில் ஊன்றி, கக்சத்தையும், சிகையையும் முடிந்தவனாய். இஷ்ட தெய்வமான புண்டரீகாகஷனை நினைத்து ஆசமனம் செய்ய வேண்டும்.] என்று ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் சொல்லப் “அம்ஸெள ஸ்ப்ருஷ்ட்வா கராக்,ரேண தோயம் ஸ்ப்ருஷ்ட்வா ஸமாஹித: | ஸம்ஸ்ம்ருத்ய பத்ம௩ாப,ம் ச விப்ர: ஸம்யக், சிமாத்,த்யதிர”' (क्छ. நுனியால் தோள்களை ஸ்டர்சித்து, தண்ணீரையும் ஸ்பர்சித்து. . பத்மநாபனை நினைப்பதினால் ப்ரரஹ்மணன் நன்கு பரிசுத்தமடைகிறான்.] என்று வ்யாக்ரபாதரால் சொல்லப்பட்ட து. -' ஓங்காரேண ஸஹ யஜ்ஞபுருஷம் மநஸா ஸ்மரேத்'' [ஓங்காரத்தை உச்சரித்துக்கொண்டு யஜ்ள ருஜனான விஷ்ணுவை மனஸ்ஸினால் நினைக்கவேண்டிய ௧. | என்று நாராயணீயமென் னும் வீயாக்க்யோனத்தில் சொல்லப் பட்டது. இவைகளிலிருந்து பகவத்ஸ்மரணமும். நாமோச் சாரணமும் ஆசமனத்தின் போது செய்யவேண்டுமென்ப து ஸ்ம்ருதிகளிலிருந்தும் ஏற்படுகிறது. “த்ரி: ப்ராங்நீயாத;போ யத்து ப்ரீதாஸ்தேநாஹ தே,வதா: | ப்,ரஹ்மா விஷ்ணுங்ச क भ ४०७ ப,வந்தீத்யநுமம்ரும: | கங்கள் ௪ யமுநா சைவ ப்ரீயேதே பரிமார்ஜநாத் | ஸம்ஸ்ப்ருஷ்டயோர் லோசநயோ:; ப்ரீயேதாம் ஸிப் ாஸ்கரெள | நாஸத்யஸம்ஜ்ஞெள ப்ரீயேதே ஸ்ப்ருஷ்டே நாஸாபுடத்வயே| கர்ணயோ: ஸ்ப்ருஷ்டயோஸ் தத்,வத் ப்ரீயேதே சாஈலாநிலெள ॥ ஸம்ஸ்ப்ருஷ்டே ஹ்ருத,யே சாஸ்ய ப்ரீயந்தே ஸர்வதே,வதா:| 07 58 ஸம்ஸ்பர்மநாத், தே,வ: ப்ரீதஸ்து புருஷோ ப,வேத்।| ய ஏவம் ப்,ராஹ்மணோ நித்யமுபஸ்பர்மாமாசரேத் | ப்,ரஹ்மாதி, ஸ்தம்பபர்யந்தம். ஐக,த் ஸ பரிதர்ப்பயேத் |" [மன்று தடவை தீர்த்தத்தை உட்கொண்டானாகல். அதனால் எல்லா தேவர்களும், முக்கியமாக ப்ரஹ்மவிஷ்ணுருத்ரர் களும் திருப்தியடைறொர்கள் என்று மஹான் களிடமீருந்து கேள்விப்படுகிறோம். உதடுகளை த் துடைப்ப தினால் கங்கையும், யமுனையும் பிரீ தியடை றார்கள். இரு கண் ளையும் ஸ்பர்சிப்ப தால் சந்த்ரஸூர்யர்கள் ஸந்தோவிக்கிறார்கள். இரு மூக்குப் பக்கங்களையும் பசகெொடுவதால் அம்விநீதேவதைகள் அரந்தத்தை அடை கறார்கள். இரு காதுகளையும் ஸ்பர்சிப்ப தால் அக்நியும், வாயுவும் திராப்தியடை கன் றனர். இவ னுடைய ஹ்ருதயம் தொடப்பட்டவுடன் எல்லா தேவதை களும் ஸந்தோஷிக்கிறாோர்கள். தலையில் தொடுவதால் பரம புருஜனானநா ராயணன் ப்ரீதியடைகறான் எந்த ப்ராஹ்மணன் இம்மாதிரி இனந்தோறும் உபஸ்பர்னத்தை அறுஷ்டிக் கிறானோ. அவன் பிரமன் முதலாகப் புல் வரையிலுள்ள எல்லா உலகையும் திருப்தி செய்விக்கறான்.] என்று வ்யாஸஸ்ம்ருதியில் ஆசமனத்தின் பெருமை பேசப்பட்டது. “யத் ப்ரதமும் ஆசாமதி தேட ருக்,வேதம் ப்ரீணாதி யத், த்,விதீயம் தே யஜுர்வேத,ம் ப்ரீணாதி யத் த்ருதீயம் தே कण 00695300 | யத் ப்ரதஹம் பரிமார்ஷ்டி தேகாதள்வ ९०15500 யத், த்,விதீயம் தேக இதிஹாஸபுராணம் | யத் ஸவ்யபம் பாணிம் ப்ரோக்ஷதி பாதென மபிரோ ஹ்ருதயம் ஈாஸிகே சக்ஷஷீ ங்ரோத்ரே நாபிம் சோபஸ்ப்ருமேத் தேநெளவதி, வநஸ்பதய: ஸர்வாங்ச தே,வதா: ப்ரீணாத்யாப்நோதி। ஆசம௩ா தே,வ ஸர்வஸ்மாத் பாபாத் ப்ரமுச்யதே ” [முகல் தடவை ஆசமனம் செய்வதினால் ருக்வேதத்தை 50118 செய்விக்கறொன். இரண்டாவது அசமனத்தினால் யஜு-ர்வேதத்தையும், மூன்றாவது ஆசமனத்தினால் ஸாம வேதத்தையும் திருப்தி செய்விக்கறான். முதல் தடவை துடைப்பதினால் அதர்வணவேதத்தையும். இரண்டவது தடவை துடைப்பதால் இதிஹாஸ புராணங்களையும் த்ருப்தி செய்விக்கறான். இடதுகை, இருபா தங்கள், தலை. ஹ்ருதயம். நாசிதுவாரங்கள். காதுகள். நாடி இவைகளை ஸ்பர்சிப்பதால் ஓஷதிகளையும். வனஸ்பதிகளையும், எல்லா தேவதைகளையும் பிரீ தியடைவிக்கிறான். அவர்களை அடை றோன். ஆசமனத் தினால் எல்லாப்பாபங்களினின் றும் வீடுபடுகிறான்.] என்று போதாயனரால் சோல்லப்பட்டது. இனி அச்யுதன், அந்தன் முதலிய திருநரமங்களின் சப்தத்தின் சீர்மையும். அர்த்தத்தின் பெருமையும் விவரிக்கபட்படுகன் றன. “அச்யுதா௩ந்தகே,ா விந்த, நாமோச்சாரணபேஜாத் | நமங்யந்தி ஸகலா ரோக;ா: ஸத்யம் ஸத்யம் வதராம்யஹம் |!" [ அச்சுதன். அநந்தன். கோவிந்தன் என்னும் திருநாமங்களை உச்சரிப்பதாகிற மருந்தினால். எல்லா வியாதிகளும் நாச மடைகின் றன. உண்மை உண்மை' என்று இருகால் ஸத்யம் செய்து சொல்லுகிறேன் நான்.] என்று அச்யுதன். அனந்தன் , கோவிந்தன் என்னும் திருநாமங்களின் டெருமை வீஷ்னுதர்மத்தில் உத்கோவிக்கப்பட்ட த. “ஆர்த்தா விஷண்ணா: மரிதி,லாங்ச பீ,தா: கேோோரேஷு ச வ்யாதிஜஷு வர்த்தமாரா: | ஸங்ர்த்ய காராயணமாப்,த,மாத்ரம் விமுக்தது,:க்க,ா: ஸுகி,நேோர பவந்தி |" [ஆத்யாத்மிகம், ஆதிபென திகம், ஆதிதை,விகம் என்னும் தாபங்களினால் தபிக்குமவர்களும். பயந்தவர்களும். கோர மான வியாதிகளினால் துன்பமடைபவர்களும் நாராயணன் என்னும் சப்தத்தை மட்டும் சீர்த்தனம் செய்வதாலேயே எல்லா துக்கங்களும் நீங்கப்பெற்று, மோக்ஷ ஸுகத்தையும் அடை சறார்கள்.] என்று பாரதத்தில் பேசப்பட்டது. “நாராயணேதி மாப்,தே5ஸ்தி வாகஸ்தி வமவர்த்திநீ | ததராபி நரகே கேரரே பதந்தீதி கிமத்பு,தம் ॥'' [ஈாராயணன் என்னும் சப்தமிருக்கறெது; வாயும் வசத்தி லிருக்கிறது. அப்படியும் கோரமான நரகத்தில் பலர் விழுகின்றனர் என்பது என்ன ஒச்சரியம்!] என்று புராணங் களில் பேசப்பட்ட து. பொய்கையாழ்வாரும் இதையே = ` “நரவாயிலுண்டே நமோ நாரணாவென்று ஓவா துரைக்கும் உரையுண்டே-— மூவாத மாக்கதிக்கண், செல்லும் வகையுண்டே என்னொருவர் தீக்கதிக்கண் செல்லும்திறம்.”' —என்று அருளிச்செய்தார். *“அவமேநாபி யந்நாம்ஙி கீர்த்திதே ஸர்வபாதகை: | புமாந் விமுச்யதே ஸத்,ய: ஸிம்ஹத்ரஸ்தைர் ம்ருகை,ரிவ |) யந்காம கீர்த்தநம் ப,க்த்யா விலாயநமநுத்தமம் | மைத்ரேயாபமோஷபாபாநாம் த, தூ௩காமிவ பாவக: |" (०, பு. (6-8)] [அந்த பகவானுடைய திருநாமம் யத்ருச்சையாகல் கீர்த் திக்கப்பட்டபோதிலும். ஒரு மனிதனுடைய பாடங்கள் ஸிம்ஹத்தினால் பயமுறுத்தப்பட்ட ம்ருகங்கள் விலகப் போவதபோல், விட்டோடிப்போ கன் றன. மைத்ரேயரே! ஸுவர்ணம் முதலிய தாதுக்களுடைய அழுக்கை நெருப்பு போக்குவதுபோல், பக்திய்டன் அப்பெருமானுடைய இரு நாமஸங்கீர்த்தனம் செய்தல் எல்லாப்பரடங்களையும் போக்கடிக்கும் ஒப்பற்ற ஸாதனமாகும்.] என்றும். “த் யாயாந் க்ருதே யஜந் யஜ்லஞை: த்ரேதாயாம் த்,வாபரே 5ாச்சயக் | ५159 कष्ण ढी தத;,ாப்கோதி கலெள ஸங்கீர்த்ய கேமரவம் ॥ [வி. பு. (6-2-17)] [-கவானை தியானிப்பதால் கருதயுகத்திலும், யஜ்ஞங்களைக் காண்டு ஆராதிப்பதால் த்ரேதாயுகத்திலும். அர்ச்சனை செய்வதால் த்வாபரயுகத்திலும் எதை அடைகறானே அதைக் கலியுகத்தில் கேசவனை ஸங்கீர்த்தனம் செய்வதாலேயே அடையலாம்.] என்றும் “திம். சித்ரம் தத,க,ம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே ர்த்திதே'' [அச்யுகனுடைய ் நாமம் கீர்த்திக்கப்பட்டவுடன் அவ் விடத்திலேயே பாபங்கள் நூசமடைகின் றன என்னுமிவ் விஷயத்தில் ஆச்சரியம் என்ன? ] என்றும் வீஷ்ணுபுராணத் தில் உரைக்கப்பட்டது “அஜ்ஞாகதோ ஜ்ஞா௩தோ வா வாஸுதே,வஸ்ய கீர்த்தநாத் | தத்ஸர்வம் விலயம் யாதி தோயஸ்த,ம் லவணம் யத |” [அறிந்தோ, அறியாமலோ வாஸுதேவனுடைய இரு நரமத்கைச் சொன்னானாகில் அவனுடைய பாபமெல்லாம் 'தண்ணீரினுள்ளிருக்கும் உப்பைப்போல் கரைந்து வீடு தன்றன.] என்றும், “முமாயாலம் ஜலம் வந்ஹேஸ் தமஸோ பாஸ்கரோதவ: | ` ஸாந்தி: கலேரகெ,ளக,ஸ்ய நாமஸங்கீர்த்தகம் ஹரே: ॥” [ செருப்பை அணைப்பதற்கு நீரும். இருட்டைப் போக்கடிக்க ஸூர்யோதய்மும் பேரதுமானவை. (௮து போலவே ) கலிகோலாஹலத்தினாலண்டாகும் ८4 ¶ (+न @ ना ना @ @ 5८ போக்கடிப்பது ஹரியின் நாமஸங்கீர்த்தனமே,] என்றும். "५1 710 ஸங்கீர்த்தநதோ விமுச்யதே'' [எவனுடைய இரு நாமஸங்கீர் ததனத்தினால் மோக்ஷ்மடை கிறு ] என்றும். 'யந்நாமஸங்கீர்த்தகதோ மஹாபயாத்,; விமோக்ஷமாப்நோதி ந ஸம்மாயம் நர: ' [எவனுடைய திருநாமஸங்கீர்த்தன த்தால் மனிதன் யேறாபத்தினின் றும் ஸந்தேஹயில்லாமல் வீடுதலை யடைகிறானலே........] என் மறும், “ஹக்ருது,ச்சரிதம் யே ஹரிரித்யக்ரத்,வயம் | பத்த, பரிகரஸ்தேர மோச௯்தாய கமம் ப்ரதி” [ ஹரி என்னுமிவ்விரண்பெழுத்தும் எவனால் ஒருதடவை உச்சரிக்கப்பட்டதோ. அவன் மோசத்துக்குப் போவதற் காகச் செய்யவேண்டியவைகளைச் செய்துவிட்டான் ]என்றும், “யஸ்ய ஈாம்நி ஸ்ம்ருதே மர்த்யஸ் ஸமுத்க்ராங்தேர௩ந்தரம் ! ப்ராப்நோதி வைஷ்ணவம் ஸ்த;ா௩ம் புநராவ்ருத்திவர்ஜிதம் |!” [எவனுடைய இருநாமத்தை நினைத்த மனிதன் இறந்த பின்பு: திரும்பிவருகையற்றதான விஷ்ணுவினுடைய பரம டத த்தை அடை றொலே........ ] என்றும் விஷ்ணுதர்மத்தில் பலவிடங்களில் பேசப்பட்டதன்றோ. மற்றோரிடத்தில் “ஹீர்வாந் காமாந் ப்ராப்நுவந்தே வியாலாந் த்ரைலோக்யே$ஸ்மிந் க்ருஷ்ண நாமாபி,த,ாநாத் '' [ இம்மூவுலகிலுமுள்ள மிகப்பெரிய இஷ்டவஸ் தக்களெல்லா வற்றையும் கிருஷ்ணனென்னும் திருநாமத்தைச் சொல்லு வதன் மூலமாகவே அடைகீறோர்கள்] என்று கோவிக்கப் பட்டது. வேறோரிடத்தில் “ஹங்கீர்த்தயேஜ்ஜக,ந்காதம் வேதம் வா5பி ஸமீரயேத்'' [ ஜகந்கா தனான பெருமானை ஸங்சீர்த்தனம் செய்ய்க்கடவன்; அல்லது வேதத்தையாவது ஒதக்கடவன் . ] என்று நாராயண நாம ஸங்கீர்த்தனம் வேதாத்யனத்தைக்காட்டிலும் மேன சென்று உணர்த்தப்பட்டது, இவையெல்லாவற்றிற்கும் மூலமான வேதத்திலும் - த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜ௩ாஸ: '' [இவனைக் ூர்த்திக்கும் ஜனங்கள் நிலையான மோக்ஷஸ்தரனத்தை அடைகிறோர்கள்.] என் று உத்கோ விக் கப்பட்டது. “கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் என்று நம்மாழ்வார் அருளினார். “கரவலிற் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்குப்பாய்ந்து நாவலிட்டுழிதருகின்றோம் ஈமன்தமர் தலைகள் மீதே மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின் நாமங்கற்ற ஆவலிப்புடைமை கண்டாய அரங்கமா நகருளானே! ५ | என்றும், “பச்சைமாமலைபோல் மேனிப்பவளவாய்க் கமலச்செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும் இச்சுவை தவிர மான் போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெறினும், வேண்டேன் அரங்கமா௩கருளானே!'' _என்றும், “மொய்த்த வல் வினையுள் நின்று மூன்றெழுதீதுடைய பேரால் கத்திரபந்துமன்றே பராங்கதி கண்டுகொண்டான் "என்றும், “நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க ஈரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய ஈம்பி'” என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் தஇருநாமஸங்கீர்த் தனப்ரபவத்தைப் பலகால் அருளிச்செய்தருளினார். திருமங்கையாழ்வாரும் முதல் திருமொழியில் நரராயண கநாமப்ரபாவத்தைப் பலபடியாகப் பேசியருளிஞார். `" இத்திருநாமந்தான் ப்ரயோஜநாந்தரபரர்க்கு ப்ர யோஜனத்தைக் கொடுக்கும்; உபாயார்தரநிஷ்டரர்க்குப் பாவநமாயிருக்கும்; ப்ரபந்ஈர்க்கு கேஹயாத்ராமேஷேமா யிருக்கும்; முத்துப்படும் துறையில் முழுகுவார் முத்தைக் கொடுத்துப் பழங்கொள்ளுவர்கள்; செழுமுத்து வெண்ணெற் கெனச் சென்று' மாறுவர்களிறே. விலையறியும் செட்டிகள் பக்கல் புகுர்கவாறே பெருவிலையனாம். செருக்கரானார் இத்தைப்பூண்டு அதுபவிப்பார்கள்; அப்படியே ப்ர யோஜநார்தரபரர்க்கும் உறுட்பாய், ஸாத,நாந்தரநிஷடரர்க் கும் உறுப்பாய்,ப்ரடர்நர்க்கு ஸ்வயம்ப்ரயோஜாமுமாயாய்த்து இத்திருநாமமிருப்பது '" என்றும். “ இப்படிச் சேதனன் தான் மூலையடியே திரிந்தாலும், அவ்ன் தோஸங்களைப் போக்கி, மேல் செல்லுகிற நன்மைகளைக் கொடுக்கும்படி யாய்த்து திருநாமத்தினுடைய ப்ரபாவமிருப்பத'' என்றும், “ பக்தியினுடைய துஷ்கரகையோபர் தி ப்ரபத்திநிஷ்டா ஹேதுவான மஹாவீங்வாஸமும் சிலர்க்குக் கட்டுகை ஸந்-8 அரிதாகையாலே இதில் இழியக் கூசினவர்களுக்கு ஸர்வா £, கரரமான யாத்;ருச்சி,க பகவந்நாம ஸங்கீர்த்தனமே சேத ருடைய பாபத்தைப் போக்கி ஸாக்ருதரீனுகூலமாகக் கர்ம யோகாதிகளிலே கூட்டுதல். ப்ரபச்தியிலே மூட்டுதல், விரோதியைப் போக்கி ப்ராப்யத்தைக் கொடுக்கைக்குத் தானே நிர்வாஹகமாதலாம்படியான வைபவத்தை உடைத் தாயாய்த்து இருநாமத்தினுடைய வைபவயிருப்பது'' என் மம் பரமகாருணிகரான பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்தார். இவையெல்லாவற்றையும் வேதாந்தாசார்யரர்ன பட்டரும் ஸ்ரீஸ்ஹஸ்ரநாமபாஷ்யத்திலே பரபக்ஷ ர திக்ேப பூர்வகமாகப் பரக்க அருளிச்செய்தார். அபியுக்தாக்்ரே ஸரரான பிள்ளைலோகாசார்யரும், “ வாச்யப்ரபாவம் போலன்று வாசகப்ரபளவம். அவன் தூரஸ்த்தனானாலும் இது கிட்டி நின்று உதவும். த்,ரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே. சொல்லும் க்ரமமொழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெடநில்லாது. இதுதான் “குலந்தரும்' என்கிறபடியே எல்லா அபேக்ஷிதங்களையும் கொடுக்கும். ஐம்வர்யகைவல்யப வல்லா ங்களை ஆசைப் பட்டவர்களுக்கு அவற்றைக் கொடுக்கும். கர்மஜ்ஞாடபக்தி களிலே இழிந்தவர்களுக்கு விரோதியைப் போக்கி, அவற்றைத் தலைக்கட்டிக் கொடுக்கும். ப்ரபத்தியிலே இழிந் தவர்களுக்கு ஸ்வரூடஜ்ஞாகத்தைப் பிறப்பிச்துக் கால கேபத்துக்கும் போக்த்துக்கும் ஹேதுவாயிருக்கும்'' என்று முமுக்ஷாப்படியில் அருளிச்செய்தார். இனி. அமுதிலும் இனியவையான அச்யுதாதி நாமங்களின் அரும்பொருள்கள் அறிவிக்கப்படுகின் றன. (அச்யுதன்) ** யஸ்மாத் ப்ராப்தா ந ச்யவந்தே '' என்கிற படியே அடியவர்களை நழுவவிடா தவன்; எல்லாரையும் எல்லா அவஸ்தைகளிலும் ரக்ஷிக்குமவன் ° “யஸ்மாந்க ச்யுதபூர்வோ5ஹமச்யுதஸ்தேந கர்மணா'' ( அடியவர்களிட மிருந்து ஈழுவா மலீருக்கறேனாகையால் நரன் அச்சுத னெனப்படுகிறேன் .] என்று சாஸ்திரம் சொல்லிற்று. ( அச்யுதன் ) ப்ரீளயகரலத்தில் இவர்கள் படும் நோவு பொறுக்கமாட்டாமல். தன் வயிற்றிலேவைத்து ரக்ஷிக்கு மவன்; ஸ்ருஷ்டி காலத்தில் அசித்ஸமராய்க் கிடக்குமிவர் களைக் கண்டு இரங்கிக் கரணகளேபரங்கலைக் (சரீரேர்திரி யங்களைக்) கொடுக்குமவன். “ஆதுமில் காலத்தெந்தை அச்சுதன் '' என்று இவ்வர்த்தத்தை ஆழ்வார் அருளிச் செய்தார். (அச்யுதன் ) தமர்கள் நெருப்பிலே விழுந்தாலும். அவர்களைத் தீங்கு வாராதபடி காப்பா ற்றுமவன். “அறியும் செந்தியைத் தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள்'' என்றார் ஆழ்வார். (அச்யுதன்) தன்னடியார்களை நமன் தமர் கையிலே காட்டிக் கொடாமல் கரப்பாற்றுமவன்; “அயர வாங்கும் நமன் தமர்க்கு அருநஞ்சினை அச்சுதன் தன்னை '' என்றார் ஆழ்வார். ( அச்யுதன் ) சேதனர்களைத் தங்கள் கையில் காட்டிக்கொடாமல் ரக்ிப்பதற்காக அவர் களோ டொருவனாகத் தோன் றுமவன். “தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்'' என்று பெரியாழ்வாரும், “'அச்யுதப,£நுநா தே,வகீபூர்வஸர்த்,யாயாமாவிர்ப்பூ தம் [அச்சுதனாகிற ஸூர்யன் தேவகியாகிற ப்ராத:ஸந்த்,யா காலத்தில் தோன்றினான். ] “ என்று ८4 7५० (6227 @$ ५१८8 அருளிச்செய்தனர். ( அச்யுதன் ) தன்னிடம் அன்புள்ள வரைக் கைநழுவவிடா தவன். “'அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கைவைத்து” என்று ஆண்டாள் அருளிச்செய்தாள். ( ௮ச்யுதன் ) “மரங்க,சக்ரக,தாபாணே! த்,வாரகாநிலயாச்யுத!'” [சங்கசக்ர கதைகளைக் கையில் கொண்டவனே! த்வாரகா வாஸியே! அடியாரை ந முவவீடாத அச்சுதனே!] என்றழைத்த த்ரெளபதிக்குத்துகிலளித்த தும் இக்திரு நரமமேயன்றோ. (அச்யுதன்) “மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் ௩ த்யஜேயம் கத;ஞ்சந'' [ஈண்டனென் ற வேஷத்துடன் என்னை ,அடைந்தவனையும் நான் ஒருபோதும் விடமாட்டேன்.] என்றும், “ஆநயைநம் ஹரிங்ரேஷ்ட, த,த்தமஸ்யாப,யம் மயா | விபீ,ஷணோ வட ஸாக்ஸரீவ யதி, வா ராவண: ஸ்வயம் |'' [ வாஈரத்தலைவனான ஸாக்ரீவனே! இவன் வீபீஷணனாயிருந் தாலும், ராவணன் தானேயாயிருந்தாலும் இவனுக்கு நான் அபயமளித்துவீட்டேன். நீ இவனை அழைத்துவா | என்றும், “ஸக்ருதே,வ ப்ரபந்காய தவாஸ்மீதி ௪ யாசதே | அபயம் ஸர்வபூ,தேப்யோ த,தரம்யேதத், வ்ரதம் மம।॥'' [ஓரு கடவை சரணமடைந்தவனுக்கும் 'உன்னடியேன் நான்' என்று யாசிப்பவனுக்கும் எல்லா பூதங்களினின் றும் அபய மளிக்கிறேன். இதுவே என்னுடைய விரதம்.] என்றும் அடைந்தவர்களை அளிப்பதையே விரதமாகக்கொண்ட சக்கரவர்த்தித்திருமகனாய் அவதரித்தவன், '' அச்சுதன் தன்னைத் தயரதற்கு மகன் தன்னையன்றி மற்றிலேன் கஞ்ச மாகவே '' என் று சடகோபன் அருளினாரல்லவா. (அச்யுதன ) १9 ८1.3८ 147 நுநா அவீர்ப்பூதம்'' "தேவகி தன் வயிற்றில் தோன் றிய அச்சுதன்” என் கிறபடியே சேதனர்களை நழுவ விடவொண்ணாமையாலே கருஷ்ணனாய் அவதரித்து, “ஸர்வதன்மாந் பரித்யஜ்ய மாமேகம் மரணம் வ்ரஜ । அஹம் த்வா ஸர்வபாபேப்,யோ மோக்ஷயிஷ்யாமி மாமருச:।?' [எல்லா மோக்ஷஸாதனங்களையும் வாஸனையுடன் விட்டு என்னையே சரணமடை. நான் உன்னை எல்லாப் பாடங் களினின் றும் விடுவிக்கறேன்; வருந்தாகதே.] என்று அருளிச்செய்தவன். (அச்யுதன் ) ஸ்வாங்ரிதர்களை அஜ்ஞாஈ அந்யதராஜ்ஞா௩ வீபரித ஜ்ஞாரங்களின் கையில் காட்டிக் கொடாமல் காப்பாற்றுமவன். “நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர் லப்,த,ா த்வத்ப்ரஸாதராந் மயா ९5 |@ ° [ அச்சுதனே! (வீபரிதஜ்ஞானமா யெ) மோஹம் நசித்தது; உன்னருளால் உண்மை அறிவு என்னால் அடையப்பட்ட து] என்பதல்லவோ அர்ஜுனன் வார்த்தை. (அச்யுதன்) இவ் வுலகிலிரு்து மோக்ஷ்மடைகந்கத முக்தரையும். நித்யஸு௫ூரி களையும் -'புணேக்கொடுக்கிலும் போகவொட்டார்?' என்கிற படியே அங்கிருந்து நழுவவிடா தவன். =“ ௮ச்சுதனை........ அந்தன் தன்மேல் நண்ணிநன்குறைகன்றானை '' என்று நம்மாழ்வாரும், “அச்சம் நோயோடல்லல் பல் பிறப்பவாய மூப்பிவை வைத்த சிந்தை வைத்தவாக்கைமாற்றி வானி லேற்றுவான் அச்சுதன் அநந்தகீர்த்தி ஆதியந்தமில்லவன் நச்சராவணைக் கிடர்த நாதன்'' என்று திருமழிசையாழ்வா ரும் ““ அச்சுகா அமரரேறே ' ' என்று தொண்டரடிப்பொடி களும் இவ்வர் த்தத்தை அறுஸந்தித் கருளினார்கள். (அச்யுதன்) இத்தால் அடைந்தவர்களுக்கு அல்லல் வந்தபோது அவர் களை விட்டகலும் ருத்ராதிகளைக் காட்டிலும் வ்யாவ்ருத்தி ( வேறுபாடு ) சொல்லப்படுகிறது. இகனாலேயேயன்றோே “ிவம் '' என்று சொன்ன நாராயணானுவாகமும். இது ருத்ரனைக் குறிக்கும் பதமல்ல என்று தெளிவிப்பதற்காக “அச்யுதம் என்று படித்தது. “பரிவின்றி வாணனைக் காத்துமென்றன்று படையொடும் வந்தெதிர்ந்த திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர்தொலைய பொருசிறைப் புள்ளைக்கடாவிய மாயனை ஆயனைப் பொற்சக்கரத் தரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடரிலனே,”' என்று வேதம் தமிழ் செய்த மாறனும் இவ்விஷயத்தை உணர்த்தினார். (அச்யுதன் ) அடியவர்களை ஈழுவவிடாத வன்” என்னுமிந்த மஹாகுணத்தைத் தெரிவிக்கும் திருநாம மாகையாலே, இதை வேதமும். வைதிகர்கனும், டக்தர்களும் மிகவும் ஆதரிப்பர்கள். ஆழ்வார்கள் இத்திருநாமத்தை அதரித்த ப்ரகாரத்தை மேலே விவரித்zதோம். “யந்நாயம் ப,க,வாம் ப்ரஹ்மா ஜாநாதி பரமம் (550 | தந்ததா: ஸ்ம १ 53598470 தவ ஸர்வகதாச்யுத ॥" [௮ச்சுகனே! ஸர்வவ்யாபியே! மேலான ப்ராப்யமான எதை பகவானான பிரமனும் அறியானோ. உலகிற்கெல்லாம் இருப் பிீடமானஅந்த உன்னுடைய ஸ்வரூபத்தை வணங்குகிறோம். ] என்று ப்ரயோஜனாந்தரபரரான தேவர்களும், “ ஸர்வேம௦ ஸர்வபூ,தாத்மந் ஸர்வ ஸர்வாய்ரயாச்யுத ”' என்று அவர்களுக்குத் தலைவனான பிரமனும், “அவலோகநததாநேக பூ,யோ மாம் பாலயாச்யுத'' என்று அநந்யப்ரயோ ஜனனான ப்ரஹ்லாதாழ்வானும். `" த்வாரகா நிலயாச்யுத” என் று க்ருஷ்ணையும். -த்வத்ப்ரஸாத,ந்மயாச் யுத” என்று நஈரனாகிய அர்ஜுனனும். “் ஹதவீர்யோ ஹதவிஷோ छ 56657 5ஹம் த்வயாச்யுத "" என்று காளியனும் இத்திருநராமத்தை அறநுஸந்தித்தார் களன் றே. இதுவரையில் அச்யுகசப்தத்துக்கு அடியவர்களை நழுவ விடாதவன்' என்னும் பொருள் வீவரிக்கப்பட்டது. இணி நழுவாத ஸ்வரூடரூபகுணவிபூதிகளையுடையவன் என்னும் அர்த்தம் விளக்கப்படுகிறது, (அச்யுதன்) "ए ச்யவதே இத் யச்யுத:' என்றெபடியே, ப்ரஹ்மருத்ரா திகளைப் போலின் றியே ஒருபடியாலும் அழிவில்லா தவனாயிருப்பவன் . “ச்யவநோத்பத்தியுக்தேஷு ப்,ரஹ்மேந்த்,ரவருணாதி,ஷ | யஸ்மாந்ந ச்யவஸே ஸ்தரநாத் தஸ்மாத் ஸங்£ர்த்யஸே 5ச்யுத; ॥” [ஈழுவுதலென்னும் மரணம், பிறப்பு ஆகிய இவற்றுடன் கூடிய பிரமன் . இந்திரன், வருணன் முதலிய தேவர்களுள், தன்னுடைய ஸ்தானத்திலிருந்து நழுவாதவனாகையால் நீ அச்யுதனெனப்படுகிறாய்.] என்று மாஸ்த்ரம் சொல்லிற்று. “ஜாயதே$ஸ்தி வர்த்,த,தே பரிணமதே அபக்ஷீயதே விநங்யதி இதி ஷட்,ப,வவிகாரரஹிதத்வாத,ச்யுத: '' [பிறக்கிறான். உயிர்வாழ்கறோன், வளருகிறான். பரிணாமமடைகறோன், குறைவடைகிறான் , நாசமடைகறோன் என்னும் ஆறு விீகாரங் களுமற்ரவனாகையாலே அச்யுதனெனப்படுகிறான்,] என்று சங்கரர் பாஷ்யம் செய்தபடியே இங்கு விநாசத்தைச் சொன்னது ஷட்பவவிகாரங்களுக்கும் உபலக்ஷணம். ஆம் வார்களும் இவ்வர்த்தத்தைப் பலவிடங்களில் அ.,நுஸந்தித் தருளினார்கள். “பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா'' என்று தொண்டரடிட்பொடியாழ் வார் அழியாத திவ்யமங்கள விக்ரஹத்தை உடையவனென் பதை உணர்த்தினார். "` அச்சுதன் அரந்தரீர்த்தி'' என்று திருமழிசையாழ்வாரும். “ ஆர்ந்த புகழச்சுதன் ” என்று நம்மாழ்வாரும் அழியாத புகழுடையவன் என்று அச்யுத சப்தத்துக்கு வியாக்கயானம் செய்தார்கள். மாங்க,சக்ரக,த,ா பாணே த்்,வாரகாநிலயாச்யுத” என்ற துரெளடதியும் ஸர்வேங்வரன் நித்யவிபூ,தியோடும் லீலாவீபூ,தியோடும் எழுந்தருளியிருக்கும் இருப்புக்கு என் றும் அழிவில்லை என்று உணர்த்தினாள். (௮ச்யுதன் ) ஸகலசேதநாசேதனங்களையும் வீடாமல் வியாபித்தும் தரித்தும் நிற்பவன் என்றும் பொருள்கொள்ளலாம். இத்தால் ஸர்வவ்யாபகத்வமும், ஸர்வதராரகத்வமும் சொலள்லப்பட்டதாகிறது. ' அடியவர் களை நழுவவிடா தவன் ” என்னும் பொருளைத்: தெரிவிக்கை யாலும், மற்றும் பலஅரும்பொருள்களையும் உடைத்தாயிருக் கையாலும், வேதத்தாலும், இதிஹாஸபுராணாதிகளா லும், ஆம்வார்களாலும் மிகவும் ஆதரிக்கப்படுகையா லும் இக்திரு நாமம் ஆசமனத்தின் ஆரம்பத்தில் அநுஸந்திக்கப்படுகறது. நிற்க; ஆழ்வார்களுடைய ஸ்ரீஸம௰க்திகளுக்குப் பெரிய வாச்சான்பிள்ளை முதலிய மஹாசார்யர்களால் விவரிக்கப் படாத சில அர்த்தங்கள் இங்கு கொள்ளப்பட்டிருக்கன் மனவே; அவை எப்படிப் பொருந்தும் ஏன்று சிலர் சங்கிக்கக் கூடும். அவர்களுக்குச் சொல்லுகிறோம்: ஆழ்வார்களின் ஆழ்கடல்டோன் ற அருளிச்செயல்களின் பரவங்களாகிய ரத்னங்களையெல்லாம் 530 0 5990 கமாக்குவது முடியா தகாரிய மாகையாலே, நம்மாசார்யர்கள் அவைகளின் ஸாரமான பொருளை ஏடுபடுத்தியருளினார்கள். ஆகையால் அவ்வாழ்வா ராசாரியர்களுடைய ஸ்ரீஸடூக்திசளுக்கு அவிருத்தமாயும், ப்ரகரணந்திற்குப் பொருந்தியவையாயுமுள்ள பொருள்களை யும் கொள்வதில் தவறில்லை. ஆழ்வார்களின் அமுதினுமினிய அருளிச்செயல்களின் ஆழ்பொருன்களையெல்லாம் ஆரே அள விட்டு அறியவல்லார்? இனி அந்தன்” என்னும் நாமத்தின் அரும்பொருள் அறிவிக்கப்படுகிறது. இத்திருநாமமும் அச்யுதநாமத்தைப் போல் அருமறையால் ஆதரிக்கப்பட்டது. அச்சுதன் அரநந்தகீர்த்தி” என்று அச்யுகநாமத்திற்கு அர்த்தமருளிய இருமழிசையாமழ்வார் * ஆதியந்தமில்லவன் ” என்று அநந்த நாமத்தை அடுதீதபடியாக விவரித்தருளினார். ஈம்மாழ்வரும் “அண்ணலை அச்சுதனை அநந்தனை" என்று இத்திருநாமங் கனைச் சேர்த்துப் படித்தார். 'அச்யுதன்” என்னும் திருநாமம் " அடியவர்களை ஈழுவவிடாதவன் ' என்று உரைக்கிறது, தமர்களைக் கைவீடாமைக்காக அநேக அவதாரங்களை எடுத் அம், அளவற்ற குணங்களை வெளிப்படுத்தியும் எல்லாவற்றை யும் வியாபித்தும் விளங்குமவன் என்பதை அநந்தநாமம் அறிவிக்கின் றது. “கந்தள்வாப்ஸரஸஸ் ஸித்,த,ா: கிங்கரோரக,சாரணா: | நரந்தம் குணாநாம் க,ச்ச;ந்தி தோநந்தோ 5யமவ்யய: |!” (2-6-24) [கந்தர்வர்கள், அப்ஸரஸ்ஸாுகள், ஸித்தர்கள். கின்னரர்கள், நாகர்கள், சாரணர்கள் ஆக எல்லாரும் இவனுடைய குணங்களை முடிவு காண்பதில்லை. ஆகையால் இவன் அநந்தனெனப்படுகிழான்.] என்று ஸ்ரீவீஷ்ணுபுராணத்தில் அநந்த பப்,தரர்த்தழம் சொல்லப்பட்டது. இத்தால் குணங் களாலும். சரீரங்களா லும், ஐங்வர்யத்தா லும் ஊளவற்றவன் அந்தன் எனப்பட்டதாறெது. “கமோ$ஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே ஸஹஸ்ரபாத;ாக்ஷி மிரோருப,ாஹவே | ஸஹஸ்ரநாம்கே புருஷாய மராங்வதே ஸஹஸ்ர கோமீயுக,த,ாரிணே ௩ம: |!" [கணக்கற்ற சரீரங்களை உடையவனும். அளவற்ற பாதங் களையும். கண்களையும். தலைகளையும். தொடைகளையும்.கைகளை யும் உடையவனும், கணக்கற்றதிருநா மங்களை உடையவனும் நித்ய புருஷனும். அளவுகடந்த யுகங்களை தரிப்பவனுமான அரந்தனுக்கு நமஸ்காரம். ] என்று பிரமனால் அநந்தனென் னும் திருநாமத்தின் அர்த்கம் அதுஸந்திக்கப்பட்ட து, ( அநந்தன் ) காலத்தாலும். தேசத்தாலும், வஸ்துவாலும் அளவுபட்டிறராத ஸ்வரூபத்தை உடையவன். ஸத்யம் ஜ்ஞா௩ம் அநந்தம் ப்ரஹ்ம "` [ப்ரஹ்மம் விகாரமற்றதாகவும், ஞானஸ்வரூபமாகவும். கூன்றீ விதமான அளவுமற்றதாக வும் உள்ளது] ' அதைதஸ்யைவாந்தோ நாஸ்தி யத், ப்,ரஹ்ம'' [ப்ரஹ்மமென்று யா தொன்றுள்ளகோ அதற்கு முடிவில்லை] ' அரந்கும்....ஸமுத்,ரேந்தம் '' [பாற்கடலில் தயிலும் அந்தன் |. என்று வேதங்களிலும். “ நாஸ்த்- யந்தேச விஸ்தரஸ்ய மே'' [என்னுடைய ஐங்வர்யத்துக்கு அளவில்லை.] என்று கீதையிலும், “ஆதியந்த மில்லவன்'' “அச்சுதனை அநந்தனை'' என்று ஆழ்வாள்களாலும் சொல்லப் பட்டவை இவ்விஷயத்தில் ப்ரமாணங்கள். அடுத்தபடியாக கோவிந்தசப்தார்த்தம் விவரிக்கப்படு கிறது. “அநந்தன்' என்று புருஷோ த்தமனுடைய பரத்வம் பேசப்பட்டது. “அப்படிப்பட்ட பெருமையை உடையவனை அதிநிஹீனரான ஈம்மரல் அணுகமுடியுமோ என்று அடியவர் அஞ்சாமைக்காக. *இடக்கையும் வலக்கையு மறியாத ஆயர்களோடும். பகுத்தறிவற்ற பசுக்களோடும் ஒரு நீராகக்கலந்து பரிமாறுமவன்' என்னும் பொருளை யுடைய கோவிந்தநாமம் கோவிக்கப்படுகிறது. “அச்சுதா! அமரரேறே!' என்று அச்யுக அநந்த பாப்தார்த்தங்களை அநுஸந்தித்த தொண்டரடிப்பொடியாழ்வாரும். “ஆயர்தம் கொழுந்கதே!'' என்று அடுத்தபடியாக கோவிந்த சப்தார்த் தத்தை அருளிச்செய்தாரன்றோ. (கோவிந்தன் ) “ காவ: விந்த,தி '' [ பசுக்களை அடைகிறான் ] என்றெ வ்யுத்_த்தி யின்படியே, நித்யஸூரிகளின் நாதனாயிருக்குமிருப்பில் பொருந்தாமல் அறிவற்றவைகளான பசுக்களை அடைவதற் காக கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்தவன்., “அஹம் கிலேந்த்,ரோ தேவாநாம் த்வம் க,வாமிந்த்தாம் க,த:। கோவிந்த, இதி லோகாஸ்த்வாம் ஸ்தோஷ்யந்தி பு,வி ஸமாமவதம் ||." [ஈரான் தேவர்களுக்கெல்லாம் இந்திரனாயிருக்கிறேன். நீ பசுக்களுக்கு இர்திரனாயிராக்கும் தன்மையைத் கானாகவே அடைந்தாய். ஆகையால் இவ்வுலகில் கோவீந்தன் என்று எல்லாரும் எப்போதும் உன்னைத் துதிப்பார்கள்.] என்று ஹரிவம்சத்தில் கோவர்த்தனதாரியான @ 7८ 7 न) ठा ऊ குறித்து தேவேந்திரன் ததித்தானன்றோ. “ऊ ०५; ०9085 , 6५100" என்றபடியே பசக்களுக்குப் புகலிடம் என்றும் பொருள் கொள்ளலாம். “சட்டித்தயிரும் தடாவினி ல் வெண்ணெயுமுண் பட்டிக்கன்றே!” என்றும் “பட்டிமேய்ந்தோர் காரேறு பல. தேவற்கோர் கீழ்க்கன்றாய் " என்றும் அறாளிச்செய்யும்படி. யன் றோ இவன் பசுக்களுடன் புரையறக்கலக்கும்படி. இந்த மஹாகுணத்தை நினைத்து ஆழ்வார்கள் அடிக்கடி வாய்வெரு வுவர்கள். “கோவிந்தன் குணம்பாடி ஆவிகாத்திருப்பேனே” என்று ஆண்டாள் இக்குண த்தையே தனக்கு ப்ராணதபாரக மாகக் கொண்டிருந்தாள். “கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியும் ஆகப்பெற்றான் பற்றி யுரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக்கேச்சுக்கொலோ''-என்றறும், “மிகொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந்தற்கு ஓர்குற்றேவல் இம்மைப்பிறவி செய்யாதே இனிப் போய்ச்செய்யும் தவந்தரனென்'' என் றும், “கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா'' என்றும். சொல்லும்படியன்்றோே கோன்தக்குக் கோவிந்கனிடமுள்ள காதல். “கூட்டிலிருந் து கிளியெப்போ தும் கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும் '' என்று இவளுடைய கிளியும் இத்திரு நாமத்தையன்றோ வாய்புஜத்துவ து. நம்மாழ்வாரும் “கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்றென்றே குனித்து” என்று தமக்கு இத்திருநாமத்திலுள்ள ஈடுபாட்டை வெளிப் படுத்தினார். “கேளவிந்தே,தி யதரக்ரந்த,த் க்ருஷ்ணா மாம் தூ,ரவாஸிரம் | ருணம் ப்ரவ்ருத்,த,மிவ மே ஹ்ருத,யாந்நாபஸர்ப்பதி ॥'* [வெகுதூரத்திலிருந்த என்னை“கோவிந்தா/”என் று த்ரெளடதி கூப்பிட்டதானது விருத்தியடைந்த “கடன்பேரல் என் ம௩ஸ்ஸிலிருந்து அகலுகிறதில்லை.] என்று. அச்யுதாதிஈாமங் களையும் அவள் உச்சரித்தருந்தபோதிலும் பகவானுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்திற்று இத்திருநாமமேயன்றே. இத்திருநாமத்தன் பெருமையைப் பன்னியுரைக்குங்கால் பாரதமாம். (கோவிந்தன் ) கேோரயப்,தும் பூமியையும் குறிக்கு மாகையால் *கரம் விந்த,தி ? என்று பூமியை ஜலத்தில் நின்றும் குத்தியெடுத்த வராஹஹூர்த்தியைச் சொல்லுவ தாகவும் கொள்ளலாம். 'மஹாவராஹோ கேவிந்த,: "என்று ஸ்ரீஸஹஸ்ரநாமத்திலும் இவ்வர்த்தம் ஆகரிக்கப்பட்ட த. “ஈஷ்டாம் வை தரணீம் பூர்வமவிந்த;ம் வை கு,ஹாசு,தாம் | கேவிந்த, இதி தேநாஹம் தே,வைர் வாக்,பிரபிஷடுத: | ' [பாதாளத்தில் ஓளித்துவைக்கப்பட்டிருந்த பூமியை முன் னொரு காலத்தில் ஈரான் தேடியடைந்கதேனாகையால். கேவர் களால் கோவிீர்தனென் று ஸ்தோத்ரம் செய்யட்பெற்ழேன். ] என்று பாரதத்தில் மோசக்ூதர்மத்தில் பகவானாலேயே சொல்லப்பட்டது. இத்தால் ஆபத்துக்கரலத்தில். ரக்ஷ்ய வஸ்தவின் அபேகைையை எதிர்பாராமலே மேல்விழுந்து. தன் பெருமைக்குப்பொருந்தரத உருவத்தையும் கொண்டு ரக்ஷிக்கும் பெருங்குணம் பேசப்படுநெது. “உத்,த்,ருதா5ஸி வராஹேண க்ருஷ்ணேந ஸாதபளஹுநா `" [பூமிப்பிராட்டியே! நூறுகைகளை உடையவனும், அநந்த ஸ்வரூபிய்மான வராஹ மூர்ச்தியால் எடுக்கப்பட்டவளாய் இருக்கிறாய். ] என்று பண்டை மறையிலும், “ஈனச் சொல்லாயினுமாக எறிதிரை வையம் முற்றும் ஏனத்துருவாய் இடந்தபிரான் இருங்கற்பகம் சேர் வானத்தவர்க்கும் அல்லா தவர்க்கும் மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானையல்லால் இல்லை छा का கண்ட ஈல்லதுவே' “நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்க்ததொப்பக் கோலவராகமொன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்!'' —என் றும், ° பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள் மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன் றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே” _ என் றும் தமிழ் மறைகளிலும் இப்பெருமானின் பெருமைகள் பேசுப் பட்டனவன் றோ. “'கெளரேவைஷா தத;ா வாணீ தாம் ச யத், விந்த,தே ப,வார் | கேோவிந்தஸ்து ததோ தே,வ முகிபி,: கத்,யதே ப,வாந் |” [ீசப்தமான து :'கெள:' என்று சொல்லப்படுகிற து. வார்த்தை களையெல்லாம் நீரே அடைவதால் நீர் கோவிந்தனென்று முனிவர்களால் சொல்லப்படுகிறீர்.] என்கிற நிர்வசன த்தின் படியே ஸர்வமாப்,த,வாச்யன் என்றும் இத்திருநாமத் துக்குப் பொருள்கொள்ளலாம். “சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப் படும் பொருளும் நீ'' என்று திருமழிசையாழ்வார் இல்வர்த் தத்கை அறுஸந்தித்தார். (கோவிந்தன் ) கேோசப்தம் வேத வாக்கியங்களைக் குறிப்பதாகக்கொண்டு வேதத்தினால் சொல் லப்படுமவன் என்றும் பொருள்கொள்ளலாம். அச்சம்... ஏற்றுவான் அச்சுதன் அ௩ந்தகீர்ந்தி ஆதியந்தமில்லவன் ஈச்சராவணைக் கிடந்த ஈாதன் '' என்று அச்சுதன். அந்தன் என்னும் திருநாமங்களுக்கு அர்த்தம் செய்த திருமழிசை யாழ்வார் -' வேதகதனே ”' என்று கோவிந்தசப்தார்த்தத்தை அருளிச்செய்தார். (கோவிந்தன் ) எந்த கேவதையைக் குறித்து ஸ்தோத்ரம் செய்தாலும் அவை இவனையே அடைவதால் கோவிந்தன் எனப்படுவதாகவும் கொள்ளலாம். “ நும்இன் கவிகொண்டு நும்நும் இட்டாதெய்வமேத்தினால் செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே என்றார் ஈம்மாழ்வார். (கோவிந்தன்) கோசப்தம் ஒளியைக்குறிப்ப தால் பரஞ்சோ தயாயிராப்பவன் என் றும் பொருள் கொள்ள லாம். நம்மாழ்வாரும் “பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின்மற்றோர் பரஞ்சோதியின் மையின் படியோவி நிகழ்கின்ற பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம் பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே '' என்று இப்பொருளை அதுஸந்தித் தருளினார். “ஈாராயணபரோ ஜ்யோதி:'' என்றும். ** பரம் ஜ்யோதிருபஸம்பத்,ய '' என்றும். ˆ" ஆதி,த்யவர்ணம் '' என்றும், “௩ தத்ர ஸூர்யோ பாதி ௩ சந்த்ஜதாரகம் நேமா வித்யுதோ பந்தி குதோ 5யமக்,நி: | தமேவ பாந்தமநுப,ாதி ஸர்வம் தஸ்ய பாஸா ஸர்வமித,ம் 61147 छी ॥” [அப்பரமபுருஷனுக்கு முன் ஸூர்யனும் பீரகாசிப்பதில்லை; சந்திரனும், ஈக்ஷத்திரங்களும். இந்த மின் னல்களும் பிரகாசிக் திறதில்லை. அக்னியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? ஒளிவீடும் அவனை அநுஸரித்தே எல்லாம் ஓளிவிடுகின் றன. அவனுடைய ஒளியாலேயே இவையெல்லாம் பிரகா சிக்கன் றன.] என்றும் வேதங்களிலும் “ 8969 ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப,வேத், யுகவது,த்தி,தா | யதி, 047; ஸத்,ருமீ ஸா ஸ்யாத், பாஸஸ் தஸ்ய மஹாத்மந:।॥” [ ஆகாயத்தில், ஒரே ஸமயத்ஜில் ஆயிரம் ஸூர்யர்களுடைய ஒளி கதோன்றிற்றாகில். அவ்வொளிஅந்த மஹாபுருஜனுடைய ஒளிக்கு ஒட்பாகலாம்.] என்று கீதையிலும் ஒர்த்திக்கப் பட்ட தன்றோ. இனி கேசவன் முதலிய பன் னிருநாமங்களின் பரமார்த் கங்களைப் பன் னியுரைப்போம். இப்பன்னிரு நாமங்களையும் ஆழ்வார்கள் மிகவுகந்து அநுஸந்தித்துக்கொண்டு போருவர் கள். “ பாரார்தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி "' என்றும். “பண்ணிற் பன்னிரு ஈரமப்பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே ” என் அம் பெரியாழ்வாரும் நம்மாழ்வாரும் இப்டன்னிருநா மங் களையும் தொடர்ந்து அநுஸந்திக்கும் பாட்டுக்களைப் பாடி யுள்ளார்கள். த்வாதமேோோ ர்தவபுண்ட்பங்களுக்கும் இப்பன் னிரண்டு & क 5 07 ५) ए ऊक @ ना அ௮நுஸந்திக்கப்படுகின் றன, புருஷோத்தமனுடைய அம்ாாத்தைப் பெற்ற த்வாதச ஆதித்யர்களுக்கும் இப்பன்னிரு நாமங்களே கூட்டப் பெற்றிருக்கன் றன. எம்பெருமானுக்குப் பரம், வியூஹம், கிபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்று. ஐந்து ௮வஸ்கைகள் உள்ளனவென்ப து ஸகலங்ரு தீதிஹாஸ் புராண பாஞ்சராத்ர ஸரஸ்த்ரங்களில் கோஷிக்கப்படுகன்றது. இவ்வைந்து அவஸ்தைகளும் இப்டன்னிருநாமங்களிலும் அநுஸந்திக்கப் படுகின் றன. மாலரி கேசவன் காரணன் சமோதவன் கோவிந்தன் வைகுந்தன்” என்று நம்மாழ்வார் அருளிச் செய்கையாலே “ கேசவன் நாராயணன், மாதவன் கோவிந் தன் '' என்னுமிந்த நான்கு திருநாமங்களும் ஸ்ரீவைகுண்ட ஈாதனாயெழுந்தருளியிருக்கும் பராவஸ்கதையைக் குறிக்கின் றனவென் பது வீளங்குகிற து, “விஸ்ணு” எனும் அடுத்த திருநாமம் அரிருத்தநாரரயணனாகிய வியூஹத்தைக்குறிப்ப தன் மூலம் மற்ற வியூஹங்களையும் உணர்த்துகறது. மது ஸ9தணன்' என்பதும் அந்த வியூஹமூர்த் தியின் சேஷ்டிதத்தைச் சொல்லுகிறது. “இரிவிக்கரமன். வாமனன். தாமோதரன் என்னும் திருநாமங்கள் விபவாவதாரங்களைச் சொல்லுகன் றன. ஸ்ரீத,ரன்” என்னும் திருநாமம் அவ்விப வாவதாரங்களிலும் பகவான் பிராட்டியுடனேயே அவதரிக் கிறானென்று காட்டுகிறது. “ஹ்ருஷீகேசன்' என்னும் திரு காமம் அந்தர்யாமியாய் நின்று இந்திரியங்களை நியமிக்கும் இருப்பை உரைக்கிறது. 'ஸ்ரீத,ரன்” @० = ०4५, எல்லாத் திரு நாமங்களும் திருமலை முதலிய திவ்யகேத்ரங்களில் எழுக் தருளியிருக்கும் ஸ்ரீநிவாஸன் முதலிய அர்ச்சாமூர்த்திகளையும் உணர்த்துகின் றன. "பத்மாபன்' என்று இவ்வவகாரங் களுக்கெல்லாம் மூலராவதாரமான க்ஷீராப்திநாதனைப் பேசு கிறது. , ஆக, இப்படி ஐம்து அவஸ்தைகளும் இந்காமங்களில் அநுபவிக்கப்படுகின் றன. இனி இத்திருநாமங்களின் அர்த் தங்களைச் சிந்திப்போம். (கேசவன் ) ககாரத்தினால் சொல்லப் படும் பிரமனையும், “ஈசன்? என்று பெயர் பெற்ற சிவனை யும் உண்டாக்கினவன், “க இதி ப்,ரஹ்மணோ நாம ஈமேரா5ஹம் ஸர்வதே,ஹிநாம் | . ஆவாம் தவாங்கே, ஸம்பூ,தெள தஸ்மாத் கேமுவநாமவார் ||” ['க:' என்று ப்ரஹ்மாவுக்குப்பெயர்; தேஹத்தில் அபிமான முள்ள எல்லாருக்கும் நான் ஈசன்; ப்ரஹ்மருக்ரர்களாகய நாங்கள் இருவரும் உன்னுடைய சரீரத்தனின் றும் பிறந் தாம்; ஆகையால் நீ கேசவன் என்னும் திருநாமத்தை உடையவனாயிருக்கிறாய். ] என் று ஹரிவம்ச த்தில் பேசநின்ற சிவனாலும் பேசப்பட்டது. -'நாராயணாத், ப்,ரஹ்மா ஜாயதே। நாராயணாத், 05368007 ஜாயதே|'' [ஈாராயணனிடமிருந்து பிரமன் பிறக்கிறான்: ௩ாராயணனிடமிருந்து உருத்திரன் உண்டாகிறான்.] என்பது முதலான வேதவாக்கியங்களை யும். மற்றப்ரமாணங்களையும், “தெய்வநான்முகக்கொழுமுளை ஈன்று முக்கணீசனொடு தேவு பல (15 ०9" முதலிய ஆழ்வார் அருளிச்செயல்களையும் இவ்விடத்தில் அநுஸந்திப்பது. (கேசவன் ) பிரமனையும் சிவனையும் தன்வசத்தில் வைத்திருப் பவன் என்றும் பொருள்கொள்ளலாம். 'நாராயணாத் ப்ரஜா யந்தே।| ஈாராயணாத் ப்ரவர்த்தந்தே | நாராயணே ப்ரலீயந்தே।'் [பிரமன் முதலிய எல்லாரும் நாராயணனிடமீருந்து உண்டாகதறார்கள்: நாராயணனால் வாழ்கிறார்கள்: நாராயணனிடமே லயமடை றார்கள். ] என்று சொல்லிற்று சுடர்மிகு சுருதியும், “கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் உள்ளே தோற்றிய இறைவ! என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்தி கழல் பணிந்(து) ஏத்துவரே.”' _என் மும், “நெற்றியுள் நின்றென்னையாளும் நிறைமலர்ப்பாதங்கள் சூடி கற்றைத்தழாய் முடிக்கோலக் கண்ணபிரானைத் தொழுவார் ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனும் இந்திரனும்” என்றும் ஆழ்வார் அருளிச்செய்தார். “விண்ணோர்தலைவா கேசவா'' என்று நம்மாழ்வார் இத்திருநாமத்தக்குப் பொரு ளூுரைத்தார், “கேசவா புருடோத்தமா'' எவ்றார் பெரியாழ் வாரும். உத்க்ருஷ்டபுருஷர்களான ப்ரஹ்மருத்ரர்களைக் காட்டிலும் மேலானவன் என்றபடி. (கேசவன் ) சோதி மயமான ஸூர்யன் முசலியவைகளின் கரணங்கள் கேச ப்தத்தினால் சொல்லப்படுகின் றன, அவைகளைத் தன் வசக்தில் கொண்டிருக்கையால் கேசவன் எனப்படுவதாக வும் கொள்ளலாம். “அம்ரவோ யே ப்ரகரமாந்தே மம தே கேமுஸம்ஜ்ஞிதா: | ஸர்வஜ்ஞா: கேமவம் தஸ்மாந் மாமா ஹார்த்,விஜஸத்தமா:।'” [ உலகில் பிரகா சிக்கும் என் னுடைய ரணங்கள் கேசமெனப் படுகின் றன. ஆகையால் எல்லாமறிந்த ப்ராஹ்மணங்ரேஷ் டர்கள் என்னைக் கேசவனென் று சொல்லுகிறார்கள். ] என்று மஹாபாரதத்தில் சொல்லப்பட்ட த. கோவிந்கநாம வியாக்கி யானத்தில் எடுக்கப்பட்டவையான "५ தத்ர ஸூர்யோ பாதி” முதலிய ப்ரமாணங்களை இங்கும் அநுஸரந்திப்பது. “திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை ' என்று ஆழ்வார் இவ்வர்த்தத்தை உணர்த்தினர். (கேசவன் ) “கேயாாத், வோ5ந்யதரஸ்யாம்'' பூ மநிந்த; (त एए णा न... ப,வந்தி மதுபளத,ய: ' என்கிற வியாகரண விதிகளின்படி கேயாப்தத்தன்மேல் வ:' என்னும் ப்ரத்யயம் வந்து “ப்ரராஸ்தகேமான்' ( புகழ்ப்பெற்ற கேசங்களை உடையவல் ) என்னும் பொருளைத்தருகிறது. அதாவது: “ய ஏஷோ&ந்த ராதி,த்யே ஹிரண்மய: புருஷோ த்,ருங்யதே ஹிரண்யங்மம்ருர் ஹிரண்யகேரு;”[ஸ எர்யனுக்கு நடுவில் யா வனொரு ஸுவர்ண மயனான புருஷன் விளங்குகறொனோ, அவன் ஸாுவர்ணம் போன்று அழகானமீசையையும்.கேசங்களையும் உடையவன். | என்று வேதத்தாலும் புகழ்ப்பெற்ற மய்ர்முடிகளை உடைய வன் என்று பொருள். 4 “கொள்கின்ற கோளிருளைச் சுகிர்க்திட்ட கொழுஞ்சுருளின் உள்கொண்ட நீல ஈன்னூல் தழைகொல்? அன்று மாயன்குழல் விள்கின் ற பூ்தண்துழாய் விரைகாற வந்தென்னுயிரைக் கள்கின்றவாறறியீர் அன்னைமீர் கழறாநிற்றிரே.'' என்றும். “முன்னமுகத்தணியார் மொய்குழல்கள் ' என்றும், “சுருண் டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்” என்றும் - மைவண்ண ஈறுங்குஞ்சி குழல்பின்தாழ”' என்றும், “குழலழகர்'' என்றும் ஆழ்வார்கள் இக்கேசலெளந்தர்யத்தை அநுடவித்தார்கள். (கேசவன் ) இத்தால் சிக்குத்தலையரான இதரதகெய்வங்களிற் காட்டிலும் வ்யாவ்ருத்திசொல்லப்டடுகிற து.” “பிங்கள ஜடோ தே,வ:' என்றும், “ஒருருவம் பொன்னுருவம் ஒன்று ०55" என்றும் சொல்லுகிற ப்ரஹ்மருத்ரர்கள் மயிர்போலே குராலாயமேறி ஒடியிருக்கையன் றிக்கே, * நீலகுஞ்சதெ மூர்த் த,ஜம் *, * குழலிருண்டு சுருண்டு ' என்கிறபடியே கண்டவர் கள் கண்களிலே அஞ்ஜனமெழுதினாற் போலே ச்யாமளமா யிருக்கை''என் று மைவண்ணாறுங்குஞ்ச வீயாக்க்யானத்தில் கலித்,வம்ஸநாசார்யர் அருளிச்செய்தது இங்கு அநுஸந்திக்கத் தக்கது. “நரகே பச்யமாநஸ்து யமேந பரிப,ாவஷித: | கிம் த்வயா நார்ச்சிதோ தே,வ: கேமுவ: க்லேரரநா ரர௩: ||" [ஈரகத்தில் வேதனையை அனுடவிக்கும் ஒரு மனிதன் “அடே! உன்னால் கிலேசங்களையெல்லாம் போக்கும் சேசவன் ஏன் அர்ச்சிக்கப்படவில்லை?'' என் று யமனால் கேட்கப்படட்டான். | என்று புராணம் சொல்லிற்று. கேவ: க்லேமநாமரந: ' என்றதின் தாத்பர்யத்தை. “தாபத்ரயாதுரரோடு விரஹதா பாதுரரோடு வாசியற ஸர்வருக்கும் ஸ்ரமஹரமாம்படிகாண் திருக்குழலின் பரிமளம் மிகுந்தபடி; *கேமரவ: க்லேமமநா சமா:”? என்னக்கடவதிறே ;. த்ருஷ்டிப்ரியம! யிருக்கையன் நிக்கே நெஞ்சில் ஸ்ரமமெல்லாம் போம்படிகாண் திருக்குழலின் பரிமளம் மிகுந்கபடுட'' என்று பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை மைவண்ண ஈறழங்குஞ்சி வியாக்க்யானத்தில் அருளிச்செய்தார். (கேசவன் ) கேசி என்னாம் அஸுரனைக் கொன் ற க்ருஷ்ணன் என்றும் பொருள்கொள்ளலாம். “யஸ்மாத் த்வயைவ து,ஷ்டாத்மா ஹத; கேம ஐநார்த்த;௩ | தஸ்மாத் கேரரவநாமா தவம் லோகே க்ஹவாதிம் க,மிஷ்யஸி।”' [ஜனார்த்தனனே! ( உன்னைக் கொல்லவேணுமென்னும் ) கெட்ட எண்ணத்துடன் வந்த கேசி உன்னாலேயே கொல்லப் பட்டானாகையால் நீ உலகில் கேசவன் என்னும் திருநாமத் । தால் ஒீர்த்திபெறுவாய்.] என்று நாரதரால் ஸ்ரீவிஷ்ணு புரரணத்தில் இப்பொருள் பேசப்பட்டது. =" கேமாவம் கேயிஹந்தாரம்'' என்றும் மற்றோரிடத்தில் இவ்வர்த்தம் சொல்லப்பட்ட து. - கேரரவ: கேமிஹா”' என்று இப்பொருள் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்திலும் ஆதரிக்கப்பட்ட ௮. “கண்ணன் கேசவன்'' என்றும், `" நாராயணன் மூர்த்தி கேசவன்'' என்றும் ஆழ்வார்களாலும் இவ்வர்த்தம் அறு ஸந்திக்கப்பட்டது. இப்படிப் பொருள்கொள்ளும்போ து எம்பெருமானுடைய வீரோ , நிரஸன ஸீலத்வம் தோற்று கிறது. கண்ணன் கேசவன் நம்பி' : கேசவ௩ம்பீ உன்னைக் காதுகுத்த'' “கேசவநம்பியைக் கால்பீடிப்பாள் என்னுமிப் பேபறனக்கு அருள்கண்டாய்'' என்று இத்திருநாமத்தின் குணபூர்த்தியை அறுஸந்தித்தார்கள். “கரவ; க்லேமஹா லோகே த்,;வைரூப்யேண க்திதெள ஸ்தி,த: | மதுராக்,யே மஹாகேேத்ரே வாராணஸ்யாமபி த்,விஜ ॥”' [வீப்ரரே! கிலேசங்களைப்போக்கடிக்கும் குழலழகையுடைய பெருமான். மதுரை என்னும் மஹாகேத்திரத்திலும் வாராணஸி எனப்படும் காசியிலும் பூமியீல் கோயில்கொண் டெழுந்தருளியிருக்கிறான்..] என்னும் ப்ரமாணத்தைக்காட்டி. | பட்டர் இத்திருநாமத்தை அர்ச்சாவதாரபரமாக வியாக்கி யானம் செய்தருளினார். இப்படிப் பரவீபவார்ச்சாவதாரங் களைக்குறிக்கக் கூடியதேயாகிலும் கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன்?' என்று நம்மாழ்வார் அருளிச்செய்கையால். இத்திருநாமத்துக்குப் பராவஸ்தை யைக்குறிக்கும் பொருளே இங்கு முக்கியார்த்தமாகக் கடவது. கேசவன் என்னும் தஇிருநாமத்தினால் பிரமருத்திரர் களுக்கும் உத்பாதகன் என் று உரைக்கப்பட்ட து. இப்படிப் பட்டவன் யார் என்னும்,கேள்வி எழ. 'நாராயணன்' என்று வேதராந்குஸித்தமான அஸாதளரணமான தஇருநாமத்தைப் படிக்கிறது. இத்திருநாமத்தை வேதங்களும். இதிஹாஸ புராணங்களும் ஆழ்வார்களும் மிகவும் ஆதரித்துப்போந் தார்களென்பது ஸுப்ரஸித்தம். இதிலுள்ள ணகாரமான து வேறெந்த தெய்வத்திற்கும் இத்திருநமம் பொருந்தா தென்பதைக் காட்டுறது. இத்திருநாமத்தின் அர்த்தங் களோ அயிரம் ஈநாவுடடைத்த ஆதிசேவனாலும் அளவிட்டுச் சொல்லமுடியா தவை. நாராயணனுடைய பெருமையை அறிந்தாலும் அறியலாம்; நாராயண நாமத்தினுடைய அர்த்த, வைபவத்தை எவராலும் அறியமுடியாது. பரம காருணிகர்களும் ஸர்வஜ்ஞஸார்வபெனமர்களுமான ஈம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் இத்திருநாமத்தின் பொருளைப் பலவிடங்களில் பேசியிருக்கிறார்கள். அந்த ஸ்ரீஸக்திகளைத் தணையாகக்கொண்டு நாமும் இத்திருநாமத்தின் பொருட் பெருமையை இயன் யவரையில் அநுபவிக்க முற்படுவோம். “ ரிங்-க்ஷயே ”' என்று தாதுவாகையாலே. 'ர' என்னாம் எழுத்து க்ஷயித்துப்போகும் பதரர்த்தங்களைக் குறிக்கிறது. ௩' என்னும் எழுத்து அதை நிஷேதி,க்கிறது. ஆக, நர: என்று நித்யமாய் விளங்கும் வஸ்துவைக் குறிக்கிறது. *“ஈராணாம் ஸமூஹ: நார: என் கிறபடியே कः" என் னும் பதம் இப்படிப்பட்ட நித்யவஸ்துக்களின் ஸமூஹத்தைக் குறிக்கிறது. 'நாரா:' என்னும் பன்மையால் அப்படிப்பட்ட நித்யவஸ் துக்களின் ஸமூஹங்கள் பல உள என்று உணர்த்தப் படுகிறது. இப்படிப்பட்ட இந்த நித்யவஸ் துக்களின் ஸமூஹங்கள் எவை என் பதைப் பரமகாருணிகரான பெரிய வாச்சான்பிள்ளை ** அவையாவன: ஜஞாநமக் த்யா தி, திவ், யாத்மகுணங்களும், குணப்ரகாப0கமான திவ்யமங்கள விகரஹங்களும். விக்ரஹ்குணமான ஸெளந்தர்யாதிகளும். அந்த ஸெளந்தர்யாதிகளோபாதி பூக்தாப்போலே சாத்தின கிரீடமகுடா தி திவ்யா பரணங்களும், அவ்வா பரணங்களோடு விகல்பிக்கலாம்படியான பயங்க,சக்ராதி திவ்யாயுதங்களும், இத்தனையும் காட்டிலெரித்த நிலாவாகா தபடி அருகேயிருர்து அந்பவிக்கிற லக்ஷ்மீ ப்ரப்,ரு தி மஹிஷீவர்க்கங்களும், அச்சேர் த்தியிலே அடிமை செய்க ற அநந் தகருடவிஷ்வக்ஸே ப்ரமுகரான ஸரிஸங்க,மும், அவர்களோபா தபோய் அடிமை செய்கிற (05 50 9, அவர்களுக்கு அடிமை செய்கைக்குப் பரிகரமான ச,டதீரசாமரா தி,பரிச்ச, 5 8/5 @ ८2, அவ்வடிமைக்கு வர்த்த,கமாய் பஞ்சோடனிஷந்மயமான ८0 ८०" 1,58.049, குணத்ரயாத்மிகையான மூலப்) க்ரு தியும், புருஷ்மஷடியும், அஹோராத்ரா திவிபாகயுக்தமான காலதத்வமும். ப்ரவாஹ ரூபேண நித்யமான மஹதா திகளும். தத்கார்யம! ன அண்டங் களும். அண்டாரந்தர்வர்த்திகளான சதஅர்விக,பூகீங் களும். பஞ்சோபனிஷஹந்மயமாகையாலே பரமபதமும் மஹா த்மகமாயிருக்கும்; குணத்ரய த்யிகையாகையாலே மூலப்ரக்ருதியும் ஸமூஹு த்மிகையாயிருக்கும்் அஹோராத் ராதி,விபாகங்கள் = 5 = ८0 क क, ८7 @ @ காலமும் ஸமூஹாத்மகமாயிருக்கும்'' என்று பரந்த ரஹஸ்யத்தில் பரகக அருளிச்செய்தார். அடுத்தபடியாகவுள்ள அயநா்ப்தம் பல பொருள்களை உடையது. அவைகளில் இருப்பிடம் ' என்பதும் ஒன்று. ^" छाप; அயரும் யஸ்ய ஸூ;-—நாராயண:'' [நித்யபதரர்த்தட ஸமூஹங்களாகிற நாரங்கள் எவனுக்கு இருப்பிடமோ. அவன் ஈரராயணன் ] என்று நாராயண சப்தத்துக்கு ஒரு பொருள் ஏற்படுகிறது. இத்தால் இவன் எல்லாப் பதார்த்தங் களையும் : உடல் மிசை உயிரெனக்கரந்தெங்கும் பரந்துளன் '. என்று சொல்லப்பட்டதாகிறது. “சேதகாசேத௩ம் ஸர்வம் விஷ்ணோர் யத், வ்யதிரிச்யதே | நாரம் தத,யநஞ்சேத,ம் யஸ்ய நாராயண்ஸ்து ஸ: ॥'' [விஷ்ணுவைக்காட்டிலும்வேறுபட்டதான எல்லாச் சேதநா சேதனங்களும் நாரசப்தத்தால் சொல்லப்படுகின் றன. அது எவனுக்கு இருப்பிடமாயுள்ளடதோ அப்பரமாத்மா நாராயண னெனப்படுகறான்.] என்று இவ்வர்த்தத்தை சாஸ்திரம் சொல்லிற்று. இந்த பஹுவ்ரீஹறிஸமாஸப் பொருளில் அரந்தர்வ்யாப்தியும், அடுத்தபடியாகச் சொல்லப்படும் தச்புருஷஸமாஸப் பொருளில் பரஹிர்வ்யாப்தியும் உணர்த் தீப்படுகின்றன எல் று ஆசார்யர்கள் அருளிச்செய்வர். “யச்ச கிஞ்சித் ஜக,த்யஸ்மிர் த்,ருங்யதே ங்ரூயதே$பி வா | அந்தர் ப,ஹிம்ச தத் ஸர்வம், வ்யாப்ய காராயண: ஸ்தி,த: |” [ இவ்வுலகில் காண்பனவும். கேட்டனவுமான எல்லா வஸ்துக் களிலும் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கறோன்.] என்று பண்டை மழையிலும், “ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய்! ' என்று தமிழ் வேதத்திலும் இவ்வர்த்தம் சொல்லப்பட்ட. து. இப்பொருளில் எம்பெரு மானுடைய ஸர்வவ்யாபகத்வம் சொல்லப்படுகிறது. “நாராணாம் அயநம் ய: ஸ:'' [நித்யபதளர்த்த, ஸமூஹங்க ளாகிற நாரங்களுக்கு எவனொருவன் இருப்பிடமாயிருக் கிறானோ அவன் நாராயணன் ] என்ற தத்புருஜஸமாஸத்தின் படியும் பொருள் கொள்ளலாம். இத்தால் எல்லா வஸ்துக் களையும் நாராயணன் தரிக்கிறான் என்று சொல்லப்படுகிறது, ^" நாராணாமயநத்வாச்ச நாராயண இதி ஸ்ம்ருத: '' [63-62] [ஈாரசப்தத்தனால் சொல்லப்படும் நித்யவஸ் துஸகூஹங் களுக்கு இருப்பிடமாயிருப்பதால் நரராபணனெனப்படு கிறான்.] என்று இவ்வர் த்தம் பாரதம் உத்யோகடர்வத்தில் உரைக்கப்பட்ட து. நாரசப்சத்துக்கு மற்றொரு வகையாகவும் பொருளுரைப்பதுண்டு. ஈர:' என்று ஸ்வரூபத்திலும் ஸ்வபாவத்திலும் சிறிதும் விநா ற்றவனான பரமபுருஷன் சொல்லப்படுகிறான். *நராத் ஜாதாநி ' என்கிறப்டியே 0 @@&.2 புருஷோத்தமனீடமிருந் து உண்டானவை நாரங்க ளெனப்படுகின் றன. அவைகளை இருப்பிடமாக உடைத்தா யிருக்கையா லும், அவைகளுக்கு இருப்பிடமாயிருக்கை யாலும் நாராயணனெனப்படுகறான் என்று முன்போலவே இருவகையாகவும் பொருள். ““நராஜ்ஜாதாறி தத்த்வாடி நாராணீதி ததோ விது, | தாந்யேவ சாயநம் தஸ்ய தேந ௩ாராயண: ஸ்ம்ருத: |!” [£ரனாகிற எம்பெருமானிடமிருந்து உண்டானவைகளை நாரங்களென் று அறிகின்றார்கள். அவைகளையே இருட்பிடமா யுடையவனாயிருப்பதரல் அவன்நாராயணனெனப்படுகிறான்.] என்று இவ்வர்த்கம் ஹரிவம்சத்திலும் சொல்லப்பட்டது, இவ்வர்த்தத்தை “யரவையும் யாவரும் கானாம் அமைவுடை ஈகாரணன்'' என்று நம்மாழ்வார் அருளிச்செய்தார். ° एक ப்தத்தில் சொல்லப்பட்ட அஈந்தமான வஸ்த்துக்களில் சிலவற்றைச் சிற்சிலவிடங்களிலலயெடுத்து ஆழ்வார்கள் நாராயணசப்தத்துக்கு வியாக்கயொனம் செய்தருளயிருக் கிறார்கள். ஈாரசப்கத்துக்கு அநந்தகல்யராணகுணங்களையும் பொருளாகக்கொண்டு “: ஈறில வண் புகழ் நாரணன் '' என் அம் =` வாழ்புகழ் நாரணன்'' என்றும் நம்மாழ்வாரும். :௩ல முடை நாரணன் என்று பெரியாழ்வாரும், நலந்திகழ் நாரணன்'' என்று குலசேகராழ்வாரும் செய்கருளினார்கள். நாரசப்தத்.துக்கு இவ்யமங்களவிக்ரஹத் தையும் அதன் குணங்களையும் பொருளாகக் கொண்டு. “ காராயின காளநன் மேனியினன் ஈஷராயணன் '' என்று . நம்மாழ்வாரும். "' கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான் நாராயணனே '' என்றும், ` நாற்றத்துழாய் முடி நாராயணன்'' என்றும் ஆண்டாளும் அருளிச்செய்தனர். திவ்யா பரணங்களை நாரசப்கதத்தக்குப் பொருள! கக்கொண்டு “உடையார்ந்தவாடையன் கண்டிகையன் உடைநாணினன் புடையார் பொன்னூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன் நடையாவுடைத் திருநாரணன்'' என்று நம்மாழ்வார் அருளினார். “லக்ஷ்மீப்ரப் ரதி மஹிவீவர்க்கங்களும்'' என்று ஆச்சான்பிள்ளையால் அருளிச்செய்யப்பட்ட பிராட்டிமார் களை நாரசப்தத்துக்குப் பொருளாகக்கொண்டு “ செலவ நாரணன் என் று ஈம்மாழ்வார் அருளிச்செய்தார். விண்ணோர் நாயகன் நாராயணன் '' என்று வேதம் தமிழ்ச்செய்த மாறன் நாரசப்தத்துக்கு நித்யமுக்தர்களைப் பொருளாக அருளிச் செய்தார். நாரசப்தத்துக்குச் சேதனர்களைப் பொருளாகக் கொண்டு "` எண்பெருக்கந்நல்லத்தொண்பொருள் ஈறில வண்புகழ் நாரணன் '' என்றும், “' எம்பிரான் எம்மான் காரா யணன் '' என்றும் சடகோபனும், = `" நம்மையுடையவன் நாராயணன் '' என்றும். “' என்னை நலங்கொண்ட நாரணற்கு?” என்றும் ஆண்டாளும் /' நாராயணன் என்னையாளி '' என்று திருமமிசைப்பிரானும் அருளிச்செய்கனர். நாரசப்தத்துக்கு உபயவிபூ,தியையும் பொருளாகக்கொண்டு “் நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் "என்று ஈம்மா ழ்வாரும். " நாயகன் நாரணன்'' என்று பெரியாழ்வாரும் அருளிச்செய்தனர். . ( ஈாராயணன் ) நரனாகிற பெருமானால் படைக்கப்பட்ட ஜலத்தை நாரசப்தத்திற்குப் பொருளாகக் கொண்டு அதை இருப்பிடமாகக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம், “ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை ஈரஸிவ: | தா யத,ஸ்யாயந௩ம் பூர்வம் தேந நாராயண: ஸ்ம்ருத: |" [ஈ£ரனாகற ஸர்வேமீவரனால் படைக்கப்பட்ட ஜலம் “நாரம் ' எனப்டடுகிறது. அது ஆதிகாலத்தில் இவனுக்கு இருப்பிட மாயிருக்கையால் இவன்நா ராயணனெனப்படுகதறான். ] என்று மநுஸ்ம்ருதியிலும், விஷ்ணுபுராணத்திலம் உரைக்கப் பட்டது. இவ்வர்த்தம் "" छा 5600 நடுக்கடலுள் துயின் ற நரராயணனே!”' என்று ஆழ்வராரலும். “ ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந; '" [ இவனே பாற்கடலில் பள்ளிகொண்ட ஸ்ரீமந்நாராயணன் ] என்று புராணத்திலும் பேசப்பட்டது. “ஸ்ருஷ்ட்வா நாரம் தோயமந்த:ஸ்தி,தோ5ஹம் =, யேரு ஸ்யாந்மே நாம ஈாராயணேதி”' [ஈாரசப்தத்தனால் சொல்லப்படும் ஜலத்தை ஸ்ருஷ்டி செய்து அகனுன் நான் வசித்தபடியால் எனக்கு ஈரராயண னென்னும் நாமம் ஏற்பட்டது. ] என்று ஸ்ரீவராஹபுரா ணத் தில் பகவானாலும் இவ்வர்த்தம் ஆதரிக்கப்பட்டது. (நாரா யணன்) நாரசப்தத்திற்கு இப்ரக்ருதி மண்டலத்திலுள்ள சேதனாசேதனங்களைப் பொருளாகக் கொண்டு. ப்ரளய காலத்தில் அவைகளுக்குச் சேருமிடமாயுள்ளவன் என்றும் பொருள்கொள்ளலாம். = "" ஞாலமுற்றுமுண்டாலிலைத் துயில் நாராயணனுக்கு '' என்று பெரியாழ்வாரும், ** ஞாலமுற்றும் உண்டுமிழ்ந்த நாராயணனே! '' என்றும். “ஞாலமுண்டாய்! ஞானமூர்த்தி! ஈாராயணா!'' என்றும் ௩ம்மாழ்வாரும் இவ் வர்த்தத்தை அநுஸந்தித்தருளினார்கள். இத்தால் ஸர்வ ஸம்ஹர்த்ருத்வமும் சொல்லப்பட்ட தாயிற்று. (நாராயணன்) * நர' சப்தத்தினால் அழிவற்ற ஸ்வரூடத்தையுடைய ஆத்மா சொல்லப்படுகிறது ; நாரசப்தம் ஆத்மஸமூஹுத்தைச் சொல்லுகிறது. அய௩சப்தம் : இண் க,தெள ' : அய-க,தெள ' என்னும் தாதுக்கள் ஒன் றிலிருந்து உண்டானதா கையாலே போய்ச்சேருமிடமாகிற ப்ராப்யத்தையும், போய்ச்சேரும் வழியான உபாயத்தையும் குறிக்கும்ச் ஆக “ஈாராயணன் '. என்று Cசதனவர்க்கத் திற்கு மோக்ஷப்ராப்யமாகவும், மோகேோபாயமாகவும் இருப்பவன் என்று பொருள் படு கிறது. இவ்வர்த்தம் “் நாரஸ்த்விதி ஸர்வபும்ஸாம் ஸமூஹ: பரிகீர்த்தித: | க,திராலம்ப;ம் தஸ்ய தேக ஈாராயண: ஸ்ம்ருத: || '' [ஈாரமென் று न ® न्या ऊ = தனர்களுடைய ஸமூஹும் சொல்லப் படுகிற து. அச்சே தனஸமூஹத் திற்கு உபாயமா கவும், உபேய மாகவுமிருப்பதால் நாராயணனென் று சொல்லப்படுகிறான். ] என்றும். “நரரோ நராணாம் ஸங்க,ாதஸ் தஸ்யாஹமயநம் க,தி:। தேநாஸ்மி முநிபிர் நித்யம் ஈநாராயண இத்ரித: || '' [ஈரர்களின் கூட்டம் ஈநாரமெனப்படுகிறது. அதற்கு நான் ப்ராப்யமாகவும். ப்ராபகமாகவும் இருக்கிறேனாகையால் முனிவர்களால் எப்போதும் நான் நாராயணன் என்று சொல்லப்படுகமறேன்.] என்றும் । “ ए ००८९ अह ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே புததை,! | தேஷாமயநபூ,தத்வாந் நாராயண இஹோச்யதே | தஸ்மாந்நாராயணம் பந்தும் மாதரம் பிதரம் குரும் | நிவாஸம் மரணம் சாஹார் வேத,வேதராந்தபாரகற: | [காரசப்தத்தனால் ஜீவஸமூணும் பெரியோர்களால் சொல்லப் படுகிறது. அவர்களுக்கு ப்ராப்யப்ராபகங்களாகிற அயன மாயிருப்பதால் நாராயணன் என இங்கு சொல்லப்படுகிறான் . ஆகையால் நாராயணனை பந்து வாகவும். தாயாகவும். தந்தை யாஃவும். ஆசாரியனாகவும். இருப்பிடமாகவும். உபாயமாக வும். வேதவேதார்தங்களைக் கரைகண்டவர்கள் சொல்லு கிறார்கள்.] என்றும் சாஸ்திரங்களில் இவ்வர்த்தம் வெகு விரிவாக உபதேசிக்கப்பட்டது. “ நாராயணனே நமக்கே பறை தருவான் '' ஷன் று ஆண்டாளும், 'வீடாக்கும் மெய்ப் பொருள்தான்......௩ஈரராயணன் '' என்றும், நாராயணன் என்னையாளி நரகத்தில் சேராமல் காக்கும் திருமால் தன் ”' என் றும் திருமழிசைப் பிரானும் இவ்வர் த்தத்கை நரராயண் சப்கதத்திம்குப் பொருளாக அநுஸந்தித்தார்கள். “மாரணம் திர் காராயண:”' [ஈரராயணனே மோகத்தில் அடையப் படுமவனும், அடைவதற்கு வழியுமாவான்.] என்று வேத மும் இவ்வர்ததத்தை உத்கேோவஷித்தது. (நாராயணன்) ° நர: என்று அழிவற்றவனான எம்பெரு மானையும் குறிக்கும் என்று முன்னரே சொல்லப்பட்ட து. “ ஜந்ஹார் நாராயணோ நர: '' என்று அவனுடைய நாமமாக வும் படிக்கப்பட்ட து. `" நரஸ்யே இமே- நாரா: '' (ए णस சேர்ந்தவர்கள் நாரங்கள்] என்கிற வ்யுத்பத்தியின் படி 57 ¢ 1०115८2 “ஜ்ஞா௩ீ த்வாத்மைவ மே மதம் [ஞானி எனக்கும் ஆத்மாவாயிருப்பவனென்று என் ஸித்தாந்தம்] என்று எ ம்பெருமானாலேயே அபிமானிக்கப்பட்ட அவனடியார்களைச் சொல்லுகிறது. “நாரா அயநம் யஸ்ய ஸ; '' என்று தன்னடியார்களையே தனக்குப் பரமப்ராப்யமாகக் கொண் ட. ருக்குமவன் என் று பொருள் படுகிறது. -' நச்சுவார் முன் நிற்கும் நாராயணன் "என்றும். ண்ணித்தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா!" என்றும் பெரியாழ்வாரும்; * அற்புதன் நாராயணன் ...ஙிற்பது மேவி இருப்பதென் நெஞ்சகம் '' என்று நம்மாழ்வாரும் இவ்வர்த்தத்தை ஆதரித்தார்கள். “நானுன்னை யன் றியிலேன் கண்டாய் நாரணனே! '' £ என்று: மோகேோ பாயத்வம். ஸர்வவ்யாபகத்வம், ஸர்வதரரகத்வம் முதலிய குணங்களை நாராயண சப்தார்த்தமாக அநுஸந்தித்கருளிய திருமழிசையாழ்வார். நீ என்னைய&றி இலை'” என்று பக்கைகதாரகத்வமாகிற இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார், “நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா'' என்னு மிடத்துக்கு வியாக்கயானம் செய்தருளிய பரமரஸிகரான திருவாய்மொழிப்பிள்ளை “* இவருடைய நாராயண மரப்தார்த் தம் இப்படிப்போலே காணும் இருப்பது '' என்று அருளிச் செய்தார். ( ஈரராயணன் ) ஈரர்கள் என்று ஒருவிதமான குறைவு மற்றவர்களான ஸ்ரீவைஷணவர்களைச் சொல்லுகிறது. நாரம் என்று நரர்களாகிற அந்த ஸ்ரீவைஓணவர்களுடைய வாஸ ஸ்தானத்தைச் சொல்லுகிறது. ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாஸஸ்தானத்தையே தனக்கு இருப்பிடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கையாலே * நாராயணன் ' எனப்படுவதாக வும் கொள்ளலாம். “திருக்கோட்டியூர் மன்னு நாரணன் " என்றும், “ தென்திரை சூம் திருப்பேர்க் கிடந்த திருகாரணா!'' என்றும் பெரியாழ்வார் இவ்வர்த்தத்தை உணர்த்தினார். “ நரஸம்ப;ற்தி,நோ நாரா நர: ஸ புருஷோத்தம: | ஈயத்யலெவிஜ்ஞா௩ம் ஈாமாயத்யகிலம் தம: ॥ ௩ ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத் कणा कराः | நரஸம்ப,ந்திரு: ஸர்வே சேதநா 5சேதநாத்மகா: || ஈபிதவ்யதயா ௩ாரா தரார்யபோஷ்யதயா ததர | நியாம்யத்வே ஸ்ருஜ்யத்வ ப்ரவேமுபரணைஸ் ததா ॥ அயதே நிதிலாக் நாராந் வ்யாப்நோதி க்ரியயா ததா | நாராம்சாப்யாயநம் தஸ்ய தைஸ்தத்,ப,ாவநிரூபணாத் ॥ ஈாராணாமயநம் வாஸஸ் தே ச தஸ்யாயநம் ஸதா | பரமா ௪ க,திஸ்தேஷாம் நாராணாமாத்மநாம் ஸதா | ஆபோ நாரா இதி ப்ரோக்தாஸ்தா அப்யயமஸ்ய ௪। அதோ நாராயணோ நாம ஹேதுபிர் தர்மமித: பர: ॥ ”' [ஈரனுடன் ஸம்பந்தம்பெற்றவைகள் நாரங்கள். புருஷோத் தமனே நரனெனப்படுரறோன். தன்னைப்பற்றிய எல்லா அறிவையும் அடைவிகீசறோனாகையா லும், எல்லா இருளையும் டோக்கடிக்கறானாகையா லும். எங்கும் வீகாரமற்றவனாயிருப்ப தாலும், ஸா தனனான அப்பரமபுருஷன் ஈரனெனட்படுதறோன். ஈரனாகிய அப்பெருமானுடன் ஸம்பந்தம் பெற்றிருக்கும் எல்லாச் சேதநாசே கநங்களும்,அவனால் ஆளப்படுகையா லும், தீரிக்கப்படுகையாலும். போவஷிக்கப்படுகையா லும், நியயீக் கப்படுகையா லும், ஸ்ருஷ்டிக்கப்படுவதா லும். வியாபிக்கப் படுவதாலும். தாங்கப்படுகையா லும் நாரங்களாகின் றன. எல்லா நாரங்களையும் (ஸ்வரூபத்தால்) அடைவதாலும், முற்கூறிய செய்கைகளால் வியாபிப்பதாலும். அவைகளை யிட்டே அவனை நிரூபிக்கவேண்டியிருக்கையா லும் நாரங்கள் அப்புருஷோத்தமனுக்கு அயாமாகின் றன. இவன் நாரங் களுக்கு இருட்பிடமாயிருக்கிறான்: அவைகளும் எப்போதும் இவனுக்கு இருப்பிடமாயுள்ளன. ஈரஸமூஹங்களான ஆத்மாக்களுக்கு மேலான ப்ராப்யமாகவும், ப்ராபகமாகவும், இவன் விளங்குகிறான். ஜலமும் நாரசப்தத்தால் சொல்லப் படுகிறது. அதுவும் இவனுக்கு இருட் பிடமாயிருக்கிறது, ஆகையால், இக்காரணங்களால் நாராயணன் என்னும் திருநாமம் மேலானகென்று காட்டப்படட்டது.] என்று அஹிர்புத்க்யஸம்ஹிதையில், ( 52-50,...65 ) ஈரன், நாரம், நாராயணன் என்னும் பதங்கள் வெகு விரிவாக விவரிக்கப்பட்ட தும் இவ்விடத்தில் அநுஸந்திக்கத்தக்கது. “நாராயணன் ' என்று ஸர்வேங்வரன் உடயவிபூ,தி நிர்வாகஹனாய் ஸ்ரீவைகுண்ட்த்தில் எழுந்கருளியிருக்கும் இருப்பைச் சொல்லிற்று. அப்படியிருக்குமவன் ப்ரஹ்மசாரி கநாராயணனல்ல, ஸ்ரீமக்காராயணனே என்னுமத்தைச் சொல்லுகிறது மாதவன் ' என்னும் திருநாமம். சிவ புராணத்திலும். “வைகுண்டே, து பரே லோகே மியா ஸார்த்த,ம் शु 5550198; | ஆஸ்தே விஷ்ணுரசூந்த்யாத்மா ப,க்தைர் பாக,வதை: ஸஹ” [வைகுண்டமென்னும் மேலான உலகத்தில், உலகிற்கெல் லாம் ஸ்வாமியும், எண்ணமுடியாத ஸ்வரூபத்தையுடைய வனுமான பகவான் விஷ்ணு, ஸ்ரீதேவியுடன் கூடியவன், குணநிஷ்டர்களான பக்தர்சளூடனும், கைங்கர்யநிஷ்டர் களான பாகவதர்சளுடனும் எழுந்தருளியிருக்கிறான்.] என்று சொல்லப்பட்ட தன்றோ. (மாதவன்) (மா' என்னும் பதம் ஸ்ரீதே,வியைச் சொல்லுறெது. தவ:'என்னும்சொல் “காதன்” என்னும் "பொருளையுடையது. “மாயா: தவ: மாதவ: ' என்கிறபடியே. மாதவன் என்னும் திருநாமம் லக்ஷ்மீ நாதன்' என்னும் அர்த்தத்தை உடையது. “மானேய் நோக்கி ம்டவாளை மார்பில் கொண்டாய் மாதவா! ''என் று நம்மாழ்வார் இப்பொருளை மாதவம்ப்தரர்த்தஹாக அருளிச்செய்தார். இத்திருநாமம் பகவான் பரமபதத்தில் பெரியபிராட்டியா ருடன் எழுந்தருளியிருப்பதைக் குறிக்கிறதென்பகை. ,“ வானுடை மாதவா ” என்று பெரியாழ்வாரும், - மாமாயன் மாதவன் வைகுந்தன் ” என்றும், மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே ” என்றும் ஆண்டாளும், : கேசவன் நாரணன் மாதவன் கோவிந்தன் வைகுந்தன்” என்றும், “ வடிவுடை மாதவன் வைகுந்தம் ” என்றும் நம்மாழ்வாரும் அருளிச்செய்தனர்.பெரியபிராட்டியார் எல்லா தசைகளிலும் எம்பெருமானை விட்டுப்பிரியாமலிருப்பவராகையாலே. எம் பெருமானையும் இப்பிராட்டியையிட்டு நிரூபீக்க வேண்டு மென்று இத்திருநாமம் உணர்த்துறெது. “ ஹ்ரீஸ்ச தே' லக்ஷ்மீங்ச பத்ம்யெள ” என்று வேதமும் பரமபுருஷனைப் பீராட்டியையிட்டு நிரூபித்தது. “ஹர்வேஷாமேவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ: | க,ச்ச,த்,வமே௩ம் மாரணம் மாரண்யம் புருஷர்ஷப,ா: |” [பருஷங்ரேஷ்டர்களே! எல்லாவுலகுக்கும் லக்ஷ்மீநாதனே தாயாகவும். தந்தையாகவும் வீளங்குகிறான்; (ஆகையால்) இந்த மாதவனை சரணமடையுங்கள்.] என்று புருஷகார பூதகையான பிராட்டிபுடன் கூடிய நாராயணனே நம்க்கு உபராயமாகவும், ஸ்வாபியாகவும் ஆகிறான் என்று பாரதத்தில் பேசப்பட்டது. “ கடிவார் தீய வினைகள் கொடியாருமள வைக்கண் கொடியா அடுபுள் உயர்த்த வடிவார் மாதவீனாரே '' என்று ஆழ்வாரும் மாதவனே உபாயமாகிறானென் ற உணர்த்தினார். “ மாதவன் பூதங்கள் " என்றும். `" மரதவனோடு வைகுந்தம் புக்கருப்பாரே '' என்றும் மரதவனே ஸர்வபோேஷியாகவும். மோக்ஷ ப்ராப்யனாகவும் ஆகிறானென்று அருளிச்செய்தார் கள். ஸர்வேங்வரன் ஜகத்காரணமாம்போ தும். பிராட்டிக்கு ப்ரேரகத்வருபமான அந்வயம் உண்டென்பதை ஆளவகங்தார், ஆழ்வான். பட்டர் முதலானோர் தம் ஸ்தோத்ரங்களில் அருளிச் செய்தனர். பெரியவாச்சான்பிள் ளையும், அவருடைய திருக் குமாரரான நாயனாராச்சான்பிள்ளையும் அருளிச்செய்த சது: ச்லோ& வியாக்கியானங்களிலும் இவ்விஷயம் விவரிக்கப் பட்ட துஎம்பெருமான் சேதனர்களுடையஹ்ருதயகமலத்தில் பீராட்டியுடன் கூடியவனாகவே எழுந்தருளியிருக்றொனென் பது “ஸர்வபூ,தஹ்ருத,ப்ஜஸ்த; "என்று ப்ராஹ்ம புராணச் திலும், “மார்வ மென்பதோர் கோயிலமைத்து மாதவனென் னும் தெய்வத்தை நாட்டி ” என்று பெரியாழ்வாராலும் பேசப் பட்ட ச, வ்யூஹவிபவார்ச்சாவதாரங்களிலும் இவளுடன் கூடியவனாகவே எம்டெருமான் விளங்குகிறானென்பது ஸகல ப்ரமாணஸித்தம். (மாதவன்) 01" என்று புருஷஹோத்தமனை அடைவதற்கு ஸாகுனமான பரவித்யை சொல்லப்படுவதாக வும் அந்து வீத்யைக்கு ப்ரவர்த்தகனாகையால் இவன் மாதவ னெனப் படுகரொனென் றும் கொள்ளலாம். “மா வித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈமோ யதோ பவாந | தஸ்மாந்மாத,வநாமாஸி த,வ: ஸ்வாமீதி மாப்,தி,த: | "` "* 197 ' ' என்று ஹரியை ப்ரதிபா திக்கும் வித்யை சொல்லப் படுகிறது. அதற்கு ஸ்வாமீயாயிருப்பதால் நீர் மாதவ னென்று சொல்லப்படுகதிறீர். * தவன் ' என்றும் ८४15552 ஸ்வாமியென் னும் பொருளையுடைய து. ] என்று இவ்வர்த்தம் ஹரிவம்ம த்தில் ஆதரிக்கப்பட்டது. “மள நாத் த்,யாஈாச்ச யோகாச்ச வித்,தி, பாரத மாதவம் ”' [பரதகுலத்துதித்தவனே! மெளநத்தினாலும். தியானத்தி னலும். யோகத்தினாலும் மாதவனென்று அறிவாயாக. | என்று வியாஸ்ர் சொல்லியபடியும் மாதவநாமத்திற்குப் பொருள், கொள்ளலாம். “மது,வித்வா 5வபே த்,யத்வாத்,வா'' [மதுவித்யையினால் அறியப்படுமவனகையாலே மாதவ னெனப்படுகிறான் .] என்றும் சங்கரர் பொருளுரைத்தார். “ மது,குலே ஜாதத்வாந் மாத,வ: '' [மதுகுலத்தில் பிறந்தவ னாகையாலே மாதவனாகிறான் ] என்றும் பொருள்கொண்ட னர். “மா லக்ஷமீ: தீ, ஸரஸ்வதீ தே அவதீதி மாத,வ:'' / "00" என்று லக்ஷ்மியும். “தீ; ' என்று ஸரஸ்வதியும் சொல்லப் படுகின் றனர். அவர்களை ரக்ஷிக்கறானாகையால் மாதவனா கிறான்.] என்றும் சங்கரர் பொருள் கொண்டார். இப்படிப் பல பொருள்களை உடையதாயிருந்தபோதிலும், எல்லா ஆழ்வார்களாலும் .ஆகரிக்கப்பட்டதான லக்ஷ்மீநாதன் என் னும் பொருளே இவ்வீடத்திற்குப் பொருளாகக்கடவ து. இப்படி அச்யுதனாகவும், கோவிந்தனாகவும், கேசவனாக வும், ஈராராயணனென் னும் அஸாதரீரணமான திருநாமத்தை உடையவனாகவும், பிராட்டியுடன் கூடியவனாகவும் எழுந் கருளியிருக்கறொன் ஸர்வேங்வரன் என்று இதுவரையில் கூறப்பட்டது. இப்படிப்பட்ட பெருமைகளையுடையவனாக இவன் எழுந்தருளியிருக்கிறான் என் னுமிடத்துக்கு ப்ரமாண மென்ன? என்ற ப்ரங்னம் பிறக்க, வேதவாக்கியங்களே இவ்விஷயத்தில் ப்ரமாணம் என்று சொல்லுறது கோவிர் தன் என்னும் திருநாமம், கேறாப்ப்,த, கத்தினால் வேதவாக்கியங் களைச் சொல்லுறெதாகையால் வேதத்தால் ப்ரதிபா திக்கப் படுமவன் என்று கோவிந்தநாமத்திற்குப் டொருளே ற்படு கிறது. இவன் அடியவர்களை ஈழுவவிடாத அச்யுத என்னுமதுக்கு ப்ரமாணம் * மமாங்வதம் மபிவமச்யுதம் நாரா யணம் '' என்னும் நாராயணா நுவாகம். த்ரிவித,பரிச்சே,க, மற்றவனாகவும், அளவற்ற ரூபகுணவிபங்களையுடைய வனாகவுமுள்ள அந்தன் என்பதற்கு ˆ" ஸத்யம் ஜ்ஞா௩ம ந் தம் ப்,ரஹ்ம'' -“யதே,கமவ்யக்தமநந்தரூபம்'' -அ௩ந்தமவ்யயம் கவிம் ஸமுத்,ரேந்தம்'' முதலான தைத்திர்யோடநிஷத் வாக்யங்களும். '*அநந்தணங்சாத்மா விங்வரூபோ ஹ்யகர்த்தா'' என்னும் ங்வேதாமவதரவாக்கியமும் ப்ரமாணமாகின் றன. இப்பரமபுருஷனே பல அவதாரங்களெடுதக்து. காழ்ந்தோ ருடன் ஒரு நீராகக் கலந்து பரிமாறும் கோவிந்தனாகிறான் என்பதற்கு ப்ரமாணம் --அஜாயமாநோ பஹுத,ா விஜா- யதே| தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்'” [பிறப்பில்லாத புருஷோத்தமன் பலபடியாகப் பிறக்கறொன். புத்திமான் களில் சிறந்தவர்களே அவனுடைய பிறப்பின் ரஹஸ்யத்தை அறிதிறார்கள்.] “யுவா ஸாுவாஸா: பரிவீத ஆகரத் | ஸ உ ங்ரேயோாந் பவதி ஜாயமா௩:! தம் தீ,ரரஸ: கவய உந்நயந்தி |” [ யெளவனத்தை உடையவனாகவும், அழகிய பீதாம்பரத்தை தரித்தவனாகவும். (நித்யஸமரிகளால்) கூழப் பட்டவனாகவும் அப்பரமபுருஷன் தோன் றினான். அவன் பிறந்த பின்பே மேன்மையை அடைகிறான். அவனை ஞானிகளான கவிகள் அறிதறார்கள்.]. “பிதா புத்ரேண பித்ருமாக் யோநியோநெள ஈந$வேத,விந்மநுதே தம் ப்;ரு- ஹந்தம் ' [ஸர்வலோக ` பீதாவான புருஷோத்தமன், ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னால் பிறப்பிக்கப்பட்ட ஒருவனைப் பிதாவாகக்கொண்டு பிறக்கிறான். வேதத்தை அறியா தவன் அவனுடைய பெருமையை அறியமாட்டான். ] முதலியவை. ப்ரஹ்மருத்ராதிகளூக்மும் உத்பாதகனாய், புகழப்பட்ட கேசத்தை உடையவனாயுள்ள கேசவன் இவனே என்பதை "ण நூராயணாத் (137 000 ஜாயதே | நாராயணாத் ருத்;ரோ ஜாயதே? [ஈாராயணனடயிருந்து பிரமன் பிறக் கீறான். நாராயணனிடமிரும் து உருத்திரன் உண்ட றான். ] 'ஹிரண்யகேரு:'' [ ஸுவர்ணம்' பான் று அழயெ தஇருக்குழல் கற்றைகளை உடையவன்] முகலிய வேறவாக்கியங்கள் உத்கோவஷித்தன. இவன் நாராயணமுயெயெழுந்தறாளியிருக்கும் இருப்பும், = `" விஸ்வம் நாராயணம் '' என்று தொடங்கி “ நரராயணபரமி ப்,ரஹ்ம தத்வம் நாராயண: பர: | ஈாராயண பரோ ஜ்யோதிரர்த்மா நாராயண: பர:। யச்ச கிஞ்சிஜ்ஜக,த் யஸ்மிந் த்;ருங்ய்தே ங்ரூயதே5பி வா। அந்தர் பஹிங்ச தத் ர்வம் வ்யரப்ய நாராயண: ஸ்தி,த: ॥ '' என்று நாராயணானு வாகத்திலும், “ ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் '' முதலிய வாக்கியங்களால் மஹோபநிஷத்திலும். “ சகக்ஷாங்ச த்ரரஷ்ட. வ்யஞ்ச நாராயண:। ங்ரோத்ரஞ்ச மரோதவ்யஞ்ச நாராயண:'' என்று தொடங்கி, --இருங்ச ப்ரதி,மமங்ச ஸர்வம் ஈாராயண:"' என்று ஸுபாலோபனிஷத்திலும். “ஏஷ ஸர்வபூதாந்த- ராத்மா........ ஏகோ நாராயண: '' என்று அந்தர்யாமி (1301 60 மணத்திலும். மற்றுமுள்ள நா ராயணோடனிஷத் முதலியவை களிலும் கோஷிக்கப்பட்டன. இப்படிப்பட்ட பெருமையையுடைய இப்பெருமான் | பிராட்டியுடன் கூடவே எழுந்தருளியிருக்கறான் என்பது, ^° ஹ்ரீங்ச தே லக்ஷ்மீங்ச பத்ந்யெள '' [உனக்கு ஸ்ரீ பூமிதேவி கள் பத்னிகள்.] “' அஸ்யேமாநா ஜக,தோ விஷ்ணுபத்&ீ '' [இப்பிராட்டி இந்த ஐகத்தக்கு ஈங்வரியாகவும், விஷ்ணு வுக்குப் பத்தினியா கவும் இருக்கிறாள். ]. “ஸ்ரத்,த,யா தேவோ தேவத்வமங் நுதே'” [ங்ரத்,;க,ா ரப்கத்தினால் சொல்லப்படும் பிரோட்டியினா லேயே ஈச்வரன் ஈச்வரத்தன்மையை அடை கிறான்.] “ஆநீதவாதம் ஸ்வத,யா ததே,கம்?' [ஒன்றுமில் லாத ப்ரளயகாலத்தில் ஸ்வத,ா சப்த த்தனால் சொல்லப்படும் பிராட்டியுடன் கூடிய பகவான் ஒருவனே இருர்கால் | முதலிய ஸ்ருதி வாக்கியங்களில் ஸமுத்கோவிச்கப்டட்டது. ஆக, இப்படி எச்யுதா £, நாமங்களையும் அலைகளில் சொல்லப்பட்ட பெருமைகளையுமுடையவன் ஸர்வேங்வரன் என்பதற்கு ப்ரமாணம் வேதம் என்று கோவிந்த நாமத் தால் கோ ஷிக்கப்படுறெது. இந்த கோவிந்த நாமத்திற்குள்ள மற்ற பொருள்கள் அநந்த நாமத்திற்கடுத்த கோவிந்த நாமத்திம்த அர்த் கமெழுதுகையில் காட்டப்பட்டன. அந்த கோவிந்தநாமதீதால் ஸெளலப்யகு,ணப்ரகாபகமான கிருஷ்ணாவதாரம் அநுபவிக்கப்பட்டது. இங்கு வேத, ப்ரதிபா தீயத்வமாெெ பரத்வம் பேசப்படுகிறது. ஆகையால் புநருக்தியில்லை, ஆக, கேசவன் முதலான நான்கு திருநாமங்களால் பரத்வம் பேசப்பட்டது. இனி விஷ்ணு என்னும் திறா நாமத்தினால் நான்காவது வியூஹமான அரிருத்தமூர்த்தி சொல்லப்படுகிறார். இவ்விடத்தில் “வ்யூஹமாவ து:-ஸ்ருஷ்டி ஸ்தி,திஸம்ஹ!ரார்த்தஹமாகவும். ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்த, மாகவும், உபாஸகாறுக்மஹார்த்தமாகவும். ஸங்கர்ஷண ப்ரத்யும்நாநிருத்கருபேண நிற்கும் நிலை. பரத்வத்தில் ஜ்ஞாநாதிகளாறும் பூர்ணமாயிருக்கும். வ்யூஹத்தில் இவ்விரண்டு குணம் ப்ரகடமாயிருக்கும், அதில் ஸங்கர்ஷணர் ஜ்ஞாஈபலங்கள் இரண்டோடும் கூடி ஜீவ தத்வத்கை அதிஷ்டி,த்து, அத்தை ப்ரக்ருதியில் நின்றும் வி ०, & ऊ ॐ, ப்ரத்யும்ரவஸ்கையையும் ப.ஜித்து, ஸரஸ்த்ரப்ரவர்த்தன 5 5८/८2 @ 58 ॐ ® (7 & 7 ¢ ॐ = 5 ५, 2 பண்ணக்கடவராயிருப்பர். பீரத்யும்ர் ஐமண்வர்யவீர்யங்க ளோடும்கூடி மாஸ்தத்வத்தை அதி ஷ்டி,த்து. தர்மோபகே, பத்தையும். மநுச துஷ்டயம் தொடக்கமான புத், க,வர்க்க, ஸ்ருஷ்டியையும் டண்ணக்கடவராயிருப்பர். அரறிருத்தர்; பக் திச தஜஸ்ஸுக்கள் இரண்டோடும்க்டி ரக்ண த்துக்கும், தக்வஜ்ஞா௩ப்ரதரான த்துக்கும் காலஸ்ருஷ்டிக்கும், (40४0 ஸ்ருஷ்டிக்கும் கடவராயிருப்பர். '' என்று பிள்ளைZலோகா சார்யர் தத்வத்ரய த்தில் அருளிச்செய்ஃ ஸ்ரீஸூக்திகள் அநு ஸந்திக்கத்தக்கவை, விஷ்ணுசப்குத்தால் சொல்லப்படுகிறவர் அநிருத்தரே என்று நிர்ணயிப்பது எப்படியெனில்: “த்ரிபாதூர்த்,வ உதைதத் புருஷ: பாதேர 5ஸ்யேஹாப,வாத் புந;! ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸா முகா ९८८७ அபி, |” [பரமபதத்திலுள்ள பரமபுருஷன் மூன் று உருவங்களை உடையவரா ஸங்கல்பித்தார். பரம்பதரநாதனுடைய ஒரு அவதாரமான அநிருத்தர் மறுபடியும் இங்கு அவதரித்தார். அதன்பிறகு ஸர்வவீத,மான சே கனர்களையும் ர௯்ஷிப்பத ற்காக இவ்வுலகையெல்லாம் (அவதாரம் செய்தவன் மூலம்) வியா பித்தார்.] என்று புருஷஸ மக்தத்தில் அநிருத்தரைக்குறித்து விஷ்ணுசப்தார்த்தம் அநுஸந்திக்கப்பட்டது. மேலும், அநிருத்தரே ப்ரஹ்மருத்ரர்களுக்கு . இடையில் பத்மநாப ராகிய விஷ்ணுவாக அவதரித்தார் என்று சாஸ்த்ரங்கள் சொல்லுகையாலும். கார்யவாசிப்தம் காரண 5 5 स சொல்லுமாகையா லும், “பத்மநாபர்' என்று ப்ரதமாவதார மான விஷஸ்ணுவைத் தனியே இங்கு எடுக்கையா லும் இங்கு விஷ்ணுசப்தம் அநிருத்த நாராயணனைச் சொல்லக்கடவது. மற்ற வியூஹங்களுமிருக்க இங்கு அநிறாத்தரை எடுத்த துக்குக் கருத்தென்னெனில்: “பத்மநாபாதி,கா: ஸர்வே வைப,வீயாஸ் ததைவ ச | ஷட்த்ரிம்மமத்ஸங்க்,யாஸங்க்,யா தா: ப்ராத,ந்யே கணேங்வர |! ஷட்த்ரிம்ப்த்,பே,த,பி,ந்காஸ்தே பத்மநாபாதி,கா: ஸுரா: | 29 93878 ஸமுத்பந்நா தீ,பாத், 8,பா இவேங்வரா: |” [ விஷ்வக்ஸேரே! பத்மநாபன் முதலிய முக்கியமான விபவா வதாரங்கள் முப்பத்தாறாகும். இப்படி பத்மநாபன் முதலிய முப்பத்தாறு விபவமூர்த்திகளும். விளக்கிலிருந்து உண்டான வீளக்குகள்போல் அநிருத்த மூர்த்தியிடமிருந்து அவதரித் தார்கள். ] என்று விஷ்வக்ஸேோஸம் ஹிதையில் சொல்லிய படியே, பீன் சொல்லப்போகும் பத்மநாபன் , திரிவிக்கிரமன் , வாமனன். தாமோதரன் என்னும் மூர்த்திகளுக்கு மூல மூர்த்தி அநிருத்தரேயாகையால் அவரை இங்கு எடுக்கிறது. நிற்க; வீஷ்ணுபப்தத்தின் பொருளை இனி விவரிட்மோம். “ததோ விஷ்வங் வ்யக்ராமத் '' என்று அவதாரத்தினால் வீயாபித்திருப்பத, விஷ்ணுபப்தார்த்தமாகப் புருஷஸமக்தத் தில் பேசப்பட்டது, “வ்யாப்ய ஸர்வாநிமாக் லோகாந் ஸ்தி,த: ஸர்வத்ர கேமுவ: ததமச விஷ்ணுநாமாஸி விமோர் தளாதோ: ப்ரவேமுநாத் |!” [கேசவனாகிற தேவரீர் இந்த எல்லா உலகங்களையும் எங்கும் வியாபித்து நிற்கிறீர்; ஆகையால் வீஷ்ணுவென்னும் இரு நாமத்தையுடையவராய் விளங்குகிறீர் 'விம' என்னும் தாது ப்ரவேசித்தல் என்னும் பொருளையுடைத்தாயிருப்பதால். ] என்று ஸ்ரீவராஹபுராணத்தில் சொல்லப்பட்டபடியே எங் கும் தன் ஸ்வரூபத்தால் வியாபிக்து நிற்பவன் விஷ்ணு வென்றும் பொருள்கொள்ளலாம். “யஸ்மாத், விஷ்டமித,ம் விஸ்வம் தஸ்ய முக்த்யா மஹாத்மர: | தஸ்மாத் ஸ ப்ரோச்யதே விஷ்ணுர் விமேர் த,௱தோ: ப்ரவேமாநாத் ||” [மஹாத்மாவான அப்பரமபுருஜனுடைய சக்தியினால் இவ் வுலகமெல்லாம் வியாபிக்கப்பட்டிருப்பதால் அவன் விஷ்ணு வெனப்படுகீறான்; விம ' என்னும் தாது வியாபித்தலைச் சொல்லுவதால்.] என்று வீஷ்ணுபுராணந்திலும், ஆதித்ய புராணத்திலும் சொல்லியப்டியே சக்தியினால் எல்லா வஸ்துக்களையும் வியாபித்திருப்பவன் என்றும் பொருள் கொள்ளலாம். “வ்யாப்ய மே ரோத,ஸீ பார்த்த, காந்திஏப்யதி,கா ஸ்தி,தா | ஸம்ஸாரவேமுநாத் பார்த்த,! விஷ்ணுரித்யபி,ஸம்ஜ்ஞித: ॥ [பார்த்தனே! என்னுடைய மிகவதிகமான ஒளியான து ஆகாயம் முழுவதும் வியாபித்து நிற்கிறது. இப்படி இவ் வுலகம் முழுவதும் வியாபித்து நிற்பதால் நான் வீஸ்ணு வென்று சொல்லப்படுகிறேன்.] என்று மஹாபாரதத்தில் சொல்லியபடியே ஸர்வவ்யாபினியான விக்,ரஹகாந்தியை உடையவன் என்றும் விண்ணுசப்தத்துக்குப் பொருள் கொள்ளலாம். * யதள ஸர்வக,தோ விஷ்ணு: '' [விஷ்ணு வானவர் எப்படி ஸர்வ வியாபியாயிருக்இறோரோ....] என்று ஸ்ரீவிஸ்ணுபுராணத்தில் சொல்லியபடியே வீக்ரஹத்தாலே எங்கும் வியாபித்து நிற்பவன் என்றும் பொருள் கொள்ள லாம். இவ்வர்,த்தங்களெல்ல/ம் ==" ' விஷ்ணுர் விக்ரமணாத் தேவ: "' என்று பாரதம் உத்யோகபர்வத்தில் உணர்த்தப் பட்டது. இப்படி இவன் எல்லாவற்றையும் வியாபித்து விளங்குவதால் எல்லாம் இவனே என்று சொல்லலாம்படி யிருக்கறானென் பதை “ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் பு,வகாநி விஷ்ணுர் வநாநி விஷ்ணுர் கி,ரயோ தி,மமமச | ஈத்,ய: ஸமுத்,ராமங்ச ஸ ஏவ ஸர்வம் யத,ஸ்தி யந்காஸ்தி ऊ விப்ரவர்ய ॥”' [விப்ரங்ரேஷ்டரே! ஜ்யோதிஸ்ஸுக்களும் விஸ்ணுவே; புவனங்களும் விஷ்ணுவே; வனங்களும் விஷ்ணுவே: மலை களும். திக்குகளும், நதிகளும். ஸழுத்ரங்களும், “ இருக்கிறது என்றேள்ப்போதும் சொல்லப்படும் ஜீவததீவமும். இல்லை என்னும் வ்யவஹாரத்துக்கு விஷயமான அசிச்தத்வமும் ஆகிய எல்லாம் அந்த பகவான் விஷ்ணுவே.] என்று விஷ்ணுபுராணம் உத்கோவித்தது. “ ஆஸ்ய ஜாநந்தோ நாம சித்,விவக்தந மஹஸ்தே விஷ்ணோ ஸுமதிம் பஜாமறஹே '' [விஷ்ணுவே! உன்னுடைய திருநாமத்தை அறியும் நாங்கள். உன்னுடையது போன் ற தேஜஸ்ஸையும் தெளிவான ஞானத்தையும் அடைகிறோம். | என்று ருக்வேதத்திலும், தத், விஷ்ணோ: பரமம் பத, என்றும். `" விஷ்ணோர் யத்'பரமம் பத,ம்'' என்றும், “ மமம் நேோ விஷ்ணுருருக்ரம: ” என்றும், “விஷ்ணுக்ராந்தே வஸுந்த,ரே” என்றும் “விஷ்ணோ: பதே, பரமே மத்,வஉத்ஸ.:”' [வீஷ்ணுவினுடைய மேலான திருவடியிலிருந்து அம்ரறாத தரைகள் பொழிகின் றன. ] என்றும், மற்றும் பல பலவேத வாக்கியங்களிலும்இத்திருநாமம் மிகவும் ஆதரிக்கப்பட்ட த. “தஸ்மாத், விராடீ,ஜாயத''[ அந்த அநிருத் தநா ராயணனிட யிருந்து பிரமன் உண்டானான். ] என்று (10 ०७०४९55 9.5 2248, "" 56017 5५10 ஐகந்காதேர ப்,ரஹ்மாணமஸ்ருஜத் புக: ।”' [நான்காவது மூர்த்தியான = (@) ० ० क क 5 5 7 பிரமனை ஸ்ருஷ்டித்தார்.] ` नन्त ¢ விஷ்வக்ஸேஸம் ஹிதையிலும் சொல்லப்பட்டடடியே பிரமனைப் பிறப்பித்தவரான அநிருத்தமூர்த்தி விஷ்ணுசப்தத்தால் சொல்லப்பட்டார், அடுத்தபடியாக, அப்பிரமனைப் பிறப்பிக்குமளவே யன்று. அவனாக்குத் துன்பம் வந்தபோது அதைப்போக் கடிப்பவனும்இவனே என்று உணர்த்தகறெது மதுஸதென்” என்னும் திருநாமம். கேசவன் என்று தொடங்கி கோவீர்கன் என்பது வரை பரத்வம் பேசப்பட்டது. விஷ்ணுவென் று வியூஹம் உணர்த்தப்பட்டது. மதுஸூதனன் என்னும் இக்திருநாமம் தொடங்கி விபவாவதாரம் விவரிக்கப்படு கிறது. .*' யோ (जा छा कता வித,த,தி பூர்வம் யோ வை வேதராம்ங்ச ப்ரஹிணோதி தஸ்மை ˆ" ( எவனொருவன் பிரமனை முதலில் பிறப்பித்து, அவனுக்கு வேதங்களை உபதேசிக் கிறானோ] என்று வேதத்தில் சொல்லியபடியே ஸர்வே வரன் வேதங்களை ப்ரஹ்மாவுக்கு உடபகதேசித்தருளினான். நான்கு சிசுரூடமாயிருந்த அந்த நான்கு வேதங்களையும், மது. கைடடன் என்னும் இரு அஸாரர்கள் பிரமனிட மிருந்து பறித்துக்கெொண்டுபோய், ரஸ்்ாதலத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த அட்பிரமனும், “ கண்ணிழந் தேன். தனமிழந்தேன் ' என் று கேசவனை நோக்கிக் கதறினான். இக்கூக்குரலைக்கேட்ட கருணே வள்ளலூன அப்பெருமானும் ஹயக்ரீவாவதாரம் செய்து மது கைடபர்களை ஸம்ஹரித்துப் பிரமனுக்கு வேதங்களை மீட்டுக்கொடுத்தான் இப்படி ப்ரத, மஜனான (முதலில் பிறந்தவனான ) பிரமனுக்குச் செய்த உபகாரமாகையாலே இது அவதாரங்களுள் முதலில் அநு ஸந்திக்கப்படுகிறது. ( மதுஸூதனன் ) மதுவென்னும் அஸாரனைக் கொன் றவன். इ “கர்ணமிங்ரோத்,ப,வம் சாபி 0 क, மஹாஸுரம் | ப்ரஹ்மணோபசிதிம் குர்வங் ஜக, புருஷோத்தம: | தஸ்ய தாத ०4५१65५०) 8655915 57594015 641; 081५०४७5 இத்யாஹு: ௬ுஷயங்ச षा 7 55800 |” [பகவானுடைய காதிலிருந்து உண்டான மதுவென்னும் பெரிய அஸுரனை பிரமனுக்கு நன்மை செய்வதற்காகப் புருஷோத்தமன் கொன்றான். குழந்தாய்! அவனைக் கொன்ற தாலேயே., தேவர்கள். அஸாுரர்கள், மனிதர்கள். ரிஷிகள் ஆகிய யாவரும் ஐஈார்தனனை மதுஸதனனென்று சொல்லு கிறார்கள்.] என்று மஹாபாரதத்தில் இந்த நாமத்தின் பொருள் உரைக்கப்பட்ட த. “த,த்ருமாதேரவிந்த,ஸ்தழம் ப்,ரஹ்மாணமமிதப்ரப,ம் | ஸ்ருஐஜந்தம் ப்ரத,மம் வேத,ாம்ம்சதுரங்சாருவிக்ரமெள | ததோ விக்,ரஹிணஸ்தாம்ஸ் த த்ருஷ்ட்வா தாவஸுரோத்தமெள | வேதஞ்ஜக்,ருஹதூ ராஜம் ப்,ரஹ்மண: பங்யதஸ் ததா ॥ அத, தெள தளநவங்ரேஷ்டெள க்,ருஹீத்வா தாந் ஸ௩ராதநார் | ரஸாம் விவிமதுஸ் தூர்ணமுத,பூர்ணே மஹோத,தெ,ள || ததோ ஹ்ருதேஷு வேதே.ஷஃ ப்,ரஹ்மா கங்மலமாவியத் | ததோ வச௩மீமா௩ம் ப்ராஹ வேதைர் விநாக்ருத: ॥ ப்,ரஹ்மா:-வேத;ா மே பரமம் சக்ஷார் வேதா மே பரமம் தம்। வேதா மே பரமம் @ 4710 வேத; மே ப்,ரஹ்ம சோத்தமம் | மம வேதரா ஹ்ருதா: ஸர்வே தளாவாப்,யாம் ப,லாதி,த: | அந்த,காரா இமே லோகா ஜாதா வேதைள் விவர்ஜிதா: || வேதே, ஹ்ருதே5ஹம் கம் குர்யாம் லோகாந் வை ஸ்ரஷ்டுமுத்,யத: | அஹோ பத மஹத், து, க்சும் வேத;ாமமாஜம் மம | ப்ராப்தம் துநோதி ஹ்ருதயம் தீவ்ரரேர காமயஸ்த்வயம் | கோ ஹி மோகார்ணவே மக்,நம் மாமிஹாத்,ய ஸமுத்.த,ரேத்। இத்யேவம் ப,௱ாவுமாணஸ்ய ப்,ரஹ்மணோ ந்ருபஸத்தம | ஹரிஸ்தோத்ரார்த்தமுத்;,பூ,தா புத்,திர் புத்திமதாம் வர॥ ததோ ஐகெள பரம் ஜப்யம் ப்ராஞ்ஜலி: ப்ரக்,ரஹம் ப்ரபு,:॥| ஏதஸ்மிந்நந்தரே ராஜ் தேவேர ஹயமபிரோத,ர:। ஐக்,ராஹ வேதளநகலொந் ரஸாதலக,தாந் ஹரி: ॥ ப்ராதாச்ச ப்ரஹ்மணே ராஜர் தத: ஸ்வாம் ப்ரக்ருதிம் யயெள ॥ ததஸ்தயோர் வதே,நா மரு வேதாபஹரணேந ச | போ காப௩ய௩ம் சக்ரே ப், ஹ்மண: புருஷோத்தம: || ”” [மது கைடடன் என்னும் அஸுரர்கள் அளவற்ற ஒளியை யுடையவனும். தாமரைமலரில் வீற்றிருப்பவனும், அழகிய உருவையுடைய நான்கு வேதங்களையும் முதன்முதலில் ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமனைப் பார்த்தனர். சரீரத்துடன் கூடிய அ௮வ்வேதங்களைக்கண்ட அந்த அஸாரர்கள் பிரமன் கண்டுகொண்டிருக்கும்போதே அவைகளை எடுத்துக் கொண்டனர். பிழகு அவ்வஸாுரங்ரேஷ்டர்கள் பழமை யான அவ்வேதங்களை எடுத்துக்கொண்டு. நீர்கிறைந்த கடலினுள்ளிருக்கும் ரஸாதலத்தினுள் விரைவில் நுழைந் தனர். இப்படி வேதங்கள் கவரப்பட்டபின் பிரமனைத் துக்கம் பீடித்தது. அதன்பின் வேதங்களை இழந்த நான்முகன் ஈச்வரனைக் குறித்துப் பின்வருமாறு உரைத்தனன் -— “வேதங்களே எனக்கு மேலான கண்; வேதங்களே எனக்கு மேலான தனம். வேதங்களே எனக்கு மேலான ஓளி. எனக்குப் பெருமையைக் கெரடுப்பவைகளில் வேதங்களே சிறந்தவை. அஸாரர்களுடைய பலத்தினால் என்னுடைய வேதங்களெல்லாம் இங்கிருந்து பறிக்கப்பட்டன. வேத மற்றவையான இவ்வுலகங்கள் இருள் சூழ்ந்தவையாயின. லோகங்களை ஸ்ருஷ்டிக்க முற்பட்ட யான் வேதமில்லாமல் என்ன செய்வேன் ? வேதங்கள் நசித்ததினால் எனக்குப் பெருந்துன்பம் ` வந்தடைந்துவிட்டது.. திவ்ரசோகமான இந்த வியா த: என் மனத்தைத் அன்புறுத்துகிறது. இத் அன் பக்கடலில் முழுகும் என்னை யார்தான் | கரையேற்ற முடியும் ?'' என்று இம்மா திரியாக ப்ரஹ்மா பேசிக்கொண்டி ருக்கும்போது ' ஹரியை ஸ்தோத்ரம் செய்யவேண்டுமென் னும் புத்தி அவருக்கு உண்டாயிற்று. அதன்பிறகு படைக் கும் கடவுளான அவர் கைகூப்பி நின்று, மிகச்றெந்த இந்த ஸ்தோத்ரத்தைப் பாடினார்.........இத,ற்கடையில் பகவான் ஹரி குதிரைபோன்ற முகத்தையுடைய ஹயக்ரீவ ராய் அவதரித்து, . ரஸாதலத்திலிருந்த எல்லா வேதங்களை யும் எடுத்துக்கொணர்ந்து பிரமனிடம் கொடுத்தருளினார். அதன்பின் பிரமன் தன் இயற்கை நிலையை அடைந்கனன். இப்படி அந்த அஸாரர்களைக் கொன்றும். வேதங்களை மீட்டுக்கொணர்ந்தும் ப்ரஹ்மாவினுடைய சோகத்தைப் புருஷோத்தமன் போக்கடித்தான்.] என்று மஹாபாரதத் தில் இந்த விருத்தாந்தம் விவரிக்கப்பட்ட து. “ மத,மிவ ம்து,கைடபூஸ்ய ரம்ப,ா- .கரப, क 59 क 79, ரூப்யதரர்ப்பம் | ஸ்புடமிவ பரிபூ,ய. களர்வகுள்வோ: இமுபமிமீமஹி ரங்சு,குஞ்ஜரோர்வோ: || '' [மது ` கைட்பர்களுடைய கொழுப்பைக் குலைத்ததுபோல், வாழைத்தண்டு, தையின் வெளிப்புறமான கரப,ப்ரதேசம்; யானைத் துதிக்கை ஆகிய இவைகளின் அழகுச்செருக்கையும் அடக்கி, -அந்த கர்வத்தினால் பருத்து விளங்குகிற ஸ்ரீரங்க நாதனுடைய திருத்துடைகளுக்கு எப்பொருளை உபமான மாகச் சொல்லுவோம்] என்று பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்த வத்திலும். ' “யிஷ்டதுஷ்டமதுகைடப,8டெள '' [மது கைட்பர்களா கிய துஷ்டப்புழுக்களைப் பிசைந்து கொன்றவை களான இதிருத்துடைகள்] என்று ஆழ்வான் ஸாந்தர பாஹுஸ்தவத்திலும் அருளிச்செய்தபடியே மது கைடபர் கள் பகவானால் தடையினால் இறுக்கிக் கொல்லப்பட்டனர் என்பது பிரஸித்தம். +" காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மாமணிகள் ஏய்ந்த பணக்குதிர்மேல் வெவ்வுயிர்ப்ப-— வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார் அதுகேடவர்க்திறுதியாங்கு '' [மூன் திருவ 68] என்று எம்பெருமானுடைய . ங்வாஸத்தாலேயே மதுகைடபர்கள் மாண்டனர் என்று பேயாழ்வார் அருளிச்செய்தார், கீல்பரந்தரத்தில் இப்படியுள்ளதாகவும் கொள்ளலாம். அன் றிக்கே. எம்பெருமான். அயாலஸம் சிறிதுமின் றி அவர் களை முடித்தபடியைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். இந்த மது கைடபர்கள் பிரமனுடைய கர்மாநுபவத்தின் பொருட்டு எம்பெருமானாலேயே ஸ்ருஷ்டிக்கப்பட்டனர். ரஜஸ்தமோகுணங்களே வடிவெடுத்தவர்கள் இவர்களென் று பாஞ்சராத்ர சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட து. பிறக்கும் போதே எங்களை நீ கொல்லுவாயாக ” என்று யாரைக் குறித்துத் தாங்கள் சொல்லுகறோர்களேோ அவர்களாலேயே சாவு நேரவேண்டுமென்ற வரத்தைப் பெற்றனர். வேதங் களுடன் கூடிய ப்ரஹ்மாவைக்கண்டு வேதங்களைக் கவர்ந்து ரஸாதலத்தில் ஜளித்தனர். . பிரமனால் ஸ்தோத்ரம்: செய்யப் பட்ட பகவான் ஹயக்ரீிவாவதாரம் செய்து ஓர் இனிய இசையைப் பாட. அவ்வொலியைக்கேட்ட அவ்வஸுரர்கள் வேதத்தை வைத்துவிட்டு ஒலி வரும் வழியில் சென்றனர். பகவான் மற்றொரு வழியாகச்சென் று வேதங்களை மீட்டுப் பிரமனிடம் கொடுத்தருளினான். வேதங்களைக் காணாத அவ் வஸுரர்கள் பாற்கடலில் பையத்துயின்ற பரமனைக்கண்டு அவனுடன் நெடுங்காலம் போர்செய்தனர். பல பலகாலம் போர்செய்தும் சோர்வடையாத திருமாலைக்கண்டு மன முவந்து. “ நீ வேண்டும் வரத்தைக் கேள்” என்றார்கள் அவ் வஸுரர்கள். * உங்களை நான் கொல்லவேணும் '' என்னும் வரத்தை மாயாவியான அம்மாதவன் தன்னால் டடைக்கப் பட்.டவர்களான அவர்களிடம் வேண்டினான். அவர்களும் ௮ தற்கு இசைந்தவளவில், =“ உங்களுக்கு வேண்டிய ஒரு வரத்தைக் கொள்ளுங்கள்” என் று பரமபுருஷன் உரைத்தான், * ஒருவரும் சாகாத இடத்தில் நாங்கள் சாகவேண்டும்” என்று அவர்கள் வரம் வேண்டினார்கள். புருஷோத்தமனும் திருத் தடைகளால் அவர்களை இறுக்கிக்கொன்றான் என்று இம் மாதிரியா க சாஸ் தரங்கள் இவ்வீருத்தாந்தை விவரிக்இன் றன. *மது,ஸூத,னன்' என்னுமித்திருநாமத்தில் மதுவைச் சொன் னது ,கைடபனுக்கும் உபலக்ஷணம். * கைடபாரி ' என்றும் எம்பெருமானுக்கு ஒரு திருநாமம் வழங்கிவருகிறது. இனி, மதுஸமதனன் என்னுமித்திருநாமத்திற்குள்ள மற்றும் சில பொருள்களை வீவரிப்போம். (மதுஸுதனன்) மது,” என்று “ பிப்பலம் ஸ்வாது,” என்றபடியே இனிமையான போக்யப் பொருள்களான அ௮சேதனதத்வத்தையும். ஆரந்த,ஸ்வரூபி யும், பகவானுக்கு ஸ்ரீகெளஸ்துபம்போல் இனியவனுமான சேதன தத்வத்கையும் சொல்லுகிறது. 'ஸ9த,னன்” என்னும் பதம் தன் வசத்திற்கு அழைத்துச் செல்பவன் என்னும் பொருளை உடையது. ஆக, ஸர்வதத்வங்களையும் அழைத்துச் செல்பவன் மதுஸ௫தனன் என்றதாயிற்று. “ ஸர்வதத்வநயநாச்சைவ மதுஹா மதுஸ9த,ந: '' [எல்லாத் தத்துவங்களையும் அழைத்துச் செல்வதாலும் பகவான் மதுஸூதனனாகறோன்.] என்று சாஸ்திரம் இப்பொருளை ஆதரித்தது, * மது, ஸூத,னன் ' என்பது ஸகலதத்வங்களாறெ குதிரைகளைத் தூண்டுபவன் என்றும் பொருள்படும். “ மதுரிந்த்,ரியநாமா ஸ ததோ மதுநிஷூ9த ர: ”' ['மது,' என்று இனியவைகளான இந்திரியங்கள் சொல்லப் படுகின் றன. அவைகளை அடக்குமவனாகையாலே இப்பெரு மான் மதுஸ9தனனாகிறான்.] என்றும் மதுஸதஈசப்தார்த் தம் விவரிக்கப்பட்ட து. ஆக, இப்பொருள்களால் விரோதி நிரஸன மீீலன் மதுஸ9தனன் என்றதாயிற்று. “ கொடு யேனிடர் முற்றவும் மாய்த்தவம்மான் மதுசூதவம்மான்''என்று இவ்வர் ததத்தை ஆழ்வார் அருளிச்செய்தார். இந்த விரோதி, நிரஸனலத்வமாகிற பெருங்குண த்தக்குத்தோற்று “ மது சூதனென்னம்மான் தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே '* என்றும், வள்ளலே ! மதுசூதனா ! "" என்றும். =“ மதுசூதனையன்றி மற்றிலேன் " என்றும். ° வைத்தமாநிதியாம் மதுசூதனையே அலற்றி'' என்றும், நம்மாழ்வார் தம்மை எழுதிக்கொடுத்கார். மதுஸஒதனன் என்று. பிரமனுக்குச் செய்த உபகாரத் தைப் பேசிற்று, அடுத்தபடியாக, திரிவிக்கிரமன் என்று இவ்வுலகுக்கெல்லாம் அபேக்தா நிரபேக்ஷமாகத் தன்னைக் கொடுத்தபடியைப் பேசுகிறது. மஹாபலி என்பானோர் அஸுரன் தன்னுடைய பராக்ரமத்தாலே இந்திரனையுள் ளிட்ட கமூவுலகையும் ஜயித்துத் தன் வசப்படுத்திக்கொண் டான். இந்திரன் முதலிய தேவர்கள் எம்பெருமானிடம் சென்று முறையிட. அப்பெருமானும் கங்யபருக்கும் அதிதிக் கும் புக்தினான வாமனனாய்ப் பிறந்து மஹாபலி யாகம் செய்சையில் அவனிடம் மூவடி மண்ணை யாசித்துப்பெற்று, இரிவிக்ரெமனாக வளர்ந்து, ஈரடியால் உலகங்களையெல்லாம் அளந்து, மூன்றாவதடியை மாவலியின் தலையில் வைத்து, பாதாளலோகத்தில் அவனுக்கும் ५०८ 0००५७८०7 का பெருமையை உண்டாக்கிவைத்தான் என்னும் விருத்தாந்தம் ஸர்வலோக ப்ரஸித்தமானது. இப்படி, ப்ரயோஜநாந்தரபரனான।ன இர்திரனோடு, அவனுக்கு விரோதியான மஹாபலியோடு வாசியற ஸர்வரையும் ரக்ஷித் த அவதாரமாகையாலும், , உறங்குகற ப்ரஜையைத் தடவிக்கொண்டு கிடக்கும் தாயைப்போலே, உலகங்களையெல்லா।ம் தன் திருவடிகளாலே அபேக்ஷாநிரடேக்மாகத் தடவிக்கொடுத்த பெருமையை உடையதாகையா லும். பரத்வமும், ஸெளலப் யமும் ஒருங்கே ஒளிவீடுகன்ற மேன்மையை உடைத்தாயிீருக்கையா லும், அடியார்க்காகத் தன்னை அழியமாறியும் அளிக்கும் அருங் குணத்தை அறிவிப்பதாகையாலும். வேகங்களோடு. இதி ஹாஸபுராணங்களோடு. ஆழ்வார்களோடு வாக்யைற எல்லா ரும் இவ்வவதாரத்திலே ஈடுபடாநிற்பர்கள். . “ இதம் விஷ்ணுர் விசக்ரமே '' “ த்ரீணி பத; விசக்ரமே '' -“ விசக்ரமே ப்ருதி,வீமேஷ ஏதாம் க்ேத்ராய விஷ்ணு: '' . [( மூவடி.) மண்ணைப்பெறுவதற்காக இந்த உலகையெல்லாம் அள் தான் விஷ்ணு]: “த்ரிர் தே,வ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ”' “ம் நோ விஷ்ணுருருக்ரம: £ [பெரிய அடிவைப்புகளை யுடைய விஷ ணுவானவன்றமக்கு மங்கள த்தை த்தருவானாக,[ “ விஷ்ணுக்ரா ந்தே. வஸுந்த,ரே '' [விஷ்ணுவினால் அளக்கப் பட்ட பூதேவீயே] என்று பல பல விடங்களில் பண்டை மறை வாய் வெருவிற்று. “கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றோர் எண்தானுமின்றியே வந்தியலுமாறு உண்டான் உலகேழும் ஓர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே ” என்றும். “அடியைமூன் றையிரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும்விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக்கொண்ட முக்கியமும் நொடியுமாறவை கேட்குந்தோறுமென் நெஞ்சம் நின்றனக்கே கரைந்துகும் கொடிய வல்வினையேனுன்னை என்றுகொல் கூடுவதே ?"" என்றும். “பாயோரடி வைத்ததன் கீழ்ப் பரவை நிலமெல்லாம் தாயோரடியால் எல்லாவுலகும் தடவந்த மாயோன் உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும் . தீயோடுடன் சேர் மெழுகாயுலகில் திரிவேனோ ?'' என்றும், “ உலகமெல்லாம் தாவியவம்மானை எங்கினித் தலைப்பெய் வனே ? '' என்றும், `" தாவிவையம் கொண்ட எந்தாய்! '' என்றும், “பாமருமூுவுலகுமளந்த பற்ப பாதாவோ !'”' என்றும் நம்மாழ்வார் பிராட.டிமார் தொட்டாலும் சிவக்கும் திருவடி களைக்கொண்டு காடுமோடெல்லாமளந்த இந்நீர்மையிலே உருகாநிற்பர், “ எனனிது மாயம் என்னப்பனறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டளவாய் என்ற மன்னுநமுசியை வானிற்சுழற்றிய மின்னுமுடியனே !” என்றும், ^" ஒருப்படுத் திடுமின் இவளை உலகளந்தானிடைக்கே ”' என் றும், பெரியாழ் வாரும், “ ஓங்கி உலகளந்த உத்தமன் '' என்றும். “ தேச முன்னளந்தவன் திரிவிக்கரமன் திருக்கைகளால் என்னைத் தண்டும் வண்ணம் ” என்றும் பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று எல்லாவுலகும் அளந் தகொண்ட எம் பெருமான் '* என்றும், “ மரணியுருவாயுலகளந்த மாயனைக் காணில் தலைமறியும் '” என்றும் ஆழ்வார் திருமகளாரும் இவ்வவதாரத்திலே ஈடுபட்டனர். “ஏக: ப்ராஸீஸரத் பாதமேக: ப்ராச்க்ஷளந்முத | அபரோப்யதரந்மூர்த் கா கோதிகஸ்தேஷு க,ண்யதாம் ॥ ”” [ஒருவன் திருவடியை நீட்டினான்; (பிரமனாகிய) மற்றொரு வன் மிகவுகந்து அத்திருவடியை விளக்கினான். (சிவனாகிய) வேடறருவனும் களிப்புடன் அந்நீரைத் தலையிலே கரித்தரன். இவர்களில் எவன் டெரியவன் என்பதை நினைத் தப்பாருங் கள். ] என்றபடியே பரம்பொருள் யாரென்பதை நிலை நாட்டித்தருவதன்றோ இவ்வவதாரம். ( க்ரிவிக்ரமன் ) த்ரயோ விக்ரமாஸ் த்ரிஷா லோகேஷ க்ராந்தா: யஸ்ய ஸ:”' [மூவுலகங்களையும் அளந்த மூன்று அடிவைப்புகளை உடைய வன் | என்றும். - த்ரயோ லோகா: க்ராந்தா யே ?' [மூன்று உலகங்களும் எவனால் கடக்கப்பட்டனவோ ௮வன் ] என்றும் பொருள் கொள்ளலாம். - த்ரீணி பத; விசக்ரமே '* என்றது வேதம். “ த்ரிரித்யேவம் த்ரயேோ லோகா: கீர்த்திதா முநிஸத்தமை: | க்ரமஸே தாம்ஸ்த்ரித,£ ஸர்வாந் த்ரிக்ரமோ$ஸி ஜ௩ார்த்தந।'' (* ॐ" என்று கமூவுலகங்களும் முனிவர்களால் சொல்லப் படுகின் றன. ஓநார்த்தனனே! அவையெல்லாவற்றையும் மூன் றடிகளால் தாரவியபடியால் நீ இரிவிக்கரமனாரறாய். ] என்று ஹரிவம் மத்தில் சொல்லப்பட்ட து. “பாஜதேறைகேர விக்ராந்தா ஸர்வேயம் பூர் நரேங்வர। அந்தரிக்ஷம் த்,விதீயேக த்,யெளஸ் த்ருத்யேந ஸத்தம | ”' [ இவ்வுலகம் ஒரு அடிவைப்பினால் அளக்கப்பட்டது. இரண் டாவது அடிவைப்பீனால் அந்தரிஷமும் மூன்றாவதடியால் தேவலோகங்களும் அளக்கப்பட்டன.] என்று நாரஸிம்ஹ புராணத்திலும் சொல்லப்பட்ட து. முதலடியினால் ழுலகங்க ளெல்லாவற்றையும். இரண்டாவதடியினால் மேலுலகங்க ளெல்லாவற்றையும், மூன்றாவதடியினால் மஹாபலியின் ஸபிரஸ்ஸையும் அளந்தவன் என்றும் கொள்ளலாம். “த்ரிரித்யேவம் த்ரயோ வேதா: கீர்த்திதா முநிஸத்தமை: | க்ரமஸே தாம்ஸ்தத,ா ஸர்வாரந் த்ரிவிக்ரம இதி ஸ்ம்ருத: ॥”' [:த்ரி' என்னும் பதத்தினால் மூன் று வேதங்களும் முனிவர் களால் சொல்லப்படுகின் றன. அவையெல்லாவற்றையும் வியாபித்திருப்பதால் திரிவிக்கரமனெனப்படுநறய். | என்று சொல்லப்பட்டபடியும் பொருள் கொள்ளலாம். வேதங்களால் மிகவும் ஆதரிக்கப்பட்டதாகையாலும், பரக்வத்தையும். ஸெளலப்யத்தையும் ஒருங்கே காட்டுவ தாகையாலும். எல்லார் தலையிலும் ஓக்கத் திருவடியை வைத்த பெருங்குணத்தைப் பேசுவதாகையாலும் தரிவிக்சரமாவதாரம் முதலில் அதுபவிக்கப்பட்டது. அடுத்தபடியாக இத்திரிவிக்ெம மூர்த்திக்கும் காரணபூகு மான வாமனஜூர்த்தியின் பெருமை பேசப்படுகிறது, “த்ரஷ்ட்ரூக் ஸ்வகாந்த்யா வரமரநி ஸுகளரி நயதி' [காண்ப வர்களைத் தன் ஓளியால் ஸுகமுள்ளவர்களாகச் செய்கிறான் ] என்று வாமனசப்தத்துக்குப் பொருள். “ ஸர்வாணி வாமாநி நயதி "ˆ [எல்லாரையும் ஸுகமுடையவர்களாகச் செய்றோன்.] என் று சாந்தேோரக்யோடனிஷத் இவ்வர்த்தத்தை அதரித்த து, “ கொள்ளமாளா இன்பவெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளலேயோ! ல்வயங்கெண்ட வாமனாவோ!'' என்று வேதம் தமிழ் செய்த மாறனும் வாமன சப்தார்த்தத்தை அருளிச்செய்தார். “ வாமஸ் ஸுந்தரமூட,$யோ:'' என்கிற படியே மிகுந்த வடிவழகையுடையவன் என் றும் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டு பொருள்களாலும் அவன் அலெலோகாகர்ஜஹகமான வடிவழகையுடையவன் என்ற தாயிற்று. கடலைக் குளப்படியிலே அடக்கினாப்போலே, உலகளந்த திரிவிக்ரெமகூர் த்தியின் லஸெளரந்தர்யமெல்லாம் இச்சிறிய உருவில் வெள்ளபிடுமாகையாலே இப்பெருமானின் அழகு பேசவொண்ணாததாயிருக்கும். அவாங்மநஸகேோோ சர மான இவ்வழகிலே வேதமும். புராணங்களும். ஆழ்வார் களும் ஆழங்காற்படுவர்கள். =“ ஸர்வாணி வாமாமி நயதி ”' என்றது வேதம், ஃஸ வாமநேர தி,வ்யமாரீரத் ருக் '' [திவ்யமான சரீரத்தையுடையவன் வாமனன்.] என்று புராணம் பேசிற்று. “மரயக்கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண் கைகால் தூயசெய்ய மலர்களா சோதிச்செவ்வாய் முகிழதா சாயல் சாமத்திருமேனி தண்பாசடையா தாமரைநீள் வாசத்தடம்போல் வருவானே! ஒருநாள் காண வாராயே?' என்றும், “ஒருமாணிக்குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக் கம்'' என்றும், °" வாமனன் என் மரதகவண்ணன் தரமரைக் கண்ணினன் காமனைப்பயந்தாய் !'' என்றும் “ மாண்குறள் கோல வடிவுகாட்டி '' என்றும். “ குரைகழல்கள் நீட்டி மண்கொண்ட கோல வாமனா'' என்றும் நம்மாழ்வாரும், “சத்திரமேந்தித் தனியொரு மாணியாய் உத்தரவேதியில் நின்ற ஒருவனை கத்திரியர்காணக் காணி முற்றும் கொண்ட பத்திராகாரன் ”' என்றும், “காமர் தாதை கருதலர் சிங்கம் காணவினிய கருங்குழல் குட்டன் வாமனன் என் மாதகவண்ணன் ” என்றும் பெரியாழ்வாரும், “ கொண்ட கோலக் குறளுரு ” என்று: ஆண்டாளும் வேதம் புகழ்ந்த இவ்வடிவழகிலே மயங்கினார்கள்.' (வாமனன் ) இப்படி வடிவழகாலே பிறரை உகப்பிப்பதோடன் றியில் குணங்களாலும் பிறரை ஆடம் திப்பிப்பவன் என்றும் பொருள். கொள்ளலாம். “ழிக்க பெரும்புகழ் மாவலி வேள்வியில் தக்கதிதன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் செறிய சக்கரக்கையனே!'' _என்றும், “ மதியினால் குறுள்மாணாய் உலர் த கள்வற்கு” என்றும், “வாட்டமில் புகழ் வாமனனை'' என் அம், ** வன்மாவைய மளந்க எம் வாமனா!'' என்றும், “ஞாலங்கொள்வான் குறளரகிய் வஞ்சனே!'' என்றும். “கொள்வன் நான் மாவஷ மூவடி தா என்ற கள்வனே!” 'என்றும் அந்ய ப்ரயோஜனர்களுக்காகவும் தன்னை அழியமாறி அளிக்கும் அருங்குணத்தில் ஆழ்வார்கள் ஆஅழங்காற்ப்ட்டார்கள் (வாமனன்) “ வடிவழகைச்சொல்லுகிறதென் னுதல்; ஈன்மை களைத் தருமவனென்னுதல் '' என்று நம்பிள்ளை ஈட்டில் (2-27-6) அருளிச்செய்தபடியே, வாமசப்தத்தாலே ஸுக,ப்ரத, மான்: வஸ்துக்களைச்சொல்லி வாமனன் ' என்று அவை களைத் தருமவன் என்றும் பொருள் கொள்ளலாம். “மருவித் தொழும் 'மனமேோ”தந்தாய் வல்லைகாண் என் வாமனனே!' என்று ஆழ்வார் இவ்வர் சத்தத்தை அருளிச்செய்தார். (வாமனன்) ஆதியத்யத்தை இழந்த இந்திரனுக்கு அதை அளித்தும். மஹாபலிக்குப் பாதரளத்திலே நிலையான ஸாம் ராஜ்யத்தைக் கெர்டுத்தும், உலகிலுள்ள: எல்லாச்சே தனர் கள் தலையிலும் தன் திருவடிகளை வைத்தும், -இப்படி எல்லாருக்கும் ஸுகத்தைத் தந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். * வாமனன் ' என்னும் திருநாமத்துக்குச் சிறிய உருவை உடையவன் என்றும் பொருளுண்டு என்பது பிரஸித்தம். இதையே எல்லா ஆழ்வார்களும் குறளுரு என்று அருளிச்செய்தனர். (வாமனன்) . ' மத்யே வாமந மாஸீநம் விங்வேதே,வா உபாஸதே ' [ஸர்வ சேதனர்களின் ஹ்ருதயத்திலும் வீற்றிருக்கும் வாமனனை ( எல்லா தேவர் களும் உபாஸிக்கிறார்கள்.] என்று வேதத்தில் சொல்லிய படியே ஹ்ருதயகமலத்தில் அங்குஷ்ட மா தரனாயெழுந்தருளி யிருக்கும் பெருமான் வாமனசப்தத்தால் சொல்லப்படுவ தாகவும் கொள்ளலாம். “வாமனன் நிற்பது மேவியிருப்ப என்று ஆழ்வார் இவ்வர்த்தத்தை கென் நெஞ்சகம் உணர்த்தினார். ஆக: இப்படி வாமனாவதாரத்தைச் சொன்னபின் இப்படி ப்ரஹ்மசாரியாய் அவதரித்த அவதாரத்திலும் பிராட்டியைவிட்டுப் பிரியாமல் மார்பிலே தரித்திருப்பவன் என்று உரைக்கிறது * क्ल". என்னும் திருநாமம். “ வாமனனே மாதவா ˆ" என்று ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை அருளிச்செய்கார். “க்ருஷ்ணாஜிநேக ஸம்வ்ருண்வம் வதூ,ம் வக்ஷ:ஸ்த,லாலயாம்'' | திருமார்பிலே கோயில்கொண்டெமும் தருளியிருக்கும் பிராட்டியை க்ருஷ்ணாஜினத்தினால் மழைத் அக் கொண்டுவந்தான்.] எரற்றெபடியே. மஹாபலியின் யாகசாலைக்கு எழுந்தருளியபோ தம். திருமார்பிலிருந்த பிராட்டியை மான் தோலினால் மறைத்துக்கொண்டு வந்தான் வாமனன் என்று ப்ரஸித்தமிறே. “ஏவம் ५155 ஜக,த்ஸ்வாம் தேவதே,வோ ஜரார்தந: | அவதாரம் கரோத்யேஷா ததர ஸ்ரீஸ்தத்ஸஹாயிக |! . ராக,வத்வே$ப,வத் ஸீதா ர௬ுக்மிணீ க்ருஷ்ணஜர்மி | அர்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷா.5௩பாயிநீ ॥ தே,வத்வே தே,வதே,ஹயம் மறுஷ்யத்வே ச மாநுஷீ | விஷ்ணோர் தே,ஹா நுரூபாம் வை கரோத்யேஷாத்ம௩ஸ்த நும்।।” [தேவதேவனாயெ பகவான் அவதாரம் செய்யும்போது, இந்த ஸ்ரீதேவியும் அவனுக்குத் துணையாகத் கோன்று கிறாள். எம்பெருமான் ராகவனாய் அவதரீத்தபோது இவள் ஸீகையானாள். அவன் கிருஷ்ணனாய்ப். பிறந்தபோது இவள் ருத்யிணியானாள். மற்ற அவதாரங்களி லும் இவள் விஷ்ணுவை விட்டுப் பிரியா மவளாயிருக்கிறாள். அவன் தேவனாகும்போ து தேவதேஹத்கைக் கொண்டவளாரயும், மனிதனாகப்பிறக்கும் போது மனிதவுருவம் கொண்டவளாயும், இப்படி வீஷ்ணு வினுடைய தகேஹேத்திற்குப் பொருந்தியதாகத் தன்னுடைய திவ்யமங்களவிக்ரஹத்தைச் செய்துகொள்ளுகிறாள்பிராட்டி.] என்று விஸ்ணுபுராணத்தில் உரைக்கப்பட்டது இங்கு உணரத்தக்கது. “தாம் ரத்நமிவ அர்ச்சிஷம் புஷ்பமிவ ஸாுரபிம் இந்துரிவ சந்த் ரிகாம் அம்ருதமிவ ஸ்வாதுதாம் ஒளத்பத்திகேந ஸம்பந்தே,ந தரரதீதி ஸ்ரீதா:। “ஹி ஹாது மியம் மக்யா கீர்த்திராத்மவதோ யத; இதி॥”' [ரத்னம் ஒளியை தரிப்பதபோலவும்,பூ மணத்தை தரிப்பதபோலவும் சந்திரன் தன் ஒளியை தரிப்பதுபோலவும், அம்ருதம் இனிமையை தரிப்பதுபோலவும், அந்த ஸ்ரீதேவியை இயற்கையான ஸம்டந்தத்தினால் தரிக்கறொனாகையால் ஸ்ரீதரனா கிறான். “மனத்தை ஜயித்தவர்களைக் கீர்த்தி வீட்டுப் பிரியவொண்ணாமல் விளங்குவதுபோல் இப்பிராட்டியும் ` இப்பெருமானை விட்டுப் பிரியவல்லளல்லள் '' என்று சொல்லப்பட்ட து.] என் று ஆசார்யாக்,ரேஸரரான பராசர பட்டர். வியாக்க்யானம் செய்தருளினார். (ஸ்ரீதரன்) ' ஸ்ரீ் என்று பெரியபிராட்டியார் சொல்லப்படுகறோர். அவரை தரிப்பவனாகையால் புருஷோத்தமனும் ஸ்ரீதரன் எனப்டடு கிறான். பகவானுக்கு நாராயண நரமம் அஸாதாரணமாய் விளங்குவதுபோல் பிராட்டிக்கும் ' ஸ்ரீ: ' என்னும் இத்திரு நாமம் அஸாதராரணமாயிருக்கிறது. “ ஸ்ரீரித்யேவ ச நாமதே பகதி ப்ரூம: கதம் த்வாம் வயம் '” [பெரியபிராட்டியே! உமக்கு *ஸ்ரீ:' என்பது திருநாமம். உம் டெருமையை ஈாங்கள் எப்படிச் சொல்லுவோம்] என்றாரன்றோே ஆள வந்தார். நாராயண நாமத்தைப்போல் இத்திருநாமமும் பல பொருள் களை உடையது. அவைகளை இனி விவரிப்போம். ” மிங்-ஸேவாயாம் '' என்கிற தாதுவிலிருந்து இர்க ஸ்ரீப்தம் உண்டான் தாகக்கொண்டால். * (அகில சேதனர் களாலும் ) ஆங்ரயிக்கப்படுகிறாள் ”' என்றும் “ (எம்பெருமானை) ஆங்ரயித்திருக்கிறாள் ” என் றும் இரு பொருள்கள் ஏற்படும். °" ய்ரூ-விஸ்தாரே '' என்னும் தாதுவிலிருந்து ஸ்ரீப்ப்தம் தோன் றியதாகக் கொண்டால், “(அடியார்களுடைய குணங் களை) வீருத் தியடையச்செய்கறாள் ” என்றும், “(தன் குணங்க ளாலும் விக்,ரஹங்களா லும் உலகையெல்லாம்)வியா பி த்திருக் கிறாள்'' என்றும் பொருள்படும்; “'ங்ரு-ஹிம்ஸாயாம்'' என்கிற தாதவிலே ஸ்ரீாப்தம் நிஷ்பந்கமாகிறதென் றுகொண்டால், "" (அடியார்களுடைய தோஷங்களையெல்லாம்) போக்கடிப்ப வள் '' என்று ஸ்ரீசப்தத்துக்குப் பொருளாகும். “ஸ்ரு- ங்ரவணே ” என்கிற தாதுவிலிருந்து ஸ்ரீசப்தம் உண்டாகிற தென் று கொண்டால் ^ (அடியார்களுடைய முறையீடுகளைக்) கேட்டவள் ^ என்றும், ^" அவைகளை எம்பெருமானைக் கேட்பிப்பவள் '' என்றும் பொருள்படும். இப் பொருள்களெல்லாம் “" மருணாதி நிகிலாந் தேஷாம் ங்ரூணாதி = குணைர் ஜகத் | ஸ்ரீயதே சாகிலேர் நித்யம் ஸ்ரயதே ச பரம் (1550 ॥ ५०१५7 & 0 ரீயமாணாஞ்ச ம்ருண்வதீம் ங்ருணதீமபி ||” [சேதனர்களுடடய எல்லாப் பாவங்களையும் டோக்கடிக்கிறாள் ; உலகம் முழுவதையும் குணங்களால் வியா பிக்கிறாள்; எல்லாச் சேதனர்களாலும் எப்போதும் அங்ரயிக்கப்படுகிறாோள்: பரமப்ராப்யமான பரமபுருஜனை ஸர்வகாலமும் ஆங்ர யித்திருக்றொள்;(௭ம்பெருமானை) அங்ரயித்திருப்பவளா கவும், (மற்றவர்களால்) ஆங்ரயிக்கப்படுபவளாகவும். (சேதனர் களின் குறைகளைக்) கேட்பவளாகவும்,- எம்பெருமானை அக்குறைகளைக் கேட்பிப்பவளாகவும் ( இவளை அறிகிறார்கள் .)] என்று பாஞ்சராத்ரசாஸ்த்ரத்தில் பேசப்பட்டன, “ அதில ச தனர்க்கும் ஆங்ரயணீயையாய். தான் அவனை அஆங்ரயித்து லப்,த.ஸ்வரூடையாய், ஆங்ரிகதேரஷங்களை ஹிம்ஸித்து, அத்வேஷாதி,குணங்களை விஸ்தரிப்பித்து, ஆங்ரிததை,ம் யோக்திகளை ங்ரவித்து, இவர்களை அங்கீகரிக்கைக்கனு குணமான வானங்களை அவனை ங்ரவிப்பிக்கை முகலான ஆகாரங்கள் புருஷகாரபூதையான பீராட்டிக்கு அவங்யா பேக்ஜிதங்களாகையாலே, . இர்நிருக்திகளெல்லா த்தையும். ஸ்ரீயப்தத்துக்கு அர் த்தூமாகஆசார்யர்கள் அ 1500 திப்பர்சள்” என்று (அழகியமணவாளப்பெருமாள்) நாயனாராச்சான் பிள்ளை சது:மலோஃவியாக்கியரான த்திலே அருளிச்செய்தார். இவ ருடைய திருத்தமப்பனாரான பெரியவாச்சான் பிள்ளை. பீராட்டி இச்சேதனனுடைய குறைகளைக் கேட்கும் ப்ரகாரத் தையும், எம்பெருமானைக் கேட்பிக்கும் ப்ரகாரத்தையும், பரந்தரஹஸ்யத்திலே அத்யத்புதமாக அருளிச் செய்தார். ஸ்ரீஸடக்திகள் பின்வருமாறு: -- “ ம்ருணாதி' என் று கேட்குமென்கையாலே ச தநரோடுண்டான பர்சகார்யத்தைச் சொல்லுகிறது. *ஸ்ராவயதி ' என் று கேட்பீயாநிற்கும் என் கையாலே ஈச்வர னோடுண்டான பந்தகார்யத்தைச் சொல்லுறது. அதாவது:- வக “புறம்பு பொருத்தமடை.ய அற்று. ஈச்வரனுக்கு ஆளா காதபடி பூர்வாபராதத்துக்கு அஞ்சின எனக்கு நிருபாதிக ஐஜனனியான தேவரீர் தருவடிகளொழுியப் புகவில்லை; இணி நான் ஈச்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரக்ஷித்த தைல், அவனுக்கு , ஸ்வாதந்தர்யபாத்ரமாய் நாசத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக்கு இடமில்லா தபடி அநர்யக,தி; இனி அடியேனுக்கு ஹிதமின்னதென்று அறிந்து ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பயம்' என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும்; அதுக்கு மேலே வெர்நீருக்குக் குளிர்நீர்போலே, நிரங்கும் ஸ்வாதர்த்ர்யத்தாலே ` அமி,த: பாவகோபமம்'' என் கறபடியே அஈபி,ப,வநீயனான ஈச்வரனைச் தன்னுடையபேோக்யகா தியயத்தாலே பதமாக்கி: நாயன்தே! இச்சேதனனை அங்கீகரித்தருளீர் ' என்னும்; : ஆவதென்? ^ ஸ்ருதி: ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா ' என் று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான பாரஸ்த்ரமர்யாதையை அதிலங்கி,த்து நம் நெஞ்சு புண்படும்படி திரக்கழிய அபராதம் பண்ணிப்போந்தவனல் லனோ ? இவனையங்கீகரிக்கையாவதென் ? ' எள்னும் ஈச்வரன் * அவனுடைய பூர்வாபரா தங்களை உம்முடைய பொறைக்கு இல்க்காக்கி ரக்ஷித்கருளீர் ' என்னும் பிராட்டி; ' பொறையை நோக்குகைக்காக பாஸ் த்ரமர்யாதையைக் குட நீர்வழியவோ?” என்னும் ஈச்வரன்; " சாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வாபளவிகமான க்ஷமாதத்வத்தைக் குடநீர் வழியவோ?' என்னும் பிராட்டி; : சுமையை நோக்கில், சாஸ்த்ரமர்யாதை குலையும்; சாஸ்த்ரமர்யாகையை, நோக்கி னால் க்ஷமாதுத்வம் குலையும்; இரண்டும் குலேயாதொழிய வேண்டும்; செய்யவடுப்பதென்?' என்னும் ஈச்வரன்; “ கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால் அத்தனையே; அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுக றன் : அப்படியே செய்கருளீர் ' என்னும் பிராட்டி; : இரண்டும் குலையாமல் இச்சே கனனை நோக்க வழியுண்டாமாஇல் நமக்குப் பொல் லாதோ? சொல்லிக்காண்! ' என்னும் ஈச்வரன்; : ஆனால். சாஸ்தரமர்யாதையை விழுகரர் விஷயமாக்குவ து: உம்முடைய கஷமையை அபிமுகனிஷயமாக்குவது; இரண்டும் ஜீவித்த தாயறும் ` என்னும் விஷயவிபாக;ம் பண்ணிக்கொடுக்கும் பிராட்டி; அத்தைக் கேட்டு : அழயெ விப,ாக;ம்!' என்று இச்சேதனனை அங்கீகரித்தருளும் ஈச்வரன்; ஆக, இப்படி ஸாபராத,ஜந்துவை ஈச்வரன் அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்கருளுகையும். '' இப்படிப் பிராட்டியால் புருஜகாரம் செய்யப்பெற்ற சேதனனையே ' ஸர்வேச்வரன் அங்கிகரிக்கறான் என்பதை “என்னைத் தீமனம் கெடுத்தாய் உனக்கென் செய்கேன்? என் சிரீதரனே!'' ` என்று ஆழ்வாரும் அருளிச்செய்தார். “மாதவன் ' என்று எம்பெருமான் வைகுண்டத்தில் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் இருப்பைச் சொல் லிம்று. 'ஸ்ீத;ரன்' என்று அவதாரம் செய்யும்போதும் அவளை தரித்திருக்ொனென்கிறது. ஆகையால் பு£ருக் யில்லை. இப்படிப் பராவஸ்தையையும், வியூஹவிப,வாவதாரங் களையும் அநுபவித்தபிறகு, * ஹ்ருஷீகேமான் ' என்று ஸர்வேச்வரன் மனுஷீயர்களுடைய ஹ்ருதயத்தில் அந்தர் யாமியாய் நின்று இந்திரியங்களை நியமித்துக்கொண்டு வீற்றிருக்கும் இருப்பு அநுபவிக்கப்படுகறெது. ஸ்ரீதரன் என்ற திருநாமத்திற்குப்பின் படிக்கையாலே இந்த அந்தர் யாம்யவஸ்தையிலும் எம்பெருமான் பிராட்டியுடன் கூடிய வனாகவே எழுந் தருளியிருக்கறுானென்டது தோற்றுகிறது. “ஹ்ருவீகாணீந்த்ரியாண்யாஹுஸ் தேஷாமீமேோ யதோ பூவாந் | ஹ்ருஷீகேமுஸ் ததோ விஷ்ணு: க் யாதோ தேவேஷு கேமுவ: ॥' [ ஹ்ருஷீகங்களென்று இந்திரியங்களைச் சொல் லுநறோர்கள்; அவ்விந் திரியங்கன’ை நியமிப்பவராயிருப்பதால். விஸ்ணு கேசவன் என்னும் திருநாமங்களையுடைய நீர் தேவர்களுள் * ஹ்ருவீகேசன் எனப்படுதிறீர்.] என்று ஹரிவம்சத்தில் ஹ்ருஷீகேசா்ப்தார்்த்தம் சொல்லப்பட்ட து. ( ஹ்ருஷீ கசன் ) ஹ்ருஷீகசப்தத்தனால் பத்து இந்திரியங்களா கிய தலைகளைக் கொண்ட மனஸ்ஸாகிற ராவணன்: சொல்லப்படுறெது, அந்த ராவணனை தன்னைப்பற்றின அறிவாகிய அம்பை ஏவிக் கொல்லுமவனாகையாலே இப்பெருமான் ஹ்ருஷீகேச னெனப்படுகிறான். “த,ஙோந்த்,ரியாஙகம் கேரம் யோ மநோரஜநீசரம் | விவேகமாரஜாலே௩ மமம் ஈநயதி யோகிநாம் | ”' [ யோகிகளுடைப பத்து இந்திரியங்களாகிய தலைகளையுடைய மனஸ்ஸாறெ பயங்கரராகஷ்ஸனை. தன்னைப்பற்றிய அறிவாகிய அம்புக்கூட்டங்களால் அடக்குகிறான்.] என்று சொல்லப்பட்ட தன்றோ. “இருடீகேசன் எம்பிரான் இலங்கையரக்கர்குலம் முருடுதீர்த்த பிரான் எம்மான்" _என் று நம்மாழ்வார் இவ்வர்த்தத்தை உணர்த்தினார். “ அண்டக்குலத்துக்கதிபதியா க அகரரிராக்கதரை இண் டக்குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன்தனக்கு ' என்று பெரியாழ்வாரும் இதைப் பாசுரமிட்டருளினார். *இருடீகேசன் என்னும் இபக்திருநாமத்தினாலும் விரோ திநிரஸாஸீலத்வம் சொல்லப்படுகிறது. “ ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட இருடீகேசா''என் று பெரியாழ்வார் இக்குணத்தைப் பேசினார். (ஹ்ருஷீ3கசன்) தன்னைக் கண்டவர்களுடைய இர்திரியங் களை வசப்படுத்துமவன். ரூபெளதரார்யகுணை: பும்ஸாம் த்,ருஷ்டிசித்தா5பஹாரிணம் "” ( தன்னுடைய ரூபம், வண்மை, குணங்கள் முதலியவற்றால் ஆண்பிள்ளைகளுடைய கண்ணை யும். மனத்தையும் அபஹரிக்குமவன்.] என்று சொல்லப் பட்டதன்றோ. ' முடியானே '' என்னும் திருவாய்மொ ழியில் நம்மாழ்வார் :-: நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே" என்றும், '* வஞ்சனே! என்னுமெப்போதுமென் வாசகமே '” என் றும். “ தரயவனே! என்று தடவும் என் கைகளே " என்றும். “உன்னை மெய்கொள்ளக் கரண விரும்புமென் கண்களே ” என்றும். :'பண்கொண்டபுள்ளின் சிறகொலி பாவித்துத் திண்கொள்ள ஒர்க்கும் கடந்தென் செவிகளே ” என்றும் தம்முடைய இர்திரியங்கள் ஒவ்வொன்றும் எல்லா இந்திரியங்களின் அ.நுபவத்தையும் ஆசைப்பட்டு எம்டெரு மானை அநுபவிக்க மேல்விழுந்தன என்று அருளிச்செய்த ரன்றோ. " நாக்கு நின்னையல்லாலறியாது ” , “கண்டு நானுன்னை உகக்க '' “ வேறொருவரோடென் மனம் பற்றாத ^" “என்னப்பா என்னிருடீகேசா '' என்று தம்முடைய இந்திரி யங்களெல்லாம் எம்பெருமான் பக்கல் ஈடுபட்டபடியைப் பெரியாழ்வாரும் பேசியருளினார். தன்னுடைய அவயவ சோடையாலும். ஆபயணபோரபையா லும் பீறருடைய இர் திரியங்களை வசப்படுத்துகறானென் பதப் பெரியாழ்வாரும் “மின்னுக்கொடியும் ஓர்வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய் பின்னல் துலங்குமரசிலையும் பீதகச்சிற்றுடையொடும் மின்னில் பொலிந்ததோர் கார்முகில்போலக் கழுத்தினில் காறையொடும் தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்ஈடை' நடவானோ ”” என்று அருளிச்செய்தார், “இருடீகேசன் வலிசெய்ய முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகழிக் தேன் யான்'' என்று ஆண்டாளும் தன்னுடைய இர்திரியங் களெல்லாம் இருட்கேசனிட்ட வழக்கரயிருக்கின் றன என்று அருளிச்செய்தாள். இப்படி எம்பெருமான் ஹ்ருதயகமலத்திலே திவ்ய மங்கள விக்ரஹத்:துடன் அந்தர்யாமியாய் எழுந்கருளியிருக் கிறான் என்னுமிடத்தை “ வெள்ளைச் சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக்கண்ணனென் நெஞ்சினூடே புள்ளைக்கடாகின்்றவாற்றைக் காணீர் என்சொல்லிச்சொல்லுகேன் அன்னைமீர்காள்? "न न्न றும் “கல்லும் கனைகட்லும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏ பாவம்!-—வெல்ல நெடியான் நிறம். கரியான் உள்புகுந்துநீங்கான் அடியேனதுள்ளத்தகம் ?' _— என்றும் ஈம்மாழ்வாரும். “நிற்பதும் ஒர் வெற்பகத்(து) இருப்பும்விண் டெப்பதும் நற்பெரும் திரைக்கடலுள் நானிலாத முன்னெலாம் அற்புதன் அஈந்தசயனன் ஆதிபூதன் மாதவன் 80115 இருப்பதும் கிடப்பதும் என் ज उना ”' என்ற திருமழிசைப்பிரானும், “வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவசைகள் இகழ்ந்திட்டென்பால் இடவகை கொண்டனையே'' என்றும், “அநந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக வைத்தென் மனந்தன்னுள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான்!" என்றும் பெரியாழ்வாரும் அருளிச்செய்தலீர். வேதமும் “நீலதோயதமத் யஸ்த; வித்யுல்லேகே,வ பாஸ்வரா'' முத லான விடங்களில் இவ்விஷயத்தைச் சொல்லிற்று. “ லாபஸ்தேஷாம் ஜயஸ்தேஷாம் குதஸ்தேஷாம் பராபவ: | யேஷாமிந்த,வரஸ்யாமோ ஹ்ருத,யே ஸுப்ரதிஷ்டி,த: ॥ ”” [எவர்சளுடைய ஹ்ருதயத்தில் காயாம்பூவண்ணனான பெரு மான் நன்கு டொருர் தியிருக்கறானோ, அவர்களுக்கே லாபமும் ஜயமும் உண்டாம்; அவர்களை அவமானம் அணுகு மாச] என்று ருவிகளும் இவ்விஷயத் தச் சொன்னார்கள் “நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்கருளாநிற்க வழியிலே பிள்ளானைக்கண்டு. 'ஈச்வரனுக்கு ஸ்வரூபவ்யாட் தியேயோ, விக்ரஹ வ்யாப்தியும் உண்டோ?' என்று. பிள்ளானைக் கேட்க. பாஷ்யகாரர் தோற்ற அருளிச்செய்துகொண்டு போந்தது ஸ்வரூடவ்யாப்திய।யிருக்கும்; ஆகிலும், எம்பார் ஒருநாள். உபாஸகாநுக்ஸஹார்த்தமாக ஆம்ரிதருடைய நெஞ்சிலே விக்ரஹத்தோடே வ்யாபித்திருக்கும்? என்று அருளிச்செய்யக்கேட்டேன்? என்று பணித்தான் '' என்று ஈட்டில் எடுக்கப்பட்ட ஐதிஹ்யமும். இவ்விடத்தில். அறு ஸந்திக்கத்தக்க து. பிள்ளைலோகாசார்யரும் “அந்தர்யாமித்வ மாவ து: அந்த:ப்ரவிங்ய நியந் தா வாயிருக்கை. ஸ்வர்க்களுரக ப்ரவேோதி, ஸர்வாவஸ்தைகீளிலும், ஸகலசேதரர்க்கும் துணையாய். அவர்களை விடாதே, நிற்கிற நிலைக்கு மேலே புபரங்ரயமான திருமேனியோடே 'கூடிக்கொண்டு அவர் களுக்கு த்,யேயனாகைக்காகவும், அவர்களை ரக்ஷிக்கைக்காகவும் (19 54 பூகனாய்கொண்டு ஹ்ருதயகமலத் திலே எழுந்தருளி யிருக்கும் இருப்பு." என்று தத்வத்ரயத்தில் அருளிச் செய்தார். (ஹ்ருஷீகேசன்) ` ஹ்ருஷ் " என்னும் தாது அனந்துத் தைக்குறிக்கும். ௧” என்னும் பதம் 'ஸுகம்' என்னும் பொருளையுடையது. கம் ப்ரஹ்ம ' என்ற வேதவாக்யம் காண்க, ஈம் என்னும் பதம் ஐச்வர்யத்தை உடையவன் என்று பொருள்படுகிறது. ஆக, ஹ்ருஷீகேசன் ' என்னும் திருநாமத்தால், ஹர்ஷத்தையும், ஸெளக்யத்தையும், ஐச்வர் யத்தையும் உடையவன் என்று சொல்லப்பட்டதரகிறது, “ ஹர்ஷாத் ஸெளக்,யாத் ஸுகைஹ்வர்யாத் ஹ்ருஷீகேமத்வமங்நுதே '் [ ஹர்ஷத்தையும். ஸெளக்யத்தையும், ஸுகமான ஓச்வர்யத் தையும் உடைத்தாயிருக்கையால் ஹ்ருஷீகேசனாயிருக்கும் தன்மையை அடைகறாோய்.] என்று இவ்வர்த்தம் புராணங் களில் பேசப்பட்டது. “ஸூர்யாசந்த்,ரமஸோ: ७०८००७50 மரபி, கேரமஸம்ஜ்ஞிதை:। பேளதயந் ஸ்வாபயம்ங்சைவ ஜக,து,த்திஷ்ட,தே ப்ருத,க்॥ பேதநாத் ஸ்வாபநாச்சைவ ஜக,தோ ஹர்ஷணம் பவேத் । அக்நீஷோமக்ருதைரேவம் கர்மபி,: பாண்டு,நந்த,௩ ॥ ஹ்ருஷ்கேமேோோ 5ஹமீமமா நேர வரதே, லோக்ப,ாவந: || ?? [ கேசங்கள் எனப்படும் ஸூர்யசந்திரரரணங்களால் நான் உலகிலுள்ளவர்களையெல்வாம் எழுப்பிக்கொண்டும் தூங்கச் செய்துகொண்டும் வீளங்குகிறேன். இப்படி எழுப்புவதி னாலும், தூங்கச்செய்வதா லும் உலகிற்கு ஹர்ஷம் உண்டாகும். பராண்டவ ! ஸாமிர்யசந்திரர்களைக்கொண்டு செய்யப்படும் -இக்கருமங்களால், ஈச்வரனும். வரமளிப்பவனும், லோக பப வனனுமான நான் ஹ்ருஷஜீகேசன் எனப்படுகிறேன். ] என்று மோக்ஷதர்மத்தில் ஹ்ருஷீகேசமரப்தத்தின் மற்றொரு பொருள் விவரிக்கப்பட்டது. :* ஸூர்யரங்மிர் ஹரிகேு: புரஸ்தாத் '' [ஸுூர்யகிரணமானது பகவான் ஹரியீன் கேச மெனப்படுகிற. து] என்று வேதமும் இவ்வர்த்தத்தை உணர்த்திற்று. " கேம ' பப்தத்தினால் எம்பெருமானுடைய திருக்குழல்க ற்ை ® @ ५, சொல்லப்படுவதாகக்கொண்டு. ° 900 न्म १06 एतः ' न कः கிறபடியே கண்டவர்களுக்கு ஹர்ஷத் தைக்கொடுக்கும் மயிர்முடியை உடையவன் என்றும் ஹ்ருஷீ கேசாப்தத்திற்குப் பொருள் கொள்ளலரீம். கேசவன் என்னும் திருநாமத்திற்கும், இப்படி ஒரு பொருள் உரைக்கப் பட்டது. அங்கு அநுஸந் திக்கப்பட்ட ப்ரமாணங்களை இங்கும் படிப்பது. இப்படிப் பலபொருள்களை உடையகதேயானாலும். * அந்தர்யாயியாய் இந்திரியங்களை நியமித்தக்கொண்டு எழுந் கீருளியிருக்குமவன் ' என்னும் பொருளே இங்கு முக்ய மாகக்கடவது. இம்மாதிரியாக விபவசூர்த்திகளையும். அந்தர்யாம்யவ தாரத்தையும் அதுபவித்தபிறகு. இம்மூர் த்திகளுக்கெல்லாம் மூலாவதாரமாய் விளங்குபவனும், பத்மநாபன் என்னும் திருநாமத்தை உடையவனுமான க்ஷீராப்திராதனை அனு ஸந்திக்கிறது பத்மநாபன் என்னும் திருநாமம். இங்கு சில விஷயங்களை அறியவேண்டும். அநிருத்க நாராயணனே பிரமனைப் பிறப்பித்கவனென்றும். எல்லா அவதாரங் களுக்கும் மூலமூர்த்தியென் றும் சொல்லும் ப்ரமாணங்கள் முன்பே காட்டப்பட்டன. ८ பத்மநாடன் என் னும் பெயரிலிருந்து ப்ரஹ்மரு த்ரர்களுக்கு ஈடுவில் படிக்கப்படும் இவ்விஷ்ணுகமூர்த்தியே பிரமனைப் படைத்தவரென்று தோற்றுகிறது. “ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷ£ரார்ணவநிகேத௩:| நாகவர்யங்கமுத்ஸ்ருஜ் ஹ்யாக;தோ = மதுராம் புரீம்॥' என் று தறாப்பா ற்கடலில் தயிலும் பெருமானே கிருஷ்ணன் முதலிய அவதாரமூர்த்திகளுக்கு மூலபூகர் என்றும் சொல்லப்படுகிறது. இவை எப்படிப் பொருந்தும் எனில்: அநிருத்தனிடமிருந்து . க்கீராப்திராதன் சோன் கிறா ரன் றும் அவரிடமிருந்து மீற்ற அவதாரங்கள் எற்படுகின் றன என்றும் கொண்டால் அவதாரமூர்த்தி களுக்கு அநிருத்தரையும். திருப்பாற்கடல் ஈரதனையும் மூலமூர்த்தியாகச் சொல்லலாம். “ பத்மகநாபாதிகா: ஸர்வே....அரிருத்,த,ாத் ஸமுத்பந்கா 8,பாத், 8947 இவேஸ்வரா:” என்று முன் எடுக்கப்பட்ட ப்ரமாணத்தோடும் இது பொருந்தும். மஹாப்ரளயத்தில் .அரிருத்தரும். நைமித்திக ப்ரளயத்தில் க்ஷீராட்திநாதனும் பிரமனைப் பிறப்பிட்பதாகக் கொள்ளலாம். அன் றிக்கே தூர்ம்யைக்யத்தாலே இருவரையும் ப்ரஹ்மோத்பா தகர்களாகக் கூறுவதாகவும் கூறலாம், புருஜஸூக்தத்திலும், *பாதேள5ஸ்ய” என்று அரிருத்தரை எடுத்து. : இஹாபவாத்புக:" [இங்கு மறுபடியும் அவதரித்தார்] என்று அவருடைய அவகாரபூ,கரான க்ீராப்திராதனைச் சொல்லுவதாகவும், “ததோ விஷ்வங் வ்யக்ராமத்' என்று அவருடைய அவதாரவ்யாப்தியைச் சொல்லுவதாகவும், * தஸ்மாத் விராட,ஜாயத' என்று அந்த க்ீராப்திரா தனிடமிருந்தே பிரமன் பிறந்தான் என்று சொல்லுவதாகவும் பொருள் கொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் பத்மநாபேன 5மரப்ாபு,:' என்று வ்யூஹத்தில் நான்காவதான அநீருத்தரைக்குறித்தும், பத்மநாப; ப்ரஜாபதி: ' என்று முதல் அவகாரமான வீஷ்ணுவைக்குறித்தும் பத்மநாபசப்கம் ப்ரயோகிக்கப் பட்டிருப்பதையும், * பத்மநாப: ப்ரஜாபதி: ' , என் றவிடத் த பாஷ்யத்தில் நைமித்திகஸ்ருஷ்டிப்ரளயவிஷயம் சைதத் த்ஸஏஷ்டவ்யம் ” [இரந்த ப்ரஹ்மஸ்ருஷ்டி ரைமித்திக ஸ்ருஷ்டிப்ரளய விஷயமானதென்று கருதப்படவேண்டும் | என் று பட்டர் அருளிச்செய்ததையும் இங்கு அதுஸந்திப்பது. இனி இப்பத்மநாபசப்தார்த்தை விவரிப்டோம். । (பத்மநாபன்) = “" ஸர்வஜக,த்காரணம் 1195000 हा मिना யஸ்ய ஸ:”” [எல்லா ஜகத்துக்கும் காரணமான “பத்மத்தை . நாபியில் உடையவன் எவனோ அவன்.] என்று சங்கரபாஷ்யத்தில். பொருளுரைக்கப்பட்ட ௫. ” பாமருமூவுலகும் படைத்த பற்பகாபாவோ!'' என்று ஆழ்வாரும். -* ஊழிமுதல்வன்........ பாழியந்தோளுடைய பற்பகாபன் ” என்று ஆண்டாளும் பத்மநாபசப்தத்திற்கு அர்த்தம் பண்ணினார்கள். “ தாதோத் தார: ஸம்விமரதி பஞ்சவர் ஷமாதாநி து ” [(பத்மஸம்பவனான ) பிரமன் (தாமரைக்கொடியில் ) மேல் நேோக்கியவனாய் ஐநூறு வருஷங்கள் நுழைந்கான்.] என்றும் “ தர்த்துர் நாப்,யாம் புஷ்கரம் ப்ராதுர்பவதி” [ஸர்வலோகத்தை தரிப்பவனான ஈாராயணனுடைய நாபியில் தாமரை உண்டாயிற்று.] என்றும், ^ அஜஸ்ய நாபாவத்,யேகமர்ப்பிதம் ” [பிறட்பிலி யான பெருமானின் நாபியில் ஒரு ( தாமரை ) தோற்று விக்கப்பட்டது.] என் றும்,'யந்காபிபத்லாதப,வந்மஹாத்மா ப்ரஜாதிபர் விங்வஸ்ருட், விங்வரூப:” [உலகை உருவ மாகச் கொண்டவனும், உலகை ஸ்ருஷ்டிப்பவனுமான பிரமன் எவருடைய நாபீகமலத்திலிருந்து தோன் நினரோ....] என்று மஹேோோடஙிஷத்திலும், “ ப்ரஹ்ம வை ப்,ரஹ்மாணம் புஷ்கரே$ஸ்ருஜத்”[ ப்ரஹ்மம் பிரமனைத் தாமரையில் தோற்று வித்தது] என்று அதர்வண வேதத்திலும், “ ஸ ப்ரஜாபதி ரேக: புஷ்கரபர்ணே ஸமப,வத்”” [அந்தப் பிரமன் ஒருவனே (எம்பெருமானுடைய திருநாபீ) கமலத்தில் தோன் நினான். / என்றும் பல வாக்கியங்களால் வேதத்திலும் “யத் தத் பத்மமபூ;த் பூர்வம் தத்ர ப்,ஹ்மா வ்யஜாயத | ` ப ரஹ்மணங்சாபி ஸம்பூ,த: णीन இத்யவதரர்யதாம் | ஸரிவாத் ஸ்கந்தஸ் ஸ்ம்பபபூவ ஏதத் ஸ்ருஷ்டிசதுஷ்டயம் (| [(பகவானுடைய' உந்தியிலிருந் து) யாதொரு தாமரை முன் உண்டாயிற்றோே அதில் பிரமன் பிறந்தான், பிரமனிட மிருந்தே-கவென் பிறந்தானென்று அறியத்தக்கது. சிவனிட மிருந்து ஸ்கந்தன் உண்டானான். இது (முதலில் ஏற்பட்ட) நாலு ஸ்ருஷ்டி] என்று மஹாபாரதத்திலும் “கதரசித் தஸ்ய ஸாுப்தஸ்ய நாப்,யாம் காமாத,ஜாயத | தி,வ்யமஷ்டதனம் பூரி பங்கஜம் பார்த்தி,வம் மஹத் ॥ யஸ்ய ஹேமம௰ீ தி,வ்யா கர்ணிகா மேருருச்யதே |” [ அப்பெருமான் ஒரு ஸமயம் யோகநித்திரை செய்துகொண்டி ருக்கும்போது. அவனுடைய ஸங்கல்பத்தினால் அவனுடைய திருநாபியில், எட்டு தளத்தையுடையதும், ப்ருதிவிஸம்பந்த முள்ளதும், மிகட்டெரியதும் அழகியதுமான தாமரை உண்டாயிற்று. அதனுடைய ஸுவர்ணமயமான அழகிய கர்ணிகை மேருமலையாயிற்று என்று சொல்லப்_டுகிற து. ] என்று பாத்மபுராணத்திலும் சொல்லட்பட்ட து. “'நாவியுள் நற்கமல ௩ான்முகனுக் கொருகால் தம்மனையானவனே!” என்று பெரியாழ்வாரும். நரட்டைப்படையென்றயன் முதலாத் தந்த நளிர் மாமலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக்கண்டீரே ” என்று ஆண்டாளும் :: தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே!” என்று குலசேகராழ்வாரும், “போது தங்கு ஈான்முகன் மகன் அவன் மகன் சொலில் மாது தங்கு கூறன் ஏறதூர்தி என்று வேதநூல் ஓதுகின் றதுண்மை அல்லதில்லை மற்றுரைக்கிலே ” -—என்று திருமழிசைப்பிரானும். ** அயனைப் படைத்ததோர் எழில் உந்தி ” என்று திருப்பாணாழ்வாரும். ' அங்கமலத்தயன் ” என்றும். “் ஒருவனை உந்திபூமேல் ஓங்குவித்து” என்றும், திருமங்கைமன்னனும். “செய்ய மறையான் நின் உந்தியான்'' என் றும், “நான்முகற்குப் பூமேல் பகரமறை பயந்த பண்பன் ` என்றும் பொய்கைப்பிரானும். --இருர்தண் கமலத் திரு மலரினுள்ளே திருந்து திசைமுகனைத் தந்தாய்'' என்று பூதத் தாழ்வாரும். “அலரெடுத்த உந்தியான்''என் று பேயாழ்வாரும், “' ஒரு தானாகித் தெய்வ நான்முகக் கொழுமுளை ஈன்று முக் கணீசனொடு தேவு பல நுதலி மூவுலகம் விளைத்த உந்தி மாயக்கடவுள் மாமுதலடியே”' என்று நம்மாழ்வாரும் எம் பெருமான் ஸர்வஜகத்காரணமான பத்மத்தை ஈநரபியிலே கொண்டு விளங்குவதை அ_நுபவித்தார்கள். “'அஜநிஷ்ட ச கஸ்ய நாபே,:'' [எவனுடைய உந்தியிலிருந்து இவ்வுலகம் உண்டாயிற்று] என்றார் ஆளவந்தாரும். “த்ரயோ தேவாஸ் துல்யாஸ் த்ரிதயமிதமத்,வைதமதி,கம் த்ரிகாத,ஸ்மாத் தத்த்வம் பரமிதி விதர்க்காந் விகடயர் | । 6460107 நாபீபத்,மோ ०9/41 आध (1453919; ७898५159 ப் ரூபங்கீ,பரவதி,தி ஸித்,த,ாந்தயதி ந: |” [ மும்மூர்த்திகளும் ஸமர்' மூவரும் ஒன்றே “மூன்றைக் காட்டிலும் வேறுபட்டது பரதத்வம் ' என்னும் வீகண்டா வாதங்களைப் போக்கடிப்பதாய், பிரமருத்திரர்களுக்கு முத ற்கிழங்கரயிருப்பகான பெரியபெருமாளுடைய திருநாபிக்கமலமான து அவனையொழிந்த மற்றவையெல்லாம் அவனுடைய புருவநெரிப்புக்கு வசப்பட்டவை என்று நமக்கு முடிவுகட்டித் தருகின் றது.] என்று பட்டர் அருளிச் செய்தபடியே பரகத்வநிர்த்தாரணம் செய்துதரும் திருநாமமன்றோ இது. (பத்மஈரபன்) =" பத்மமிவ நாபி: யஸ்ய ஸ:”” [தாமரைபோன் ற உந்தியை உடையவன் | என் றும் பொருள்கொள்ளலாம். =“ ஹ்ருத்பத்மஸ்ய ஈாபெள மத்,யே ப்ரகாமாமாஈத்வாத் வா பத்மகாப;””' [ஹ்ருதய கமலத்தின் ஈடுவில் பிரகாசிப்பதால் பத்மநாடனாகிறான்.. ] என்றும் சங்கரர் பொருள்கெண்டார். இப்படி ஸகலாவதாரமூலமூர்த்தியான பத்மநாபாவதா ரம் அறுபவிக்கப்பட்டது. அடுத்தபடியாக அப் பெருமானுடைய முக்கயாவதாரமாகிய க்ருஷணாவதாரம் தாமோதயூநாமத்தில் அநுபவிக்கப்படுகிறது. “பத்மநாபன் என்னும் திருநாமத்தினால் அவதாரத்திலும் பரத்வம் பொலிய நிற்பவனென்று காட்டப்பட்டது. தாமோதரன்' என்று ஓரிடைச்சிக்குக் கட்டவும் அடிக்கவுமா ம்படி நீன்ற ஸெளலப், யத்தின் எல்லை நிலத்திலே ஈடுபடுகிறது. * தனம” என்று விந்-16 கயிற்றுக்குப் பெயராகையால் கயிற்றை வயிற்றிலுடையவன் என்று தாமோதர நாமத்திற்குப் பொருளாக&றகது. “ தயோர் மத்,யக,தம் பத்த,ம் த௱ம்நா கடம் தயோத;ரே | ததங்ச தளமோத,ரதாம் ஸ யயெள தராமப,ந்த நாத் |!” [அந்த யசோதையால் வயிற்றில் கயிற்றினாலே கட்டப் பட்டவனாய் அம்மரங்களினிடையில் சென்றான். கயிற்றால் கட்டப்பட்டதால் தாமோதரனாயிருக்கும் தன்மையை அடைந்தான்] என்று சாஸ்த்ரம் சொல்லிற்று, “தாம்கா சைவோத;ரே பத்,த்,வா ப்ரத்யப,த்,நாதுலூகலே” [கயிற்றால் வயிற்றில் கட்டி உரலில் பிடித்துக் கட்டினாள்.] என்று விஷ்ணு புராணத்திலும் இத்திருநாமம் விவரிக்கப் பட்டது. ஸர்வஸ்மாத்பரன் ஓரிடைச்சியின் கையிலே கட்டுண்டு கிடந்ததைக்கண்டு "'எத்திறம்! உரலினொடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே'' என்று ௩ம்மாழ்வீரர் ஆறு மாதம் மோஹித்துக் இடர்தார். “கண்ணிநுண் சிறுத்தாம்பி னால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்'” என்று மதுரகவி களும். “கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ '' என்று திருமங்கையாழ்வாரும் இந்நீர்மையிலே ஈடுபட்டனர். “தாமாநி 607 का 078 பந்தி யஸ்யோத,ராந்தரே | தேர தளமோத,ரோ 65591; ஸ்ரீதரஸ்து ஸமாங்ரித: ॥ [தாமசப்தத்தினால் சொல்லப்படும் லோகத்திலுள்ள நாம ரூபங்களெல்லாம் ( பிரளயகாலத்தில் ) அவனுடைய வயிற்றினுள் விளங்குகிறபடியால் ஸ்ரீதரன் தாமே தரனா கிறான்.] என்று புராணத்தில் சொல்லியபடியும் பொருள் கொள்ளலாம். "' தாமோதரனைத் தனி முதல்வனை ஞால முண்டவனை ” என்று நம்மாழ்வார் இவ்வர்த்தத்தை உணர்த் தினார். “தமாதி, ஸாத,நே௩ உத;ாரா உத்க்ருஷ்டா மதிர்யா தயா 55005 இதி தளாமோத;,:' [தமம் முதலிய ஸாதனங் களால் உதாரமாய் ( உயர்ந்ததாய் ) விளங்கும் புக்தி தமமாதராரா ' எனப்படும். அந்த புத்தியால் அறியப்படு மவன் தாமோதரன் . என்றும் சங்கரர் பொருளரூரைத்தார். “தமாத், தளமோதரம் விது; [காமோதரனை தமத்தினால் அறிகிறார்கள்] என்ற பகவத்வசனம் இவ்வர்த்தத்துக்கு ப்ரமாணம். ~ “ தேலாநாம் ஸாுகமும்ஸித்வாத் த;மாத், தளமோதரம் விது; "` [தேவர்களுக்கு ஸுகமானவற்றை உபதேசிப்பதாலும். கயிற்றினால் கட்டப்பட்டகாலும் தாமோதரனென்று அறிகிறார்கள். ] என்ற ப்ரமாண த்தின் படியும் பொருள் சொள்ளலாம். ஆக. இப்பன்னிரு நாமங்களின் பொருளும் விவரிக்கப் பட்டதாயிற்று. வாஸுதேவன் முதலான நான்கு வியூஹ மூர்த்திகளினின்றும் மூன்று மூன்று மூர்த்திகளாகத் தோன் றிய கேசவா தி மூர்த்யந்தரங்களுள்ள தாகவும், இவர் கள் நெற்றி முகலிய அவயவங்களில் நின் மகொண்டு சரிரத்கை ரக்ஷிக்கறார்களென்றும். தியானிப்பவர்களுடைய தாடங்களைப் போக்கடிக்கிறார்களென்றும் பாஞ்சராத்ர சாஸ்த்ரத் தில் ப்ரதிபா திக்கப்பட்டது. இக்கேசவா திநாமங் கள் அவர்களைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். ப்ராணாயாமம் ஆசமரத்திற்கு அடுத்தபடியாக. ஸந்தியாவந்தனத்தில் அடிக்கடி விதிக்கப்படும் ப்ராணாயாமம் விவரிக்கப்படுகிறது. ப்ராணாயாமத்தின்போது உச்சரிக்கவேண்டிய மந்திரம் பின் வருமாறு: ओं भूः! ओं ुवः। ओं खचः। ओं महः। ओं जनः। ओं तपः। आं सत्यं। ओं तत्सवितुवरेण्यम् । भरो देवस्य धीमहि। धियो यो नः प्रचोदयात्। ओं आपः ज्योती रसः अस्तं ब्रह्म YH ஓம் பூட்! ஓம் புவ:। ஓம் ஸுவ: | ஓம் மஹ: | ஓம் ஜந:|। ஓம் தப:| ஓம் ஸத்யம் | ஓம் தத் ஸவிதுர் வரேண்யம் | பர்க்கே தே,வஸ்ய தீமஹி | தியோ யோ ந: ப்ரசோதயாத் | ஓம் ஆப: ஜ்யோதீ ரஸ: அம்ருதம் ப்,ரஹ்ம பூர்பு,வஸ்ஸுவரோம். இம்மந்திரங்களை. வலது கைப் பெருவிரலா லும், மோ திர விரலாலும் மூக்கைப் பிடித்துக்கொண்டு உச்சரிக்க வேண்டும். உச்சரிக்கும்போதே காற்றை இடது நாசியால் உள்ளே இழுத்து. சிறிதுநேரம் நிறுத்தி, வலது நாசியால் வெளிவிடவேண்டும். இம்மாதிரி மூன்று தடவை இம் மந்திரங்களை உச்சரிப்பது ஒரு ப்ராணாயாமமாகிறது. பூப் பவ:......லத்யம் என்னும் ஏழும். எழு வ்யாஹ்ருதிகள் எனப்படுகின் றன. அதற்குமேல் “ப்ரசோதயாத்' என்பது வரை காயத்ரீ என்று பிரஸித்திபெற்ற மந்த்ரமாகும். அதற்கு மேல் ஒம் ஆப:' என்று தொடங்கி “பூர்புவஸ்ஸுஃவரோம்” என்றுள்ள பாகம் 'காயத்ரீசிரஸ்' எனப்படுறெது. “ஸவ்யாஹ்ருதிம் ஸப்ரணவாம் க;ாயத்ரீம் ஸிரஸா ஸஹ। த்ரி: படே,த,யதப்ராண: ப்ராணாயாமஸ் ஸ உச்யதே ॥”' ( ஸப்தவ்யா ஹ்ரு திகளோடும், ப்ரணவத்தோடும். சிரஸ் ஸுடனும் கூடிய காயத்ரியை மூச்சை அடக்கிக்கொண்டு மூன்று தடவை படிப்பது ப்ராணாயாமம் எனப்படுகிறது. ] என்று ப்ராணாயாமலக்ஷணம் சொல்லப்பட்டது. இந்த ப்ராணாயாமத்தின் பெருமை “ய ஏதா வ்யாஹ்ருதீஸ் ஸப்த ஸம்ஸ்மரேத் ப்ராணஸம்யம: | உபாஸிதம் ப,வேத் தே விஸ்வம் பு,வ௩ஸப்தகம் || ஸர்வேஷு சைவ லோகேஷு க்ரமாசாரங்ச ஜாயதே ॥ ஷோட,மாச்ஷரகம் ப்,ரஹ்ம களயத்ர்யாஸ்து மிர: ஸ்ம்ருதம் | ஸக்ருத,ாவர்த்தயந் மர்த்ய: ஸம்ஸாரா த;,பி முச்யதே ॥'” [ப்ராணனை அடக்கி இந்த ஏழு வ்யாஹ்ருதிகளையும் எவர்கள் நினைக்கிறார்களோ. அவர்களால் ஏழு உலகங்களும் உபாஸிக் கப்பட்டதாகிறது; எல்லா உலகிலும் ஸஞ்சரிக்கக்கூடிய சக்தியும் உண்டாகிறது. ப இனா று அக்ஷரங்கொண்ட காயத்ரியின் சிரஸ்ஸான து வேதத்கதையே தன்னுட்கொண்ட தாகச் சொல்லட்படுகறது, அதை ஒரு தடவை சொன்ன போதிலும் ப்ராஹ்மணன் ஸம்ஸாரத்தினின் றும் விடுபடு கிறான்.] என்று யாஜ்ஞவல்க்யரா லும், “விதி,௩ா ஸமாஸ்த்ரத்,ர௬ுஷ்டேக ப்ராணாயாமாம் ஸமாசரேத் |! யதுபஸ்த,க்ருதம் பாபம் பத்,ப்யாம் வா யத் க்ருதம் பவேத் பாஹுப்யாம் மக்ஸா வாசா ங்ரோத்ர த்வக், केका ५ ॐक रकण | [சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட விதிப்படி ப்ராணாயாமங் களைச் செய்யவேண்டிய து; உபஸ்தத்தினாலும், கால்களாலு கைகளாலும். மநீஸ், வாக்கு, காது, தோல். மூக்கு. கண் இவற்றாலும் செய்யப்பட்ட பாபம் (ப்ராணாயாமத்தினால், அழிகிறது.)] என்று போதாயனராலும், *'த,மரப்ரணவஸம்யுக்தை: ப்ராணாயாமைம் சதுர்த,பை: | முச்யதே ப்ரஹ்ம்ஹத்யாயா: மாஸாச்சைவோபபாதகை: || ஸவ்யாஹ்ருதிம் ஸப்ரணவாம் க,ாயத்ரீம் ஸபிரஸா ஸஹ। யே ஐபந்தி ஸத் தேஷாம் ந பயம் வித்யதே க்வசித் ॥” [பத்து ப்ரணவங்களுடன் கூடியதான ப்ராணாயாமங்கள் பதினான்கை ஒரு மாதம் அநுஷ்டித்தானாகில் ப்ரஹ்மஹத்தி கோஷ த்தினின் றும்.உபடாதகங்களிலிருந் தும் விடுபடுரறான். வ்யாஹ்ருதிகள், ப்ரணவம், சிரஸ். ஆகிய இவற்றுடன் கூடிய காயத்ரியை எவர்கள் எப்போதும் ஜபிக்கறோர்களோ அவர்களுக்கு எங்கும் பயமில்லை. ] என் று யமஸ்ம்ருதியிலும், *“ப்ராணாயாமார் த;ாரயேத் த்ரீந் யத;விதி, ஸமாஹித: | அஹோராத்ரக்ருதம் பாபம் தத்கூஷணாதே,வ நங்யதி ॥” [மனச்சாந்தியுடன் கூடியவனாய். மூன்று ப்ராணாயாமங்களைச் செய்யக்கடவன்; (அப்படிச் செய்வதால்) இரவிலும் பகலிலும் செய்த பாபங்கள் அந்த க்ஷணமே நிக்கிறது. ] என்று செளனகராலும், “ப்ராணாயாமா ப்ராஹ்மணஸ்ய ॐ 7 ५17 50५0 விதி,வத் க்ருதா:। வ்யாஹ்ருதீப்ரணவைர் யுக்தா விஜ்ஞோயம் பரமம் தப: த;ஹ்யந்தே த்,மாயமாநாநாம் த;௱தூநாம் ஹி யதர் மலா: | ததேர்த்ரியாணாம் த;ஹ்யந்தே தேஷா: ப்ராணஸ்ய நிக்,ரஹாத் ॥ [6] - ஸவ்யாஹ்ருதிப்ரணவகா: ப்ராணாயாமாஸ்து ஷோட,0ர | அபி ப், ரூணஹநம் மாஸாத் புநந்த்யஹரஹ: க்ருதா: | ( 12 | [வ்யாஹ்ருதிப்ரணவங்களுடன் கூடிய மூன்று ப்ராணாயாமங் களும், விதிப்படி அநுஷ்டிக்கப்பட்டனவாகில் அவையே ப்ராஹ்மணர்களுக்கு மேலான தடஸ் என்று அறியப்பட வேண்டும். நெருப்பிலிட்டூதிச் சுடப்பட்டவளவில், தங்கம், வெள்ளி முதலிய தாதுக்களின் அழுக்குகள் எப்படி எரிக்கப் படுகின் றனவோ, அப்படியே ப்ராணாயாமம் செய்வதால் இந்திரியங்களுடைய = 08.5/ களெல்லா ம் எரிக்கப்படு கன்றன. வ்யாஹ்ருதிப்ரணவங்களுடன் கூடியவையும், தினந்தோறும் செய்யப்படுமவையுமான டதினாறு ப்ராணா யாமங்கள். கர்ப்பத்தைச் சிதைத்தவனையும் ஒரு மா தத்தில் பரிசுத்கப்படுத்துின் றன.] என்று மனுவீனாலும், “ப்ராணாயாமத்ரயம் க்ருத்வா ஸூர்யஸ்யோத,யந௩ம் ப்ரதி | ` நிர்மலா: ஸ்வர்க்கமாயாந்தி ஸந்த: ஸாக்ருதிநோ யதா |!" [ஸூர்யனுதிக்கும்போது மூன்று ப்ராணாயாமங்களைச் செய்வதினால். நற்காரியங்கள் பல செய்த டெரிலியார்களைப் போலே தோலஹமற்றவர்களாய் ஸ்வர்க்கத்கை அடைகின் ற னர்.] என்று யோகயாஜ்ஞவல்க்ய ஸ்ம்ருதியிலும் விரிவாக உபதேசிக்கப்பட்ட து. “நாஸிகோத்க்ருஷ்ட உச்ச்,வாஸோ த்மாத: பூரக உச்யதே | கும்பூகேோ நிங்சலங்வாஸோ முச்யமாஈஸ்து ரேசக: |” [மூக்கன் மேல் காற்றை உள்ளிழுப்பது பூரகமெனப்படு கிறது. கரற்றை “அசையாமல் அடக்கிவைப்பது கும்ப,க மாகும்; வெளிவிடுவது ரேசகமென்று சொல்லப்படும். / என்று யோகயாஜ்ஞாவல்க்யத்தில் சொல்லப்பட்ட து. இப்படி விதிப்படி ப்ராணாயா யும்செய்வ தினால் சரீராரோக்யம் முதலிய த்ருஷ்டப்ரயோ ஜனங்கள் ஸித் தக்கன் றன என்பது அதுஷ் டிப்பவர்கள் அநுபவச்தில் கண்ட உண்மையாகும். இனி ப்ராணாயாம மந்திரத்தின் பொருள் வீவரிக்கப்படுகறது, [ஓம் (44 ஓம் பும் ஸத்யம்] ஓவ்வொரு அண்டத்திலுமுள்ள பதினான்கு லோகங்களில், பூலோகம், புூவர்லோகம், ஸுவர்லோகம்., மஹர்லோகம், @ 57 ॐ 275८2, த போலோகம் ஸத்யலோகம் என்பவை மேலுள்ள छ லோகங்களாகச் சொல்லப்படுகின் றன. ஓங்காரமானது பகவத்வாசக மென்பது ४०८ 5०४८9 திகளில் ப்ரஸித்தம். “யூ: புநரேதம் த்ரிமாத்ரேணேவ ஓஒமித்யேதேநைவ அக்ஷரேண பரம் புருஷமபி,த்,யாயீத'' [மூன்று மாத்திரைகளுடைய ஓம் என்னும் இந்த அரத் தினால் பரமபுருஷனை எவன் தியானிக்கிறானோ,........ ] என்று முண்டகோடனிஷத்திலும், 'சதுர்த்யர்த்தமாத்ரா புருஷ தகைவத்யா'' என்று அதர்வசிகையிலும். “யத்்வேதளாதென ஸ்வர: ப்ரோக்தோ 61557 55 ௪ ப்ரதிஷ்டிு: | தஸ்ய ப்ரக்ருதிலீநஸ்ய ய: பரஸ் ஸ மஹேங்வர: |!" [வேதத்தின் அதியிலும். முடிவிலும் யாதொரு ஸ்வரமான து உச்சரிக்கப்படுகற தோ, தனக்குக் காரணமான காரத்தில் ஒடுங்கின அவ்வோங்கார த்திற்கு எவனொருவன் பொருளோ அவனே மஹேய்வரன்.] என்று நாராயணவல்லியிலும், “ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரந் மாமநுஸ்மரர் | ய: ப்ரயாதி த்யஜந் தேஹம் ஸ யாதி பரமாம் க,திம் ॥!'' [ீப்ரஹ்மவாசகமான ஓங்காரத்கைச் சொல்லிக்கொண்டு, என்னை நினைத்துக்கொண்டு தேஹத்தை எவன் விட்டுச் செல்லுகறொனாோ, அவன் மேலான கதியை அடைகிறான் . | என்று கலையிலும், “ஓமித்யேவம் ஸத;ா விப்ரா: பட,த்,வம் த்,யாத கேராவம் ” [ப்ராஹ்ணர்களே! “ஓம் ' என்று எப்போதும் படியுங்கள்; (அதற்குப்பொருளான) கேசவனையே தியானம் செய்யுங்கள் ,] என்று ஹரிவம்சத்தில் ருத்ரனாலும், “க்லேரகர்மவிபாகாமயை: அபராம்ருஷ்ட புருஷவிமேஷ ஈஸ்வர: | தஸ்ய: வாசக: ப்ரணவ: |" [அக்கம், கர்மபலன், வாஸனை ஆகியவைகளால் தொடப் படாத புருஷன ஈச்வரன்; அவனுக்கு வாசகம் ப்ரணவம். ] என்று பாதஞ்ஜல. யோகஸத்ரத்திலும் சொல்லப்பட்ட தன்றோ. ஒங்காரத்தையும் லோகங்களில் ஒவ்வொன்றையும் சேர்த்துப் படிப்பதற்குக் கருத்தென்னென்னில்: ஓங்கார வாச்யனா।ன பகவானே பூலோகம் முதலிய ஸப்த லோகங் களுக்கும் அந்தர்யாமியாயிருக்கறான் என்பதே. =." அநுப்ர © ०४/८० 5८2 ஸாமாநா இ,கரண்யம் ” [ஒர வேற்றுமையில் படிப்பது வீயாபிக்திருக்கையைக் காரணமாகக் கொண்ட தாகும்.] என்பதல்ல வோ வேதாந்திகள் கண்ட உண்மை. "^ ஸர்வம் ஸமாப்கோஷி. ததோ5$ஸி ஸர்வ: [எல்லாவற்றை யும் வியாபித்திருப்பதால் ना ०२००१ ८07 8 (५. ] என்றானன்றோே. அர்ஜுனனும். தத்ஸ்த,த்வாத,நுபங்யந்தி ஹ்யேக ஏவேதி: ஸாத,வ: '* [ஜீவனுக்குள் பரமாத்மா நிறைந்திரப்பதால் மஹான்கள் இருவரையும் ஒருவனென்றே. பார்க்கீறார்கள்.] என்றார் வியாஸரும். அன் றிக்கே, (०.00 வகையாகவும் பொருள் கொள்ள: லாம், ஓங்காரத்திற்கு, `" அகரரவாச்யனான விஷ்ணுவுக்கே. அடிமைப்பட்டிருப்பவன் மகாரவாச்யனான ஜீவன் `" என்று ரஹஸ்யக்ரந்தங்களில் பொருளுரைக்கப்பட்டிருப்பது பிற ஸித்தம், இதில். அசேதனதத்வம் சாப்தமாகக் காட்டப் படவில்லை. அதையும் காட்டுவதற்காக, ஒம் பூ... ஒம் ஸத்யம் என்று படிக்கப்படுவதாகவும், கொள்ளலாம்; சேதநாசே தரங்தளெல்லாம் பவவானுக்கு சேஷப் யொருள் என்று உணர்த்துகிறபடி. இத்தால் லீலாவிபூ,தியோக,ம், சொல்லப்பட்ட து. சுருதப்ரகாசிகாசாரியர். பூ, புவ ஸுவ: முதலிய வற்றை லோொகபரமாகக்கொள்ளாமல் பகவத்பரமாகவே பின்வருமாறு விவரித்திருக்கறோர். (பூட்) 'பட சப்தமானது * பூவத்யஸ்மாத்' [இதகனிடமிருந்து உண்டாகின்றது. ] என்கிற வ்யுத்பத்தியின்படி காரணத்தைச் சொல்லும்.இன்ன வஸ்துவுக்குக் காரணம் என்று விசேஷிக்காமையால் பூ சப்தம் ஸர்வகாரணமான ப்ரஹ்மத்தைச் சொல்லுகிறது. (புவ:) “யூட் என்னும் தாது வஸிப்பதையும் சொல்லும். பவந்தி அஸ்மிந்'/ இவனிடத்தில் (எல்லாம்) வஸிக்கின் றன, ] என்றும், == ` பவதி அயம் ' [இவன் (எல்லாவற்றிலும். வஸிக்கிறான்.] என்றும் ८०/00 பப்தத்திற்குப் பொருளா கிறது. முதல் அர்த்தத்தினால் ஸர்வதரரகத்வமும், பஹிர் வ்யாப்தியும் தெரிவிக்கப்படுகின்றன. இரண்டாவது பொருளிலிருந்து, ஸர்வ வ்யாபகத்வமும், அந்தர்வ்யாட்தியும் சொல்லப்படுகின் றன. இப்படிப்பட்ட பெருமையையுடைய வன் பரவாஸுதேவனே எனடதை, “யச்ச இஞ்சித் ஜக,த்யஸ்மிர் த், ருங்யதே ஸ்ரூயதே$பி வா | அந்தர் ப,ஹிங்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்த,த:॥” [ இவ்வுலகில், காண்பனவும், கேட்பனவுமாகிய எல்லாவற் றின் உள்ளும் புறமும் நாராயணன் வியாபித்து நிற்கிறான், ] என்று வேதமும். பஹ்ர்வத்ராஸெள ஸமஸ்தஞ்ச வஸத்யத்ரேதி வை யத: | தத: ஸ வாஸுதே,வேதி வித்,வத்;பி,: பரிபட்பயதே ॥ [எல்லாவற்றிலும் இவன் வஸிக்கைபாலும், எல்லாம் இவனிடம் வஸிக்கையா லும்இவன் பெரியோர்களால் வாஸு தேவன் எனப்படுகிறான்.] என்றும், “வஸந்தி தத்ர பூ,தாஙி பூதாத்மந்யகிலாத்மஙி | ஸ = பூதேஷ்வமேஷேஷ வகாரார்த்தஸ் ததோ 5வ்யய: ||" [பூதங்களை சரீரமாகக் கொண்டவனும். எல்லாவற்றுக்கும் அத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக் இன் றன. அவனும் எல்லா பூதங்களிலும் வஸிக்கிறான் , ஆகையால் அழிவற்றவனான பகவான் வகாரத்துக்கு அர்த்த மரகிறான்.] என்றும் விஷ்னுபுராணமும் உத்கோஷித்தன. { (ஸுவ: ) ^" रेन ப்ரரணிப்ரஸவே'' ( क-ख என்னும் தாது ப்ராணீகளை உண்டாக்குவதைச் சொல்லுறெகது.] என்று தாது பாடம். ஆகையால் 'ஸ௫:' என்னும் பதம் (பகவானாகிய தன்னாலே) உண்டாக்கப்பட்ட வஸ்துக்களைச் சொல்லுகிறது. அவைகளை அடைகிறானாகையால் ஸுவ" எனப்படுகிறான் ஸர்வேண்வரன். “தத் ஸ்ருஷ்ட்வா ததே,வாநுப்ராவியாத் '' [அதை ஸ்ருஷ்டித்து, அதையே வியாபித்தது.] என்ற வேதவாக்யம் இவ்விஷயத்தில் ஆதாரம். “ தரனோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் வானோர் பெருமான் '' என்றார் ஆழ்வாரும். “ஸ ஏவ ஸ்ராஜ்ய: ' என்ற விஷணுபுராண ஸ்லோகத்திலும், பகவான் தன்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட வஸ்துக்களைவியா பித் தருக்கறோனென்னும் இவ்வர்த்தம் அறிவிக்கப்பட்ட து. ஸுவ: என்னுமிடத்தில் ஐகத்தை ஸ்ருஷ்டிப்பவன் பகவான் என்று சொல்லப்பட்ட தாறெது. இது ஸ்த,தி ஸம்ஹாரங்களுக்கும் உபலக்ஷ்ணம். * (4: என்றவிடத்தில் பகவான் உபாதளன் காரணமெனப் பட்டது. இங்கு அவனே நிமித்தகாரணமெனப்படுகிற த. ஐகடத்,வ்யாபாரவர்ஜம் ' என்னும் ஸத்ரத்திலே இந்க ஜகத் ஸ்ருஷ்டி முதலியவை இகரசேதனர்களுக்குக் கிடையாத என்று வியாஸர் நிர்ணயித்தார். பிரமன் முதலியோர் ஸ்ருஷ்டி முதலானவற்றை நடத்திப்போருவதாகக் கேளா நின்றோமே என்னில். “ ஸ்ருஷ்டிஸ்தி,த்யந்தகரணீம் ப்ஏரஹ்மவிஷ்ணுமிவாத்மிகாம் । ஸ ஸம்ஜ்ஞாம் யாதி ப,க,வாந் ஏக ஏவ छां @5@55; ||" [ஜகார்த்தனனான பகவான் ஒருவனே. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹர/ரங்களை நடத்தும் பிரமன். விஷ்ணு. வென் என்னும் ஸம்ஜ்கஞைகளை அடைகிறான்.] என்றெபடியே ப்ரஹ்மருத் ரர்களை சரீரமாகக்கொண்டும். விஷ்ணுவாக அவதரித்தும் ஸ்ருஷ்ட்யா திகளைச் “செய்கி @ @ = = ८ 7 > இவனே ஜக,ந்நியிந்தகாரணமாவா ன். ( மஹ: ) * மஹீயதே இதி மஹ: '* [எல்லாராலும் பூஜிக்கப்படுகையால் * மஹ: ' எனப்படுகினான்.] என்பது மஹங்ப்தார்த்தம். : மஹுபூஜாயாம் ' என்று தாது, அன்றிக்கே. மஹ: ` என்று தேஜஸ்ஸைச் சொல்லுகையால் கேஜோ மயனாயிருப்பவன் என்று சொல்லுவதாகவும் கொள்ளலாம். எவ்விதமான கேஜஸ் என்று குறிப்பிட்டுச் சொல்லாமையால், எதிரிகளுக்கு ஆதித்யன், அக்னி முதலிய வற்றைப்போல் அணுகவொண்ணாதகவனாகவும். அடியார் களுக்குச் சந்திரன். ஸுவர்ணம், மீன்னல் முதலியவற்றைப் போல் குளிர்ச்சிபொருந்தியவனாகவும் காட்சியளிப்பவன் என்று கோற்றுகெது. ஒளியிலே ஸூர்யன் முதலிய வற்றைப்போலவேயும். குளிர்ச்சிிலே ௪ந்திரன் முதலியவை களைப்போலேயும் இருப்பவன் என்றும் கொள்ளலாம். வேதங்களும் “ ஆதி,த்யவர்ணம் புருஷம் '' என்றும், ^" ஹிரண்மய்: புரு: '* என்றும், “ வித்,யுத: புருஹாத் '' என்றும். -வித்,யுல்லேகேவ பரஸ்வரா'' என்றும். *“ ந்த் ராணி ரூபம்” என்றும் உத்சோவித்தன. ரிஷிகளும், +" ப்ரஸந்காதி,த்ய வர்ச்சஸம்'' [குளிீர்ர்க ஆதித்மனைப் டோன் ற ஜளியுள்ளவன்.] என்றும். “சம்த்ரபாஸ்கரவர்ச் சஸம்” என்றும். - 56050550 65८0 ராமம்” என்றும். “மீஹமஸம்ாா நவர்ணம் ° என்றும் வர்ணித்தார்கள்; “ முளைக் கதிரை ” என்றும் “புனலுருவாய் அனலுருவில்” என் றும் கதிர்மதியம்போல் முகத்தான் ” என்றும், “ மலர்க திரின் சுடருடம்பாய்?' என்றும் இந்தத்தேறஸ்ஸிலே ஆழ்வார் களும் ஆழங்கா ற்பட்டார்கள். (@&5:) “ஜாதாந் நஈயதீதி ஜு: என்கிற வ்யுக்பத்தியின் படியே ஸகல ஜீவராசிகளையும் அவரவர்கள் கர்மத்திற்குத் தகுந்தவாறு ௩டத்திச்செல்கறான் என்று பொருள். அந்தர் யாமியாயிருந்து நியமிக்கறோன் என்று அர்த்தமாகவுமாம்; "" அந்த: ப்ரவிஷ்ட: மாஸ்தா ஜநாநாம் ” என்றது சுடர்மிகு சுருதி. “ உடல்பிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தளன்”: என்றது தமிழ் மறை, லோகத்தை வீடுகறோன் என்று அர்த்தமாகவுமாம். ॥ (தப:) ஸூர்யன். அக்னி முதலிய தேஜஸ்ஸுகளா யிருக்துகொண்டு தபிக்கரோனாகையால் :தப:' எனப்படுகிறான். “ தஸ்ய பளஸா ஸர்வமித,ம் விபூதி | '' [ அவனுடைய ஒளியினலேயே இவையெல்லாம் ஒளிவிடுகின் றன.] என்றும், “யே ஸூர்யஸ் தபதி தேஜஸேத்,த,!'' [எந்தப் பரம்பொருளின் ஒளியினாலே பிரகாசப்படுத்தப் பட்டவனாய் ஸூர்யன் ஒளிவீடா நிற்கறொனோ] என்றும், “யஸ்யாதி,த்யோ பாமுபயுஜ்ய பளதி'' என்றும் மறை அழையாநின் றது. "५1 कज 93801555 தேஜ: ஜகத், பாஸயதே5இலலம் | யச்சந்த்,ரமஸி யச்சாக்,நெள தத்தேஜோ வித்,தி, மாமகம் ||” [ உலகையெல்லாம் பிரகாசிக்கச்செய்யும் ஸூர்ய தேஜஸ் ஸூம், சந்தராக்னிகளுடைய தேஜஸ்ஸும் என் னுடைய ஓளியே என்று அறிவாயாக] என்றான் கீதையில் கண்ணனும், (ஸத்யம்) ஸ்வரூபத்காலும், ஸ்வபபவத்தரலும் விகார மற்றவன் என்றபடி, “ஸத்யம் ஜ்ஞாஈமநந்தம் ப்,ரஹ்ம '* என்றும், * ஸத்யஸ்ய ஸத்யம் '' என்றும் வேதாந்தங்கள் உத்கோஷித்தனவன்றே. “பூட் புவ முதலிய ஒவ்வொன்றோடும் ப்ரணவக்கைப் படித்திருப்பதால் இவை ஒவ்வொன் மும் தனித்தனி மந்திரங் களென் ற் உணர்த்தப்படுகிறது, இப்படிப்பட்ட ஸ்வரூப ஸ்வபராவங்ககே் உடைய அகார வாச்யனுக்கே அடிமைப் பட்டது ஆ த்மவஸ்து என்று தெரிவிப்பதற்காகவும் ஓங்காரம் ஆவ்ருத்தி செய்யப்படுகிறது என்று கொள்ளலாம், இப்படிப் பட்ட ப்ரஹ்மம் எதுவோ அது என்று மேல் மந்திரங்க ளோடு சேர்த்துக்கொண்டும் பொருள் கூழலாம். ஓங்காரமாகிய ப்ரணவத் திற்கு ருஷி ப்ஸஹ்மா. ௪டந் கஸ்ஸாு-களயத்ரீ, தேவதை-பரமாத்மா என்று படிக்கப் பட்டிருக்கிறது, “பூ முதலிய எழு வ்யாஹ்ரு திகளுக்கும் ருஷி-வா தேவர், = ठक नलर காயத்ரி. ப்ரஹ்மா தேவதை என்று சருதப்ரகாசிகாசா ரியர் அருளிச்செய்கார்; இவை களுக்குத் தனித்தனியே ரிஷிசந்தோடகேவதைகளுண்டென் அம் சிலர் நிரூபிக்கறார்கள் என் றும் காட்டினார். அதாவது:- அத்ரி. ப்ருகு, குத்ஸர். வஸிஷ்டடர். கெளதமர். காச்யபர்; ஆங்கியஸர் ஆகியோர் முறையே இவற்றுக்கு ரிஷிகளாவர். காயத்ரி, உஷ்ணிக். அநுஷ்டுப். ப் ருஹத. பங்க்தி, த்ருஷ்டுப். ஐகதி என்பவை முறையே இவற்றுக்குச் சர்தஸ்ஸாகள். அக்நி. வாயு. ஸார்யன் (அர்க்கன் ), வாசேர் (ப்ருஹஸ்பதி), வருணன், இந்திரன் , விற வேதேவர்கள் ஆகியோர் தேவதை கள். அதாவுது, இந்த தேவதைகளை சரீரம கக்கொண்ட பகவான் கேவதை என்று ' தாத்பர்யம். இம்மா 5१५, மற்ற மந்திரங்களிலும் பல பல தேவர்கள் தேவகைகளாகச் சொல்லப்பட்டிருந்தபோதிலும். அவர்களுக்கு அந்தர்யாமி யான பகவானே மந்த்ரப்ரதிபாத்யமான தேவதை என்பகே வேதாந்திகளின் கொள்கையாகும், ஓங்காரம், வ்யாஹ்ருதிசள் முசலியவற்றின் உற்பத்தி யைப்பற்றி வேதத்தில் சில விருத்தாந்தங்கள் டடிக்கப் படுகின் றன. அவை பின்வருமாறு: பஹ்வ்ருச ப்ரராஹுமணத்தில் "` ப்ரஜாபதிரகாமயத ப்ரஜாயேயேதி| ஸ தபோ 5தப்யத | ஸ தபஸ்தப்த்வா। இமாந் லோகாஈஸ்ராஜத் । ப்ருதி,வீமந்தரி- க்ஷம் தி,வம்! தாந் லோகாநகப்யதபத்। தேப்,யோ 5பி,தப்தேப்,யஸ் த்ரீணி ஜ்யோதீம்ஷ்யஜாயந்த| ` அக்நிரேவ ப்ருதகிவ்யா வாயுரர்தரிக்ஷாத் ஆதி,த்யோ தி,வ:। தேப்,யோ 5பி,தப்தேப்_யஸ் த்ரீணி முக்ராண்யஜாயந்த | பூ,ரித்யேவ ரிக்,வேத,த,ஜாயத புவ இதி யஜார்வேதராத் ஸுவரிதி ஸாமவேதரத்| தாநி ஸருக்ராண்யப்,யதபத்|: தேப்,யோ5பி,தப்தேப்,யஸ் த்ரயோ வர்ணா அஜாயந்த। அகார உகார மகார இதி| தாரேகத,ா ஸமபரத் ததே,ததேரமிதி। தஸ்மாதி,த,மாவ்ருணோத்த மிதி வை ஸ்வர்க்க,லோக ஓமித்யாதி,த்யோ யோ5ஸெள தபதி |” [பரமபுருஷன் தான் பலவாக ஆக்வண்டுமென்று வீரும்பி னான். அவன் (அதற்கனுகுணமாக) ஸங்கல்பத்வைச் செய் தான். அப்படி ஸங்கல்பத்சைச் செய்து பூமி. அந்தரிக்ஷம். தேவலோகம் ஆகிய இவ்வுலகங்களைப்படைத்தான். அப்படி. ஸ்ருஷ்டி செய்யப்பட்ட லோகங்களைக் குறித்து மறுபடியும் ஸங்கல்பிச்தான். அப்படி ஸங்கல்பவிஜயமான அந்த லோகங்களிலிருநக்து மூன்று சோதிகள் உண்டாயின, ப்ரு இவியிலிருந்து அக்னியும், அந்தரிகூஷக்திலிருந்து வாயுவும், ஸ்வர்க்கலோகச்திலிருந்து ஸூர்யனும் உண்டானார்கள். (அந்த ஜ்யோ திஸ்ஸுக்களைக் குறித்தும் ஸங்கல்பம் செய்த து) அவைகளிலிருந்து பரிசுத்தமான மூன்று வ்யாஹ்ருதிகள் உண்டாயின. ருக்வேதத்திலிரும்து ' பூ ' என்றும், யஜூர் வேதத்திலிருந்து ' புவ: என்றும். ஸரமவேக 5 5 ०१065 ஹுஃவ:' என்றும் உண்டாயின. அவைகளைக் குறித்தும் ஸங்கல்பம் செய்தான் (பகவான் ). அவைகளிலிறாந்து ௮, உ, ம. என்னும் மூன்று எழுத்துக்கள் தோன்றின. அவைகளை (பரமபுருஷன் ) ஒன்று சேர்த்தான். அதுவே ஓங்காரமாயிற்று. ஆகையால் இவ்வோங்காரம் எல்லாவம் றையும் வியாபித்திருக்கறது. இதுவே , ஸுவர்க்கலோக மாகும்; ஓங்காரமே பிரகாசிக்கும்படியான ஸூர்யனாகவு மாகிறது.] என்று ஓதப்பட்டாது. ய்ரஜாபதிர் லோகாநப்,யதபத்| தேப்,யோ5பி,தப்தேப்,யஸ் த்ரயோ வித்யாஸ் ஸம்ப்ராஸ்ரவர்| தஸ்யா அபி,தப்தாயா ஏதாந்யக்ராணி ப்ராஸ்ரவந்த | பூர் பு,வஸ் ஸுவரிதி! தாந்யப், தபத்। தேப்,யோ5பி,தப்தேப்,ய: ஓங்காரஸ் ஸம்ப்ராஸ்ரவத்| யதள் மாுக்ரகாநாம் மாகுகாநாம் ஸர்வாணி பர்ணாரி ஸந்த் ருண்ணாரி ஏவமோங்காரேண ஸர்வா வாசஸ்'ஸ ஓங்கார ஏவ 6615569 ஸ ப்ரஹ்ம `" ( ப்ரஜாபதியானவர் லோகங்களைக்குறித்.து ஸங்கல்பித்தார். அவைகளிலிருந்து மூன்று வித்தைகள் ( வேதங்கள் ) உண்டாயின. அவைகளைக் குறித்தும் ஸங்கல்பித்த வுடன் “பூர் புவஸ் ஸுவ: ' என்னும் இம்மூன்று அக்ஷ்ரங்களும் உண்டாயின. அவைகளைக் குறிந்தும் ஸங்கல்பம் செய்த வுடன் ஒங்காரம் கோன்றிற்று. எப்படி வெளுக்க நிற மள்ள பக்ஷிகளின் எல்லா இறகுகளும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருக் கின்றகதோ. அப்படியே எல்லா வார் த்கைகளும் ப்ரணவத் தனால் ஒன்றாகக் கோர்க்கப்பட்டிருக்கின் றன. ஆகவே ப்ரண வமே வேதமாகும். அதுவே ப்ரஹ்மம்.] என்று மற்றொரு உடனிஷத்திலும் உரைக்கப்பட்ட து. இவைகளிலிருந்து ஒங்காரத்தினுடையவும். பூராதி, வ்யாஹ்ருதிகளினுடைய வும் பெருமைகள் விளங்குகின்றன. அடுத்தபடியாக ப்ராணாயாமத்தில் உச்சரிக்கப்படுவது காயத்ரிமந்த்ரம். இதன் பெருமையும் பொருளும் வாசாம கோசரம். வைஷணவர்களோடும். சைவர்களோடும், அத்வைதிகளோடும், த்வைதஇிகளோடும் “விசிஷ்டாத்வைதிக ளோடும் வாசியற ஸர்வத்,விஜர்களா லும் ஆதரித்து அநுஸந் தஇிக்கப்படும் மந்திரம் இத ஒன்”றேயாகும், ஓ வ்வொருமகஸ்குர் களும் தம் சம் மதத்திற்கேற்றவா று பலவகையாக இம்மந் திரத்திற்குப் பொருள்கொள்ளுகறார்கள். ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களால் ஆதரிக்கப்பட்ட பொருள்களை. காயத்ரீவிசாரப்ரகரணத்தில் வெகு விரிவாகப் பின்னால் விவரிப்போம். இப்போது காயத்ரிக்குப் பதவுரை மட்டும் இரண்டு விதமாக எழுதப்படுறெது:— 1. ஸவிது:-உலகங்களை ஸ்ருஷ்டி.ச்தவனா&ய. தே,வஸ்ய- நாராயணனுடையதும். வரேண்யம் எல்லாராலும் வரிக்கத்தகுக்ததமான, தத் பர்க்க; அந்தக் கல்யாண குணங்களின் ஸமூஹத்தை, தீமஹி தியானம் செய்வோம்; ய:எந்த தேவன். நம்முடைய, திய: புத்திகளை, ப்ரசோதயாத்-—(தன் விமான உபாஸனகைங்கர்யங்களில்) அூண்டுகிற।ாரோ; 2. தேவஸ்யஃப்ரகாசம் முதலிய குணங்களையுடைய, ஸவிது:-— ஸமர்யனுக்குள்ளே எழுந்கருளியிருப்டவனும், வரேண்யம்-—எல்ல! ராலும் வரிக்கப்படுபவனும், பர்க்க; ஒளிமயமான திவ்ய மங்கள விக்ரஹவிசிஷ்டனுமான பகவானை இமஹி- தியானம் செய்கிறோம். (மற்றவை முன்போல்) இனி “ ஒமாட: '' என்று கொடங்கியுள்ள மந்திரம் காயத்ரீிரஸ் எனப்படும். இக ற்கு ருஷி ப்ரஹ்ம ; அநுஷ்டுப் சந்தஸ்ஸு; பரமாத்மா தேவதை. இகற்குப் பொருள் பின் வருமா று:— (ஒமாப:) ஒங்காரவாச்யனான பகவானே ஆப: எனப்படுபவன். “ ஆபோ வா இத் ஸர்வம்” முகலான மந்திரங்களில் சொல்லப்படும் அட்பப்,த,வாச்யன் அச் சுதனே என்று உணர்த்தப்படுறறெது. ஆப்லு வ்யாப்தெள ” என் கிற தாதுவில் “£ ஆப்நோதி இதி ஆப: ” [எல்லாவற்றை யும் வியாபிக்கறானகையால் * ஆட:! ` எனப்படுகிறான். ] என்பது வ்யுத்பத்தி, “ ஸர்வம் ஸமாப்நோஷி '' [எல்லா வற்றையும் நன்கு வியாபித்திருக்கறாோய்] என்றான் கீதையில் அர்ஜுனனும், “ யச்ச கஞ்சித் ஜக,த்யஸ்மிந் த் ருங்யதே ம்ரூயதே5பி வா। அந்தர் பஹிமச தத் ஸர்வம் வ்யாட்ய நாராயண: ஸ்தி,த:।॥ முதலான பரம் தமான ங்ருதிவாக்யங் களும் இவ்விஷயத்தில் ப்ரமாணம். இப்படிப்பொருள் கொள்ளும்போது ' ஆப் 2 என்று சொல்லாமல் ` `" ஆப: "" என்று பன்மையாகப் படிக்திருப்பது சளந்தஸமென்று கொள்ளவேண்டும். அன்றிக்கே ஆப:' என்று ஜலத்கைச் செல்லுவதாகக்கொண்டு ஓங்காரவாச்யனே ஜலத்திற்கும் அந்தர்யர்மி என்று சொல்லுவதாகவும் கொள்ளலாம். இப்படி அந்கர்யாமிபர்யந்தமாகவேோ. யெளகிகமரக பகவானைக் குறிப்பதாகவோ பொருள் கொள்ளாவிடில், “ஆபோ வா இதம் ஸர்வம் ˆ" என்று யஜார்வேதத்திலும், “ஸர்வம் வா இகமம்மயம் '' என்று அதர்வவேத,ச்திலும் சொல்லப்பட்டவை பொருந்கமாட்டா. (ஜ்யோ தி: ) ஜ்யோ திஸ்வரூபனும் அவனே. “நாராயண பரோ ஜ்யோதி;' என்றும், “தம் தேவா ஜ்யோதிஞூம் ஜ்யோ தி; என்றும், “ஏஷ ஸம்ப்ரஸாதேர அஸ்மாச்சஸிராத் 60.58 597५ பரஞ்ஜ் யா தி நபஸம்பத்,ய ०० ०५५ ரூடேணாபீ, நிஷ்பத்யதே'' [இந்க ஜீவன் இச்சரீரத்தினின்றும் கிளம்பி. பரஞ்சோதியை அடைந்து ஸ்வரூபப்ராப்தியைப் பெறு கிறான்.] என்றும். “தச்சுப்ஸம் ஜ்யோதிஷாம் ஜ்யோதி: என்றும் சருதிகளிலும், “த்வம் ஹி ப்ரஹ்ம பரம் ஜயோ தி என்று பாகவத புராணத்திலும். “சுடரடி தொழுதெழு” “என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதி" “பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர் பரஞ்சோதியின் மையில் படியோவிரிகழ்கின் ற பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்தவெம் பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே `" “மாயன் மலரடிக்கீழ் சுழிபட்டோடும் சுடர்ச்சோதி வெள்ளம் '' - சூழ்ந்ததனில் பெரிய பர௩ன்மலர்ச்சோ இயோ '' என்று முதலிலும், நடுவிலும். முடிவிலும் ஆழ்வாராலும் பரமபுருஜென் சோதிமயனாயிருக்கறொனென்று சொல்லப் பட்டது. அன்றிக்கே, "ஆப: என்று ஜலத்திற்கு அந்தர் யாமியாயுள்ளவன் என்று சொன்னாப்போலே, ஜ்யோதி:' என்று ஸூர்யன் அக்னி முதலான கேஜஸ்தத்வத்திற்கும் அந்தர்யாமி அவனே என்று சொல்லுவதாகவும் கொள்ள லாம். இப்படி அப்பு. தேஜஸ் என்னும் இரண்டு தத்துவங் களையும் சொன்னது பஞ்சபூதங்களுக்கு (1०४ स कण ८2, “ய: ப்ருதிவ்யாம் छीन ५४. ப்ருதி,வீமந்தரோ யமயதி யம் ப்ருதி,வீ ® 66153. யஸ்ய ப்ருதி,வீ மாரீரம்...யஸ்யாப: மமரீரம்... ... ப [எவனொருவன் ப்ருதிவியின் உள்ளும் புறமுமிருந்து கொண்டு நியமிக்கறினோ, எவனை ப்ருதிவி அறியாகோ, எவனுக்கு ப்ருதிவி சரீரமோ....எவனுக்கு ஐலம் சரீரமோ.... ] என்று வேதம் உத்கோவித்தது. “ஐக;த்ஸர்வம் மாரீரம் தே' [ இவ்வுலகெல்லாம் உனக்கு சரீரம்.] என்று ஸ்ரீராமாயணத்திலும், , “தாநி ஸர்வாணி தத்,வபு:'' [அவையெல்லாம் அவனுடைய சரீரம்.] “தத் ஸர்வம் வை ஹரேஸ் தந: '' / அவையெல்லாம் ஹரியினுடைய தேஹும்] என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும், “பூ: ப்ராணி ஈஸ் ஸர்வ ஏவ கு,ஹாமுயஸ்ய''[ எல்லா ப்ராணிகளும் ஹ்ருதய குஹையிலுள்ள பரமாத்மாவுக்கு இருப்பிடம்.] என்று ஆபஸ்தம்ப 51.00.850 5.8.9८2 இப்படி ஜக,கராகாரலாய் நிற்கும் நிலை நிர்ணயிக்கப்பட்ட து. “திடவிசும்பெரி வளி நீர் நிலமிவைமிசை படர்பொருள் முழுவ துமாயவையவைதொறும் உடல்மிசையுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியு ளிவையுண்டசுரனே '' என்றும் “ நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் "' என்றும் ஆழ்வாரும் அருளிச்செய்தார். (ரலே:) ரஸஸ்வரூபனாயிருப்பவனும் ஓங்காரவாச்யனன।ன பரமபுருஜனே -ரஸோ வை ஸ:। ரஸம் ஹ்யேவாயம் லப்,த்,வாநந்தீ, ப,வதி'' [அந்தப் பரம புருஷன் ரஸஸ்வ ரூபனாயிருப்பவனன் றோ. ரஸஸ்வரூபியான அவனை அடைந்து ஜீவன் ஆநந் தத்தையுடை.யவனாறோன். ] என்றும், “ஸர்வ க;ந்த,: ஸர்வரஸ:'' [எல்லா கந்தங்களையுரை_யவன்: எல்லா ரஸங்களையுமழுடையவன் .] என்றும், “யோ வ: மிவதமோ ரஸ;:'' என்றும் வேகம் விளம்பிற்று. “கனியைக் கரும்பினின் சரற்றைக் கட்டியைத் தேனையமுதை” என்றும், “கட்டியைத்தேனை அமுதைகன்பாலைக்கனியைக்கரும்புதன்னை ” என்றும். “ அச்சுதன் அமலனென்கோ? அடியவர் வினைகெடுக்கும் ஈச்சுமாமருந்தமென்கோ? நலங்கடலமுதமென்கோ? அச்சுவைக்கட்டியென்கோ? அறுசு வையடிசிலென்கோ? நெய்ச்சுவைத்தேறலென்கோ?கனியென்கோ?பாலென்கேனோ? என்றும், “ எனக்குத்தேனே பரலே கன்னலே அமுதே "' என்றும், +° எனக்கென்றும் தேனும் பாவம் அமுதுமாகிய திருமால ?' என்றும், “ ஸர்வரஸ: '' என்று வேதம் உத்கோவித்த இவ் விஜயத்தில் ஆழ்வார்களும் ஆழங்காற்பட்டார்கள். (ரஸ:) “ ஓமாபோ ஜ்யோதி: "* என்றவிடத்தில் ஞ்சபூதங்களுக்கும் அந்கர்யாயியாயிருப்பவன் பகவரன் என்று ஒரு பொருள் விளக்கப்பட்டது: அதற்குச்சேர. * ரஸ: '' என்பதற்கு ரஸம் முதலிய பூதகுணங்களுக்கும் நிர்வ 1 ஹகனாயிருப்பவன் என்றும் ஒரு பொருள் கொள்ளலாம். இங்கு ரஸ: ' என்றது ५०८1858 ஸ்பர்மா தி, குணங்கள் எல்லாவற்றுக்கும் உபலக்ஷணம். “ பூநிலாய ஐந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன் றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய் மீனிலாய தொன்றுமராகி வேறு வேறு தன்மையாய் நீரிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே '' என்று தஇருமழிசைப்பிரானும். [பூநிலாய ஐந்து-பூமியிலிருக் கும் பப்தம், ஸ்ப்ர்ப0ம், ரூபம், ரஸம். கந்தம் என்னும் ஐந்து குணங்கள்; புன ற்கண்....நான்கு-ஜலத்திலுள்ள பாப்தஸ் +7८ए ரூபரஸகுணங்கள்; கால்-காம்று; மீன் —௮அகாசம். / “நரற்றச் சுவையூறொலியாகிய நம்பீ ` [நாற்றம் கந்தம்; சுவை-ரஸம்; ஊறு-ஸ்பர்சம்; ஓலி சப்தம்] என்று திருமங்கையாழ்வாரும், “நாற்றத் தோற்றச்சுவை ஒலி உறலாக நின்ற எம் வானவர் ஏற்றையேயன்றி மற்றொருவரை யானிலேன் எழுமைக்குமே"” என்று நம்மாழ்வாரும் இவ்வர்த்தத்தை அநுஸந்தித்தருளி னார்கள். இப்படிப் பஞ்சபூசுங்களும். அவற்றின் குணங் களும் பகவத,தீனங்களென் று இங்கு அநுஸந்திப்பதற்குக் கருத்து * பஞ்சயூகாத்மகமான சரீரத்திலும், சப்தாதி விஷயங்களிலும் உழன்று திரியும் எனனை அவற்றுக்கு நிர்வாஹகனான நீமீய ரக்ஷித தருளவேணும் ` என்பத. இத் தால் விரோ திகளைப் போக்கித்த்ருபவன் என்னுமர்த்தத்தை இவ்வா று அநுஸந்தித்தபிறகு ப்ராப்யமா கிய கைங்கர்யத்தை ஸாதித்துத்தருமவனென்னும் விஷயம் அறிவிக்கப்படுகிறது °" அம்ருதும் '* என்னும் பதத்தால். (அம்ருதம்) மோசக்ூத்திற்குக் காரணமாயிருப்பவன். கார்யமாயெ மோக்ஷத்தைக் குறிக்கும் அம்ராகபதம் காரண மாகிய பகவானைக்குறித்து ஒளபசாரிகமாகப் பிரயோகிக்கப் படுகிறது. உபாஸகர்களுக்கு ஜராமரணாதிகள் நீங்கியிருக்கை யாகிற மோக்ஷ ஸாகத்தைத் தருபவன் என்றபடி. இவ் விஷயத்தை =!" உதாம்ருதத்வஸ்யேமா ந: '' [மோக்ூஷஸாகத் திற்கு நிர்வாஹகன் பரமபுருஷஜன்] “ய ஏம் விது.ரம்ரு தாஸ்தே ப,வந்தி'' [எவர்கள் இவனை அறிகீறார்களோ. அவர்கள் முக்தர்களாக ஆகின் றனர். ] ததேவ ஸுுக்ரம ம்ருதம் தத், (150 0010 ' தத,பஸ் ஸ ப்ரஜாபதி: '? [அதுவே பரிசுத்தமான தும். மோக்ஷப்ரதமானதும். ஸர்வவ்யாபியாம் ஸர்வஸ்வாமியுமான ப்ரஹ்மம்.] *'ப்ரதத்; வோசே அம்ருதம் நு வித்;வாந் க;ந்தர்வோ நாம நிஹிதம் கு.ஹாஸ (கைக-நா) [கந்தர்வன் ( கம் தாரயதி ) எனப்படும் ப்ரஹ்மஜ்ஞானி ஹ்ருதய குஹையிலள்ள அந்த அம்ருதத்தை உபதேகித் தான்.] “யத்ர தேவா அம்ருதமாகமராகா: '' (தைஃ-நா ) [எவ்விடத்தில் நித்யஸரிகள் அவ்வம்ருகத்தை அநுபவித் அக்கொண்டிருக்கின்றார்களோ] “ பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே ?' [உயர்ந்த அம்ருதமாகிற பகவானால் எல்லாரும் முக்தியடைகரறார்கள். ] * அம்ருதம் ப்ரபத்யே அம்ருதகோமமம் ப்ரபத்யே” [அம்ருகத்தை ஸரணமடைகிழேன். அம்ருதத் திற்கு உறைவிடமாயிருப்பகை சரணமடைகியேன்.] “ அஸ்மாகம் அம்ருதம் லோகம் த,சளது “ அம்ருதம் து,ஹா௩நா ஸா நோ லோகமம்ருதம் த,த;ாது '' [ அம்ருதத்கைக் கொடுக்கும் அது நமக்கு அம்ருதலோகத்கைத் தரட்டும். ] “ அம்ருதஸ்ய தேவ தாரணோ பூயாஸம் ” [தேவனே! மோக்ஷ ஸுகத்தை தரிப்பவனாக ஆகக்கடவேன் , ] ^“ அம்ருதஸ்யைஷ ஸேது: ” [இவனே மோகத்திற்கு வழியாவான்.] (முண்டகம் 2-2-4) முதலான நூற்றுக் கணக்கான வேதவா க்கியங்களும், அம்ருதத்வஞ்ச க,ச்ச,தி'' (கெளதமஸ்ம்ருதி) முதலான பல ஸ்ம்ருதி வாக்கியங்களும், “ வீடாக்கும் மெய்ப்பொருள்தான் வேதமுதற்பொருள்தான விண்ணவர்க்கு நற்பொருள்தான் நாராயணன் ” ' [ஈான்-திருவ 18] முதலான ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளும் இவ்விஷயத் தில் ப்ரமாணம், (அம்ருதம்) மிகவும் இனியவன் என்றும் பொருள்கொள்ளலாம். இவனுடன் ஒப்பிடும்போது கேவ லோகத்து அம்ருதமானது உப்புச்சாறு என்று சொல்லத் 555 57 @ 7.5. முன் எடுத்த வேத வரக்யங்கள் பலவற்றில் அம்ருத சப்தம் இப்பொருளையும் உடையதாய் வீளங்குகிறது ॥ அமுதினுமாற்றவினியன் நிமிர்திரை நீள்கடலானே "என்றும். +" கனிவார் வீட்டின்பமே என் கடற்படாவமுதே '' என்றும், "^ அமுதென்றும் தேனென்றும் ஆழியானென்றும் அமுதன்று கொண்டுகந்தானென்றும்- அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட । நன்மாலை ஏத்தி நவின்று '' என்றும் ஆழ்வார்களும் இவ னு பைய இனிமையிலே ஈடுப ட்டார் கள் (ப்ரஹ்ம) கடைசியாக இவனே ப்ஸஹ்ம சப்த ந்தால் வேதாந்தங்களில் படிக்கப்படுபவன் என்று உணர்த்தப் படுகிறது. “ ப்ருஹத்த்வாத்; ப்ரும்ஹணத்வாச்ச தத்; ப்;ரஹ்மேத்யபி,தி,யதே [பெரியதாயிருக்கையாலும், பிறரைப் பெரியவர்களாகச் செய்வதாலும் ப்ரஹ்மமென்று அப்பரம்பொருள் சொல்லப் படுகிறது.] என்று ப்ரஹ்ம சப்தார்த்தம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டது. இந்த ப்ரஹ்ம சப்தம் அஈந்தனென்றும் நாராயணனென்றும் வேதங்களில் சொல்லப்படுமவனையே குறிக்கிறது என்பது =^“ ஸத்யம் ஜ்ஞாஈமர௩ந்தம் ப்ரஹ்ம ”' என்றும், “ நாராயணபரம் ப்ரஹ்ம ”' என்றும் வேதாந்தங் களில் நிர்ணயிக்கப்பட்ட து. அம்ருதம் ப்,ரஹ்ம-முச்தாத்மா”” என்று ரங்கராமா நுஜமுனி தைத்திரியோபனிஷத் பாஷ்யத் தில் உரைத்தார். “ ஓமாப: ஜ்யோ தீரல: '' என்று பஞ்ச பூதாத்மகமான லீலாவிபூ,தி பகவத,தின மென் று சொல்லப்படுவதாகவும், “ அம்ருதம் ப்ரஹ்ம ' என்று நித்ய விபூதியும் பகவததனம் என் று சொல்லப்படுவதாகவும் கொள்ளலாம். “ பூர்புவஸ் ஸுவரோம் ”என்று லோ கத்ரயமும் ப்,ரஹ்மா த்மகமே என்று உணர்த்கப்படுிறது, இப்படிப்பட்ட பகவானை தியானம் செய்கேன் என்று காயத்ரி மந்திரத்துடன் சேர்த்து ஒரே வாக்கயெமாகப் பொருள்கொள்ளவேண்டும். இந்தப் பிராணா யாம மந்திரங்கள் முழுவதும் தைத்திரீம்யோாபநிஷக் நாரா யணவல்லியில் இருபத்தேழு, இருபத்கெட்டாவது அது வாகங்களில் படிக்கப்பட்டிருப்ப தினால் இவை பரமபுருஷனான நாராயணனையே தெரிவிக்கின்றன என்று தெளிவாகிறது. நிற்க, ஸந்த்யாவந்தனத்தின் ஆரம்பத்தில் முற்கூறிய முறைப்படி ஆசமனத்தையும், ஒரு பிராணாயாமத்தையும் செய்து, பிறகு பின்வருமாறு ஸங்கல்பித்துக்கொள்ள வேண்டும், “ரீ பூகவதளஜ்ஞயா 0453915 கைங்கர்யரூபம் ப்ராதஸ் ஸந்த்யாவந்த:ம் கரிஷ்யே?” என்று காலையிலும். “ஸ்ரீ ப,கஃவத.ஜ்ஞயா ப,கவத்,கைங்கர்யரூபம் மாத்யாந்ஹிகம் கரிஷ்யே ° ` என்று மத்யாஹ்நத்திலும் ^" ஸ்ரீ ப,க.வத,ாஜ்ஞயா ப,கஃவத் கைங்கர்யரூபம் ஸாயம் ஸந்த்,யாவந்த;நம் கரிஷ்யே ஸாயங்காலத்திலும் ஸ்ங்கல்பபரகாரமி பகவ தஃாஜ்ஞயா ப,க.வத் கைங்கர்யரூபம் '' என்பதற்கு பதிலாக “ ப,கவித்ப்ரித்யர்த்தம் '' என்றும், “ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரீத்யர்த்தம் ?' என்றும் சிலர் அனுஸந்திப்பார்கள். “ஸந்த்யாவந்தரும் கரிஷ்யே '' என்பதற்கு பதில் “ஸர்த், யாமுபாஸிஷ்யே ” என்றும் சொல்லுவ அண்டு. அடுத்தபடியாக ஜலத்தை அபி,மந்த்ரணம் செய்வதில் வீநியுக்கமான * ஆபோ வா இத,ம் ஸர்வம் `” என்னும் மந்திரத்தை அநுஸந் திக்கவேண்டும். , இது நாரராயணவல்லி யில் இருபத்திரண்டாவது அதுவாகமாகப் படிக்கப்படு கிறது. @ ८2 ८० ® ॐ 0 ८2 ஸந்தியாவந்தனத்தின் ஆதியில் ^ ஆபோஹிஷ்டள ” முதலான மந்திரங்களுக்கு முன் போதாயந ஸுூத்ரத்கைச் சேர்ந்தவர்களால் அநுஸந்திக்கப் பட்டுவருகிறது. ஆபஸ்தம்ப ஸ௫த்ரத்தைச் சேர்ந்தவர்கள் இதை அநுஸந்திப்பதில்லே. இனி இம்மந்திரத்தையும். அகன் பொருளையும் விளக்குகிறோம். * आपो वा हर्द 4 विश्वामूतान्यापः। प्राणा वा आपः। परव आपः। aaa: | अन्नमामः। संराडापः। विराडापः। खराडपः। Brean: उयोतीप्यापः। सत्यमापः। सवां देवता आपः। भूथु्स्सुषराप ओं । ஆபோ வா இதம் ஸர்வம் | விரிவா பூ,தாந்யாப: ப்ராணா வா ஆப: | (८०61 ஆப: அம்ருதமாப:| அந்நமாப: नए आ: | விராடாப:! ஸ்வராடபப: । சந்தராம்ஸ்யாப: ஜ்யா தீம்ஷ்யாப: । ஸத்யமாப:। ஸர்வா தேவதா ஆப: புர்பு,வஸ்ஸுவராப ஓம் |! (ஆபோ வா இதம் ஸர்வம்) இங்கு அட்சப்கத் தினால் சொல்லப்படுபவன் ஸர்வவ்யாபியான பரபபுருஷனேயாவன். “ஆப்லு வ்யாப்தெள ' என்று தாதுவாகையாலே. “ஸர்வம் ஸமாப்நோஷி'' என்று பகவத் விஷயத்தில் படிக்கப்பட்டு மிருக்கிறது. அன் றிக்கே, அப்சப்தம் ஜலத்கைக் குறிக் கின்றதென்று கொண்டாலும். அபர்யவஸாரவ்ருத்தியாலே ஜலாந்தர்யாமியான பரமாத்மபர்யந்தம் சொல்லுவதாகக் கொள்ளவேண்டும். அல்லாவிடில். ' இதம் ஸர்வம் ' “சூற்தளம்ஸ்யாப:! “ஜ்யோதிம்ஷயாட:? இத்யாதிகளாலே எல்லாப் பொருள்களுடனும் ஒரே வேற்றுமையில் படித் திருப்பதை ஒருவிஜிமாகவும் நிர்வஹிக்கமுடியாது. (ஆபோ வா இதம் ஸர்வம்) இவை எல்லாம் அப்சப்தவாச்யனா।ன பகவானே. இத் ஸர்வம் என்று 'இந்திரியங்களுக்கு விஷயமான ஸர்வ பதீர்த்தங்களும் காட்டப்படுகின் றன. “புருஷ भर 91550 ஸர்வம் ” என்றும். “விங்வம் நாராயணம்” என்றும். “ புருஷ ஏவேத,ம் விங்வம் ” என்றும், “* விங்வமே வேத,ம் புருஷ: ”', என்றும் வேதாந்தங்களில் பலவிடங்களில் ஸகலவஸ் துக்களும் புருஷ மட், க, வாச்யனே என்று படிக்கப் பட்டது. இப்படிச் சொல்லுவது புருஷனுக்கும், மற்றவை களுக்கும் ஓக்யத்திலைல்ல; பரம புருஷன் மற்றெல்லா வற்றுக்கும் ஆத்மாவாயிருப்பதாலேயே இந்த வ்யவஹாரம் என்பதை “ விங்வாத்மா௩ம் நாராயணம் ” என்றும், “யச்ச கிஞ்சித் ஐக,த்யஸ்மிக் த்,ருங்பதே ம்ரூயதே5பி வா। அந்தர் (130000०5 தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி,த: ॥ '' என்றும். “ தேநேத,ம் பூர்ணம் புருஷேண ஸர்வம் '' என்றும், “` சமாாவாஸ்யம் இதம் ஸர்வம் › என்றும் :' ய: ப்ருதிவ்யாம் திஷ்ட,ந்....யஸ்ய ப்ரூதிலீ மாரீரம்” என்றும். அந்த: ப்ர விஷ்ட: மராஸ்தா ஜநகா௩காம் ஸர்வாத்மா ” [ஸர்வாந்கர்யாமி யான பகவான் ஜனங்களை உள்நுழைந்து நியமிக்கிறான்.] என்றும் கணக்கற்ற வேக வாக்யங்கள் உதக்கோவித்தன. “ஸர்வம் ஸமாப்நோஷி ததோக$ஸி ஸர்வ:?' '' தத்ஸ்த,த்- வாத,நுபமய்யந்தி” -அவஸ்தி,தேரி தி காமாக்ருத்ஸ்௩: ” [ஜீவனுள் பரமாத்மா வியாபித்து நிற்பதால் அவர்களுக்குள் அபே,கவ்யவஹாரம் காணப்டடுகிறது என்று 57५० (ए 2 कन्ठ ரென்னும் ஆசார்யர் நினைக்கிறார். ] என்றும் ஞானிகளான பெரியோர்களும் பிரகடனப்படுத்தினார்கள். இவை எல்லா வற்றையும் கண்டு வைத்தும் ஓக்யம் ஐக்யமென் று க றிவரும் கர்ப்ப, நிர்பளுக்யர்களைக் ( கருவிலேதிருவீலா தவர்களைக் ) கண்டு நாம் வருந்துவதல்லால் 'செய்யலா வகொன் றில்லை. இவ்வர்த்தத்கை. “ நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் தாம், அவர் இவர் உவர்.அது இது உது எது வீம் அவை இவை உவை அவை ஈலம் தீங்(கு) அவை ஆமவை ஆயவை ஆய்நின்ற அவரே '” என்றும், “ யாவையும் யாவரும் தானாம் அமைவுடை' நர்ரணன் १ என் றும், “ தீதறு நிலத்தொடெரிகாலினொடு நீர்கெழு விசும்புமவையாய் ”' என்றும். ஆழ்வார்களும் அத்யாதரீத்துடன் அருளிச்செய்து போந்தார் கள். இப்படி. எல்லா வஸ்துக்களும் பவத 5८050८6 என்று பொதுவாகச் சொன்னதோடு திருப்தியுறாமல். சில முக்கிய மான பதார்த்தங்களை எடுக். து அவைகளும் பக வத தீிருமே என்று அடுத்தபடியாகப் படிக்கப்படுகறது, (விஸ்வா பூ,தாந்யாப:) என்று தொடங்க, “ எங்கு வந்துறுகோ என்னையாள் வானே ஏழுலகங்களும் நீயே அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே பொங்கிய புறம்பால் பொருளுளவேனும் அவையுமோ நீயின்னேயானால் மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலனிறந்ததும் நீயே” இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீயின்னேயானால் ”” “ திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுடராயிருளாய் '' “ தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் '* “தீதறு நிலத்தொடெரி காலிஜெொடு நீர்கெழு விசும்புமவையாய்” “் சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூ தமாகி அந்தமாய் ஆதியாக அருமறை அவையுமானாய் '' என்று ஆம்வார்களும் இப்படி அதுபவித்தார்கள். (விஸ்வா பூதாற்யாப:) **ஆடே வா இதம் ஸர்வம் ” என்று எல்லா அசேதனங்களையும் சொல்லுவதாசவும், “விங்வா பூ,தாநி”, என்று ஸர்வசேதனதத்வத்தையும் செொல்லுவதாகவும் கொள்ளலாம், அன்றிக்கே, “ இதம் ஸர்வம் '' என்று எல்லாவற்றையும் சொன்ன போதிலும் ஜீவர்களே அவ்யவஹித மரீர பூ,கர்களாயிருப்ப தாலும். அவர்களே மோக்ஷ யோக்யர்களாயிருப்பதா லும் கெளஸ்துபம்போலே பகவானுக்கு உகந்கவர்களாகை யாலும் ஆதா திலயத் காலே தனியே படிக்கிறது, ஸர்வேஸ் வரன் ஜீவர்களை ஹாக்ஷ£த்தாகவே வியாபித்து கரித்து நிற்கிறான்; அசேதன தத்வத்கையோவெனில் ஜீவத்வாரா வியாபித்து தரித்து நிற்றொோன் என்பதே ४०५. ஸ்ம்ருதி களுடைய ஸித்தரந்தமாகத் தேறி நிற்கிறது. அசேதன தத்வத்தையும். ஜீவ தத்வத்தைப்போல் ஸாக்ஷாத்தாக ஸர்வேங்வரன் வியாபித்து நிற்தாக ஓர் பக்ஷமுண்டென்று நியாய ஹித்தாஞ்ஐநர திகளில் ஸ்ரீ வேதாந்த தேசிகர் எடுத் திருந்தபோதிலும், அப்பஷ்ஷம் ஈம் ஆசாரியர்களிற் டலரால் ஆதகரிக்கட்பட்டதன்று “ அநேக ஜீவேர ஆத்மநா அநுப்ரவிங்ய நாமரூபே வ்யாகரவாணி ” [என்னுடைய மரீர. 'பூ,தனான இந்த ஜீவனால், அசேதன தத்வத்தை வீயாபித்து, (அதற்கு) நாம ரூபங்களைக் கொடுக்கக்கடவேன். ] தத்வத; ரதஸ்ய அரேஷாு கேமிரர்ப்பிதா நாப,ாவரா அர்ப்பிதா: | ஏவமேவ ஏதா பூ,தமாத்ரா: ப்ரஜ்ஞாமாத்ராஸ்வர்ப்பிதா: | ப்ரஜ்ஞாமாத்ரா: ப்ராணே அர்£பிதா: || ” (0.59 சக்ரத்தின் வளையமானது ஆரங்களிலும், ஆரங்கள் (௪க்ரமத்தியிலிறாக்கும்) நாபியிலும் எப்படிச் சேர்க்கப்பட் டிருக்கின் றழனவோ அம்மாதிரியே அகேகனதத்வம் சேகன தத்வத்தினிடமும், சேதனகத்வம் பரமாத்மாவினிடமும் சேர்க்கப்பட்டிருக்கின் றன.] முதலான ங்ருதி வாக்யங்கள் இவ்விஷயத்தில் ப்ரமாணம். (விஸ்வா பூதாந்யாப:) டஞ்ச பூதங்களும் (4582550 505८0 என்று சொல்லுறெதாகவும் கொள்ளலாம். (ப்ராணா வா ஆப:) ஸகல ஸம்ஸாரி சேதனர்க் கும் ஜீவிகஹேதுவான ப்ராணன் என் னும் வாயு விமோஷமும் பகவானே. “ ப்ராணஸ் ததர்நுகமாத் ”' என்று தொடங்கும் இந்த்,ர் ப்ராணாதி,கரணத்தில் ப்ராணனுக்கும் ஆந்மாவா மிருப்பவ்ன். பகவானே என்னும் “விஜயம். விவரிக்கப் பட்டது. < ஜீவர்கள் ` உயிருடனிருட்பதற்கு ''ப்ராணனே முக்கிய காரணமாகையால் இங்கு ` அது தனியாகப் படிக்கப் படுகிறது. இவ்விடத்தில் சாந்தோக்ய ॐ ८15 62 5 ஜிர்தாவது ப்ரபாடகத்தில் சொல்லப்பட்ட பீன் வரும் விருத்தாந்தம் அநுஸந்திக்கத்தக்கது!-— ப்ராணன், வாக்கு, கண், காது! மனஸ் என்னும் ஐந்தும் தங்களுக்குள் யார் மேலானவர் என்று அறிவதற்காக, பிகாவான ப்ரஹ் மாவிடம் சென் றன. உங்களில் “யார் வெளிப்பட்டால் இந்க சரீரம் மிகவும் ஹேயமானதாகக் காணப்படுகிறதோ, அவனே உங்களில் १ என்று அவர் பதிலுரைத்தார். அதைக் கேட்ட வாக்கு முதலில் சரிரத்தைவிட்டுச் சிறிது காலம் வெளிசசென் று திரும்பிவந்த து. அந்த சரீரமானது அக்காலத் தில் பேசமுடியாமலிருந்தததயொழிய Cவேழவிதமான கலேசமொன்றையுமடையவில்லை. இம்மா திரியே கண்,காது, மனம் ஆகியவைகள் வெளிப்பட்டடேர் தும்' சரீரம் ௨யிருட னேயே இருந்த.து.- கடைசியாக முக்யப்ராணன் வெளிச் செல்லவேண்டுமென் று நினைத்த மாத்திரத்திலேயே கண் உயர்ந்தவன் உடனே அந்நாலும். -ப்ராணனை வெளிச்செல்லாமலிருக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டு நீயே எங்களில் உயர்ந்தவன் ' என்று ஓட்புக்கொண்டன என்டதே: அவ் விருத்தாந்தம். “ப்ராணோ ஹி வா$ங்களநாம் ரஸ:| தஸ்மாத். யஸ்மாத் கஸ்மாச்ச அங்காத் ப்ராண... உத்க்ராமதி ததேவ தச்சு,ஷ்யதி ” [ப்ராணனே அங்கங்களுக்கு ஸாரமாயிருப்பது. ஆகையால் எந்த அங்க,த்திலிருந்து ப்ராண்ன் வெளிக்கிளம்ப்கறதோ அந்த அங்கம் அப்போதே உலர்ந்து போகிறது. ]“ என்று சாந்தாக்யத்திலும் படிக்கப்பட்டது. (ப்ராணா வா ஆப:) கண் காது முதலிய எல்லா இந்திரியங்களும் ப்ராண பப்தத் தால் வேகாக்சங்களில் ட்டிக்கப்படுவதுண்டாசகையால் அவைகளெல்லாம் பகுவ்க,தினங்களே என்று சொல்லப் படுவதாகவும் கொள்ளலாம், அடுத்தபடியாக, முற்கூறிய ப்ராணன்களுக்கு ஆகார (1504 च्छ ஸம்ஸரி சேதனரும் பஅவித,தீனரே எனப்டடு இறது. (பங்வ ஆப:) ஸம்ஸாரத்தில் கட்டுண்டு கிடப்டவ ராகையாலும், *ந்ருபமா:' என்று சொல்லும்டடி ஜ்ஞான ஹீனராயிருசக்கையாலும் “மாவ” என்று ஸம்ஸாரிசேசனர் அனைவரையும் எடுக்கிறது. “தத் த்வமஸி”' அஹம் ப்,ரஹ்- மாஸ்மி'' --அயமாத்மா ப்ரஹ்ம" யோ 5ஸாவஸெள புருஷஸ் ஸோ.5ஹமஸ்மி ' என்று வேதங்களிலும். “க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி, என்று தஇிகையிலும், “மன் பல்லுயிர் களுமாகி''. १ காயமும் கீவனுமாய்”” என்று ஆழ்வாராலும் இவ்விஷயம் ீர்த்திக்கப்பட்டது. இவ்விடங்களில் ஒரே வேற்றுமையில் படி க்கிருப்பது ५४१ 516 பளவத்தைக் காரணமாகக்கொண்ட து என்பதை வேத,வித்துக்கள் நிீர்ண யித்திருக்கிறார்கள். பமப்ராயனான சேதனனாுக்கும். ஸர்வ வயாடபியான ஸர்வேர்வரனுக்கும் ஐக்யம் சொல்லுவது ஸ்கல் ப்ரமாண விருத்தமென் பதை நிஷ்பக்ஷபா திகள் ஈன்குணர்வர். ` அடுத்தபடியர்க இச்சேசனர்க்கு மோக்ஜஷஸாுகத்திற்கும், இவ்வுலகஸுுகத்திற்கும் (9/7 ०/५ ஹகனாயிருப்பவன் பகவானே என்று உணர்த்துகிறது, (அம்ருதமாப.) (அந்நமாட:) என்னும் வாக் இியங்களால், ஊனமில் செல்வமென்கோ? ஊனமில் சுவர்க்கமென்கோ? ஊனமில் மோக்கமென்கோ? ஒளிமணிவண்ணனையே”” என்றும் “கோலங்கொள் சுவர்க்கமும் யானேயென்னும் கோலமில் நரகமும் யானே என்னும் கோலந்திகழ் மோக்கமும் யானேபென்னும் கோலங்கொளுயிர்களும் யானேயென்னும்” என்றும் ஆழ்வாரும் அருளிச்செய்தார். (क? ப). மோக்ஷத்திற்கும் நிர்வாஹகனெனப்படு கிறது. இவ்விடத்தில் ப்ராணாயாமத்தில் :அம்ருகம் ப்ரஹ்ம என்றவிடத்தில் படித்த ப்ரமாணங்களை அநுடெந்திப்பது. ( 55८07८4; ) அத்யதே-—அநுபூயகதே- இதி அந்றம் ” என்றெபடியே, ஸர்வேட்திரியங்களா லும் அனுபவிக்கப்படும் ப்ராக்ருதமான இன் பங்களெல்லாவற்றுக்கும் நிர்வாஹகன் என்று தாத்பர்யம். “பாவமும் அறமும் வீடும் இன் பமும் துன்பம் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களுமாய எந்தை'' என்றார் திருமங்கையாழ்வாரும், 'வீடும்” என்று அம்ருத ८०८३530 75 5 9०८0. இன்பமும்” என்று அந்ஈசப்தார்த்தமும் விவரிக்கப்பட்ட து. இப்படி மோக்ஷஸுகத்தையும். இவ் வுலக இன் பத்தையும் சொன்னபிறகு. மோக்ஸ்தானமாகிற பரமபதீமும். ப்ராக்ருத ஸுகத்தை அனுபவிக்குமிடமாகிய இவ்வண்டமும் “ஸம்ராடளப:? “விராடப்? என்னும் பதங்களால் படிக்கப்படுகின் றன. (ஸம்ராடளப:) “(ஸம்யக் ராஜதி இதி ஸம்ராட்” [மிகவும் பிரகாசிக்கறதாகையால் ஸம்ராட்] என்கிற வ்யுத்பத்தியின் படியே அதிகமான ஒளியை உடைத்தான பரமபதம் ஸம்ராட்' சப்தத்திலல் சொல்லப்டடுகிற து. “அத்யர்க்காநலத,ப்தம் தத் 05050 விஷ்ணோர் மஹாத்மந: | ஸ்வயைவ ப்ரப,யா ராஜர் து,ஷ்ப்ரேக்ஷம் தேவதளகவை: |” [மஹாபுருஜனை வீஷ்ணுவினுடைய அந்த ஸ்கானம், ஸூர்யாக்னிகளுடைய ஒளிகளை விஞ்சிய ஓளியையுடைய து. அரசனே! தன்னுடைய ஓஒஓளியாலேயே அது தேவதானவர் களரல் கணவொண்ணாகதாய் வீளங்குகிறது.] என்று மஹா பாரதத்தில் சொல்லப்பட்ட தன்றோ, ”ஆதியஞ்சோதியென் கோ?” என்று ஆழ்வகர் இவ்வர்த்தத்தை அருளிச்செய்தார். (விராடப:) “தஸ்மாத்; விராட,ஜாயத'! என்று புருஷ ஸூக்தத்தில் விராட்” சப்கத்தில் சொல்லப்பட்ட அண்டத் திற்கும் ஆத்மாவாயிருப்பவன் . “விராட் என்பதில் ஏவவசாம் (ஒருமை) ஜாத்யேக வசநமென்று கொள்ளத்தக்கது. “ அண்டபாநரந்து ஸஹஸ்ராணாம் கோடிகோடிமதாநி ச” என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லிய ஸகலாண்டங் களுக்கும் நிர்வாஹகன் என்றபடி. “ அண்டக்குலத்துக்கதிபதியாகி ” என்றார் பெரியாழ் வாரும். “பரஞ்சுடருடம்பாய்” என் றவுடன் நம்மாழ்வார் “அழுக்குப்பதித்த உடம்பாய்” என்றாப்போலே “லம்- ராடாப? என்றவுடன் “விராடன் எனப்படுறெது. “அயம் லோகஸ்து வை ஸம்ராட் அந்தரிக்ஷம் விராட் ஸ்ம்ருதம்” { இவ்வுலகம் ஸம்ராட் என்றும் அந்தரிக்ம் வீராட் என் மம் சொல்லப்படும்.] என்று வாயு புராணத்தில் சொல்லி யிருக்கிறபடியே. பூலோகத்திற்கும், அந்தரிக்ஷத்திற்கும் நிர்வாஹகன் பகவான் என்று சொல்லப்படுவதாகவும் கொள்ளலாம், நிகரில் கூழ்சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்” என்றார் ஆழ்வாரும். (ஸ்வராடாப்:) பாவ ஆஃ: என்றவிடத்தில் சொல் லப்பட்ட ஸம்ஸாரி சேகனரைப்போலே. முக்தசேதனரும் பகவததீனர்களே என்று உணர்த்தப்படுகிறது. '* 6 ப்,ரஹ்மா ஸ ஸிவ: ஸேர்த்,ர: ஸோசக்ஷர: பரம: ஸ்வராட் ? என்று நாராயணவல்லியில் இவ்வர் த்தம் சொல்லப்பட்ட து. அங்கு £ஸ:* என்று, தச்ச,ப்,கத்தனால் சொல்லப்பட்ட நாராயணனே இங்கு “ஆப: எனப்படுகிறான் என்று தெளி வாகிறது. “ஸு ஸ்வராட் ப,வதி” [அவன் ஸ்வதரந்திரனா கிறான்.] என்ற வேத வாக்யத்திலும். முக்தரத்மாவைக் குறித்து *ஸ்வராட்' «५०.519 பிரயோகிக்கப்படுகறதாகை யால் அதுவே இங்கும் அர்த்த,மாகக்கடவது. இங்கு சொல்லப்படும் ஸ்வா தந்த்ரியம் கர்ம_ார தந்த்த்ரியமில்லாபை யைக் காட்டுமேயொழிய, பகவத்பா ரதந்த்ரியத்தை நிஷே திக்மாட்டாது. அப்படிக்கொண்டால் பகவச்சேஷத்வ பாரதந்த்ரியங்களை ஜீவஸ்வரூபமாகச் சொல்லும் பல - ப்ரமாணங்களுக்கு விரோதிக்கும். “பாரதந்த்ர்யம் பரே பும்ஸி ப்ராப்ய நிர்க்க,த, ந்த: | .ஸ்வாதந்த்ர்யமதுலம் ப்ராப்ய தேநைவ ஸஹ மோத,தே ॥” [ஸம்ஸாரக்கட்டிலிருந்து விடுபட்ட முக்காத்மா பரம புருஷனிடத்தில் பாரதந்திரியத்தை ஆடைந்து, (கர்மத்இற்கு வசப்பட்டிராமையா கிற) ஒப்பற்ற ஸ்வாதர்திரியத்தையும் பெற்று. அப்பரமபுருஷனுடன் ஆறந்திக்கிறான்.]என் றல்லவோ ஸ்ரீ விஷ்ணுதத்வத்தில் உரைக்கப்பட்டது, > (சூந்தளம்ஸ்யாட: ) வேதங்களும் பகவானே. பகவானை ப்ரதிபா தப்பவையே என்று தாத்பர்யம். அன றிக்கே, காயத்ரீ. அனுஷ்டுப் முதலிய சந்தஸ்ஸுக்களை “சுந்த ம்ஸி” என்று குறிப்பதாகக்கொண்டு. அவைகளுக்கும் நிர்வா ஹகன் என்று உரைப்பதாகவும் கொள்ளலாம். இவ்விரண்டு பொருள்களும் வி௱ங்கும்படி “சந்தமாயச் சமயமரகிச் சமயவைம்பூ தமி அந்தமாயாதியாகி அருமறையவையும் ஆனாய்!” என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்திருக்கும் அழகு அறியத்தக்கது. (ஜ்யோதிம்ஷ்யாட:) எல்லாச் சோதிகளும் பகவா த்மகமே. “ஜ்யோதம்ஷி விஷ்ணு? பு,வநாரி விஷ்ணு: ०५१ 8 விஷ்ணு: கிரியோ தி,மும்ச '' [எல்லாச் சோதிகளும் விஷ்ணுவே; எல்லா உலகங்களும் விஷ்ணுவே; வனங்களும் விஷ்ணுவே; மலைகளும், திக்குகளும் அவனே ] என்று ஸ்ரீடராசரபகவான் வீஷ்ணுபுராணத்தில் இதை உபப்ரும்ஹணம் செய்தார். “ குன் றமும்வானும் மண்ணும் குளிர்புனல் தங்களோடு நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய எந்தை '' என்று தருமங்கை மன்னனும், "நீள் சுடரிரண்டுமென்் கோ ”' என்று வேதம் தமிழ் செய்த மாறனும் அருளிச்செய்கனர். (ஸக்யமாப:) *' ஸத்யமேவ ஜயதி நாந்ருதம் "2 / உண்- மையே வெல்லும்; பொய் வெற்றி பெறணொது.] என்றும். “ ஹத்யம பரம பரம ஸத்யம்'' என்றும். " "0४७९५१९ வாயுரா வாதி| ஸத்யேக ஆதி,த்போ ரோசதே த,வி| ஸத்யம் வாச: ப்ரதிஷ்ட, | ஸத்யே ஸர்வம் ப்ரதிஷ்டி,தம் | தஸ்மாத் ஸத்யம் பரமம் வத,ந்தி॥'' [ஸத்யத்தனலேயே வாயுவானது வீசு திறது; ஸத்யக்தனலேயே ஆகாயத்தில் ஸூர்யன் பிரகா சிக் கிறான். ஸத்யம் வாக்கை நிலைநிறுத்துகிறது. ஸத்யத்தி னாலேயே எல்லாம் நிலைநிற்கின் றன. ] என்றும் வேதங்களில் புகழப்பட்ட ஸத்யத்திற்கு நிர்வராஹகன் பகவானே. =" சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணியோம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை '' "° மெய்ஈலத்தைத் தவத்தைத் திவத்தைத்தரும் மெய்யை '' என்று திருமங்கையாழ்வாரும். “'பொய்யினோடு மெய்யு மாய்'' என்று திருமழிசையாழ்வாரும், “மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய் ' என்று நம்மாழ்வரரும் ஸர்வேண்வரனையும் ஸத்ய சப்தத்தை யும் ஓரே வேற்றுமையில் டடிதீதனர். (ஸர்வா தேவதா: ஆப!) ஆரா திக்கப்படுபவரான ஸர்வ தேவதைகளுக்கும் அந்தர்யாமியாயிருப்பவன் அவனை. “ஹ்ர்வே வேதராஸ், ஸர்வவேத்,யாஸ் ஸமமாஸ்த்ரா ஸர்வே யஜ்ஞாஸ் ஸர்வ. இஜ்யாங்ச க்ருஷ்ண [எல்லர வேதங்களும். அறியத்தகுந்க எல்லாப் பொருள் களும், எல்லா சாஸ்திரங்களும். எல்லா யஜீஞங்களும், (அந்த யஜ்ஞங்களில் ஆரஈதிக்கப்படும்) எல்லா தேவதை களும் கிருஷ்ணனே. ] என் று இந்த ஸ்ருதி உபப்ரும்ஹணம் செய்யப்பட்ட து. “தேவராய் நிற்குமத்தேவும், அத்தேவரில் மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும்—யா வராய் நிற்கின்றதெல்லாம் நெடுமாலென்றோராதார் கற்கின் றதெல்லாம் கடை" என்'று திருமழிீைப்பிரானும், “ அமைவுடையமரரும் யாவை யும் - யாவரும்தானாம் அமைவுடை நாரணன் '' என்றும் “ அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே '' என்றும் ஈம்மாழ் வாரும் இவ்விஷயத்தை வெளியிட்டருளினார்கள். கடைசி யாக (ஓம் பூர்புவஸ்ஸுவராப ஓம்) என் று மூவுலகங்களும் ஓங்காரவர்ச்யப கவகளத்மகமே என்று உணர்த்தப்படு இறது. “ மூவுலகங்களுமாய் அல்லனாய் ` என்றார் ஆழ்வாரும் அன் றிக்கே இம்மூவுலகங்களும் எழு லோகங்களுக்கும் உபலக்ஷணம். '' ஏழுலகங்களும் நீயெ" என்றார். ஆழ்வார். இம்மாஇிரியாதஇந்தஸால் ரகா இ,கரண்யங்களை சரீராத்ம பவம், நிர்வா ஹக நிர்வாஹ்ய ஸம்பந்தம் முதலானவற்றை ८9८. நிர்வஹியாமல் “ ப்ராணா வா ஆப:'' : அம்ருதமாப!" முதலானவற்றை ஸாக்ஷ।த்தாக பகவத் வாசகமாக நிர்வஹிப் பதமுண்டு. அது பின் வருமாறு: (ப்ராணா வா ஆட:) “கோ ஹ்யேவாந்யாத் க: ப்ராண் யாத் யதேஷ ஆகாமோ ஆரந்தேோ ந ஸ்யாத்” [ஆறந்த ஸ்வரூபியம், (9050 ८/7 = 9.2 न को) 67 कः இப்பரம்பொரு ளில்லாவிடில் யார் இவ்வுலக இன்பங்களையும், மோக்ஷ ஸுக த்தையும் அடைய முடியும் '] என்றெபடியே மோக்ஷ ஸகைதீதிற்குக் காரணம்ாயிருப்பதால் பராணசப்தத்தால் சொல்லப்படுமவன் பகவான் என் 0. (அம்மாதமாட:)' அமுதிலுமா ற்ற' இனியனாயிருப்பவவன் அப்ப்கதவாச்யன் என்ற்டக்ட, * அம்ரு கம் ப்ரஹ்ம என்ற விடத்திலுள்ள ப்ரமாணங்களை அநுஸந்திப்ப.து ” (அந்நமாப்:) `" அஹமந்காதத' [கான் அர்மமாயெ பகவானை அறுடவிக்கிறேன்.] என்று சொல்லியபடியே நித்ய: முக்தர்களுக்கு யோக்யமாமிருப்பவன் பரமாத்மா என்றபடி “` வானவர் போகமென்கோ? வானவர் முற்றுமென்கோ? ” என்றார் ஆழ்வார். ( ஸம்ராடராப ஸ்வராடரள்ப: ) “ஸம்யக் ராஜழ்தீதி ஸம்ராட் |: வியிஷைய ஏாஜதீதி விராட் |. ஸ்வ்யமேவ ராஜ்த இதி. ஸ்வராட் '' .. [ஈண்கு ९. டிரகா சக்கிறானாகையால்ம் : ஸம்ராட்; (மற்றவைகளைவீட) விசேஷமாகப் பிரகா சிக்கறானாகையால். விராட்; தானாகவே பிரகாசிக்கறொனாகையால் ஸ்வராட்.] என்று ரங்கராமா தஜமுனி பொருளுரைத்தார். “ஓம் மஹ” ஓமாபோ ஜ்யோதி:” என்றவிடத்திலுள்ள ப்ரமாணிங்களைப் படிப்பது, ('ஸத்யமாப!') -ஸ்வரூ.திதா லும், ஸ்வப,ாவகீதா லும் வீகாரமற்றவன் மீகவராரன் என்றபடி, °" ஓம் ஸத்யம் * என்றவிடத்திலுள்ள _ப்ரமாணங்களைப் படிப்பது. . நிற்ற; இம்மந்திரத்தைப் படித்து. ஜல = # த அபிமந்திரித்து “ ஓம் ப்ரீ கேமுவரய நம:” என்று அந்து. ஜலத்தை நெற்றி யில் _இட்டுக்கொள்வது வழக்கம், ப்ரோக்ஷண மந்த்ரம் அடுத்தபடியாக அந்த ஜலத்தைத் தலை முதலிய அங்கங் களில் பின்வரும் மந்திரத்தைச் சொல்லி ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும்: अपोरिष्ा मयोपुवः। तान उजं दधातन। महै रणाय चक्षसे। यो वः शिवतमो रसः। तस्य भाजयतेह नः। START मातरः। तसा अरं गमाम व| अस्य क्ुयाय जिन्वथ आपो जनयथा च नः। ஆபோ ஹி कु ऋआ மயோபூவ: | தா ௩ ஊர்ஜே ததாதர | மஹே ரணாய சகூஷ்ஸே । யோ வ: பவெதமோ ரஸ: | தஸ்ய பாஜயதேஹ ந: | உர௱தீரிவ மாதர:। தஸ்மா அரங்கமாம வ:| யஸ்ய க்ஷயாய ஜிந்வத,। ஆபோ ஐநயத;ா = क: || आपो हि एति मन्त्रस्य सिन्धुद्धीप ऋषिः देवी गायत्री छन्दः | आपो देवता। प्रोक्षणे विनियोगः ( 28. 7 नयु 90 என்று தொடங்கும் மந்திரத்திற்கு ஸிந்து,த்;வீடர் ரிஷி; காயத்ரீ சந்கஸ்ஸு, ஜலாந்தர்யாமி யான பகவான் தேவதை; ஜலத்தை ட்ரோக்ஷித்துக் கொள்வதில் விநியோகம். | i “யஸ்ய க்ஷயாய ஜிந்வச,' என்று உச்சரிக்கும்போது மட்டும் கால்களிலும். மற்ற மந்திரங்களைச் சொல்லும் போது தலையிலும் ப்ரோக்ஷித்துக்கொள்ளவேண்டும். இம் மந்திரத்தில் பகவானுக்கு உறைவீடமாகவுள்ள தண்ணீரைப் புருஜகாரமாகப்பறுறி அவனிடம் ஆத்மாவானது ஸமர்ப் பிக்கப்படுகிறது. “கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நின்று ஊறலறுத்தவற்(கு) என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறலறுக்கன்ற மாயற்(கு) என் நடலைகளெல்லாம் ஈாகணைக்கே சென்(று) உரைத்தியே'' என்ற நாச்சியார் இருமொழீப் பாசரம் இம்மந்திரத்திற்குத் தாத்பர்யார்த்தமாக அநுஸந்திக்கத்தக்கது. இனி இம் மந்திரத்தின் பப்தார்த்தத்தை வீவரிக்கி>ோம். “ஆபோ ஹிஷ்டே,திமந்த்ராணாம் ஸரீபாஞ்சராத்ரதி, ஸச்சராஸ்- த்ரேஷு பரமாத்மா தே,வதேத்யபி,த,ாகாத். அத்ரத்யா தே.வதாருப்,த,ா: பரமாத்ம நாராயணவாசகா:" [ஸ்ரீ பாஞ்சராத்ரம் முதலிய ஸாத்விக சாஸ்திரங்களில். * ஆபோ ஹிஷ்டடா' முதலிய மந்திரங்களுக்குப் பதமாத்மா "தேவதையயென் று சொல்லியிருப்பதால். இங்குள்ள தேவதா நாமங்களெல்லாம் பரமாத்மாவான நாராயணனையே குறிக் கும்] என்று நாராயணயதந்த்ரர் உணர்த்தினார். (ஆபோ ஹி ஷட் மயோபுவ:) 'ஜலமே! (நீ) ஸுகத் திற்கு ஸாதனமா கீறாயல்லவா' என்று பொருள். "யத்;வை एणी தந்மய:'' என்றும். -தத,ாத்மநீகமாரந்த,ம் மர்ம தோஷம் ஸாக,ம் மய: ' என்றும் சொல்லப்பட்டபடியே, மய: என்னும் பப்தம் ஸுகம் என்னும் பொருளையுடையது, “மாதயதிதி-மய:'' [மதங்கொள்ளச்செய்கிறதாகையாலே மய: “எனப்படுகிறது. ] என்று வ்யுத்பத்தி. “மாத்யதே: அந்தர்ணிதணிஜர்த்தூஸ்ய அஸாந்ப்ரத்யயாந்கஸ்ய தகா- ரஸ்ய யகாரவ்யாபத்யா ௪ ஏதத் ரூபம்'' என்று © कक्षे என்னும் நிருக்ககாரர் இந்த எப்கம் நிஷ்பந்கமரகிறபடியை விளக்கனார். -மயஸ:- ஸுகஸ்ய ப வயித்ர்ய: மயோபு வ!" என்று ஸுகத்தை உண்டாக்குடவை “மயோபுவ:' எனப் படுகின்றன. யாருக்கு ஸுகத்தை உண்டாக்குகின்றன? என்ற கேள்வி எழுந்தவளவில். ( ०७५10८५०; ஆட! ) என்பதையே பதிலாகக் கொள்ளவேண்டும். பகல சேதனர்க்கும் ஸுகத்தை உண்டாக்குபவனும்.ஸர்வவ்யா பியு மான நாராயணனாக்கு என்றபடி. ''"அம்ருதத்வஸ்ய ஈமமா௩:'' [மோக்ஷ்ஸுகத்திற்குக் காரணமானவன் ] “கோ ஹ்யே- வாந்யாத் க: ப்ராண்யாத் யதேத ஆகாமேரோா ஆரந்தேன ந ஸ்யாத் ' [ பிரகாசியாநிற்பவனும், ஆநந்தஸ்வரூபியுமான பரமாத்மா இல்லாவிடில் எவன் தான் இவ்வுலக ஸுஃகத்தை யும் பரலோகவின்பத்தையும் அடைவான்] முதலான மீவத வாக்கியங்களில் பரமபுருஷன் ஸஃல ஸாக,ஸாகதன பூதனென்றும். =" அந்தர் 15990०5 தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி,த:' முதலானவிடங்களில் 'ஸீர்வவ்யாபி யென்றும் உதீகோவிக்கப்பட்ட தன்றோ. (ஹே ஆப: மயே்புவ: ஆப: மயோபுவ: ஹி ஸ்த,) ஏ! ஜலங்களே ! எல்லாருக்கும் ஸுகத்கையளிக்கும் ஸர்வேண்வரனுக்கும் ஸுகத்தையளிப்டவர்களன்றோநீங்கள். உங்கள் மேலே திருக்கண்வளர்ந்தருளும்படியான அந்த க்ஷராப்திநாதனுடைய திருமேனியை உங்களுடைய குளிர்ந்த அலைகளால் ஸ்பர்சத்து அவனுக்கு ஸுகத்தை யுண்டாக்குகிறீர்களல்லவா. “மாலும் கருங்கடலே! என் நேரற்றாய். வையகமுண்(டு) . ஆலினிலைத் துயின்ற ஆழியான்—கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள் என்றும் திருமேனி ரீ தீண்டப்பெற்று.”' என்ற பொய்கையாழ்வாரைட்போலே வேக புருஷன் வித்,க,(க)னாகிறான். நம்மாழ்வாரும் “குறைவில் தடங்கடல்” என்று இதில் ஈடுபட்டார். “ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸ௩்வ: | தா யதஸ்யாய௩ம் பூர்வம் தேக நாராயண: ஸ்ம்ருத: ॥ ' [ஜலம் ஈரனாகிற பகவானால் ஸ்ருஷ்டி. செய்யப்பட்ட தாகை. யால் நாரமெனப்படுகிறது அது ப்ரளயகாலத்தில்: இவ னுக்கு இருப்பீடமாயிருக்கையால் இவன் நாராயணனெனப் படுகிறான் ] என்று மனுஸ்ம்ருதியிலும், “ஸ்ருஷ்ட்வா நாரம் தோயமந்த: ஸ்தி,தோ5ஹம் யேக ஸ்யாந்மே நாம நாராயணேதி'' [காரசப்தவாச்யமான ஜலத்தை ள்ருஷ்டித்து அகனுள்ளி ௫ந்தபடியால் எனக்கு நாராயணனென்று டெயர்.] என்று வராஹபுராணத்திலும். “ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்£ீரார்ணவநிகேதா:"" [ பாற்கடலில் பையத்துயின்்றவன் ஸ்ரீமந் நாராயணன். ] என்று வீஷ்ணு தர்மத்திலும். “விஷ்ணோராயத௩ம் ஹ்யாப: ஸ ஹ்யபாம் பதிருச்யதே | தஸ்யைவ ஸ9நவஸ்த்வேதாஸ் தஸ்மாத் தம் ஹ்யப்ஸு ஸம்ஸ்மரேத் |” [ஜலம் விஷ்ணுவுக்கு இருப்பிடம்; அவன் ஜலத்திற்குப் பதியெனப்படுகிறான்; 9 ॐ அவனிடமிருந்து பிறந்தது. ஆகையால் அவனை ஜலத்தில் தியானிக்கவேண்டியது. ] என்று யாஜ்ஞவல்க்யரா லும். ९ தரனோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் `" முதலான ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளிலும் ஜலம் பகவானுக்கு இருப்பிடமென்னும் விஷயம் ூீர்த்திக்கப்பட்ட து. யமந்த; ஸமுத்,;ரே கவயோவயந்தி '' “ ஸமுத்,ரேந்தம் நாராயணம் "' என்று வேதத்திலும் உத்கோஷிக்கப்பட்ட து. அவற்றை மனத்தில்கொண்டு “ஆபோஹீஷ்டளமயோபு,வ:' என்கிறான் வேதபுருஷன் , “ஆட” என்று பகவானுக்காகும்போது, ஆஅப்றோதி இத ஆப் ' என்று ஆகி, அதனுடைய ஆறாவது வேற்றுமையா யிருக்கிறது; ஸர்வவ்யாபியான வீஷ்ணுவுக்கு என் றபடி. *மயோபுவ: ' என் றதும் பகவானுக்காகும்போ து ஆறுவது வேற்றுமை.(ஆபோ ஹிஷ்டா மயோபுவ:)ஜலமே! (எல்லாப் பிராணிகளுக்கும்) ஸுகத்தைக் கொடுட்பசாயிருக் கீறாயன்றோ என்னும் பொருள் கூறுவதண்டு. (தா:) இப்படி பகவானுடைய திருமேனியைத் தீண்டு வதினால்' பரிச்தீதமடைகந்த நீங்கள். ஈதிஜலம், ணெற்று ஜலம். ஸமுத்ர ஜலம் என்று பலபடிப்பட்டிருப்பதால் பன்மையாகப் படிச்கப்படுகிறது, (௩:) பகவானை அடையவேணுமென்னும் ஆசையுடைய௰ எங்களை; உங்களைட்புருஷகாரமாகப்ப ற்றியிருக்கும் எங்களை என் றுமாம். (ஊர்ஜே த,கு தர) உயர்ந்த குணங்களையுடைய பகவானுக்கு ஸமர்ப்பியுங்கள்., “யத்யத்விபூதிமத் ஸத்வம் ஸ்ரீமதூள்ஜிதமேவ வா | தத்ததே,வாவக;,ச்ச, த்வம் மம தேஜோம்மாஸம்ப,வம் ॥ ”' [விபூதிகள் பலவற்றையுடையதும், செல்வம் நிரம்பியதும், மேலானதுமான எதகெது இருச்கன்றதுவோ. அது எல்லாம் என்னுடைய தேஐஸ்ஸில் ஒரு பாகத்தனால் உண்டானது என்று அறி.] என்று இவனுடைய கேஜஸ்ஸினலேயே மற்ற வஸ்துக்களும் ஊர்ஜிதமா கன் றன வென்று சொல்லப் பட்டதன்றோ. “ தேஜஸாம் ராமரிமூர்ஜிதம் '' என்று ஸ்ரீராமாயணத்திலும் சொல்லப்பட்டது. மறுபடியும் எப்படிப்பட்டதெனில்;- (மஹே) பெரியோனாயிருக்கும் பகவானின் பொருட்டு. “் அணோரணீயாந் மஹதோ மஹீயார் ”' [அணுவைக்காட்டிலும் அணுவாகவும், மஹதழைக்காட்டி லும் டெரியதாகவும் உள்ளவன் .] என்றும், “ந தத்ஸமஙம்சாப்,யதி,கம்ச த்,ருங்யதே ” [ அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் காணப்படவீல்லை. /என்றும் “' தமீங்வராணாம் பரமம் மஹேங்வரம் ”' [ஈச்வரர்களேக்கா ட்டிலும் மேலான ஈச்வரனும், தேவனத களைக்காட்டி ஓம் மேலான ஜதேவதையுமான அவனை. என்றும் “பரமம் ப்ரபுபம் நாராயணம் ° என் றும் வேதங்களிலும். “பூமா ஸம்ப்ரஸாதளத,த் யுபதே,மாாத் ?' [பூமா (பெரியோன் ) எனப்படுபவன் பரமாத் ॐ 7 © @८; ஜீவனைக்காட்டி இம் மேலானவனாகச் சொல்லியிருப்பதால். ] என்று ப்ரஹ்ம ஸுூத்ரத்திலும் “ சூழ்ந்ததனில் பெரிய சுடர்ஞானவின்பமேயோ '' என்றும், “ஓத்தார் மிக்காரை இலையாய மாமாயா ”” என்றும், “ஒத்தாரும் மிக்கார்களும் தன்தனக்கின் றி நின்றனை '' என் றும் ஆழ்வாராலும் இவனுடைய பெருமை பேசப்பட்ட தன்றே. (ரணாய) பூஜிக்கத்தக்கவரான. *ர' என்று ஸுகத்தைச் சொல்லி ஸுகமாகிய மோகத்திற்கு அழைத்துச் செல்லு மவனாகையாலே : ரணாய ' எனப்படுவதாகவும் கொள்ளலாம், ' சன்மசன்மாந்தரம் காத்தடியார்களைக் கொண்டுபோய்த் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க்கொள்ளுமப்பனை ' என்றார் ஆழ்வார். ரமணாய' என்பது ங்ரெளதப்ரயோக மாகையால் ரணாய' என் மஇடைக்குறையாக இருப்பதாகவும் கொள்ளலாம். “ அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷ:” என்றும், “ ஆதித்,ய வர்ணம்” என்றும் பல பல வரக்யங்களில் சொல்லப்பட்ட திவ்யமங்களவிக்ரஹத்தாலும். விக்ரஹ குணங்களா லும். ஸ்வரூப குணங்களான தயை. வாத்ஸல்யம் முதலானவற்றாலும் அழகியவனாயிருந்து கொண்டு உலகம் முழுவதையும் ஆரநந்திக்கச்செய்பவன் என்று தாத்பர்யம், “ராமோ ராமோ ராம இதி '' என்றும் = ராமம் மே5நுக,தா த்ருஷ்டி: '' [ரயிக்கச் செய்யும் ராமனை என் னுடைய கண் பின் தொடர்ந்தது. ] என்றும். “ ஆரமாயா யதி, வா ராம: '' என்றும், =" ஸர்வே ராமமநுவ்ரதா: '' என்றும் தன்னுடைய வடிவழகாலும், பேச்சாலும் குணங்களாலும் எல்லாரையும் அநந்திப்பிப்பவனல்ல்வோ இவன். “ அழகனே!'' என்று ஆழ்வார்சளும் ஆழங்காற்படுவார்கள். (சக்லஸே) “` ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்,ரஹ்ம என் றும்,-'யஸ்ஸர்வஜ்ஞ: ஸர்வவித்”' என்றம் ஸர்வஜ்ஞனாகச் சொல்லப்படும் பரமபுருஷனின் பொருட்டு. * எல்லையில் ஞானத்தன் ஞானமஃனதே கொண் டெல்லாக் கருங்களும் செய் எல்லையில் மாயன் '' என்றார் ஆழ்வாரும். (சக்ஷ்ஸே) எல்ல'ச் சேகனர்க்கும் கண்போன்றி ருப்பவனென் றும் பொருள்கொள்ளலாம். “ க்ஷார் தேவா நாமுத மர்த்யாநாம் '' [தேவர்களுக்கும் மனிகர்களுக்கும், கண்ணாயிருப்பவன் ] என்றும், கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு ` न करा றும் வேகங்கள் உரைத்தன. (சக்ஷ்ஸே த,கபாதந)என் று கூட்டி“ ஞானகுணம் எங்களுக்கு பிரகாசிக்கும் பொருட்டு எங்களை அடைவியுங்கள் ”' என்றும் பொருள் கொள்ளலாம் (55507515) சரணமாக அடைவீயுங் கள். 'इदाङ-दानि' (டு,தளங்-தனநே) என்னும் தாதவின்மேல் குப்த நப்தநதநாங்சேதி"' என்று தாப்ரத்யம் வந்ததென்பர். இத்தால் பரமபுருஓனுக்கு வாஸஸ்தானமாதிய ஜலம் ¦ புருஜகாரமாகப் பற்றப்படுகற து. 'ஊர்ஜே தக தந மஹே ராயை சகஷஸே” என்னும் தொடருக்கு வேறுவிதமாகவும் பொருள் உரைப்பதண்டு. ஊர்க்” என்னும் சட்தும் அந்நத்கைச் சொல்லுவதாக நிகண்டுவில் படிக்கப்டட்டிருக் கிறது. ' சகூஷஸே' என்று இந்திரியங்களைச் சொல்லுறது. தா:—அப்படிப்பட்ட நீங்கள். ௩:-எங்களுக்கு, மஹே-— பெரியதும், ரணாய- அழகியதமான சக்ஷ்ஸே- இர் இரியங்களை அடையும் பொருட்டு, ஊர்ஜே ததத ந-அந்நத்தைக் கொடுங் கள் என்று பொருள் கொள்வது. எங்களுடைய இர்சரியங் கள் பகவத்கைங்கர்யத்தில் தீவ்ரமாயீடுபடும் பொருட்டு. அவைகளுக்கு பலத்சைத்தரும் அந்நத்கைக் கொடுங்கள் என் றபடி, = ** அந்றமயம் ஹி ஸோம்ய (05; " என்று அந்ந மானது மனம் 0.5 ०4८) இந்திரியங்களைப் போவிப்பதென்று சொல்லப்பட்ட தன் றோ. `" யயர கயா ௪ வித,யா ப,ஹ்வர்கம் ப்ராப்நுயாத் '' [ எவ்விதத்திலாவது அதிகமான அன்னத்தை அடையவேண்டியத.] என்று வேதத்திலும், அந்நத்தை அடையவண் டியதின் அவசியம் சொல்லப்பட்ட து. சந்தஸ் மாகையாலே -ஊர்மீவ என் மிருப்பதா கக் கொள்ளவேண்டும். முமுக்ஷஃவான | 87711, அன்னத்தை ப்ரார்த்திக்க லாமோ? எனில்: இவ்வுலகிலிருக்கும் வரையில் தேஹத,ார ணத்திற்கு அவசியமர்ன அர்கந்தை ப்ரார்த்திக்கக் குறையில்லை. “ இந்த்ளிய போஷகத்வேந அந்ரப்ரார்த்தரும் ௪ ந முமுக்ஷு£த்வ விரோதி, | முமுக்ஷோரபி யாவத்ஸாத;௩ நிஷ்பத்தி தே,ஹேந்த்,ரிய । தாரணஸ்ய தத்,த்,வாரா ஜ்ஞாநவிகாஸஸ்ய ௪ அபேக்ஷிதத்வாத் ” ( இந்திரியங்களைப் போஷிப்பகற்காக அந்கத்தை ப்ராரர்த்திப் பது முமுக்ஷுக்வத்திற்கு ०४ 907 தியல்ல: முமுக்ஷாவுக்கும் ஸா தந! நுஷ்டாடம் முடியும் வரையில் ज 206 திரியங்கள் தீரித்திருக்கவேண்டியதும். அதன் மூலம் ஞானம் விருத்தி யடைவதும் அவசியமா கையால் ]என்று நாராயணயதரந்த்ரர் வியாக்கியானமிட்டரர். ஆக. இதுவரையில் பகவானை அடைவதற்காக ஜலம் புருஜகாரமாகப் பற்றப்பட்டது. “ தைவே புருஷகாரே ௪ கர்மஸித்,தி,ர் வ்யவஸ்தி,தா ?' [கைவத்தினாலும். புருஷகாரத்தினாலும் காரியஸித்தி ஏற் படுகிறது. ] என்று சொல்லப்பட்ட தன் றே. இப்புருஷகாரம் இருந்தபோதிலும் பலத்தைக் கொடுப்பன அந்த பகவா இடைய முகோல்லாஸமில்லாவிடில் 4५००८ = ஸித்தியடை யாது. இவ்விஷயம் ^" நாயமாத்மா ப்ரவசநேந லப்,யோ ந மேதயா ௩ பூஹுநா ங்ருதேந | யமேவைஷ வ்ருணுதே தே௩ லப்,யஸ் தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம் ||” [இப்பரமாத்மா (பக்தியற்ற) ங்ரவண (0/5 தியானங்களால் அடையத்தக்கவனல்லன் ; எவனை இப்பரமபுருஷன் வரிக் கிரறானோ அவனாலேயே அடையத்தக்கவன்; அவனுக்கு இப்பரமாத்மா தன் திவ்யரூத்கை-(ஸ்வரூபத்தை )-காட்டு கிறான்.] என்று சுடர்மிகுசருதியில் சொல்லப்பட்டது. இனி. இப்பரமபுருஷன் எவனை வரிப்பான் என்ற கேள்வி பிறக்கிறது; எவன் இப்பரமபுருஷனுக்கு மிகவும் ப்ரியனனவனோ அவனே இவனுக்கு வரிக்கத்தக்கவன். எந்தச் சேதனன் இப்பரம சேதனனிடம் பரமப்ரிதியை வைக்துள்ளானோ அவனே இவனுக்கு மிகவும் ப்ரியனாறாோன். ஆக, எந்த ஜீவன் புருஷோத்தமனீடம் பெருங்காதலுற்ற வனாயிருக்கறுெனோ அவனையே இவன் வரிப்பான் என்று தேறிநிற்கிறது, “ப்ரியோ ஹி ஜ்ஞாநிகோ5த்யர்த்த,ம் அஹம் ஸ ச மம ப்ரிய:'" [பக்திமானான ஞானிக்கு நான் மிகவும் ப்ரியன்; அவனும் எனக்கு (மிகவும்) ப்ரியன்.] என்றும், “ தேஷாம் ஸததயுக்தா௩ாம் ப.ஜதாம் ப்ரீதிபூர்வகம் | 5353919 பு,த்,தி,யோகழம் தம் யே மாமுபயாந்தி தே |!” [என்னுடன் எப்போதும் சேர்ந்தருக்கையை விரும்புமவர் களும். என்னை ப,ஜனம் செப்பவர்களுமான அவர்களுக்கு. என்னை அடைவதற்கு ஸாதனமான புத்தியோகத்தை மிக அன்புடன் (கான்) அளிக்கிறேன்.] என்றும், “ நரஹம் வேதைள் ௩ தபஸா ந த;ாநேந ந சேஜ்யயா | ५४०७५) ஏவம்விதே,ா த்ரஷ்டும் த்,ருஷ்டவாநஸி மாம் யத, ॥ பக்த்யா த்வகந்யயா மாக்ய அஹமேவம்விதே,ா 5ர்ஜுந | ஜஞாதும் தரஷ்டும் = தத்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப || ” [வேதங்களா லும். தபஸ்ஸினாலும். தானத்தினாலும். யாகத் தினாலும், நீ என்னைக் கண்ட தபோல் நான் (ஒருவரால்) கரணத்தக்கவனல்லன்; அர்ஜுனா! எதிரிகளை அழிப்பவனே] மற்றொன் றிலும் ஈடுபடாத பக்தியினலேயே நான் இம்மாதிரி உண்மையாக அறிவதற்கும். காண்பதற்கும், நுழைவதற்கும் தகுந்தவன்.] என்றும் “ உதாராஸ் ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ து ஆத்மைவ மே மதம் ” [இந்த நான்கு வகைப்பட்ட டக்கர்களும் உதாரர்களே; ஞானி3யாவெனில் எனக்கே தாரகன் என்பது என் ஸித்தாந்தம்.] என் றும் பக்தியினுடையவும். பக்கர்களுடய வும் பெருமைகள் பகவானாலேயே பரக்கப்பேசப்பட்டன வன்றோ. வேகங்களிலும், “ தமேவ விதி,த்வா அதிம்ருஜ்யு மேதி” “தடமேவம் வித்வா£ம்ருக இஹ பவத நார்ய: ८5.590 அயநாய வித்,யகதே '' “கஜ்ஜலாநிதி மாந்த உபாஸீத?' “நிதி,த்,யாஸிதவ்ய:” “ய: பூர்வ்யாய வேத.லே ०6८ ०१... ஸுமதிம் ப,ஜாமஹே ” [எவனொருவன் ஆதிகாரணனாகவும் (அதுபவிக்கப்புகும் ஒவ்வொரு கணத்திலும்) புதியனாகவு மிருக்கிறானோ அந்த பகவானிடத் தில் பக்தியைஅடைகிறோம்.] முதலான பலவிடங்களில் பக்தியானது மோகஷஸா தனமாக விதிக்கப்பட்டுள்ளது. அந்த பக்தியையும் தனக்கு அளிக்கும் பழி ஜலத்தை ட்ரார்த்திக்றொன்-— “யோ வ: மிவதமோ ரஸ; என்று தொடங்கி, பக்தி நிஷ்டர்களுக்கே யன் றிக்கே ப்ரபந்நர்களுக்கும் பகவத்பக்தியானது மிகவும் விரும்பத் தக்கதாகிற து. பக்திநிஸ்டன் பக்தியை ஸரதனமாக விரும்பு கிறான். ப்ரபத்திரி்டனோவெனில் அதைப் பலமாக ( ஸ்வயம் ப்ரயோலஜுமாக ) விரும்புறொன். பக்தியை ஸாதித்துத்தருவதால் ப்ரபத்தியும் ஸாத்ய்பக்தி என்று பெயர் பெற்றிருக்கிறது. ^" பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கரிய வித்தகன்?! "" பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் ” ^“ சூழ்ந்ததனிற்பெரிய என் அவாவறச் சூழ்ந்தாயே ” என்று நம்மாழ்வாரும், ५ பத்தராமவர்க்கலாது முத்தி முற்றலாகுமே ”' * எட்டினோடிரண்டெனும் கயிற்றினால் மனந்தனைக் கட்டி வீடிலரதுவைத்த காதலின்பமாகுமே "` “அன்பிலன் நியாழியானை யாவர் காண வல்லரே” “கின்பாலராய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே ” “பெறற் கரிய நின்ன பாத பத்தியான பாசனம் பெறற்கரிய மாயனே! எனக்கு நல்கவேண்டுமே ” என்று பக்திஸாரரும் தரங்சள் பக்தி பரிபூர்ணராயிருந் ததை யும், பக்தியின் பெருமையையும் பன்னியுரைத்தார்கள். இப்படி பக்திநிஸ்டர்களோடு,ப்ரபந்நர்களோடு வாசியற ஸர்வர்க் கும் உபாதேயதகுமமான பக்தியான து இம்மந்திரத்தின் பிற் பகுதியால் பிரார்த்திக்கப்படுகிறது. பகவத்பக்தியை ஜலங்களை நோக்கி ப்ரார்த்திப்பானென் னென்னில்: பகவானுக்கு எப்டோ தும் டள்ளிகொள்ளுமிடமா யிருக்கும்படி தம்மை அமைத்து வைத்திருக்கும்படியான பரமபக்தி அவைகளுக்கே உள்ளதாகையால் அவ்விதமான பக்தியை எங்களுக்கும் அடைவியுங்கள் என்று அவைகளை நோக்கி ப்ரார்த்தனை செய்யப்படுகிறது. (யோ வ: ிவகமோ ரஸ...) உங்களிடமிருக்கும்படியான மிகப்பரிசுத்தமான யாதொரு ரஸம் உண்டோ அலை எங்களை அடைவியுங்சள். (ரஸ:) என்று இங்கு சொல்லப்படுவது அமுதிலும் இனி தான பகவத் பக்தியேயாகும். இத்திட்பு, புளிப்பு முதலான ஹட்ரஸங்களல்ல; ` யவெதம” என்னும் விசேஷணம் அவை களுக்குப் பொருந்தாது: மேலும் இந்த ப்ரகரணத்திற்கு அப்பொருள் சேராது. (ிவதமேோ ரஸ:) மிகப்பரிசத்தமான . அன்பு. பக்திக்குப் பரிசத்தியாவ து: தனக்கு ப்ரயோ ஜனமாக ஒன்றை விரும்பா திருக்கை. பகவானுடைய திருவடிகளை எப்போதும் வருடுவதையே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொண்டிருப்பவையன்றோே இவை, (மிவதமோ ரஸ:) "உலகு படைத்துண்ட வெந்தை அறைகழல் சடர்ப்பூந்தாமரை குடுதற்கு அவா ஆருயிர் உருகி 2.க்க. நேரிய காதல் அன்பில் இன்(பு) ஈன் தேறல் அமுதவெள்ளத்தானாம் சிறப்பு” என்று வேசம் தமிழ்செய்த மாறழனால் சொல்லப்பட்ட பரம பக்தி ரஸம். (ிவதமோ ரஸ:) பரமமங்களமான பகவதனு பவம் இங்கு பிரார்த்திக்கப்படுவதாகவும் பொருள்கொள்ள லாம். “மாரங்வதம் மிவம்'' எனப்பட்ட பகவானைப்பற்றிய அனுபவமாகையால், “ சிவதமமான ரஸம்” என்பது பொருந்தும். ' பவித்ராணாும் ஹி கேளவிந்த; பவித்ரம் பரழுச்யதே” [பரிசகுத்தமானவற்றினுள் கோவிந்தன், மிகப் பரிசுத்தனெனப்படுகிறான்.) “மங்களா நாஞ்ச மங்களம் ”' [ மங்களங்களுக்குள் மங்களமானவன் , ] பாவகஸ்ஸர்வ லோகாநாம் த்வமேவ ரகுருந்தக '' [ராகவ! எல்லாவுலகை யும் நீர பரிசுத்தப்படுத்துபவர் ] என்று பகவான் பரம பவித்ரமானவரென்றும், -ஆவிரிஞ்சாதலங்கனம்” [பிரமன் முதலிய யாவரும் அமங்களமானவர்கள்.] முதலான ப்ர மாணங்களால் பிறர் அடரிசுத்தரென்றும் அறியப்படுகிற தீன் ऊ (९. "५४6 5 10: என்னும் சொல்லால் அடரிசுத்தமும் அல்பமும் அஸ்திரமுமான ப்ரஹ்மாதிகளை அனுபவித்தல் தள்ளப்படுகிறது. “அப்பஹ்மப,வநால்லோகா: புகராவர்த்திநோ 5ர்ஜு௩ | மாமுபேத்ய ॐ கெளற்தேய புஈர்ஜந்ம ௩ வித்வதே |” [ அர்ஜுன! ப்ரஹ்மலோகம் முதலான எல்ல! உலகங்களும் மறு பிறப்பைத் தரக்கூடியவை. குந்பபுத்ரனே! என்னை அடைந்தபிறகோவெனில் மறுபிறப்பு; இடையாது] என்று கீகையிலும். ப்ராஹ்மோ$பி லோகோ௫$ல்பஃ?' [ப்ரஹ்மலே கமும் (முமு்ஷஃவுக்கு) அல்பமான து] "ஸ்வர்க்கே பி யச்சிந்த ரே விக்ஈ:” ஸ்வர்க்களப்திஸல் தஸ்ய விக்,நேோ 5 நுமியகே? [ஸ்வர்க்கப்ராப்தியும் அவனுக்கு இடையூறு] “தஸ்யாந்கு ராயோ மைத்ரேய 0 5५००6 530 த்வா இகம் பலம்'' [மைத்ரே யரே! தேவேர்திரனாயிருக்கை முதலிய பவன் கள் அவனுக்கு இடையூறு. / என்று விஷ்ணுபுராணத்திலும் உத்கோஷிக் கப்பட்டது. 'சிவதமமான ரஸம்' என்கையால், நித்யமா யிருந்கபோதிலும் பகவதனுபவத்தைக் காட்டிலும் மிகத் தாழ்வான கான ஆத்மா நுபவரூபமான கைவல்யமோ க்ஷ மம் தவிர்க்கப்பட்ட து. “குறுகா நீளா இறுதி கூடா எனையூழி சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும் மறுகாலின் றி மாயோன் உனக்கே ஆளாகும் சிறுகாலத்தை உறுமோ? அந்தோ! தெரியிலே'' என்று உள்ளமுருகி ஓலமிட்டாரன்றோ ஆழ்வார். ( மிவ தமோ ரஸ: ) நரகாதி அநுபவம் அசிவமானது; ப்ரஹ்ம லோகம் முதவியவற்றில் அனுபவம் வெமான து. கைவல்யா நு பவம் சிவதரமான து; பகவத.நுபவமே சிவசுமமானது. “போகு இமே விதிமிவாதிபதஞ்ச கிஞ்சித் ஸ்வாத்மா நுபூ,திரிதி யா கில முக்திருக்தா | ஸர்வம் ததூ;ஷஜலஜோஷமஹம் ஜஈஷேய ஹஸ்த்யத்ளிகாத! தவ தாஸ்யமஹாரஸஜ்கு: '' [அத்திகரியருள! எனே! உன் கைங்கர்யமாறெ மஹா ரஸத்தை அறிந்தவனான நரன். இந்த ஸ்வர்க்கா இிபோகங் களையும். பிரமன், சிவன் முதலியோரின் லோகங்களையும், ஆக்மாநுபூதி எனப்படும் கைவல்ய மோக்ஷத்தையும் உப்புத் தண்ணீரைட்போல் உதறித்தள்ளுகிறேன்.] என்று கூரத் காழ்வான் அருளியது இவ்வீடத்தில் அ௮அதுஸந்திக்கவுரியது. (ிவதமோ ரஸ:) “பரங்வதம் மரிவம்” என்றும் “ரஸோ வை ஸ:। ரஸம் ஹ்யேவாயம் ००1 19, ०/7 06.85 பவதி” [அப் பரமாத்மா ரஸஸ்வரூபியன்றோ; ரஸஸ்வூபியான அவனை அடைந்தே இந்த ஜீவன் ஆரந்தத்தை உடையவனாகிறான் . ] என்றும் கருதி வாக்கியங்களில் சொல்லப்பட்ட பரமாத்மாவே இங்கு 'சிவதமமான ரஸம்” என்று கூறப் படுவகாகவும் சொள்ளலாம். “ கனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத், தேனை அமுதை என்று ஆழ்வரரால் பாடப்பட்ட புருஷோத்கமனை ரஸமெனக் குறையில்லை யன்றோ. (யோ வ: ஸிவதமோ ரஸ: 0 ^ `" வர்த்ததே ध ( இருக்கறதோ ) என்று சேர்த்துப் பொருள்கொள்ள வேண்டும். (தஸ்ய) ' தஸ்ய दा 5855८०2 ' என்று கூட்டி: அந்தபக்தியின் & 7 சிறு பாகத்தையாவது எங்களை அடையச் செய்யுங்கள் என்கை. (இஹ) இவ்வுலகத்தில். அவ்வுலகத் திற்குப்போய் பகவத்பக்தியைப் பெறக்கடவோம் என்றுஆறி யிருக்கக்கூடிய ஸ்வபாவத்தகை உடையேோமல்லோம் காண்! “ கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப்பிறவி செய்யாமே இனிப்போய்ச்செய்யும் தவந்தானென் ?' “ ஏரார் முயல் விட்டுக் காக்கைப் பின் போவதே '' “ இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகமாளும் அச்சுவைபெறினும் வேண்டேன் "' “ நநரியகாதல் அன்பில் இன்பு ஈன் தேறல் அழுகு வெள்ளத்கானாம் சிறப்பு வீட்டு........ நல்வீடு பெறினும் கொள்வகெண்ணனுமோ தெள்ளியோர் குறிப்பே?” என்னு மவர்களன்றோ நாங்கள் என்கிறான். (௩: எங்களுக்கு, அவனைப் பெறாவீடில் 5१507८2 என்றிருக்கும் எங்களை (அடைவியுங்கள்). உங்களுடைய ஸம்பந்தத்தால் பரிசுத்த மடைந்த எங்களுக்கு என்றுமாம், (௩:) “எங்களுக்கு ' என்று கன்னுடன் ஸம்பந்தம் பெற்ற எல்லா ரையும் கூட்டிக்கொள்கிறான் . தனியனுபவிக்கும் விஜயமன்றே இத்; “ஏக: ஸ்வாது, = புஞுஜீச ” [இனிய போருளைத் தனியருந்த லாகாது] என்பதன்றோ பபஸ்த்ரார்த்தழம், (உ௰திரிவ: மாதர:) ஸ்நேறுத்துடன் கூடிய தாய்மார் களைப்போல் எங்களுக்கு அந்த ரஸவிசேஷத்தை ஊட்டுங் கள். ப்ராக்ருகரான தாய்மார்கள் தேஹத்துக்கு தபீரகமான பாலை ஊட்டுவது போல் நீங்கள் ஆத்மாவுக்கு தாரகமான ரஸத்தைப் பருகச் செய்யுங்கள். ( உ௰திரிவமா தற:) * அன்பு நிரம்பிய தாய்மார்களைப் போலே' என்றாவது “தாய்மார் களைப்போலே அன்பு நிரம்பியவர்கள் ' என்றாவது பொருள் கொள்ளலாம். (உ௱தி:) “ஜஸி வா எரந்குஸி * என்கிற ஸூத்ரத்தினால் “ உ௰தீ:? என்றாகிறது. ०४०5 9 முடையவர்கள் என்று பொருள். "` ४/5 ०095५ ஆப!" [பசை (அன்பு) உடையது ஜலம். ] என்றல்லவோ உங்க ருக்கு லக்ஷணம் சொல்லப்பட்ட து ' ' என்று ச்ருதப்ரகா சிகா சார்யர் ரஸோக்தியாக அருளிச்செய்வர். ஸ்நரேஹப்த மானது. பசை அன்பு என்னும் இரு பொருள்களை உடையது. யஸ்ய—எந்க நாராயணனுடைய, க்ஷயாய ~ வாஸஸ்தானமா யிருந்துகொண்டு, ஜிந்வத-பீரீதியை அடைகூறீர்களோ. தஸ்மை-௮ந்த பகவான் அடையும் பொருட்டு, வ: உங்களை. அரம் கமாம-—அதிகமாக உபா ஸிக்கிறோம். ஆப ஐலங்களே! ந:-௭எங்களை. ஜஐநயத, (பகவத் பக்தியைக் கொடுப்பதன் மூலம்) ஸத்தைபெற்றவர்களாகச் செய்யுங் கள். இது மந்த்ரசேஷத்தின் பதவுரை. விசேஷார்த்தங்களை இனிச்சிந்திப்போம். (யஸ்ய க்ஷயாய) எவன் வஸிப்பதற்காக; எவனை அடை வதற்காக என்றும் பொருள் கொள்ளலாம். ( ஜிந்வத, ) ப்ரியங்களாக ஆூறீர்களோ; ஜிவி என்கிற தாது ப்ரிதி விஷயம் என்னும் பொருளையுடையது. (யஸ்ய க்ஷயாய ஜிந்வத, ) எவன் உங்களை வாஸஸ்தானமாக உகந்தருளி யிருக்றானோ என்றபடி. எவனுடைய வாஸஸ்தானமா யிருக்கையால் ( எங்களுக்கு ) ப்ரியங்களாயிருக்கிறீர்களோ என்னவுமாம். எவனை அடைதற்கு நீங்கள் ௨கக்கின் நீர் களோ என்றுமாம். “குறைவில் தடங்கடல்'' என்கிறபடியே எம்பெருமானுடைய வாஸஸ்தானமாயிருந்துகொண்டு குறை வற்றிருப்பவையன்றோே இவை. “ஆபோ ஹிஷ்டர மயோ (1५९८; ˆ என்றவிடத்திலெடுத்த ப்ரமாணங்களை இங்கும் படிப்பது. (தஸ்மா' அரம் கமாம வ:) அவனை அடையும் பொருட்டு உங்களை மிகவும் உபாஸிக்கிறோம். ( தஸ்மா') அவனுடைய கைங்கரியத்தைப் பெறும் பொருட்டு என் அம் கொள்ளலாம். (வ: அரம் கமாம ) உங்களை மிகவும் அடைகிறோம்; உங்களை மிகவும் உபாஸிக்கிறோம் என் றபடி. "" ७95 ८0.5.5907 = (1953 ॐ4८7 5 क97: "“ [கதியைச் சொல்லும் பதங்கள் ( மாநஸகதியாகிற ) புத்தியையும் பொருளாக வுடையவை. /என்னும் நியரயத்தால் -கமாம'( அடைகிறோம்) என்னும் பகம் 'உபாஸிக்கின் றோம்” என்றாவது ரணமாக அத்யவஸிக்கிமீறோம்' என்றாவது பொருள்படுகிறது. (அரம் கமாம) உங்களை மிகவும் உபாஸிக்கிறோம். -' முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா!” என்ற ஆண்டானளைப்போலே செல்லுகறான். பகவானுக்கே அடிமைப்பட்டிருக்கும் டரமை காந்தயோான இவன் அப்புக்கு ( ஜலத்துக்கு ) அபிமானி தேவதையை இப்படி உபாஸிக்கை பொருந்துமோ ? என்னில்: பகவத்விஷயப்ரா வண்யம் படுத்துகிற பாடு இது பெருமாளையல்லது அறியாத திருவயோத்யையிலுள்ளார், அவர்க்கு நன்மையையெண்ணி “ஸர்வாந் தே,வாந் ஈமஸ்- யர்தி ராமஸ்யார்த்தே, யரமஸ்வி௩: ' [யஸ்விகளான அயோத்யாவாஸிகள் ராமனுக்காக எல்லா தேவதைகளையும் நமஸ்கரிக்கறொர்கள் ] என்றபடியே எல்லா தேவதைகளின் காலிலும் விழுந்தனர். பரமபுருஷஜனைய் பரமபதத்திலும் வேண்டேனென்ற திருவடி, ராமனுக்கூக ஸமுக்ஸதரணம் பண்ணும்போது “ நமோ$ஸ்து வாசஸ்பதயே ”' என்றான + நித்யானபாயினியான பிராட்டியும் அவதாரதசையில் “பூர்வாம் தி,ரமம் வஜ்ரத,ரோ த,க்ஷிணாம் பாது தே யம: | வருண: பங்சிமாமாமாம் த,நேமாஸ்தூத்தராம் தி,மமம் |” [ழ் திசையில் இந்திரனும், தென்திசையில் யமனும். மேற்குத்திக்கில் வருணனும். வடதிசையில் குபேரனும் (உம்மை) ரக்ஷிக்கட்டும்.] என்று ஸர்வலோகபாவனுக்கு திக்பாலகர்களைக் காவலிட்டாள். ஸாத்விகாக்ரேஸரரான பெரியாழ்வார் திருமகளார் உன்னையும் உம்பியையும் தொழுதேன் '' ஸன் று ரஜோகுணப்ரசுரனா।ன காமன காலிலே விழுந்தாள். ,ப்ரபர்கஜனகூடஸ் தரான நம்மாழ்வாரும் “ தெய்வங்காள்! '” என்று தேவதைகளை முன்னிட்டார். பகவானைப் பெறவேண்டுமென்னும் ப்ராப்யத்வரை மிக்க ருட்பவர்கள் கலக்கமிருக்கும்படி இது. “யயெள ௪ காசித் ப்ரேமாந்த,ா'' ஏஸி கிற டியே பகவ த்விஷய த்தில் ப்ரேமத் தாலே வரும் கலக்கமும். அத்தாலே வரும் அதிப்ரவ்ருத்தி களும் அத்யந்தம் உபாதேயங்களளே என்று ஈம் ஆசாரியர்கள் அறுதியிட்டிருக்கின் மார்கள். அந்து சாஸ்த்ரார்த்தத்தை வேதபுருஷன் இங்கு வெளியிடுகிறான். (அரம் கமாம ) “முயன்று நோற்கின்றேன்'' “கத் தஸ்ய 60530०८9 பவேத்" [என் னைக் கொள்ளுகை அவனுக்கே தகுதி] என்னும்படியே அவனேயுபாயம். என்று அறுதியிட்டிருக்கவேண்டிய நன் இப்போது அவனைப் பெறுகைக்கு உன் காலிலே விழுந்து படுகறயத்ஈமெல்லாம் கண்டாயே என்கிறான். (வ:) உங்களை, நான் பற்றியிருக்கும் வியந்தான் , இன்னதென்னு மிடமறியீரோ? . அவனைப்பற்றியிருக்கக் கடவ நானன்றோே உங்கள் காலில விழுந்து தவளுகிமிறன். (தஸ்மை) இவை யெல்லாம் அவனுடைய இனிமைபடுத்துகிற பாடுகிமீர்! (ஆபோ ஜநய ல = ந:) ஜலங்களே! அவனையும் அவன் விஷயத்தில் பக்தியையும் கொடுப்பதன் மூலம் எங்களை ஸத்கை பெற்றவர்களாகச் செய்யுங்கள்: “அஸந்நேவ ஸ பவதி அஸத், ப்ஏஹ்மேதி வேத, சேத்। , ` அஸ்தி ப்,ரஹ்மேதி சேத், வேத, ஸந்தமே௩ம் ததோ விது,॥'' [்ரஹ்மம் ஸத் ( உள்ளது ) என்று அறியவில்லையா கில் அவன் அ௮ஸத்தாகவே ஆகிறான். ப்ரஹ்மம் உள்ள தென் ரறிந்தானாகில் அதனாலேயே இவனை நல்லோனென அறிகின் றனர்.] என்று வேதத்திலும், ( “மரரீரமேவ மாதாபிதரெள ஜநயத:| ஸ ஹி வித்வாதஸ் தம் ஐநயதி தச்ச்,ரேஷ்ட,ம் ஜந்ம ॥'” [ தாய் தந்தையர்கள் சரிரந்கையே உண்டுடண்ணுகிறோர்கள். ஆஅசாரியனே ப்ரஹ்பவித்யையை . அளிப்பதனால். அவனை ஸத்கை பெறச்செய்கறொோன். அதுவே மேலான பிறப்பு] என்று ஆபஸ்தம்ப ஸூத்ரத்திலும், ॥ ஸ்வோஜ்ஜீவநேச்ச,ா யதி, தே ஸ்வஸத்தாயாம் ஸ்ப்ருஹா யதி,| ஆத்மத்எஸ்யம் ஹரே: ஸ்வாம்யம் ஸ்வப,ா வஞ்ச ஸ்த;ா ஸ்மரா॥” [உன்னுடைய உஜ்ஜீவனத்தில் உனக்கு விருப்பபிருகச்கு மாகில். உன் ஸத்தையில் ஆசையிருக்குமாகில். ஆத்மாவின் தழஸ்யத்தையும், ஹரியின் ஸ்வாம்யத்கதயும். இவைகளின் தன்மையையும் எப்போதும் எண்ணு] என்று விஷ்ணு தத்வத்திலும். “் அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் ” என்றும், -: அடியேனும் உளனாவன் ” என்றும் ஆழ்வார்களா லும் பகவத்வீஷயத்தில் ௬௪ பிறந்தவன்றே சேதனனுக்கு ஸத்தையுள்ளது என்னும் சீரிய பொருள் பலவிடங்களிலும் பேசப்பட்டதன்றோ. (ஆபோ ஜாயதய ௪ ந:) ஆப: ஜலங்களே!, ந:-ஏங்களுக்கு, ०४1५, -- (பகவத் ப்ராப்தியாகிற ப்ரயோஜனத்தையும்) நீங்களே உண்டு பண்ணுங்கள் என்று பிரார்த்திப்பதாகவும் பொருள் கொள்ளலாம். (9०/59) நிகழ்காலத்துக்கு ஸமீபமான காலத்தையும் நிகழ்காலமாகச் சொல்லல மாகையால். இங்கு *உண்டுபண்ணுங்கள்' என்னும் பொருச்ரில் :ஜஈய ச, என்று நிகழ்காலமாகபபடிக்கப்படுகிறது. நாராயணயதிந்த்ரர் இம் மந்திரக்திலுள்ள “அப் ' சப்தங்கள் பரமாத்மாவையே குறிக்கன்றனவெனறார். ம்ருதப்ரகாசிகாசாரியர் பகவானை அடைவதற்கு ஜலதீதைப் புருஜகாரமாகப் பற்றுகிறான் என்று கொண்ட பொருள் மிகவும் சுவையையுடையது. அடுத்தபடியாக. சிறிது ஜலத்கதைக் கையில் கொண்டு பின்வரும் மந்திரங்களை முறையே காலையிலும், மத்யாஹ் ஈத்திலும். மாலையிலும் அநுஸந்திகச்து அந்த ஜலத்தைப் பருகவேண்டும். ^ அப்ரா யத்யமித்யந்யந்மஹாபாதகேப்,ய: ”” [மஹாபாதகங்களைத்தவிர மற்றவை அப்ராயத்யம் எனப்படு கன்றன] என்று தொடங் “ஆபோ வா ஆசாமேத் '' [ஜலத்தை ஆசமனம் செய்யவேண்டிய .]என் றுபாடபங்களைப் போக்கடிப்பத ற்கு ஸாதனமாக இம்மந்திரங்கள் வேதத்தில் சொல்லப்பட்டன அவற்றுள் ஸாயம் ஸந்த்யாவந்தன மந்திரங்களை முற்படச் சொல்லியிருப்பதா லும் "° ஜபந்காஸீத ஸாவித்ரீம் ப்ரத்யகளதாரகோத,யாத் " [ஸாயம்ஸந்த்யையில். ஈக்ஷத்திரங்கள் உதிக்கும் வரையில் காயத்ரியை ஜபித்துக்கொண்டு இருக்கக்கடவன் ] என்று சொன்னபின்பு. “ப்ராதஸ்ஸந்த்,யாம் ஸக்க்ஷத்ராம் திஷ்டந்காஸ 9ர்யதரர்மமநாத்” [ஈக்ஷ்த்திரங்களுடன் கூடியிருக்கும்போது தொடங்கி ப்ராதஸ் ஸந்த்யையை ஸமர்பனைக் காணும் வரையில் உடா ஸிப்பது.] என்று யோஃஸ்வரரால் படிக்கப்பட்டிருப்ப தாலும் சராதப்ரகாசிகாசார்யர் முதன்முதலில் ஸரயம் ஸந்த்யா மந்திரங்களைத் தொடங்கி வியாக்கியானம் செய் தார். உப௩யனம் செய்யப்பட்ட ப்ரஹ்மசாரிக்கு முதன் முதலில் மாத்யா ஹ்நிகமந்த்ரங்களே உபதேசிக்கப்படுவதால் நாரரயணவல்லியில் மாத்யா ஹ்நிக மந்த்ரம் முதலிலும், பிறகு ஸாயம் ஸந்த்யாமந்த்ரமும். பிறகு ப்ராதஸ்ஸந்த்யாமந்த்ரமும் படிக்கப்பட்டன. தினத்துக்குக் காலேைவேளையே முதலாகை யாலும். நாம் தினந்தோறும் முதலில் செய்யவேண்டிய நித்யகர்மம் ப்ராதஸ்ஸந்த்யையாகையா ஓலும்,ப்ரா தஸ்ஸந்த்யா மந்த்ரத்தைத் தொடங்கி வியாக்கியானம் செய்வோம். °" (7 ஹிலஷ்ட; '' என்னும் மந்திரத்தில் ஜலம் புருஷ காரமாகப் பற்றப்பட்ட து. இங்கு அநிஷ்டநிவ்ருத்தியான ப்ராப்யப்ரார்த்தனேயை முன்னிட்டுப் பரமபுருஷனிடம் ஆத்மா ஸமர்ப்பிக்கப்படுகிறது. सश्च मा मन्युश्च मन्युपतयश्च मन्युकृतेभ्यः। grea रक्षन्तं । यद्राज्या पापमकाषम्। मनसा वाचा हस्ताभ्यां | agg शिश्ना । रात्रिस्तदवलुम्पतु | afer दुरित मयि। इद महै मामथ्रतयोनो घय ज्योतिषि जुद्येमि स्वाहा ॥ ஸூர்யங்ச மா மந்யுங்ச மந்யுபதயங்ச மரந்யுக்ருதேப்,ய: | பாபேப்,யோ ரசக்ஷந்தாம் | யத்ராத்ர்யர பாபமகார்ஷம் | மநஸா வாசா ஹஸ்தாப்யாம் | பத்,ப்,யாமுத,;ரேண மபிங்நர। ராத்ரிஸ்தத,வலும்பது | யத்கிஞ்ச துரிதம் மயி இதமஹம் மாமம்ருதயோகெள ஸூ9ர்யே ஜ்யோதிவி ஜுஃஹோமி ஸ்வாஹா ॥ இம்மந்திரத்திற்கு ருஷி வாமகேவர்; அக்னி என்றும் சொல்லுவர், காயத்ரீ சந்தஸ்ஸு; ஸூர்யன் தேவதை: ஸூர்யனும் மந்யுபதிக்களும் தேவதை என்றும் சொல்லுவர். இங்கு காயத்ரீ சந்தஸ் என்று படித்திருந்தபோதிலும் இந்த மந்திரத்திற்கச் சந்தஸ்ஸு இல்லை, சந்த: ॥1 @515555,: ' {பாதங்களால் பிணைக்கப்பட்ட து சந்தஸ்] என்று செளனக ராலும் `" தேஷாம் ருக் யத்ரார்த்தவமோந பாத,வ்யவஸ்தர '' {அவைகளுள் எதில் அர்த்தவசத்தினில் யாதப்பிரிவு ஏற் பட்டிருக்கறேதோ அதுவே ருக்] என்று பூர்வமீமாம்ஸை யிலும் சொல்லப்பட்ட லக்ஷணம் இங்கு இல்லையன்றோ. காயத்ரிசந்தஸ்ஸு௫உடைய சில லக்ஷணங்கள் இங்கு காணப் படுவதால் இங்கு “தேவீ காயத்ரீ சந்த: ” என்று சொல்லப் பட்டிருக்கிறது. (०४7 ८.0०) இந்த ஸுூர்யாதிசப்தங்கள் அப்டெயர் களால் ப்ரஸித்தரான தேவதைகளைச் சொல்லி, அவர் களுக்கு அந்தர்யாமியான பகவானையும் உணர்த்துகன் றன. பாப நிவர்த்தனமாகிற பலனைப் பரமாத்மாவையொழிந்த அந்த தேவதைகளால் அ௮ளிக்கமுடியா தன்றோ, - மயைவ விஹிதாரந் ஹி தாந் * என் றன்றோ கீகாசாரியனும் அருளினான். (® 80 ५४०० (०५५०७ ) ஸூர்யனும் மந்யுவும். இங்கு மந்யு பப்தத்தினால் சொல்லப்படுமவன் இந்திரனே. இந்த = (“5.5 திற்கு (எல்லா "“தேவதைகளாலும்) பஹாுமானம் செய்யத் தகுந்தவன் என் (7० ' மனத்தினால் தியானம் செய்யத் தக்கவன் என்றாவது பொருள் கொள்ளலாம், இட்பொருளை யுடைய தேவடைத இந்திரனேயாயிருக்கவேண்டுமாகை யாலும், வேதத்திலும், மந்யுரிந்த்,ரோ மந்யுரேவோஸ தேவ: ”' [மந்யுவாவது இந்திரன்; அந்த தேவன் மந்யுவாகவே (பஹுமானம் செய்யப்படுபவனாகவே) இருந்தானன்றோ ] என்று இந்த சப்தமும். “ யரர ஒரோ பவ்யோ யமச பீருபிர் யோதரவத் பிரபிபூயதே 010०5 ஜிக்யுபி,: இந்த்,ரம் யம் விஸ்வா பு,வநாநி ஸந்த,துர் மருத்,வந்தம் ஸக்,யாய ஹவாமஹே யதி,ந்த்,ர ப்ராக,வாது,த;ந்யசா- ஹூயஸே ந்ருபி, ஆயாஹி தூவயமா மமாபி,: ?' [எவன் சூரனோ. எவன் டயந்தோடும் எதிரிகளை ஜயிக்க றுனோ, எவன் ஜயசாலிகளால் தோல்வியடைகிறானோ. இந்த எல்லா ஜனங்களும் எந்த இந்திரனுடன் சேருகறாோர்களோ, அப்படிப்பட்ட இந்திரனுடன் நட்புகொள்ள நானும் யாகம் செய் றன்.இந்திரனே! கிழக்கிலும், மேற்கிலும், வடக்கலு முள்ள மனிதர்களால் கூட்பிடப்படுகிறாய். ஆயினும், சீக்ரெ மாக இவ்விடம் வரவேண்டும்.] என்று இந்த சப்தத்தின் அர்த்தமும் இந்திரன் விஷயமாகப் படிக்கப்பட்டன. தமர்யு:!' என்பது இந்திரனுடையதோர் நாமம். அதின் ஏகதேலுமாகையாலே மந்யுப்ப்சம் இந்திரனைக் குறிப்பதாக வும் கொள்ளலாம், (மந்யுபதயம்௪ ) மந்யுவாற இந்திரனைப் பதியாகவுடைய மற்ற தேவதைகளும், (ஸூர்யமச........ மந்யுபதயங்ச) ஸர்யனுக்கும். இந்திரனாக்கும், மற்ற தேவதைகளுக்கும் அந்தராத்மாவான பரமாத்மா என் றபடி. (மா) என்னை; வர்ணாய்ரமாசாரத்கை உடை பவனான எனனை. ८ மந்யு க்ருதேப்ய: பாபேப்யோ ரச்ஷந்தாம் ) மந்யுவினால் ஏற்பட்ட பாடங்களிலிருந்து காப்பாற்றட்டும். மந்யுவாவது கோபம். இங்கு க்ரோத,த்கைச் சொன்னது காமம், லோபம் மதம், மாத்ஸர்யம் என்னுமவற்றுக்கெல்லாம் உபலக்ஷணம், 'வ்யத்யயோ பூஹுளம்' என்னும் ப்ரமாண த்தினால் பரஸ்மை பதத்திற்கு பதிலாக 'ரக்ஷந்தாம்” என்று ஆத்மபதும் வந்துள்ளது. “மந்யுர் தைந்யே க்ரதெள க்ருதி ? என்று நிகண்டுவில் படிக்கப்படுவதால் ` மந்யுக்ருதேப்ய:' என்ற வீடத்தில் மந்யுப்தம் தைஹ்யத்தைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். தைஹ்யமாவது, தினனாயிருக்கை: அதாவது: மன உறுதியற்றவனாயிருக்ககை, அத்தா இண்டான அப ஆய பக்ஷணம் முதலியபா பங்களிலிருந்து ரக்ஷிக்கட்டும் என்றபடி. “ நாயமாத்மா ப,லஹீநேர லப்ம: "ˆ [மநேோரடலமற்றவனால் இப்பரமா தமா அடையப்படமாட்டான் ] என்று வேகத் திலும் தை்யம் பரமாத்மட்ராட்தி விரோத, என்று சொல்லப்பட்ட தன்றோ. “காம ஏஷ க்ரோத, ஏஷ ரஜோகு,ணஸமுத்,ப,வ: | மஹாமுநேோ மஹாபாப்மா வித்,த்,யேநமிஹ வைரிணம் |” [ரஜோகுணத்தினலுண்டான இந்தக்காமம் பெருந் தீனிதின் பது; இதுவே கோபமாய்ப் பரிணமித்து. மஹாபாபீயய் வீளங்குகிறது. இதை உனக்கு விரோ தியென்றறி.] என்று காமக்ரோதா திகளும் முமுக்ஷ வுக்கு விரோதிகள் என்பது இதையில் கதீர்த்திக்கப்பட்டது. “அவங்யமநுபேக்தவ்யம் க்ருதம் கர்ம மராப,ாமமாபம் | நாபு,க்தம் க்ூஷ்யதே கர்ம கல்பகோடி ००००७7५ ॥'' [ மனிதனால் செய்யப்படும் புண்யாபுண்ய கர்மங்களீன் பலன் அவசியம் அனுடவிக்கப்படவேண்டிய தே; கல்படகோடி௪தங் களானாலும். கர்மம் அதுபவிக்காமல் ஈசியாது ] என்று சொல்லியிருக்மையில். பாடங்களிலிருந்து இவனை தேவதை கள் ரக்திக்கையாவதென் ? என்னில்: யத் த்வத் ப்ரியம் ததி,ஹ புண்யமபுண் யமந்யத் '' [எது உனக்குப் பீரியமோ அதுவே இங்கு புண்யமெனப்படுகிறது. மற்றவை பாடங் கள்.] என்று ஆழ்வான் அருளியபடியே. அந்தந்த தேவதை களை சரீரமாகக்கொண்ட எம்பெருமானுடைய ப்ரீதிகோடங் களே புண்யபாடங்களாகின் றன. இனி, சிற்சில பாபகர்மங் களுக்கு ப்ரராயமசித்தமாக மாரஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டி ருக்கும் சிற்சில கர்மவிபேோஷங்களை அநுஷ்டித்தால் அப் பாபங்கள் போய்விடும் என்று எம்பெருமான் ஸங்கஃ்பித் கால் அவனை விலக்குவாரார்? இப்படிக் கொள்ளாவிடில், ப்ராயங்சித்தங்களை விதிக்கும் சாஸ்திரங்களும், - மோக்ஷ யிஷ்யாமி”” என்றாப்போலே ஸர்வபாடவிமோசனத்தகைச் சொல்லும் ப்ரமாணங்களும் அர்த்தபமின் றியிலேயொ ழியும். “ நாபுக்தம் க்ஷ்யதே கர்ம”' என்றது ப்ராயங்்சித்தாதி,கள் செய்யப்படாத பாபவிஜயமானதாகையால். இங்கு “ பாபேப்யோ ரசக்ஷந்தாம்' “ராத்ரிஸ்கதவலும்பது யத் கஞ்ச தஸிதம் மயி'' என்று பாபவிமோசனத்தைச் சொல்லக் குமையில்லை. ( பாபேப்,யோ ரச்ஷந்தாம் ) “பாடங்களிலிருந்து காப் பாற்றட்டும்' என் றதால், இங்கு. இனிவரவிநக்கும் பாடமே சொல்லப்படுகிறதென் று கெளிவாகிறது. பாபம் பலவகைப் பட்டது. “போயபிழையும் புகுதருவான் நின் றனவும் தீயினில் தூசாகும்'' என்றபடியே அதைப் பூர்வாகம் (முன் செய் யப்பட்ட பாபம்) உத்தராக,ம் (பின் வரவிருக்கும் பாபம்) என்று இரு பிரிவாகப்பிரிக்கலாம். பூர்வாகமும் ஸஞ்சிதம் என்றும் ப்ராரப்,க,ம் என்றும் இருவகைப்பட்ட து. இன் னும் பலன்சொடுக்க ஆரம்பிக்காது பாபமலைகள் ஸஞ்சித மெனப்படுகின் றலா. பகவத்ஸங்கல்பத்தாலே பலன்கொடுக்க ஆரம்பித்தவையான , சில பாபக்குன்றுகள் (074८9510 ( பலன் கொடுக்கத் தொடங்கியது ) எனப்படுகின் றன. இவற்றில் பூர்வாகமான து பெரும்பா லும் இவன் ஸம்ஸாரியா யீருக்கையில் ஏற்பட்டது; ' அன்று நான் பிறந்திலேன் ' என்றெபடியே இவன் அஸத்ஸமமாகக்கிடந்தபோது உண்டானது. உத்தராக[மோவெனில். இவனுக்கு ஞானம் பிறந்கபின்பு உண்டாவதாகையால் மிகவும் க்ரூரமானது; முமுக்ஷுவாகிற இவன் ஸ்வரூபத்திற்குச் சிறிதும் பொருந் தாதது. அகையால், 'எனக்கு இனி வரக்கூடிய பாபங்களி. லிருந்து என்னைக் .காப்பாற்றட்டும்' என்று முதன் முதலில் 2 ऊ 5 75410 வராமலிருக்கவேண்டுமென்று வேண்டுகிறான். १०.25 (7 ०/7 = (८/7 7 0०७ ००० 957 ०।णना ' || ( (० क्क வுக்கு), உத்தராகழம் ஒட்டா து; (47 ०475418 நிக்கும்] என்று வியாஸ ரும் உத்தராகத்தின் ஓட்டாமையை'ய முதலில் சொன்னா ரன்றோ. ஞனனம் பிறந்த இவனுக்குப் பாபம் பிறக்குமோ எனில்: ५५ விண்ணுளார் பெருமாற்கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலன் இவை ' என்கிறபடியே மிகவும் கண்ணிய தான ஸம்ஸாரக்தில் இருக்கும் வரையில் பாபம் செய்யாம லிருக்கவே முடியாகன்றோ. ^ ஆக. “பாபேப்யோ ரக்ஷம் தாம்” என்னுமத்தால் “யத புஷ்கரபலாமட ஆபோ ந ७०००१ ०५565, ஏவம்விதி, பாபம் கர்ம ए ங்லிஷயதே ” [எப் படித் தரமரையிலையில் தண்ணீர் ஓட்டாதேோ, அப்படியே இப்பரவஸ்தவை அறிந்தவனிடம் பாப்கர்மம் ஒட்டாது] என்று சருதியில் சொல்லப்பட்ட உத்தராகாங்லேலம் பிரார்த்திக்கப்பட்டதாயிற்று. இனி, "யத், ராத்ர்யா ” என்று தொடங்க “ராத்ரிஸ்ததவலும்பது” என்பது வரை யில் பூர்வாக,த்தில் பெரும்பாகமான ஸஞ்சிதகர்ம விீநரம த்தை வேண்டுகிறது. “தத், ५1897 இஷீகதூலமக்,கெள ப்ரோதம் ப்ரதூ;யேத | ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மா௩: ப்ரதூஃயந்தே |” [ அக்னியில் இடப்பட்ட இஷீகட்பஞ்சு எப்படிக் கொளுத் தப்படுகிறதோ. அப்படியே இவனுட்டய எல்லாப் பாடங் களும் கொளுத்தப்படுகின் றன ] என்று சளந்தோக்யத்தில் போயபிழைகளிீன் நாசம் சொல்லப்பட்டதன்றோ. (யத் ராத்ர்யா பாபமகார்ஷம்) ராத்ரியில் என்னால் என்ன டாபம் செய்யப்பட்டதோ. இங்கு மந்த்ரபடண் காலத்திற்கு முன் சென்ற காலமான ராத்ரியைச் சொன்னது அநாதிகாலத் திற்கும் உபலக்ஷணம். (ராத்ர்யா) “ அபவர்க்கே, த்ருதீயா ” என்னும் விதிப்படி. ஏழாம் வேற்றுமை அர்த்தத்தில் மூன்றாம் வேற்றுமை வந் அள்ளது. 'ராதீரியில்'என் றபடி. (மஈஸா) “நின் றவா நில்லா நெஞ்சு''என் றும்,“சஞ்சலம் ஹி மந.” [மனம் சஞ்சலமான த. | என் றும் சொல்லியபடியே ஸத்விஷயத் தில் நிலைநில்லாததாய், மற்ற விஷயங்களிமலமயே மண்டிடெக்குமதான மனத்தாலே, ^“ மனத்திலோர் தூய்மையில்லை '' எனப்பட்ட மனத்தாலே. (வாசா) “வாயில் ஒர் இன்சொலில்லை சனத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா” என் று தொண்டரடிப் பொடிகளருளியபடியே பரநிந்தா திகளிலேனன் றிக்டெக்கும் வாயால். ' வாயவனையல்லது வாழ்த்தாது ” என்றும், “ஸா ஜிஹ்வா யா ஹரிம் ஸ்தெளதி '” என்றும். “८ ஸங்கீர்த்த ९५1९ 530 590 வேதம் வாபி ஸமீரயேத் '' [ஜகந்காதனை ஸங்கீர்த்தனம் செய்யக்கடவன்; வேதத்தையாவது ஓதக் கடவன். ] என்றும் ” ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத் ௩ ப்ரூயாத் ஸத்யமப்ரியம் | ப்ரியஞச நாந்ருதம் பரூயாத் ஏஷ தர்ம: ஸநாதந: || [ உண்மை உரைக்கவேண்டும்; இன்சொல்லே பேசவேண்டும்; உண்மையாயினும் இனிமையம்மழதைப் பேசலாகா து. இனி தாயினும் பொய் பேசக்கூடாது; இதுவே பழமையான தர்மம்.] என்றும் இருக்கவேண்டிய வாய் இவ்வுலகில் பெரும்பாலும். அஸத்விஷயங்களைக் தீர்த்தனம் செய்வதாக வும். பொய் வார்த்னதாளும் கடுஞ்சொற்களும் நிறைந்த தாகவுமே காணப்படுகிற கன்றோ. “ மநஸா வாசா? என்று மநோவாக்காயங்களாகிற த்ரிகரணங்களில் ் முதலீரண்டா லும் செய்யப்பட்ட பாபங்கள் படிக்கப்பட்டன. “ஹஸ்தாப், யாம்” என்று தொடங்கிக்காயத்தினால் (சரிரத்தினால்) செய்யப்படும் பாடங்கள் சொல்லப்படுகன் றன. (ஹஸ்தாப் யாம்) “யெள தத்பூஜாகரெள கரெள” [எவை ஹரிபூஜை செய்கன் றனவேர. அவையே கைகள்.] என்றும், “கை உலகம் தாயவனையல்லது தாம் தொழா `° என்றும், “கைகளா லாரத்தொழுது தொழுதுன்னை '' என்றும். கடைத்தலை சீய்க்கப்பெற்றுல கடுவினை களையலாமே '' என்றும் இருக்கக் கண்ட கைகளைக்கொண்டு கண்டகண்டவிடங்களிலே கை கூப்புவதும் அஸக்காரியங்கனில் ஈடுபடுவதுமாயன்றோ இச்சேதனனிருப்பது. (பத்்ப்யாம்) அவனுடைய ஆலயங் களுக்குச் செல்ல யோக்யமான கால்களைக்கொண்டு இவன் புகத்தகாத இடங்களிலன்றோே புகுவது. டோய் வரும் காலங்களில் புழு முதலானவற்றை ஹிம்ஸீிப்பதாலேற்படும் பாபங்களைச் சொல்லுவதாகவும் கொள்ளலாம். (உதரே) வயிற்றால். * யஜ்ஞமபிஷ்டாயபிநஸ் ஸந்தோ முச்பந்தே ஸர்வகில்பிலஷை: ” [பஜ்ஞத்தில் மிகுந்தகை உண்ணும் பெரியோர்கள் எல்லாப் பாடங்களினின்றும் விடுபடுகிறார்கள்.] 'என்றும், “ யஜ்ஞமிஷ்டாம்ருதபு,ஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம் "' [யஜ்ஞத்தில் மிகுந்த அமுதைப் புசிப்பவர்கள் பழமையான தான ப்ரஹ்மத்கை அடைகிறார்கள் ] என்றும். “ உடுத்துக் கலத்ததுண்டு ' என்றும், “த்வதிய புக்தோஜ்ஜி,தமோஷ பே௱ஜிநா'' [நீ உண்டு கைவிட்டதைப் புசிக்கும் விஷ்வக் ஸேரரால்] என்றும் சொல்லப்பட்ட லக்ஷணங்ஃகளற்ற வயிறால். சாஸ்திரங்களில் தடுக்கப்பட்ட உள்ளிப்பூண்டு எச்சில் முதலியவற்றை உண்ணும் வயிறால் என்றும் பொருள் கொள்ளலாம். (चणा) ஆண்குறியீனால். : ஸிங்நே? என் பது ச,ந்தஸமாகையால் : மிஸ்நா ” என் று டெக்கிறது. வைஷ்ணவஸரந்ததி வ்ருத்,திஹேதுவானது என்றிருக்கை யன் றிக்கே, தனக்கு ஆ௩ந்தஹேது என்றிருக்கை இதனால் ஏற்-டும் பாபம். அன்றிக்கே, * புணரத்தகாத ஸ்த்ரீயைப் புணருவதில் ஆசையை உடையதாயும், தன் பத்னியிடத்தில் ருதுகாலத்தில் புணர்வது (0.5 ०१८, ०००५7 ததுமா இய பிஙெநத் தினால்” என் றும் பொருள் கொள்வர். இங்கு சல இந்திரியங் , களைப் படித்கது கண், காது முதலான ஸகலேர் திறியங்களுக் கும் உபலக்ஷணம். யதுவஸ்த்ருதம் பாபம் (53440110 வா யத் க்ருதம் ப,வேத்| ப;ஹுப்,யாம் ம௩ஸா வாசா ஸ்ரோத்ரத்வக், க்,ராணசக்க்ஷாஷா ||” [உபஸ்தத்தினாலும், கால்களாலும், கைகளாலும், காது, தோல், மூக்கு, கண் ஆயெவற்றாலும் எந்தப் பாடங்கள் செய்யப்பட்டனவோ.ஃஃஃ] என்று பேரதரயனராலும், ் ஸர் வாப,க்ஷ்யப கூஷணமபேயபாநமயாஜ்யயா ஜகமஸத்ப்ரதிக்,ர ஹணம் பரதஏராபிமர்மா௩ம் பாத்,ரவ்யாபஹரணம் ப்ராணி ஹிம்ஸ௩ம் சேதி ஸாரீராணி। வாக்பாருஷ்யமம் அந்ருதம் விவாத: ஸ்ருதிவிக்ரயங்சேதி வாசிகாபி| பரோபதாப௩ம் பராபி,த்,ரேோ ஹ:க்ரோத,லோப,மோஹாஹங்காராங்சேதி மா௩ஸாகஙி ”” 1 [புசிக்கத்தகாத ஸகலவஸ்துக்களையும் புசித்தல். குடிக் கத்தகாதவற்றையெல்லாம் குடித்தல். 'யாகம் செய்விக்கத் தகாதவலுக்கு யாகம் செய்வித்தல், அஸத்துக்களிடமிருந்து தானம் வாங்குதல், பரஸ்த்ரிசளைப் புணர்தல். பிறர் பொருளை அபஹரித்தல், ஜீவராசிகளை ஹிம்ஸித்தல் ஆகிய இவை சரீரத்தினால் ஏற்படும் பாபங்கள்; கொடுஞ்சொற்களைப் பேசுதல், பொய்யுரைத்தல். விவாதம் செய்தல். வேதத்தை விலைக்கு விற்பது ஆகிய இவை வாக்கினால் ஏற்படும் பாடங் கள்; பிறருக்குத் தங்கு நினைத்தல். பிறராக்கு 55007 902 செய்தல், கோபம், பேராசை, மோஹம், அஹங்காரம் ஆகிய இவைகள் மனஸ்ஸினால் ஏற்படும் பாடங்கள்,] என்று ஹாரீதராலும், “ கோவாய் ஐவர் என் மெய் குடியேறிக் கூறை சோறிவை தாவென்று குமைத்துப் போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா! புட்கொடியாய்! நெடுமாலே! தீவாய் நாகணையில் துயில்வானே! திருமாலே! இனிச் செய்வதொன்றறியேன் "° என்றும். <" பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொண்ணாப் போகமே நுகர்வான்புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின்னடைந்தேன் '' என்றும். * ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ? ”” என் றும் அழ்வரர்களும் இவ்விர் இரியங்களால் ஏற்படும் ப்ரபல்பாடங் களையும் பொறுக்கவொண்ணாத் தன்பத்தையும் டே சனஞார்கள். ( யத் ராத்ர்யா பாபமகார்ஷம்........ ராத்ரிஸ்தகவலும்பது ) ராத்ரியில் நான் செய்த பாடங்களை ராத்திரிக்கு நிர்வாஹக னன பகவான் பொக்கடிக்கட்டும். = "* கங்குலைப் பகலைச் சென்று நாடிக் குண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே ' என்று திருமங்கையாழ்வாரும் எம்பெரும னை இரவென் மும் பகவென்றும் நிர்தேசித்தாரன்றோ. “ நாயந்தே. த்ராயந்தே அநேந (வஸ்த்வந்தராணி) இத ராத்ரி: '' [இவனால் (மற்ற வஸ்துக்கள்) புருஷார்த்தங்களை அளிக்கப்படுவதா லும் காப்பற்றப்படுவதா லும், இவன் ராத்ரியெனப்படுகிறான். ] என்பது வ்யுத்பத்தி, “ரா-தளநே ? “த்ரைங்-ரக்ஷ்ணே '' என்னும் இருதாதுக்களிலீருக்து உண்டான இந்த ராத்ரி சப்தம் ஸகலபுராஷார்த்தங்களையும், அளிப்பபவனும், ஸர்வ வஸ் துக்களுக்கும் நிருபாதிகமான ரக்ஷ்கனுமான இவனையே குறிக்கின்றது “தர்மார்த்த, காம மோக்ஷா$,யா: புருஷார்த்த; உத;ாஹ்ருதா:। இதம் சதுஷ்டயம் யஸ்மாத்"' (5471000 क क9 காமமோக்ஷங்சளா கிய இந்நான் கும் புருஷனால் வீரும்பத்தக்க புருஷொர்க்கங்களெனப்படுகின் றன: இந்நான்கும் எவனிட மிருந்து கடைக்கன் றனவோ.......- ] ^" ஸகலபலப்ரதேள ஹி விஷ்ணு: ” [விஷ்ணுவானவன் எல்லாப் பலன் களையும் அளிப்பவன். ] “நாடும் ஈ௩கரமும் நன்குடன் காண நலனிடையூர்தி பண்ணி வீடும் 00170585 தன் மூவுலகுக்கும் தரும் ஒரு ஈரயகமே ” “ய ஆத்மதஎ பலதா: ” [எவன் (தன்னடியார்க்கு) தன்னையே அளித்துத் தன்னை அனுபவிக்கத்தகுந்த பலத்தை யும் கொடுக்கறானோ] என் று இவனுடைய ஸகல டல ப்ரதுற்வமும், `" காக்கும் இயல்வினன் கண்ணமபருமான் ° “நஹி பாலக ஸாமர்த்வம் ர௬ுதே ஸாவேங்வரம் ஹரிம், ஸ்த,தெள ஸ்திதம்” [ரக்ஷணத்தில் நிலை நின் ற ஸர்வே வரனனை ஹரியைத் தவீர வேறொருவனிடம் ரக்ஷணஸாமர்த்த யம் கிடையாது] என்று இவனுடைய ஸர்வரக்ஷகத்வ மும் ஒீர்த்திக்கப்பட்டனவன்>றோ. ஆக, இவ்வளவால் உத்தராக,ம் ஓட்டாமலிருக்கவேண்டுமென் றும், பூர்வாக,த்தில் பெரும் பாகமான ஸஞ்சிதகர்மம் போக்கடிக்கப்படவேண்டும் என்றும் பிரார்த்திக்கப்பட்ட தாயிற்று. இனி, "யத் எஞ்ச துளிதம் மயி” என்று (407 0 (13545005 தையும் போக்கடிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கப்படு கிறது. இவ்விடத்தில் சில சாஸ்த்ரர்ர்த்தங்களை அறிய வேண்டும். பகவானை அண்டியிருப்பவர்கள் பக்கர் என்றும் ப்ரபன்னர் என் றும் இருவகைப்படுவர். பக்தர்கள் பகவானும் உபாயம். அதற்கு ஸாதனமாகத் தாங்கள் பற்றியிருக்கும் பக்தியும் ( அவனைப் டெற ) உபாயம் என்றிருப்பார்கள். தங்களுடைய முயற்சியால் பகவானை ஸாதிக்க நினைத்திருப் பது இவர்களுக்குள்ள குறையாகும். இந்த தோஷம் இவர் களிடம் இருப்பதாலேயே பகவான் இவர்களுக்கு ஒரு தண்டனையை விதித்துள்ளான். அதாவது: -- இவர்கள் விஷயத்தில் ஸர்வேங்வரன் உத்தராக,த்தையும். பூர்வாகடஞ் தில் ஸஞ்சிதகர்மங்களையும் மட்டுமே விலக்ருகிறான். பலன் கொடுக்க ஆரம்பித்த ப்ராரப்தகர்மத்தை இவர்கள் எத்தனை ஜன்மமெடுத்தாகிலும் அனுபவித்த இரவேண்டும். தன்னையே உபாயமாக எண்ணி, மார்பிலே கைவைத்து உறங்கும்படியான ப்ரடந்நர்களுக்கோவெனில். அவர்களு டைய பிரார்த்தனைக்குத் தக்கபடி ப்ராரப்,குகர்மக்தில் அநுபவித்ததுபோக யிகுந்தது முழுவதையுமாவது. அல்லது. அதில் பெரும்பாகத்தையாவது கழித்துவிடுகிறான். ப்ரபந்நர்களிலும் ஒஆர்த்தரென்றும். த்ருப்தரென் றும், இருவகையுண்டு. இவ்வுலகத்தின் கதாழ்மையையும், எம்பெருமானுடைய மேன்மையையும் அநுஸந்தித்து. “ கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ '' என்று இக்கணத்திலேயே மோக்ஷம் வேண்டும் என்று தவிப்ப வர்கள் அஆர்த்தப்ரபன்னர்களாவர். இப்படிப்பட்ட துவரையை உடைய இவர்களுக்கு எம்பெருமான் ப்ராரப்,கம் முழுவதையும் கழித்து. உடனே தன் பொன்னடிச். சேர்த்துக்கொள்ளுகிறான். த்ராப்தப்ரபந்நர்களோவெனில், இந்த ஜன்மக்கடைசியில் மோக்ஷம் கொடுத்தால் போது மானது என்று ஆறியிருப்பவர்கள். இவர்களுக்கு ஏதச் சரீராரப்,க,த்தைத்(இந்க ஜன்மத்தில் அனுபவிக்கவேண்டிய ப்ராரப்தகர்மத்தைத்) தவிர மற்ற ப்ராரப்த கர்மங்களைப் போக்குகிறான். ஆக, இங்கு “ யத் 'கிஞ்ச துரிதம் மயி” என்னுமத்தால்,ஆர்த்தப்ரபன்னர்கள் விஷயத்தில் ப்ராரப்,௫, கர்மம் முழுவதும் சொல்லப்படுகிறது, த்ருப்தப்ரபன்னர் கள் விஜயத்தில் எதச்சரீராரப்,க,த்தைத் தவிர மற்ற பராகத்தைச் சொல்லுறது. இதமஹும் மாம்....ஜுஹோமி ஸ்வாஹா” என்று கடைசியில் படிப்பதிலீருந்து இம் மந்திரம் ப்ரபத்தியை அநுஷ்டிப்பவனால் படிக்கப்பட வேண்டியது என்று தோற்றுகிறதன்மே. “ தமேவம் வித்,வாஈம்ருத இஹ பவதி "' [அவனை இம்மாதிரி அறிபவன் இந்த ஜன்மத்திலேயே மோ க்ஷமடை றோன். ] என்று புருஷஸ௰க்தத்தில் பக்தி நிஜ்டனுக்கும் இந்த ஜன்மத்தில்யே மோக்ஷமுண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறதே என்ற ஸந்தகேஹம் இங்கு எழக்கூடும். இவ்விடத்தில் ஒரு ரஹஸ்யார்த்தும் அறியக் கிடக்கிறது. அதாவது: “ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத: | த்யக்த்வர தே,ஹம் पृष्ठां ஜந்ம நைதி மாமேதி ஸோர்ஜஈந॥' [என் னுடைய திவ்யமான ஜன்மத்தையும். சேஷ்டிதங்களை யும் எவனொருவன் இம்மாதிரி உண்மையாக அறிகிறோனே. அவன் தன் தகேஹத்கை விட்டவுடன் மறு பிறப்பை அடையமாட்டான். என்னை அடைகிறான் .] என்று தை யில் சொல்லியபடியே பக்திநிஷஸ்டனும். அவதாரரஹஸ்ய ஜீ்ஞானத்கை உடையவனாயிருந்தால் அவனுக்கு மறு ஜன்மம் கிடையாது. அவன் விஷயத்தில், பகவான், த்ராப்த ப்ரபந்கவிஷயத்தில் போலவே, ப்ராரப்,த,த்தின் பெரும் பகுதியையும் போக்கடி த் தவிடுகிறான். இப்புருஷஸூக்தத்தி ஓம். “ ததோ விஷ்வங் வ்யக்ராமத் कणा छण ०७०९९ அபி, '' [அதற்குப்பின் எல்லாப் பக்கத்திலும் ஜீவன் ஜடம் இவர்களைக் குறித்து ( அவதாரம் செய்வதன்மூலம் ) வியாபித்தார்.] என்று முன்னாலும். “ அஜாயமாநோ ஹுதா விஜாயதே! தஸ்ய தீ,ரா: பரிஜாநந்தி யோநிம் `" [பிறப்பற்றவனாயிருந்தும் பலபடியாகப் பிறக்கறோன் (பரம புருஷன்). அவனுடைய அவதாரரஹஸ்யத்தை தீரர்களே ஈன்கு அறிகிறார்கள். ] என்று பின்பும் அவதார ரஹஸ்ய ஓஞாமம் அறிவிக்கப்பட்டது. “வேதாஹமேதம்'' என்னும் இந்த மந்திரத்தை உடபப்ரும்ஹணம் செய்த ஸ்ரீராமாயணமும் “் அஹம் வேத்,மி மஹாத்மா௩ம் ராமம் '' என்று “ஏதம் என்னும் பதத்தை ராமம் ' என்று விவரிப்பதன் மூலம் எகச்ச,ப்,க4ம் அவ.சாரவிஷயமானகென்று காட்டிற்று. ஆகவே. இங்கு "` அம்ருத இஹ பவதி '' [இந்த ஜன்மத் திலேயே மோக்ஷமடைகிறான் ] என்று படித்தது அவதார ரஹஸ்யஜ்ஞாநபூர்வகமாக பக்தியோகத்தை அனுஷ்டிப்பவர் வீஷயமென் றகதாயிற்று. இந்த பக்திநிஷ்டர் விஷயத்திலும் இங்கு “யத் கிஞ்ச துரிதம் மயி” என்னும் வாக்கியம் ப்ராரப்,த,க தில் ஒரு பாகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம், இனி. மற்ற பக்திநிஷ்டர் விஜயத்தில் இவ்வாக்கியத்திற்கு என்ன பொருளெனில்: அவர்கள் விஷயத்தில் பாபேப்யோ ரக்ஷந்தாம்' என்றது உத்தராக,த்கையும். “யல், ராத்ர்யா பாபம்கார்ஷம் '' என்றது 0/7 57५८9०४ மட்டும் செய்த பாபத்தையும், “யத் கிஞ்ச தளிதம் மயி” என்பது ஸஞ்சித கர்மத்தில் மற்ற பாகங்களையும் சொல்லுவதாகக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ப்ராரப்,க.கர்மம் அநுப,வீத்தே திரவேண்டியகொன்்றன்றோ. ஆக, இவ்வளவால் - ஸர்வ பாபேப்,யோ மோ க்ஷயிஷ்யாமி "(| எல்லாப் பாடங்களினின் றும் வீடுவிக்கிறேன்.] என்று கீதையில் கண்ணனால் அருளிச் செய்யப்பட்ட பாபவிமோசனம் பிரார்த்திக்கப்பட்ட தாயிற்று. இங்கு இஷ்டப்ராப் கியா கிற ப்ரஹ்மா நுபவமும், கைங்கர்யமும் பிரார்த்திக்கப்படாதொழிவானென்? எனில்: “யூதா ர க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ூதாளநாந் மணே: | 559 ஹேயகுணத்வம்ஸாதவபேோதாட,யோ குணா: ॥ ப்ரகாங்யந்தே ந ஐந்யக்தே நித்யா ஏவரத்மநோ ஹி தே॥”' [மணியிலுள்ள அழுக்கைப் போக்கிஞல் எப்படி ஜளியான,து தானாகவே பிரகா சிக்கன் 08.50, அப்படியே (பாபபல்மான) ஹேயேகுணங்கள் நீங்கினால் ஜ்ஞானாதிகுணங்கள் தன்னடையே டிரகாசிக்கின் றன. உண்டாக்கப்படுவதில்லை; ஆத்மாவுக்கு அவை நித்யமன்றோ.] என்று விஷ்ணுதர்மத்தில் சொல்லிய படியே பாபம் நீங்கினால் ப்,ரஹ்மாநுப,வம் முதலியவை தானாகவே ஏற்படுமாகையால் அவை தனியாகப் பிரார்த்திக் கப்படவில்லை. சரமங்லோகத்திலும் இப்படியேயன்றோ இருப்பத. அடுத்தபடியாக, “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ [எல்லா தர்மங்களையும் வாஸனையுடன் வீட்டு என்னையே சரணமடை ] என்று பகவானால் உபதேசிக்கப் பட்ட ஆக்மஸமர்ப்பணம் செய்யப்படுறெது, (இத,ம் மாம்) * இமம் மாம்” என்றபடி; இந்த என்னை; பகவத் ००१८1555 தாலே ஒரு வஸ். துவென் று எண்ணலா ம்படியிருக்கிற என்னை. நான் எப்படிப்பட்ட ஸ்வரூபஸ்வபராவங்களுடன் இருக் கிறேனோ அப்படியிரும்தகொண்டே என்னை ஸமர்ப்பிக் கிறேன் என் றும் பொருள்கொள்ளலாம். அதாவது; ஆக்மா வின் ஸ்வரூப த்தைப்பற்றி விசாரிக்கையில், தேஹமே ஆத்மா என்றும், இந்த்ரியமே ஆத்மா என்றும், மனஸ்ஸே ஆத்மா என்றும். ப்ராணனேஒத்மா என் றும், புத்தியே ஆத்மா என் அம்,பலர் பலவிதமாகச் சொல்லுவர், வேதாந்திகளோவெனில் இவைஎல்லாவற்றைக்கா ட்டி ஓம்மேலான 5 7 ८, छु 7 50 50.59 லக்ஷணமாய் ८५०३०, ज 9०5 ८07 व्ण தானதொரு வஸ்து ஆத்மா என்பர்; ஆத்மாவின் ஸ்வப;வத்தைப்பற்றி விசாரம் செய்யும் போ.து,அணுவென்றும். வீபு,வென்றும். சரீரபரிமாணனென் அம்.நித்யனென் றும். அநித்யனென் றும். ஜ்ஞாதாவென்றும், ஜ்ஞானமாத்திரமே என்றும். பலவிதமான அபிப்ராயங்க ளுண்டு. இவற்றைப் பற்றி நான் இப்போது ஆலோசிக்கப் போவதில்லை. நான் யா தொருபடியாயிருக்கறேனோ. அப்படி. யிருந்தகொண்டே இந்த ஆத்மாவை ஸமர்ப்பீக்கிறேன் என்றபடி. *யோ5$ஹமஸ்மி ஸ कण யஜே”.[௩ான் எவ்விதமா யீருக்கிறேனோ அப்படியிரும்தகொண்டே சரணமடை கிறேன்.] எனறு சுருதியிலும், “வபுராதிஷு யோஃ$பி கோக5பி வா குணதோ$ஸாநி யதன ததரவித,: | தத,யம் தவ பாதவத்லயோ: அஹமத்்,;யைவ மயா ஸமர்ப்பித: |] [சரீரம் முதலியவைகளுள் ஏகதேனுமொன்றாகவும்.ஸ்வபளவத் தனால் ஏதேனும் ஒருபடிப்பட்ட வனாகவும் இருக்கக்கடவேன். ( அவைகளை நான் இப்போது ஆராயவேண்டிய தில்லை. ) ஆகையால், இந்த நரன் உன்னுடைய இரு திருவடித் தாமரைகளிலும் இரந்த க்ஷணத்திலேயே என்னால் ஸமர்ப் பிக்கப்பட்டேன்.] என்று ஆளவந்தாராலும் ஆத்மஸமர்ப்ப ணம் செய்யும்போது இப்படி அநுஸந்திக்கப்பட்டது, வேதத்தில் “ஸ: ஸந் அஹம் '' என்றும், அளவர்தாரால் ^ அயம் அஹம் "என்றும் சொல்லட்பட்டாப்போலே இங்கும் இதம் மாம்' எனப்படுவகைக் காண்க. (அஹம்) வெளிப் பொருள்களைக் (பராக் த்தங்களைக் காட்டி லும் வேறுபட்ட வனாய். உள்ளிருந்து ப்ரத்யக்ஷமாக ப்ரகாசிக்கற நான். அன் றிக்கே, “ஆ நுகூல்யஸ்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்யஸ்ய வர்ஜ௩ம் | ரக்ிஷ்யதீதி விங்வாஸோ கேப்த்ருத்வவரணம் ததா ॥ ஆத்மநிக்ேபே கார்ப்பண்யே ஷட்,வித,ா ७०१७ 555. ॥'' [(பகவத்பாகவதர்களுக்கு) அநுகூலராயிருப்பதாக ஸங்கல் பித்துக்கொள்வது. ப்ரதிகூலங்களை விடுவது, (உடையவ னாகிய அவன் உடைமையாகிற நம்மை)ரக்ஷிப்பான் என்னும் விங்வாஸத்தடனிீருப்பது, நீ எனக்கு ரக்ஷகனாகவேண்டும்' என்று அவனை வரிப்பது. தன் ஆக்மாவை அவனீடம் வைப்பது, தன்னிடம் ஒரு கைம்முகலும் இல்லாமையை அநுஸந்திப்பது என்று சரணாகதி ஆறுவசைப்பட்ட த. / என் று அஹிர்பு,த்ந்யஸம்ஹிதையில் செல்லப்பட்ட 902८147 விகஸ்வபாவங்களையுடையவனான நான் என்றும் பொருள் கொள்ளலாம். “ நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆ௫லுமினி உன்னைவிட்டொன்றும் ஆற்றகிற்கன் றிலேன் அரவினணையம்மானே '”' என்றும். "" எனதாவியுள் கலந்த பெருநல்லுதவிக்கைம்மாறு ” எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வதென்பதுண்டே ” 4 என்றும், “ குளித்து மூன் றனலையோம்பும் குறிகொளந்தணமை தன்னை ^ ஒளித்திட்டேன் என்கணில்லை நின்கணும் பத்தனல்லேன் களிப்பதென்கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறுகின்றேன் அளித்தெனக்கருள் செய்கண்டாம் அரங்கமாநகருளானே '' என்றும், “ந தர்மகிஷ்டே $ஸ்மி ௩ சரத்மவேத, ௩ ப.க்திமாம்ஸ்த்வச் சரணாரவிந்தே, | அகிஞ்சநோ 5௩ந்யக,தி: மாரண்ய த்வத்பாத,மூலம் மரணம் ப்ரபத்,யே॥ [சரணமடையத்தகுந்த எம்பிரானே! ( அடியேன் ) கர்ம யோகத்தில் நிலைநின் றவன் அல்லேன்; ஆத்மஜ்ஞானமும் உடையேனல்வேன்; உன் திருவடிச்தாமரைகளில் பக்தியை உடையவனல்லேன்; ஓரு உபாயமுமற்றவனும். வேறு புகலறழ்றவனுமான அடியேன் உன் திருவடித் தாமரைகளை சரணமடைக&மேன்.] என்று ஈம் ஆழ்வார்களும் ஆசாரியர் களும் சரணம்பற்றும் ஸ்தலங்களில் இந்த ஆறு ஸ்வ பாவங்களையும் தங்களிடம் உள்ளனவாக அதுஸந்தித் தருளினார்களன்றே. ५ (அம்ருதயோரெள ) மோக்த்திற்குக் காரணபூ,கனாகற பகவானிடத்தில்; மோகத்திற்கு நிரபேக்தோபாய பூகனானை பகவானிருக்கும்டேர. து என்னுடைய குறைவைக்கண்டு நரன் கலங்கவேண்டியதில்லை என் கிறான். “அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து'' என்று தங்கள் குறவைச் சொன்ன வுடன், '*குறைவொன்றுமில்லாத கோவிந்தா '' என்று அவனுடைய நிறைவைச்சொன்னாப்போலே, “ இதமஹம் மாம்” என்று தன் தாழ்மையை அதுஸந்தித்தவுடன் “அம்ருதயோகெள"” என் று தொடங்கி அவன் மேன்மையை அந்ஸந்திக்கிறான் .(அம்ரு தயோநெள)மோக்ஷத்கைத் கருபவ னிடம்; “ அம்ருதம் ப்ஜஹ்ம'' என்றவிடத்தில் எடுத்த * உதாம்ருதத்வஸ்யேமமாந: '' முதலரன ப்ரமாணங்களை இங்கும் படிப்பது. , ( அம்ருதயோகெள ) பிறப்பிறப்பு முதலியன அற்றவர்களான நித்யமுக்தர்களுக்கும் முதல்வ னன பகவானிடத்தில் என்றும் பொருள் கொள்ளலாம். १" வானவராதியென்கோ? ”' என்றார் நம்மாழ்வாரும். (ஸுூர்யே) ^" (ப்ராணிந:) ஸாுஷ்டு, (கர்மஸு) ஈரயதி இதி ஸூர்ய: ” [(ப்ராணிகளை) நன்றாகத் (தங்கள் தங்கள் காரியங்களைச் செய்யும்டடி ) தூண்டுகிறொனாகையால் ஸூர்யன் எனப்படுறொன்.] என்கிறபடியே ஸூர்யசப்தம் இவ் வீடத்தில் பரமாத்மாவைக்குறிக்கிறது. “அந்த: ப்ரவிஷ்ட: ஸாஸ்தா ஜ௩ாகாம் ஸர்வாத்மா'' [ஸர்வாந்தர்யாமியான பகவான் எல்லாச் சேதனரையும் உள் நுழைந்து நியமிக்க छन्न, என்றும், “ஏஷ ஏவ ஸாது, கர்ம காரயதி| தம் யமேப்யோ லோகேப்,யோ உந்நிநீஷதி | ஏஷ ஏவாஸாது, கர்ம காரயதி | தம் யமேப்யோ லோகேப்,யோ அதேரா நிநீஷதி ॥ ”் [ எவனொருவனை இப்பரமபுருஷன் இவ்வுலகங்களிலிருந் து மேலுலகத்திற்குக் கொண்டு செல்ல வீரும்புஜறொனோ, அவனை இவனே ஈற்காரியங்களைச் செய்விக்கறோன். எவனொருவனை இப்பரமன் கீழே தள்ள விரும்புறொனோ, அவனை இவனே கெட்ட காரியங்களைச் செய்விக்கறான்.] என்று வேதத்தி லும் பரமாத்மாவினுடைய இப்பெருமை படிக்கப்பட்ட து. அன்றிக்கே “ஸூ9திஹேதுத்வாத் ஸூர்ய: '' என்கிற படியே ஸர்வஸ்ரஷ்டாவாகையால் ஸூூர்யனாகறாோன். அன் றிக்கே, யஜ்ளும், தானம், தபஸ் முதலான கர்மங்களால் நன்றாக ஆராதிக்கப்படுபவன் என்றும் பொருள் கொள்ள லாம். "° அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் பேக்தா ச.ப்ரபுரேவ ௪ '' [ஈானே எல்லா யஜ்ஞங்களுக்கும் போக்தா; அவைகளுக் குப் பலத்தையளிப்பவனும் நானே.] என்று தையிலும், “ ஸர்வே யஜ்ஞாங்ச க்ருஷ்ண: ” என்று பாரதத்திலும் இவ்வர்த்தம் அச்சுதனிடத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கு அம்ருதயோறியாகப் படிக்கப்படும் ஸூர்யன் ஸம்ஸாரியான ஆதித்யனல்வன்; அச்யுதபளனுவே இங்கு ஸூர்யாப்தவாச்ய னாகிறான். அன்றிக்கே ஸூர்யனுக்கு அந்தர்யாமியான பரமபுருஷனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். (ஜியோ திஷி) சோதியுருவனான பரமாத்மாவீடத்தில், ^“ ஒமாபோஜ்யோ தி: "` என்றவிடத்திலும். “ ஜ்யோதிம்ஷ் யாப: ' என்றவிடத்திலும் எடுக்கப்பட்ட, -௩ாராயண பரோ ஜ்யோதி: முதலான ப்ரமாணங்களை இங்கும் படிப் பது. ( அம்ருதயோரறெள...ஜ்யாதிஷி ஜுஹோமி ) இப் படிப்பட்ட பெருமைகளையுடைய பரமபுருஷனாகிற அக்னி யில் என்னையே நான் ஹோமம் செய்துகொள்ளுகிறேன். இம்மந்திரத்தின் பொருள் -“அஹுமேவாஹம் மாம் ஜு௩ஹோமி ஸ்வாஹா'' என்று வேறோரு வேதமந்திரத்திலும். “எனதாவியுள் கலந்த பெருஈல்லுதவிக் கைம்மாறு எனதாவி தந்தொழிந்தேன் இனி மீள்வதென்பதுண்டே” என்று தமிழ்மறையிலுல் தெரிவிக்கப்பட்ட து. இப்படித் தன்னையே கான் ஹோமம் செய்து பெரும்பலன்களைப் பெற்றார்களென்பது, “மஹாதேவ: ஸர்வமேதே, மஹாத்மா ஹுத்வாத்மாகம் தேவதே,வோ பபூவ” [மஹாத்மாவான (८0 @ 7 © 5 @ का ஸர்வமேதயாகத்தில் தன்னையே ஹோமம் செய்து தேவதேவனானார்.] என்று பாரதத்திலும் படிக்கப்பட்டது. நிற்க; பகவானுடையதே யான இவ்வாத்மஸ் தவை இவன் தன்னுடைய பொருளைப் பாலே பகவானிடம் ஸமர்ப்பிப்பதென்பது எப்படிப் பொருந்தும்? எனில்: ராஜாவினுடைய பொருளை ரக்ஷித்து வைத்திருக்கும் ஓருவன் உரீய காலத்தில் அதை ராஜாவிடம் ஸமர்ப்பிப்பதுபோல் இவ்விடத்திலும் பொருந்தும். மேலும், அவனுடையதான வஸ்துவை அவனுக்குக் கொடுப்பதில் சிறிது அநுபபத்தியுள்ள து என்று அறிந்தே முற்கூறியவா று ஆத்மஸமர்ப்டணம் செய்த ஆழ்வாரும், ஆளவந்தாரும்; “எனதாவியாவியும் ह பொழிலேழுமுண்ட எர்தாய்! எனதாவியார்? யானார்? தந்த நீ கொண்டாக்கனையே'' என்றும், “மம காத, யத,ஸ்தி யோ5$ஸ்ம்யஹம் ஸகலம் தத்,தி, தவைவ மாத,வ। நிகி,லஸ்வமிதி (10119595 ,84: அதவ கிந்நு ஸமர்ப்பயாமி தே |” [ எம்பிரானே! யானும். என்னுடையமையும் ஆகிய எல்லாம் உன்னுடையதேயன்றோ. எல்லாம் உன்னுடையது என்று அறிந்த நான் உனக்கு எகை ஸைமர்ப்பிப்பேன்?] என்றும் அவ்வாத்ம ஸமர்ப்பணத்தினலலேற்பட்ட தோஷத்தையும் க்ஷ்மிக்கும்படி வேண்டினார்கள். ஸம்ஸாரத்திற்கு பயந்து ஆத்மஸமர்ப்டணம் செய்கையும். அதிலுள்ள அறுபபத்தி யைக் கண்டு அதற்கு அநுர்யிக்கையும் யாவதாத்மபாவி முமுக்ஷு*வுக்கு அவச்யாபேக்ஷிதம் என் று ஆசார்யச்ரேஷ்டர் கள் அறுதியிட்டிருக்கிறார்கள். (ஸ்வாஹா ) (என்னை) ஸ்வம்மாக-(அதாவது உடைமையாக )வஹித்துக்கொள் ளும் என் படி. பஹ்வ்ருசஸம் ஹிதையில் “காமழூர்ச்சிதா?' என் றிருக்கவேண்டிய பதம், “காமமூதா'' என்று இடைக் குறையாயிருப்பது போலவும், தமிழ்மறையிலும் = '° ஒண் சங்குகதைவாள்'' என்பதை 'ஜண்்சங்ககைவாள்'' என்று படித்தூப்போலவும் இங்கும் ஈடுவில் வகாரத்திற்கு லோபம் வந்துள்ளது. (ஸ்வாஹா ) ஸு 567 (75, வா-ரீர்பந்தித்து. ஆஹூ&ூதி:-—கூப்பிடுதல் என்றும் பொருள் கொள்ளலாம், “ யதளஹுதிர் தேவாந் யஜமாநாயாஹ்வயதி ததளஹாதீ நாமாஹாதித்வம் ” /[ஆஹுதியானது தேவர்களை யஜமான னுக்காக்க் கூப்பிடுகறதாகையால் ஆஹுதஇயெனப்படு கிறத.] என்று பஹ்வ்ருசப்ரரஹ்மணத்திலும் சொல்லப் பட்டது. இத்தால் “கூராராழி வெண்சங்கேந்திக்கொடியேன் பால் வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே” என் ற ஈம்மாழ்வாரைப்போ லே எம்பெருமானைக்காணவேணு மென்று கூப்பிடுதலே ஸ்வாஹாம்ப்தார்த்தம் என் றதா கிறது. அன்றிக்கே 'ஸ்வாஹா” என்பது தானத்தகைக் காட்டுவ தாகவும் கொள்ளலாம். அப்போது *ஜுஹோமி' என்பதை அனுஷ்டானபர்யந்தமாக்கிக் காட்டுகிறது. இது காலை வேளையில் அநுஸந் திக்கவேண்டிய மந்திரம். இம்மந்திரத் இதைப் படித்துச் சுளகிதமாயுள் ள கையிலிருக்கும் ஜலத்தைப் பருகவேண்டும். இனி மத்யாஹ்ன வேளையில் படிக்க வேண்டிய ஜ்லப்ரான மந்திரத்தை விவரிப்போம்., आपः पुनन्तु ஏன்! परथिवी पूता पुनातु मां। पुनन्तु ब्रह्मणस्पतिः। ब्रह्मपूता पुनातु मां। यदुच्छिष्ममोज्य। यद्वा दुश्यरित मम। सर्वे पुनन्तु माप्रापः। अखतां च प्रतिग्रह खादा॥ ஆப: புஈந்து ப்ருதி,வீம் | ப்ருதி,வீ பூதா பு௩ாது மாம் | புநந்து ப்,ரஹ்மணஸ்பதி:|। ப்ளஹ்மபூதா புநாது மாம்| யது,ச்சிஷ்டமபேோஜ்யம் | யத்,வா துண்சரிதம் (010 | ஸர்வம் புகந்து மாமாப: | அஸதாம் ௪ ப்ரதிக்,ரஹம் ஸ்வாஹா || * ஆட: புநந்து' என்ற இம்மந்திரத்திற்கு ஜலங்கள் ரிஷிகள்; அனுஸ்டுப் சந்தஸ்ஸ-ு; ப்ரஹ்மணுஸ்பதி தேவதை, ஜீலத்தை அருந்துவதில் வீநியோகம். (ஆப:) எம்பெருமானுக்கு இருப்பிடமாய் இப்போது என் கையில் இருப்பவையான ஜலங்கள். ( ப்ருதிவீம் பு௩ந்து) ப்ருதிவீ முதலான பஞ்சபூதங்களாலான இந்த என் தேஹத்தைப் பரிசுத்தப்படுத்தட்டும். இங்கு ப்ருதிவீ என்ற பதம் பஞ்சபூதங்களுக்கும் உபலக்ஷணமாய், அவற்றா லான கேஹத்தைக்காட்டுறெது. தேஹத்தில் ப்ருதிவீ பாகமே ப்ரதானமாயிராப்பதால் ப்ருதிவீ என்று தேஹம் சொல்லப்படுகிறது ( ப்ருதிவீ ) என்னுடைய இந்த சரீர மானது (பூதா) ஜலத்தாலே பரிசுத்தப்படுத்பப் பட்ட தாய்க் கொண்டு. (மாம் புநாது) என்னைப் பரிசுத்தப்படுத்தட்டும். “ அபாம் பரமாத்மநேோ விமோஷாயத௩த்வாத். ப்ருதி,வ்யரம்ச அபிமதவல்லபராத்வாத் உப,யோ: பாவரத்வமுச்யதே '” [ஜலம் பரம! த்மாவுக்கு விமேோஷம ன இருப்பிடமான தாகையா லும். பூமியான து (அவனுக்கு) இஷ்டபத்னியாகையாலும் இரண்டுக்கும் பரிசுத்தப்படுத்தும் தன்மை சொல்லப்படு கிறது.] என்றார் நாராயணமுனிவர். (புஈந்து) ' ஆப: என்று சேர்த்துக்கொள்வது; = "1000" என்பது திடகேஹளீ ந்யாயத்தாலே இரண்டு பக்கமும் அந்வயிக்கும், முன் ஆப: புநந்து ப்ருதிவீம்' எனகையாலே. ஜலம் தேஹத் தைப் பரிசுத்தப்படுத்தட்டுமென்று வேண்டிக்கொள்ளப் பட்டது. இங்கு ` (=^) மாம் புநந்து' என்று ஜலம் என்னையும் நேராகப் பரிசுத்தப்படுத்தட்டும் என்று பிரார்த் இக்கப்படுகிறது, இங்கு * ஆப; ' * ப்ருதிவீ ' முதலான சப்தங் கள் அவற்றுக்கு அந்தர்யாமியான அநந்தனைக் குறிக்கின் றன, அவனுடைய ஸம்டந்தத்தாலேயன்றோ கங்காஜலம் முத லானவையும் பரவனங்கீளாகப் படிக்கப்படுகின் றன. இப் படி சரிரத்தையிட்டு அவனைச் சொன்னதில் திருப்தியுறாமல், அடுத்தபடியாக அவனை ஸாக்ஷ்ாத்தாகமீங் பீரார்ததிக்கிறது “ப்ரஹ்மணஸ்பதி:ப்ரஹ்மபூதா புநாது; மாம்” , என்னுமத் தாலே (ப்,ரஹ்மணஸ்பத;) ப்ரஹ்ம சப்தத்தாலே சொல்லப் பட்ட வேதத்திற்கு ஸ்வாமியாயிருப்பவன். அதை ஆதியில் ஸ்ருஷ்டிக்கையா லும், அதன் தலையிலே விளங்கும் திருவடி களை உடையவனாயிருக்கையா லும் நிலமகள் நாயகனே வேதத்திற்குப் பதியெனத்தகுந்தவன். “யோ ப்,ரஹ்மாணம் வித,த,ாதி பூர்வம் யோ வை 69/67 005 ப்ரஹிணோதி தஸ்மை'' [எவனொருவன் பிரமனை முதலில் படைத்து, அவனுக்கு வேதங்களை உபதேசித்தனனோ....] என்று வேதத்திலும் வேதைஹஸ்ச ஸர்வைரஹமேவ வேத்,ய: '' “ நரராயணபரா வேத;ா: '' “ ஸர்வே வேத;ா: க்ருஷ்ண: '' என்று இதிஹாஸ புரரணங்களிலும். 'யந்மூர்த்நி மே ங்ருதியிரஸ்ஸாச பாதிஃ.தத் பாத,ரவிந்தமரவிர்த,விலோச௩ஸ்ய '" [என் னுடைய தலைகளிலும். வேகங்களின் தலைகளிலும் வீளங் கும் தாமரைக்கண்ணனின் திருவடித்தாமரைகளைத் துதிக் கஇமறன்.] என்று ஆளவம்காராலும் இவ்விஷயம் ஒர்த் 'இக்கப்பட்டதன்றோ. அன்றிக்கே ப்,ஹ்மணஸ்பத: ' என்பகையாலே சதுர்முகப்ரஹ்மாவுக்குப் பதியான நாராயணன் என்று சொல்லுவதாகவும் கொள்ளலாம். யோ ப்,ரஹ்மாணம் வித,தர௱தி பூர்வம்” நாராயணாத் ப்ரஹ்மா ஐஜரயதே '' -ஈரன்முகனை நாராயணன் படைத்தான்” முதலானவிடங்கள் இங்கு அனுஸந்திக்கத்தக்கன. (८/9 80८8 பூதா) வேதங்களுக்கு ஏற்படும் தோஷங்களை நீக்கி அவற்றைப் பரிசுத்தப்படுத் துமவன். “பாவீதா” என்றிருக்க வேண்டியது வேதமாகையாலே “பூதா” என்றிருக்றெது. அநாதியான வேதங்களுக்கு தேரஷமுண்டோவெனில்: “கபாலஸ்தம் யத தோயம் ங்வத்,ருதெள ௪ யதள பய:| த;ஷ்டம் ஸ்யாத் ஸ்தளதேர ஷேண வருத்தஹீரே தத,ா ச்ருதம் ॥'* [மண்டையோட்டிலிருக்கற. ஐலத்தைப்போலவும், நாய்த் தோலிலுள்ள பாலைப்போலவும், ஈல்லொழுக்கமற்றவனிட முள்ள வேதமும் ஸ்தான தோஷத்தினால் தோஷமுடைய தாகிறது.] என்கிறபடியே அத்யயனம் செய்பவனுடைய தோஷத்தினால் வேதத்துக்கு வருவதொரு தோ வஷமுண்டு. ப்ரளயகாலத்தில் தன் திருவயிற்றிலே வைத்து அந்த தோஷத் தைப் போக்குகிறபடியால் : ப்ரஹ்மபூகா " எனப்படுகிறான் பத்மஈாபன். (ப்ரஹ்மணஸ்பதி; ப்ரஹ்மபூதா புந து மாம்) வேதத்துக்கு ஸ்வாமியாகவும். அதைப்பரிசுத்தப்படுத்து மவனாகவுழுள்ள பகவான் என்னைப்பவித்திரனாக்கட்டும். அன் றிக்ககே, ப்ரஹ்மசப்கத்காலே சேதனர்களைச் சொல்லு வதும் உண்டாகையாலே “சேகனர்க்கு ஸ்வாமியும், அவர்களைப் பரிசுத்தப்படுத்துமவனுமான ஸர்வேச்வரன் (அவர்களிலே ஒருவனான) என்னையும் பரிசத்தனாக்கட்டும்' என்றும் பொருள் கொள்ளலாம். =" ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி முதலானவிடங்களில் ஸர்வேங்வரனே ஜீவனுடைய ஸர்வபாடங்களையும் போக்கி அவனைப் பரி சுத்தப்படுத்துகிறான் என்னுமர்த்தம் சொல்லப்பட்ட தன்றோ. அன்றிக்கே, மற்றொருவகையாகவும் பொருள் கொள்ளலாம்: (८156 ॐ ப்ர ஹ்மணஸ்பதி:) ப்ரஹ்மசப்தத்தி னால் சொல்லப்படும் வேதத்திற்கு ஸாரமான ப்ரணவத் தால் சொல்லப்படுமவனான பகவான் என்தேஹத்தைப் பரிசுத்தப்படுத்தட்டும்; “புநந்து' என்பது சூந்தஸம். 'ப்ருதி,வீம்' என்பதைக் கூட்டிக்கொள்ளவேண்டும் (ப்ரஹ்ம பூதா புநாது மாம்) ப்ரஹ்மசப்தவாச்யனா।ன ௩ாராயணனால் பரிசுத்தியடைந்த என் கேஹும் என்னைப் பரிசுத்தனாக் கட்டும். அன் திக்கே ப்லுஹ்மத்தினால் பரிசுத்தமான ஐலங்கள் என்னை சுத்தியடையச்செய்யட்டும் என்றும் கொள்ளலாம். அப்போது 'புநாது ' என்றது சஏந்தஸம். இவ்விரண்டு வாக்யெங்களுக்கும் வேறொரு வகையாகவும் பொருள் கூறலாம்: (புரந்து ப்ரஹ்மணஸ்பதி:) (என்னால் அத்யயனம் செய்யப்பட்ட) வேதத்திற்கு ஸ்வாமியான என் ஆசாரியனை (ஜஐலங்கள் ) எத்தராக்கட்டும். -ஸுஃபாம் ஸுலுக்' என்னும் ஸ௫த்ரத்தினால் பதிம்் என்பது “பதி;' என் றிருக்கிறக. (ப்ரஹ்ம பூதா புநாத் மாம்) டரிசுத்தரும், ப்;ராஹ்மணோத்சமருமான அவ்வாசாரியர் என்னை சுச்தனாக் கட்டும். ப்ரஹ்மத்தையும், வேதத்தையும் அறிந்தவராகை யால் ஆசாரியன் “ப்ரஹ்ம” எனப்படுகிறார். -ஆசார்யோ வை ப்ரஹ்ம” என்றார் போதாயனரும். “ குருவே பரம் ப்ரஹ்ம '' என்றும் சொல்லப்பட்டது. (யதுச்சிஷ்டமபேோஜ்யம்) புசிக்கத்தகாத யாதொரு உச்சிஷ்டத்தை ( நான்புசித்தேனோ +. “ஸர்வம் புரந்து? (அத எல்லாவற்றையும் பரிசத்தப்படுதுதட்டும்,) என்ப தோடே அந்வயம். இங்கு புசிக்கத்தகாத உச்சிஷ்டம் என் றதினால், புசிக்கத்தக்க உச்சிஷ்டங்களும் ( சேஷங் களும்) உண்டேன்று தோற்றுகிறது. அவையாவன: உடுத்துக் கலத்ததுண்டு ' என் றும்." த்வதீ,யபு,க்தோஜ்ஜி,த பமோேஷபேறஜிகா '' என்றும் சொல்லப்பட்ட பகவானுடைய உச்சிஷ்டமும். “ ததுச்சிஷ்டம் ஸுபாவநம் ” [பகவத் பக்தன் உண்டு மிகுந்தது மிகபரிசுத்தமானது.] என்றும் “ போனகம் செய்தசேடம் தருவரேல் புனிதமன்றே ' என்றும். சொல்லப்பட்ட பரகவதமேஷமும். இங்கு = 15556, ०1 0 பேஜ்யம் ` என்ற கால் பகவக்பாகவகர்களைத் தவிர மற்றை யோருடைய உச்சிஷ்டம் சொல்லப்படுகிறது. “யது சூஷ்டமபேோஜ்யம் ' என்றதற்குப்பிறகு “மயா புக்தம்* [என்னால் சாப்பிடப்பட்டதேோ | என்று சேர் சதுக்கொள்ள வேண்டும். “யதுச்சிஷ்டம் யதபேோஜ்யம் ' என்றும் பாடமுண்டு. அப்போது, உச்சிஷ்டம் என்னும் ஸாமாந்ய சப்தம் புசிக்கத்தகாக உச்சிஷ்டத்தைக் காட்டுகிற த. ்யதபோஜ்யம்” என்றது மயிர்ச்சோறு, புழுச்சோறு முதலானவைகளைச் சொல்லுகிரது. இவ்விடத்தில் ஸ்ரீ வேதாந்ததேசிகர் அருளிச்செய்த ஆஹாரநியமம் என்னும் தமிழ்ப் பிரபந்தத்தை அவசியம் அனுஸந்திக்கவேண்டும், ஸ்ரீ வைஷ்ணவர்கள் விலக்கவேண்டிய ஆஹாரங்கள் எவை யென்பகை அப்பிரடபந்தத்தில் மிகத்தெளிவாகக்காட்டியிருக் கறார் தூப்புல்பிள்ளை, (யதபேோஜ்யம்) ஜாதியினாலும், ஆச்ரயத்தினாலும், காலத்தினாலும்,க்ரியையினாலும். ஸம்ஸர்க் கத்தினாலும் தோலமுடையனவராகவுள்ள எல்லா ஆஹாரங் களும் இங்கு சொல்லப்படுகின் றன. (யத், வா தஹ்சரிதம் மம) (என்னுடைய இந்திரியங்களைக்கொண்டு) என்னால் யாவை சிலகெட்ட காரியங்கள் செய்யப்பட்டனவோ அவற்றையும். " என்பது “<” [உம்] என்ற டொருளையுடையது. (௮ 57/05 ப்ரதிக்,தரஹம் ) கெட்டவஸ்துக்களுடைய தானம் என்றும். கெட்டவர்களிடமிருந் து வாங்யெே தானம் என்றும் இரண்டு . விதமாகவும் பொருள் கொள்ளலாம். இந்த அஸத்ப்ரதிக்ரஹம் கொடுக்கிறவனுக்கும். வாங்குகிறவனுக் கும் அரர்த்தத்தைக் கொடுக்கிறதென்பது “ அதவ த்வநதீ,யாஈ: ப்ரதிக்ரஹ பரோ த்விஜ: | அம்ப, ஸ்யங்மப்லவேநேவ ஸஹ தேநைவ மஜ்ஜதி ||” [ வேதாத்யயனம் செய்யாமல் தானம் வாங்குவதையே தொழிலாக உடையவனான ப்ராஹ்மணன். கல்லை இடமாக கொண்டு ஜலத்திலே விழுந்கவனைப்போல். கொடுத்த அவனுடன் கூடவே முழுகுகறாோன்.] என்றும், ^" த்ரிஷ்வப்யேதேஷு யத்,த,த்தம் விதி, நாப்யார்ஜிதம் தரம் | த,ாதுர்ப,வத்யநர்த்தளய பரத்ராத;ாதுரேவ ச॥ யதா ப்லவேநோபலேரு நிமஜ்ஜத்யுத;கே நர: | 58597 நிரஜ்ஜதோ 5த,ஸ்தாத் அஜ்ஞெள தாத்ருப்ரதீச்சூகெள | '' [ இம்மூன்று தஷ்டர்களிடமும் கொடுக்கப்பட்ட தனம். முறைப்படி ஸம்பாதிக்கப்பட்ட தாயிருப்பினும். கொடுப்ப வனுக்கும்,வாங்குமவனுக்கும் மேலுலகிலும் அர்த்தத்தைத் தருகிறது. எப்படிக்கல்லோட,ந்தடன் கூடிய மனிதன் நீரில் முழுகுகறானோ,அப்படியே௮றிவிலிகளான கொடுக்கறவனும். வாங்குகிறவனும் கீழே விழுரறோர்கள்.] என்றும் மனுவி னால் சொல்லப்பட்ட து. ८" வித்,யாதபோலிஹிீநேந ए து க்ராஹ்ய: ப்ரதிக்ரஹ:। க் ருஹ்ணன் ப்ரதளதாரமதே, நயத்யாத்மாநமேவ = || [ஞானமும். அனுஷ்டானமுமழ்றவன் தானம் வாங்கக் கூடாது. வாங்கினால் கொடுப்பவனையும் தன்னையும் கீழ் லோகங்களில் தள்ளுகிறான்.] என்று வேறோரு ஸ்ம்ருதி யிலும் சொல்லப்பட்டது. (ஸர்வம் புடந்து மாமாட:) இவை யெல்லாவற்றினலும் ஏற்பட்ட பாபத்தைட்போக்கி, ஜலாந்தர்யாமியான பகவான் என்னை பரிசுத்தப்படுத்தட்டும். “ஸ்வாஹா ' என்பதின் பொருள் முன்போல். இனி ஸாயங்காலம் படிக்கவேண்டிய ஜலப்ரா ७०102. ரத்தை வீளக்குவோம், अग्निश्च मा मन्युश्च मन्युपतयश्च Ne: | पपिभ्यो Terai! यदह्ना पापपरकाषम् । मनसा वाचा हस्ताभ्यां | , पद्धयानुदरेण शिश्ना । अहस्तदवद्धुम्पतु यत्किञ्च दुरित मयि । इदमद MATA सत्ये ज्योतिषि जुदोमि खाहा ॥ அக்,நிங்ச மா மந்யுங்ச மந்யுபதயங்ச மந்யுக்ருதேப்,ய: | பாபேப்,யோ ரசக்ஷந்தாம் | யத,ஹ்கா பாபமகார்ஷம் | மநஸா வாசா ஹஸ்தாப்யாம்| பத்ப்,யாமுத,ரேண மிங்நா | அஹஸ்ததலும்பது| யத் கஞ்ச துளிதம் மயி। இத,மஹம் மாம் அம்ருதயோநெள ஸத்யே ஜ்யோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா ॥ இம்மந்திரத்திற்கு ஸூர்யன் ருஷி; காயத்ரீ ச,ந்தஸ்ஸு அக்நி தேவதை, 'னக்பி' *அஹஸ் ' * ஸத்யம் ' என்னும் மூன் று பதங்களைத்தவிர மற்றவையெல்லாம் - ஸுூர்யங்ச௪ ” என்னும் மந்திரத்தைப்போலவே अ ८, ¶ क ना கொள்ள வேண்டும். இம்மந்திரம் அகநியை தெய்வமாக உடையது. ஸூர்யனால் ஸாகஷ்ஷாத்கரிக்கப்பட்ட து. ஆகையால் இதை ஸஒர்யன் மறையும் தறுவாயில், அக்நிக்கு ப்ராதாந்யம் உள்ள இரவு வராவதற்கு முன் அனுஸர்திப்பது பொருத்த முடையதாகிறது. அக்நியை ருஷியாகவும். ஸூர்யனை தெய்வ மாகவும்கொண்ட 'ஸூர்யங்ச '' என்னும் முன் மந்திரத் தையும், அக்நிக்கு ஒளி குறைந்து, ஸூர்யன் உதிக்கப் போகும் கரலைவேளையில் அதுஸந்திப்பது பொருந்தியுள்ள த. (அக்;நிஸ்ச) '௮க' என்னும் தாது நடப்பது என்னும் பொருளை உடையதாகையால், “அக்ஸஙி' என்னும் பதம் *நடப்பவன்' என்னும் அர்த்தத்தையுடையது. யாகம் செய்பவனால் கொடுக்கப்படும் ஹவிர்ப,ாகத்னத தேவதை யிடமும், அந்த நதேவதையுடைய அறநுக்ரஹத்தை யாகம் செய்பவனிடமும் சென் று கொடுப்பவனாகையால் அக்நி எனப்படுகிறான். ஹவ்யவாஹம் அரதிம் மாநுஷாணாம் ^" [மனிதர்களுடைய ஹவிஸ்ஸை வஹிச்துச்செல்பவனும், ஓய்வில்லாமலிருப்பவனுமான அக்னியை. ] என்று ஓர் வேத மந்திரத்திலும் உரைக்கப்பட்டது. “ மந்யுங்ச மந்யுபத யங்ச ' என்பதற்கு. முன்சொல்லப்பட்ட பொருளைத்தவீர மற்றுமோர் அர்த்சமும் சொல்வதண்டு. அதாவது:_— மந்யு' என்று கோபமும். மந்யுபதய:' என்று கோபத்தைத் குலைவனாகக் கொண்ட காமம், மதம், மாத்ஸர்யம் முகலான அர்க்குணங்களும் சொல்லப்படுகின் றன. இவைகள் பாடங் களிலிருந்து இச்சேதனனை ரக்ஷிக்கையாவதென்? என்னில்; காமக்ரோகபாதிகளானநீங்கள்என்னிடம்ஆவீர்ப்பவிக்காமல் இருப்பதன் மூலம் என்னைப் பாடங்களிலிருந்து காப்பாற் மங்கள் என்று பிரார்த்திப்பதாகக் கொள்ளவேண்டும். இவ்வர்த்த த்தைக் காட்டிலும், முன் காட்டப்பட்டதும், சுராகப்ரகாசிகாசாரியரால் ஆதரிக்கப்பட்ட துமானஅர்த்தமே சிறந்தது. (யத் அஹ்நா டாபமகார்வும்........ அஹஸ்தத் அவலும்பது) பகலில் செய்க பாபத்தை. பகலுக்கு நிர்வரஹ கனான பகவான் ரசக்ஷிக்கட்டும். * கங்குலைப் பகலை ' என்றார் திருமங்கையாழ்வார். இங்கு பகலைச் சொன்ன தினால் இது பகலின்முடிவில் அனுஸந்திக்கவேண்டிய மந்திரமென் றும், *ஸுூர்யஸ்ச ' என்னும் மந்திரத்தில் இரவைச் சொன்ன படியால். அது இரவின் முடிவில் படிக்ட வேண்டிய மந்தீர மென்றும் தொற்றுகிறது. (ஸத்யே ஜ்யோதிஷி) ஸத்ய பப்தத்தனாுல் சொல்லப்படும் சோதியிடம். தைத்திரீய உபநிஷத்தில், '' ஸத்யம் ஜ்ஞா௩ம் அநந்தம் (17 @710 '' என்று ஸத்யாப்தத்தினால் சொல்லப்படுமவன் அநந்தனே, என்று காட்டி, +“ நாரராயணபரோ ஜ்யோதி: '' என்று ஜ்யோதீங் பப்தவாச்யனும் நாராயணனே என்று நிலைநாட்டிபிருப்பது இங்கு அதுஸந்திக்கத்தக்கது. (ஸத்யே) ஸ்ூபத்திலும். ஸ்வபளவத்திலும் விகாரமற்றவனான பகவானிடத்தில், ^" ஹத்யஸ்ய ஸத்யம் ” என்று புகழப்படும் பரமனிடத்தில். மற்ற வீசேஷார்த்தங்களை -' ஸூர்யங்ச '' என்னும் மந்திரத் தின்படியே கண்டுகொள்வது. । அடுத்தபடியாக பின் வரும் மந்திரத்தை மூன்று வேளை களிலும் ஜபித்து, ஜலத்தைத் தலை முதலான இடங்களில் ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். दधिक्रारण्णो srs जिष्णोरश्वस्य वाजिनः। खरमि नो ATTA प्रण எங तारिषत्। आपो हि छा....आपो जनयथा च नः॥ த,தி,க்ராவ்ண்ணோ அகார்ஷம் ஜிஷ்ணோரங்வஸ்ய வாஜிந:।| ஸுரபி, நோ முகளகரத் ப்ரண ஆயூம்வி தாரிஷத் ॥ ஆபோஹிஷ்ட,ா.... ஆபோ ஜர்யத;ா ௪ ந: || 'த;திக்ராவ்ண்ண:' என்று தொடங்கும் இந்த மந்தி த்திற்கு வாமதேவர் ருஷி; அநுஷ்டுப் சந்தஸ்ஸாு; ஜலங் கள் தேவகை என்று சில ஆசாரியர்களும். ௧,திக்ராவா தேவதை என் று சில ஆசாரியர்களும் சொல்லுவர். ஜலத்தை ட்ரோக்ஷித்துக் கொள்வதில் வீநியோகம். * ஆயூம்ஷி தாரிஷத் ' என்று இந்த மந்திரத்தை முடித்தவுடன். “ஆபோ 20 ०८ 97" என்னும் மந்திர்ம் முழுவதையும் படித்து ப்ரோக்ஷீத்துக்கொள்ளவேண்டும், இவ்விடத்தில் ஓர் ஆகேபம் எழுகிறது: இம்மந்திரத்திற்குச் சந்தஸ்ஸு அநுஷ்டுப் என்று சொல்லப்பட்ட து. “ழ்வொத்ரிம்மத,க்ஷரா அநுஷ்டுப்” [ முப்பத்திரண்டு அக்ஷ்ரங்களையுடையது அநுஷ்டுப் ] என்ற ல்ஷணப்படி முப்பத்திரண்டு அக்ஷரங் கள் இருக்கவேண்டியிருக்க. முப்பத்தொரு அக்ஷரங்களே இம்மந்திரத்தில் இருக்கின்றனவே; இக எப்படிப் பொருந் தம் என்பது அந்த ஆகேபம். இதற்கு சருதப்ரகாசிகொ சாரியருடைய ஸமாதான்ம் பின்வருமாறு! ௩ ஹ்யே காக்ஷ்ரேண ச,ந்த,ம்ஸி வியந்தி ௩ த்,வாப்யாம் '' [ஒரு எழுத்தினாலாவது, இரண்டு எழுத்துக்களினலாவது சந்தஸ்ஸுகள் மாற. றெதில்லை.] என்று பஹ்வ்ருச மந்திரத் தில் சொல்லப்பட்டிருப்பதனாலும். - न ७65३८००१ क 80 அரநந்யவத், பவதி '' [ஒருபாகம் மாறியிருந்தாலும் அது வேறுபடுவதில்லை,] என்று நியாயம் இருப்பதனாலும் ஓர் அக்ஷரம் குறைந்காலும் அநுஷ்டுப் சந்தஸ்ஸு என்னக் குறையில்லை, ' ஊநாதி,கேக5 ஏகேந ிச்ருத்,பூரிஜெள ”' [ஒர் அக்ஷரம் குறைந்தால் நிச்ருத் என்றும். ஓர் அக்ஷரம் அதிகமானால் பூரிஜம் என்றும் சொல்லப்படுகின் றன. ]என்று ருக்வேத பரிபராலையில் சொல்லப்பட்டபடியே இது “நிச்ருத்' என்னும் வகையில் சேர்ந்ததாகிறது. மற்றும் சிலர் : அகாரிஹஜம்' என்று பாடம் கொள்ளுகிறார்கள். அப்பாடத்கலைக்கொள்ளும்போது முப்பத்திரண்டு அக்ஷரங் களுள்ளகால் இந்து வீசாரத்திற்கு இடமிலலை. இண், இம்மந்திரத்தின் சப்தார்த்தங்களைச்சிந்திட்போம். (க;திக்ராவ்ண்ண:) சரு கப்ரகாசிகாசாரியர். இப்பதங்க ளெல்லாம் ஜலத்தைக் குறிக்கிறதென்று ஒரு பொருளுரைப் பர்; * ஆஇபோஹிஷ்டா ” என்னும் மந்திரம் ஜலங்சளைக் குறித்துச் சொல்லுகிறதாகையால், அத்தடன் சேர்த்துப் படிக்கப்படும் இம்மந்திரமும் லத்தை நோக்கிச் சொல்லப் படுகிறது என்று செல்வதில் ஒளசித்யமுண்டு. (ததிக் ராவ்ண்ண:) இவ்வீடத்தில் “ண் ' என்னும் ஒரு எழுத்து அதிகம். * த;திக்ராவ்ண:” என் படி. இப்படி அதிகமான எழுத்தைப் படிப்பது முதலானவை வேகத்திற்கே அஸா தாரணமாயுள்ளதொரு ஸ்வாதந்தீர்யம். சில இடங்களில் உள்ள எழுத்தை விட்டும் ஓதும், லெ இடங்களில் ஓர் எழுத்தைக் கொண்டு ஒரு பதத்தைக் சாட்டும். உதாரணம்: பஹ்வ்ருசஸம்ஹிதையில். * மமுரமமார; ' என்னும் ஒரு பதம் ராஜாவுக்கு விமேஷணமாக ஓஒதப்பட்ட து. இதற்கு பாஷ்யம் செய்கவர்கள் °" (0४०7 57098 மத்ருர் ங்ருணாதி” [கொசுக் களைப்போலே சத்ருக்களைக் கொல்லுசிறான்.] என்று பொருளுரைத்கார்கள். ம' என்னும் எழுத்தால் மகத் தைச் சொல்லுறெது. *மம' என்னும் எழுத்தால் பத்ருவைச் சொல்லுறெது. “ர' என்னும் எழுத்து அதிகம். “ ங்ரு- ஹிம்ஸாயாம் '' என்கிற தாதவிலிருந்து உண்டான மார" என்னும் பதம் ஹிம்ஸிப்பவன் என்று பொருள் படுகிறது. ஆக சத்ருக்களைக் கொசுவைப்போல் கொல்லும் அரசன் ' என்றதாகிறது. இப்படிப் பல இடங்களுண்டு. ௮து போலவே இங்கும் ண் ` அதிகம், (௧;திஃராவ்ண;) என்டது "८ ,55.5,50 7 6/0 ' என்பதின் ஆறாவது வேற்றமை, ` 53845 ராவா' என்னும் சப்தம் எப்பட ஜலத்தைக் குறிக்கும் என்னில்: 'த, தி, க்ரணாதி இதி 5,திக்ராவா'[ தயிரை விற்பதற் கும் வாங்குவதற்கும் காரணமாயீருப்பத.] என்பத வ்யுத் படத்தி. ` டு,க்ரீங் த்,ரவ்யவிநிமயே ' என் று தர துவாகையாலே க்ரிணாதி' என்று கொடுக்கல் வரங்கலைச் சொல்லுகிறது. ००७८० பசுக்களுக்கு ஆஹாரமான புல் முமனியவற்றை விருத்தியடையச்செய்வதன் மூலமும். ८. क ऊ = ना 0 @ குடிக்கப்படுவதாலும், டால், தயிர் முதலியவற்றுக்குக் காரணமாயிருந்து கொண்டு அவைகளின் விநிமயத் துக்கும் (கொடுக்கல் வாங்கலுக்கும்) காரணமாகிற தாகையால். இங்கு ' த;திக்ராவா ' எனப்டடுகிறது. “ த,திக்ராவா ' என்னும் பதம் தயிரை விற்டவனாகய கர்த்தா வைக் குறித்தே பெரும்பாலும் பிரயோகிக்கப்பட்டபோதி லும். தயிரைக் கொடுக்கவும் வாங்கவுமாம்படி ஆக்கிவைக் கும் உபகசணமான நீரைக் குறித்தும் பிரயோகிக்க வியா கரணசாஸ்திரப்படி இடமுண்டு. இங்கு ` ததி,” என்று தயிரைச்சொன்னகது பாலுக்கும். அதனாலண்டாகும் மோர். வெண்ணெய் முதலான எல்லாவற்றுக்கும் உடலக்ணம், (ஜிஷ்ணோ:) ஜயிப்பதை ஸ்வபளீவமாக உடைய. அதாவது; ` தன்னைத் தவிர்ந்த மற்ற நாலு பூதங்களையும் தன் குணங்க ளாலும் ப்ராதார்யத்தாலும் ஐயித்திருக்சற ஜலம். ஜல மில்லாவிடில் ஐகத்து ஜீவிக்கமுடியா தாகையா லும். பகவா னுக்கு ஜலமே விபஸோஷம௱ன இருப்பிடமாகையாலும் * ஜஷ்ணோ: ' எனப்படுகிறது. ( அலவஸ்ய) எல்லாவற்றையும் வியாபித்திருக்கிற. “அற மவ்யா ட் கெள ` என்று தாது. ஜலம் ஸகலதத்வங்களையும் வியாபித்து நிற்கிறகென்பது ப்ரக்யக்ஷ ஸித்தம். (வாஜிந:) வாஓமாவது. அந்நம். அந்நத்கைத் தன்னுள் கொண்ட ஜலம் “வாஜீ” எனப்படுகிறது. அரந்நத்தைத் தன்னுள் கொண்டிருப்பதாலே உயிர்களுக்கு உணவூட்டி உய்விப்டது இந்த ஜல மேயன்றோ என்று பாவம். இங்கு த, திக்ராவ்ண்ண:! என்று தொடங்கி வாஜி! என்பது வரை படித்த விரோஷணபதங்களால் தழுவப்பட்டு நிற்கும் விலேோஷ்யபதம் சொல்லப்படவில்லையாகையால் “'அம்ப,ஸ:' [ தண்ணீரினுடைய [என்ற பதத்தைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். இவ்வீடத்தில் ப்ராஸங்கிகமாக, அம்ப, என்னும் சப்தத்திப் வ்யுத்பத்தி நிரூபிக்கப்டடுகிறது. அயம் பவதி இதி அம்ப, [(காராயணனுக்கு) அயநமாகிறதாகையால் * அம்ப,” எனப்படுகிற து.] என்பது இதன் சப்தார்த்தம். “அஹோராத்ரம்' என்னும் பதத்தில் முகலெழுத்தும். கடை யெழுத்தும் விடப்பட்டு `" ஹோரா "` என்று வழங்குகிறாப் பேலே :யந” என்னும் எழுச்துகள் விடப்பட்டு * அம்ப," என்று வழங்குகிறது. அன் 00454, £ அகாரோ வை விஷ்ணு! : °" அக்ஷராணாம் அகாரோ$ஸ்மி” என்கிறபடியே அகாரம் விஷ்ணுவைச் சொல்லுறெது; “அம் பிபார்த்தி'' [அகார வாச்யனான வீஷ்ணுவைத் தாங்குகிறது.] என்கறடடியே * 910८ +4- * என்னும் சப்தம் பேஷாுயனனான எம்பெருமானைத் தாங்கி நிற்கும் ஜலத்தைச்சொ ல்லுறெது என்றும் கொள்ள லாம். ஆபோ நாரா இதி ப்ரோக்தா........!'” முதலான ப்ரமாண வாக்யங்கள் இவ்விடத்திலும் அநுஸந்திக்கத்தக்கன. ( த;திக்ராவ்ண்ண: ஜிஷஹ்ணோ: அங்வஸ்ய வாஜி: (அம்பல; ப்ரோக்ஷணம்) ௮க௱ார்ஷம்) (ப்ராணிகளுக்கு அவங்யாபேக்சிதமான ) தயிர் முதலியவற்றுக்குக் காரண மாய். (ஸர்வப்ராணிகளுக்கும் உபகரிக்கும் விஷயத்தில்) மற்றபூகங்களையும் வெல்லுமதாய். (ஸர்வப்ராணிகலையும்) வியாபித்து நிற்பதாய். (ப்ராணிகளுக்கு ) அந்நத்தை அளிப்ப தான ஜலத்தினுடைய ப்ரோக்ஷ்ணத்லதச் செய்துகொள்ளு கழேன். `" 59053909 லுங் லங் லிட்'' என் று சொல்லியிருப்ப தனால் நிகழ்காலட்பொருளில். * அகார்ஷம்' [செய்தகொண் டேன்] என று இறந்தகாலமாகப்படிக்கப்பட்டுள்ள து. (एः) என்னுடைய. “வ்யத்யயோ பஹுளம் ° என்றெ நியாயத் தினால் ஒருமைக்கு பதிலாகப் பன்மை பீரயோஃிக்கப்பட் டிருக்கிறது. அன் றிக்கே, தன்னுடன் ஸம்டந்தம் பெற்றவர் களையும் ீசேர்த்தக்கொள்வதாகவும் சொள்ளலாம். அன் றிக்கே, பகவத்ஸம்டந்தத்தால் வந்த பெருமைதோ ற்றச் சொல்லுவதாகவும் கொள்ளலாம், (முக) முகங்களை. “போச்ச,ந்த,ஸி'' என்னும் ஸூத்ரத்தினால் முகா என் நிருக் கிறது. ' முகங்களை” என்று பன்மையாகப் படித்தது முகத்துடன் கூடிய மற்று அங்கங்களையும் கூட்டிக்கொள் வதற்காக. (ஸாரபி,) நல்ல ' வாஸனையுடையா ,வகளாக. பரிசுத்தங்களாக என்றபடி, “ஸாுபாம்ஸாலுக்? என்னும் ஸூத்ரத்தினுல் பஹுவசனம் லோபிக்துக் கிடக்கிறது. (கரத) குர்யாத் ' [செய்யட்டும்] என்றபடி, மேலும், (௩:) எங்களுடைய. (ஆயூம்ஷி) :பதாயுர்வை புறுஷ:'' “வேத நாற் பிராயம் நூறு'' எனப்படும் அயுஸ்ஸுகளை. ( ப்ரதாரிஷத் ) விருத்திசெய்யட்டும். “வ்யவஹிதாச்ச ”' என்ற நியாயத்தாலே -ப்ரண' என்பதிலுள்ள “£ப்ர' என்னும் உபஸர்க்கம், “தாரிஷத்' என்னும் வினைச்கொல்லோடே சேருகிறது. ஆக, இத்கால், பகவா னுடைய தஇதிருமேனிஸம்பந்தத்தால் பெருமையை உடைய ஜலம் என் தேஹுக்தில் பட்டமாத்திரத்தில் எனக்கு பகவானை அடையக்கூடிய யேோமக்யதையையும். இவ்வுலகிலும் அவ்வூல கிலும் ஸகலஸம்பத்துக்களையும் கொடுக்கட்டும் என்றதாகிறது. “ த்வயோபபு,க்த ஸ்ரக்,க;ந்த, மாலாலங்காரசர்ச்சிதா: | தரேமஹி... .... 0060 [ உம்மால்அனுபவிக்க[ப்ட்ட புஷ்பம், சந்தனம். மாலை முதலிய அலங்காரங்களினால் அலங்கரிக்கப்பெற்றவர்களாய். (ஸம் ஸாரத்தைத்) தாண்டக்கடவோம்.] என்றும், “' உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக்கலத்த துண்டு தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம் ” என்றும், “ அகாலம்ருத்யுறரணம் ஸர்வவ்யாதி,விகாம நம் | விஷ்ணுபாதே௱த,கம் தி,வ்யம் ஸிரஸா த,ரயாம்யஹம் | ” [அகாலத்தில் வரும் மரணத்கைப் போக்கடிப்பதாயும், எல்லா வியா திகளையும் போக்கடிப் .. காயும், திவ்யமாயுமுள்ள விஷ்ணுவினுடைய ஸ்ரீபாததிர்த்தத்தை நான் தலையிலே தரிக்கிறேன்.] என்றும், பகவத்ஸம்பந்தம் பெற்ற தீர்த்தம் முதலான வ ஸகலபலங்களையும் அளிக்கவல்லவை என் றும், ஸ்வயம் ப்ரயேோ ஜனமாயிருப்பவையென்றும் பெரியோர்க ளால் பேசப்பட்டதன்றே. கீழே. ஸுதரர்சநபட்டர் என்னும் சருதப்ரகாசிகாசாரிய ருடைய பாவ்யரீதியில் பொருள் விளக்கப்பட்டது. நாரா யணயதிந்த்ரர். ் தஇிக்ராவ்ண்ண: ” முகலான பதங்கள் நரராயணனையே குறிப்பகாகக்கொண்டு பின்வருமாறு பொருளுரைப்பர்:-—( 5;,க்ராவ்ண்ண:) “(ஓக,ந்தி) ததாதி க்ராமதீதி த,திக்ராவா ” [(உலகங்களை) தரிப்பதும். அளப் பதும் செய்ரறொாகையால் த;தி,க்ரபவா என்று சொல்லப் படுகிறான்] என்று பொருள். * தளதா_நாராயண:” [காராயணனே ( உலகங்களை ) தரிப்டவன்] என்றும், “ ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஸமாஸநே கார்க்கி, ஸூர்யா சந்த்,றமஸெள வித்,ருதெள திஷ்ட,த:”' [இந்த அக்ஷரபூராஷனுடைய ஆஅஜஞையாலேயே ஸ£ர்யசந்திரர்கள் தரித்து நிற்கப்படுகிறார்கள்.] என்றும், -“ஸ தனதரார ப்ருதிவீம் த்,யாமுதேமாம் ' [அந்த பகவான் கிழுலகங்களையும் மேலுலங்களையும் தரித்து நிற்கறோன்.] என்றும், * @ 830 விஷ்ணுர் விசக்ரமே '' = ` த்ரீணி பத; விசக்ரமே” -“விசக் ரமே ப்ருதி,வீமேஷ ग @ ¶ 0 சக்ேத்ராய விஷ்ணு: £ த்ரிர் தேவ: ப்ருதி,வீமிதி ப்ரவிஷ்ணு: ?' “ மமம் நோ விஷ்ணுருருக் ரம: '' “விஷ்ணுக்ராந்தே வஸுந்த,ரே'' என்றும் உலகங்களை தரிப்பவனும் அளப்பவனும் நாராயணனே என்பதை வேதங்கள் வீளங்கவைத் கன. இவ்வர்த்தத்தையே ரிஷிகளும், ஆம்வார்களும் அநேகமான இடங்களில் அருளிச்செய்தனர். ( ஜிஷ்ணோ:) உலகங்களை அளந்து பலி நமுசி முதலியவர்களை ஜயித்தவனாடைய. * விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ” என் று ஸஹஸ்ரநாமத்தில் இது பகவானுடைய நாமங்களில் ஒன்றாகப்படிக்கப்பட்ட து. “ ஈாவிஜித்ய நிவர்த்ததே” /[ ஜயிக் காமல் திரும்பமாட்டான் ]. “தம் மந்யே ராக,வம் வீரம் ^" “ சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே'' --அங்குள் யக்,ரேண தாந் ஹங்யாம் ' [என் விரல் நுனியாலே எ திரிகள் அனைவரயும் ஒழித்துவிடுவேன்.] முதலான வசனங்கள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன. (அமவஸ்ய) ஸர்லவ்யாபி யானவனுடைய. ==" அந்தர் ப,ஹிங்ச தத் ஸர்வம் வ்யாப்ய ஈாராயண: ஸ்தி,த: * முதலான ப்ரமாணங்களைப் படிப்பது. (வாஜி௩:) வேகத்தையுடையவனுடைய ““ அபாணிபாதேரா ०९. ' [கரல் கைசளற்றவனாயினும், வெகு வேகமாகச் செல்பவல் .] `` அநேஜதே,கம் மந்ஸோ ஜவீய: [அசையாத தொன்றாயினும், மஈஸ்ஸைக் காட்டிலும் வேகமாகச் செல்வது. | என் று உபநிஷத்துக்கள் உரைத்தன. அன்றிக்கே, பக்தர்களுடைய கூக்குரல் செவிப்பட்டவுடன் அவர்களைக் காக்கமிகுந்த வேகத்துடன் வருபவன் என்றும் கொள்ளலாம். “அதந்த்ரித சமூபதிப்ரஹித ஹஸ்தமஸ்வீக்ருத ப்ரணீதம.ணிபாது,கம் கிமிதி சாகுலாந்த:புரம் | அவா ஹறபரிஷ்க்ரியம் பதகளாஜமாரோஹத: கரிப்ரவரப்,ரும்ஹிதே ப,க,வதஸ் த்வராயை நம;॥” [கஜேந்திராழ்வான் கூக்குரலிட்டவுடன், விஷ்வக்ஸே ருடைய கைலாகைக் கவனியா தவராய். கொண்டுவரப்பட்ட மணிபாதுகையை' ஏற்றுக் கொள்ளா தவராய். அந்த:புரம் முழுவதையும் “என் வந்தது?” என்று கலங்கச் செய்பவராய். வாஹனாலங்காரங்களற்ற கருடாழ்வானைச் சடக்கென எறி யருளாநிற்பவரான பகவானுடைய வேகத்தும்கு ஈமஸ்காரம்] என்றார் பட்டர். ( வாஜிந: ௮கார்ஷஹம் ) இப்படிப்பட்ட பகவானுடைய ஸ்தோத்ரத்தைச் செய்றேன். மற்றவை களுக்கு முன்போலவே பொருள் கொள்வது. ஆசார்யங்ரேஷ்டரான ஸாதர்றைபட்டர் “ த,திக் ராவ்ண்ண:” என்னும் இம்மந்திரத்திற்கு மழ்ரறொரு விதமாக வும் பொருளுரைப்பர். அதற்குப் பின்வருமாறு அழகாக ஓர் அவதாரிகையும் இட்டருளுவர்: “ஸர்வத்ராஸெள ஸமஸ்தஞ்ச வஸத்யத்ரேதி வை யத: । ததஸ் ஸ வாஸுதே,வேதி வித்,வத்,பி,; பரிபட்வதே |?” [இவன் எல்லாவற்றிலும் வஸிக்கையாலும். எல்லாமும் இவனிடம் வஸிக்கைய லும், இவன் வித்வான்௧ளால் வாஸு தேவனென்று சொல்லப்டடுகிறான். ] “ தே,வதிர்யங்மநுஷ்யேஷு புந்நாமா ப,க,வாந் ஹரி: | ஸ்த்ரீாம்நீ லக்ஷமீர் மைத்ரேம ஈாநயோர் வித்,யதே பரம் ॥ ग [மைத்ரேயரே ! தேவர், திர்யக், மநுஷ்யர் ஆகிய இவற்றில், ஆணாயிருப்பது பகவான் ஹரியாகவும், டெண்ணாயிருப்ப.து லக்ஷ்மீ தவியாகவும் உள்ளனர். இவ்விருவர்க்கும் மேலான தொன்றுமில்லை.] என்று பராசரர் முதலானோர் அருளிய மரு 5५1 நுளாரிகளான புராணங்களில். பகவானே எல்லா வற்றிற்கும் ஆத்மா என்பதும். எல்லாப் பதங்களாலும் சொல்லப்படுமவன் என்பதும் ஸித்தாந்தம் செய்யப்பட்ட து. அப்படியிருந்தபோதிலும் லோகவ்யுத்பத்தியினால் அப்படிப் பட்ட ஸாவகாசத்தைப் பொறுக்காதவர்களும். பகவானைத் தவிர மற்றலர்களிடத்திலிருர்து எல்லா விதத்திலும் ரிவ் ருத்தியையடைந்த வாக்கையும் மன த்தைபுமுடையவர்களும், அபர்யவஸா௩ வ்ருத்தியினால் பகவானையே சொல்லுகின்றன வானாலும். சப்தங்கள் பெரிய புருஷார்த்தத்தை உண்டாக் காது என்று ' நினைத்துக்கொண் டிருப்பவர்களும், ஸ்கந்த முகுந்தாப்தங்களைச் சொன்னாலும் ஒரேபொருளே தோற்று கிறது என்று ஒப்புக்கொள்ளுமவர்களுமாகிய சிலர் தங்க ளுடைய மநஸ்ஸந்துஷ்டிக்காகப் பின்வருமாறு பொருள் கொள்ளுகிறார்கள்; அப்படியே '“யந்காம கீர்த்தகம் ப,க்த்யா விலாயநம நுத்தமம் | மைத்ரேயாகி,லபாபாஈாம் த௱தூநாமிவ பாவக: ॥” [ மைத்ரேயரே! எவனுடைய நாமத்தை பக்தியுடன் சீர்த் கனம் செய்வது, எல்லாப்பரபங்களையும். தாதுக்களைக் கொளுத்தும் நெருப்புபோலே ஈசிக்கச்செய்கறதோ.....] என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திலும். ५ । “ஸஹாங்கேத்யம் பாரிஹாஸ்யஞ்ச ஸ்தோப,ம் ஹேளநகமேவ வா | வைகுண்ட ாமக்,ரஹணம் அமோஷாக,ஹரம் விது;: ॥ '" [ ஸங்கேதத்திற்காகவாவது. பரிஹாஸத்திற்காகவாவ து, அர்த்தமில்லாமலாவ து. சிரிப்பு மூட்டுவதற்காகவாவது பகவா னுடைய திருநா மத்தைச் சொல்லுவது எல்லாப் பாடங் களையும் போக்கடிக்குமென்று அறிகிறாோர்கள்.] என்றும், { ^ “அயம் ஹி க்ருதநிர்வேமே ஐஜந்மகோட்யம் ஹஸாமபி | யத்,வ்யாஜஹார விவரமே நாம ஸ்வஸ்த்யயகம் ஹரே: |” ई [ ஹரியினுடைய மங்களகரமான நாமத்தை இவன் பரவச கைச் சொன்ன காரணத்தினால் கோடிக்கணக்கான பிறப்பு களில் செய்த பாபங்களுக்கும் ` இவன் ப்ராயச்சித்தம் செய்தவனானான்.] என்றும் ஸ்ரீபாகவதத்திலும், “நாமஸங்கீர்த்தநாத், யஸ்ய பாபமந்யைருபத்,ருதை: | ஸமம் விநாமுமாயாந்தி தேவ: கேோப்,யதி,கஸ் தத: ॥ [எவனுடைய திருநாமத்தைச் சொல்லுவ தினலேயே எல்லா உபத்ரவங்களும் பாய்ங்களும் ஓரே காலத்தில் விநாசத்தை அடைகின்றனவோ, அவனைக்காட்டி லும் மலான கேவன் யார்?] + “நர௩ம் தத் கண்டமமாலூகம் அத,வாப்யுபஜிஹ்விகா | ரோகே;ா வரந்யோ ந ஸா ஜிஹ்வா யா ௩ வக்தி ஹரேர்கு,ணார் ॥” [எந்த நாக்கு ஹரியினுடைய குணங்களைச் சொல்லுவ தில்ல்யோ, அது கழுத்தில் முளைத்ததோர் மாம்ஸபீண்ட் மாகவோ, உள்நாக்கைப்போன்றகொரு (பயனற்ற) வஸ்து வாகவோ. வியா தியாகவே கொள்ளத்தக்கது. ] “ஸக்ருது,ச்சரிதம் யே ஹரிரித்யக்ஷரத்;வயம் 1 (15558,; டரிகரஸ்தேக மோக்ஷாய க,ம௩ம் ப்ரதி॥” [எவனால் 'ஹரி' என்னும் இவ்வீரண்டெழுக்துக்களும் ஒரு தடவை உச்சரிக்கப்பட்டதோ. அவன் மோக்ஷத்தை அடை வதற்கு ஸாதனங்களைச் செய்துவிட்டான். “க்ருஷ்ண க்ருஷ்ணேதி க்ருஷ்ணேதி யோ மாம் ஸ்மரதி நித்யமா: | ஜலம் பி,த்வா யதஏ பத்மம் ஈரகாது,த்,தராம்யஹம் |" [க்ருஷ்ணா! க்ருஷ்ணா! என்று எவனொருவன் . என்னை எப்போதும் நினைக்கறொனோ அவனை, ஜலத்தைப் பிளந்து கொண்டு தாமரையை எடுப்பதுபேரல் நான் ` நரகத்தி லிருந்து தூக்கிவிழுகிறேன்.] என்று ஸ்ரீ விஷணுதர்மத்தி லும் சொல்லப்படுகின் றது. ஆகையால், இம்மந்திரத்தின் அக்ஷரங்கள் பகவானையே முக்யமாகச் சொல்லுகன் றன என்று கொண்டு மந்த்ராகூரங்களை வியாக்கயானம் செய்கிறோம். (த;திக்ராவ்ண்ண:) தயிர் வெண்ணை முதலியவைகளுக் காதத் தன்னைக்கொடுப்பவனுக்கு என்று பொருள். “சூட்டு ஈன்மாலைகள் தூயனவேந்திவிண்ணோர்கள் ஈன்னீர் ஆட்டி அந்தூபம் தராநிற்கவே. அங்கோர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போர்து”' என்கிறப்டியே நித்யஸூரிகளுடன் என்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அநுபவத்தையும் ஒரு பொருட்டாக மதி யாமல். ஆய்ச்சிகள் வைத்திருக்கும் வெண்ணையை விழுங்கு வதற்கன்றோே அவன் இங்கு அவதரித்தது. =" இமையோர் தமக்கும்—நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணையூண் என்னும் ஈனச்சொல்லே '' என்று நிக்யஸுூரிகளும் மயங்கும் இச் செயலிலே வேதபுருஷன் ஈடுபடுகிறான். (ததிக்ராவ்ண்ண;) “ டு,க்ரீங்-_த்,ரவ்யவிகிமயே '' என்கிற தாதுவிலே நிஷ்பன்ன மான "5554500 47" என்னும் சப்தம் தன்னை ஆய்ச்சியருக்கு அறுபவிக்கக் கொடுத்து. அவர்களுடைய தயிரை வாங்கு பவன் என்று பொருள்படுகறெது. இங்கு தயிரைச் சொன் னது வெண்ணெய். முதலான எல்லாவற்றுக்கும் உபலக்ஷணம். (வாஜிந: அ ங்வஸ்் ய ஜிஷ்ணோ:) வேகத்தையுடைய குதிரை உருவாக வந்த அஸுரனை ஓயிக்தவனுக்கு (० @ 5: மிகுந்த வேகத்தையுடையவன். கம்ஸனால் ஏவப்பட்டுக் கண்ணனைக் கொல்வதற்காகக் குதிரையுருவங்கொண்டு மநோவேகத்துடன் வந்தானன்றோே இவன். “ கேயீ து கம்ஸப்ரஹித: கு,ரைர் மஹீம் மநோஜவோ நிர்ஜரயந் மஹாஹய:.! ஸடாவதூ,தாப்,ர விமாநஸங்குலம் குர்வந்நபேர ஹஷிதபீ,ஷிதாகில: ॥'' [ கம்ஸனால் அனுப்பப்பட்ட கேசி என்னும் அஸுுரன் டெரிய குதிரை வடிவங்கொண்டவனாய், மநேோவேகத்தையுடைய வனாய். குளம்புகளால் பூமியைப் பிளப்பவனாய். பிடரி மயீரை ஆகாசத்திலுள்ள மேகங்களும். தேவவிமானங்களும் நிலைகுலையும்படி உ'கறுமவனாய், யாவரும் பயமடையும்படிக் கனைப்பவனாய்த் தோன் நினான். ] என்றும். “ஹ் தம் நிரும்யாபிமுகேர முகே,ந கம் பிபந்நிவாப் யத்,ரவத,த்யமர்ஜண: | 2547 பத்;ப்யாம் அரவிந்தலோசநம் துராஸதலு சண்ட,ஜவோ துரத்யய: | ” [அப்படிக் கண்ணன் கர்ஜித்ககைக் கேட்ட அவ்வஸாரன். ஆகாயத்தை விழுங்கிவிடுபவன்போல் வாயைப்பீளந்து கொண்டு, மிகக்கோபத்துடன் எதிர்த்து ஓடினான். மிகுந்த வேகத்தை உடையவனாய், ஒருவராலும் ஜயிக்கமுடியா த வனான அவ்வஸாுரன்தாமரைக் கண்ணனைக் கால்களாலே உதைத்தான்.] என்றும் ஸ்ரீபாகவதத்திலும். “ஸ் குளக்தபூப்ருஷ்டூஸ் ஸடாக்பேது, தாம்பு | த்,ருதவிக்ராந்த சந்த்,ரார்க்கமார்க்கேர கே௱பாநுபாத்ரவத் ||?” [ ௮வ்வஸுரன் தன் குளம்புகளால் பூமிப்பரப்பைப் பீளந்து கொண்டும். பிடரிமயிரை உயர்த்துவதால் மேகங்களைக் கலைத். துக்கொண்டும். தன் வேகத்தால் சந்த்ரஸ9ர்யர்களு டைய மார்க்கத்தை அளந்து கொண்டும். இடையர்களை நோக்கி ஓடிவந்தான்.] என்று ஸ்ரீவிஷ்ணுபுராணச்திலும் இவனுடைய வேகம் சொல்லப்பட்டத். திருமங்கயைமழ் வாரும் “பதமிகுபரி'' என்றும். * ஆடல் நன்மாவுடைக்கு ' என்றும் அருளிச்செய்தார், ( அங்வஸ்ய ஜிஷ்ணோ:) குதிரை யுருவங்கொண்டு வாயைப் பிளந்து வந்த அவன் வாயிலே தன் கையை நுழைத்து, அவனுடைய வாயைக் கிழியச் செய்து. அவனை அழித்தவனுக்கு. “ஸமேதமாநேந ஸ் க்ருஷ்ணப,ஹாநா நிருத்,த,வாயுங் சரணாம்ங்ச விக்ஷிபந் | ப்ரஸ்விந்நக,த்ர: பரிவருத்தலோச௩: ' பபாத லம்பம் விஸ்ருஜந் க்கிதெள வ்யஸ-: || ” [கிருஷ்ணனுடைய வளர்ந்துகொண்டுவரும் கையினால் மூச்சடங்கப்பெற்றவனாய். கால்களை உதைத்துக்கொண்டு: உடல் வியர்த்துக் கண்கள் பிதுங்கப்பெற்றவனாய். மலங் கழித்துக்கொண்டு பூமியில் உயிர்நீங்கி விழுந்தான் ] என்று ஸ்ரீபாகவதத்தில் இவனை அழித்த வழி சொல்லப்பட்டது. (ஜிஷ்ணோ;) ஐயசலனானவனுக்கு. * விஷ்ணும் ஜிஷ்ணும் ” என்று இந்நாமம் விஷ்ணுவையே குறிக்கறதென்பதை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் வியாஸர் விளக்யெருளினார். கேசியை ஜயித்து. அச்செயலாலே கேகே டகேோபிகளை எழுதிக்கொண்டிருப்பவனன்றோே இவன். “யஸ்மாத் த்வயைவ துஷ்டாத்மா ஹத: கேம ஜநார்த்த,௩ | தஸ்மாத் கேரமவநாம்௩ா த்வம் லோகே க்,யாதோ ட,விஷ்யஸி॥!” [ஜார்த்தனனை! தஷ்டனான கேசி உன்னாலேயே கொல் லப்பட்டானாகையால் நீ கேசவன் என்னும் பெயரால், உலகில் கியா தியடையட்போகேறாோய்.] என்று நாரதர் சொன்னடடியே கேசவநாமத்திற்கு இதுவும் ஒரு பொரு ளன்றோ. "" த;திஃ்ராவ்ண்ண: '' என்கையால், ஆங்ரிதர் களுடைய தீரவ்யத்கையே தாரகமாகக் கொண்டிருக்கும் தன்மையும், “' ஜிஜ்னோரங்வஸ்ய '' என்கையால் அவர் களுடைய விரோ.இிகளை நிரஸிக்கும் தன்மையும் சொல்லப் படுகின்றன. (அகார்ஷம்) அவனிடம் ஆத்மஸமர்ப்பணம் செய்கேன். யற்றவை முன்போல். அர்க்ய ப்ரத,ரநம் அடுத்தபடியாக, இரண்டு கைகளிலும் ஜலத்தை எடுத்துக்கொண்டு. “ஓம் பூர் பு,வஸ் ஸுஃவ:....தியோ யோ ந: ப்ரசேதயாத் ” என்னும் காயத்ரீமந்த்ரத்தை உச்சரித் அக்கொண்டு. ஸூர்யனை நோக்கி ஜலத்கை உயர எறிய வேண்டும். இந்த அர்க்யப்ரதானத்தைட்பற்றி ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் ஓர் இதிஹாஸமுண்டு. மந்தேஹர் என்னும் பெயர் கொண்ட ராக்ஷஸர் சிலர் ஸந்த்யாகாலத்திலே ஸூர்யனுடைய ரதத்தைச் சுற்றிக்கொண்டு. அவனோடே பெருத்த யுத்தம் பண்ணி அவனைக் கொல்ல முயற்சிப் பார்கள். அப்போது காயதீரியினால் அபிமர்ச்ரிக்கப்பட்ட ஐலத்தை ப்ராஹ்மணர்கள் அர்க்யரூபமாக உயர எறிவார் கள். அந்த அர்க்ய சக்தியாலே ஆதித்ய மண்டலத்திலே ஓர் அக்னியானது ஜ்வலித்துக்கொண்டு தோன்றும். மந் மதஹர்கள் அவ்வக்கனியிலே விழுந்து அழிந்துபோவர்கள். இந்த அர்க்யஜலமே வஜ்ரமாய் நின்று அந்க ராக்ஷஸர்களை அழியச்செய்யும் என்றும் சொல்லுவர்கள். இவ்விருத்தாந்தம், “ ததுஹ வா ஏதே ப்ஏரஹ்மவாதி,ந: பூர்வாபி முகா: ஸந்த்,யாயாம் கயத்ர்யபிமந்த்ரிதா ஆப ஊர்த்,வம் விக்ஷிபந்தி | தா ஏதா ஆபோ வஜ்ரீபூ,த்வா தா௩ி ரக்ஷாம்ஸி மத்தே,ஹாருணே த்வீபே ப்ரக்ஷிபந்தி || ” [இந்த ப்ரஹ்மவாதிகள் ழக்கு திக்கை நோக்கி நின்று, ஸந்த்யாகாலத்தில் காயத்ரியினால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஐலத்தை உயர எறிகிறார்கள். அந்த ஜலம் வஜ்ரமாக ஆகி அந்த ராக்ஷஸர்களை மந்தகேஹோாருணம் என்னும் திவில் எறிந்து விடும். ] என்று வேதத்தில் உத்கோவிக்கப்பட்ட த. ^" ஸந்த்,யாகாலே து ஸம்ப்ராப்தே ரெளத்,ரே பரமதளருணே | மந்தே;ஹா ராக்ணஸா கேளராஸ் ஸ£9ர்வ்மிச்ச,ந்தி க, தி, தும்।| ப்ரஜாபதிக்ருத: कणा) தேஷாம் மைத்ரேய ரக்ஷஸாம் | அக்ஷயத்வம் ஸுரீராணாம் மரணஞ்ச ®, தி,நே ॥ ததஸ் ஸ9ர்யஸ்ய தேஷாம் வை யுத்,த,மாஸீத் ஸாுதளருணம் | ததோ த்,விஜோத்தமாஸ் தோயமுத்க்ஷிபந்தி மஹாமுகே ॥ ஓங்கார ப்,ரஹ்மஸம்யுக்தம் काप ध சாபிமந்த்ரிதம் | தேந தஹ்யந்தி தே பாபா வஜ்ரபூ,தேக வாரிணா | ஒங்காரோ பகவாந் விஷ்ணுஸ் த்ரித,ம்ர வசஸாம் பதி: ) தது,ச்சாரணதஸ் தேது விநாமமம் யாந்தி ராக்ஷஸா: || பவைஷ்ணவோ5ம்மு: பரஸ் ஸூர்யோ யோ5ந்தர்ஜ்யோதி ரஸம்ப்லவம் ! அபி,த,ாயக ஓங்காரஸ் தஸ்ய தத்ப்ரேரக: பர: | தேக ஸம்ப்ரேரிதம் ஜ்யோதிரோங்காரேணாத, தீ,ப்திமத் ॥ த,ஹத்யமோஷரக்ஷாம்ஸி மந்தேஹாக்,யாந்யக,ாஙி வை | தஸ்மாந்நோல்லங்க,நம் கார்யம் ஸந்த்,யோபாஸநகர்மண: । ஸ ஹந்தி ஸூர்யம் ஸந்த்,யாயா கோபாஸ்திம் குருதே து ய:॥ தத: ப்ரயாதி ப,க,வாந் ப்,ராஹ்மணைரபி,ரக்ஷித: । வாலகில்யாதிபிமசைவ ஐக;த: பாலநோத்யத: ||” [மிகவும் பயங்கரமான ஸந்த்யாகாலம் வந்தவுடன். கோர ரூபர்களான மந்தேஹரென்னும் ராக்ஷஸர்கள் ஸூர்யனை வீழுங்க விரும்புகின் றனர். மைத்ரேயரே! அர்க ராக்ஷஸர் களுடைய சரீரங்கள் அழியா தவையென்றும். திலந்தோறும் அவர்களுக்கு மரணமுண்டாகுமென் றும் ப்ரஹ்மாவால் ஒரு சாபம் கொடுக்கப்டட்டிருக்கற.து. ஆகையால் ஸூர்யனுக்கும் அவர்களுக்கும் மிகவும் டயங்கரமான யுத்தம் உண்டாகிறது. மஹாமுனிவரே! அவ்வேளையில் த்,விஐங்ரேஷ்டர்கள் ஓங் காரத்தடனும்.வ்யா ஹ்ருதி ப்ரஹ்மத்தடனும்கூடிய காயத்ரி யினால் அபிமந்த்ரணம் செய்யப்பட்டதான ஜலத்தை உயர வெறிகிறார்கள். வஜ்ரமாக மாறின அந்த ஜலத்தால் அந்தப் பாபிகள் தஹிக்கப்படுகிறார்கள். 'பூர்பு,வஸ்ஸுவ:” என்னும் மூன் று வ்யாஹ்ருதிகளையும் இருப்பிடமாகக் கொண்டவரும், வேதத்துக்கு ப்ரதிபா 58५1 ८2 ஒங்கா ரஸ்வருபியுமாயிருப்பவர் பகவான் விஷ்ணு. அதை உச்சரிப்பதால் அந்த ராக்ஷ்ஸர் கள் 60575550 5 அடை றோர்கள். ஸுூர்யனுக்குள்ளிருக்கும் நிர்விகாரமான சோதியைச் சொல்லுவது ஓங்காரம். அது அந்த ஸுூர்யனை (பலிஷ்டனாகும்படி ) தூண்டுகிறது. அந்த ஓங்காரத்தினால் தூண்டப்பட்ட ஸூர்யனாிற சோதி மிகவும் பிரகாசத்கையுடையதாய், மந்தேஹரென்னும் பெயர்கொண்ட பாாபிகளான அரக்கர் அனைவரையும் எரித்து விடுகிறது. ஆகையால் ஸந்த்யோபாஸனகர்மத்தை விடக் கூடாது. எ வனொருவன் ஸரந்த்யோபாஸனம் செய்யவில்லையோ, அவன் ஸூர்யனைக் கொன்றவனாகிறான். ( இம்மா திரியாக ப்ராஹ்மணர்களா லும். வாலகில்யர்கள் முதலான மஹர்ஷி களாலும் ரக்ஷிக்கப்பட்ட ஸூர்யன். உலகத்தைக்காப்பா ற்று . வதில் முயற்சியுடையவனாய்ச் செல்ன்றான்.] என்று வீஷ்ணுபுராணத்திலும் (2-68) இவ்வீருத்தாந்கம் விரிவாக வர்ணிககடபட்டது. “ ப்ரஜாபதிக்ருத: ஸாப:'' என்று இங்கு சொல்லப்பட்ட சரபம், “ரக்ஷாம்ஸி வா புரோ5நுவாகே தபோக்ரமதிஷ்ட;ந்த| தாந் ப்ரஜாபதிர் வரேமணாோபாமந்த்ரயத | தரநி வரமவ்ருணீதா- தி,த்யோ நோ யோத்,தா இதி| தாந் ப்ரஜாபதிரப்பவீத், 'யோதயத் வம் ॥ "` ॥ [ராக்ஷஸர்கள் சிலர் உக்ரமான தபஸ்ஸைச்செய்கனர். அவர் களைப் பிரமம் வரம்: வேண்டும்படி கேட்டார். அவர்கள் "` ஆதித்யன் எங்களுடன் சண்டை செய்யவேண்டும் '' எனனும் வரநகை வரித்தனர். ப்ரஜாபதியும் “ அப்படியே ஆதித்யனுடன் சண்டை செய்யுங்கள் ” என்று கூறினர். ] என்று வேதத்தில் சொல்லப்பட்டது. வரமாகக்கொடுக்கப் பட்டடோதிலும் துக்கரூபமாயிருப்பதரல் பராசரர் இகை சாபமென்றார். “எரிகொள் செந்நாயிறிரண்டுடனே உதயம் மலைவாய் விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள் எரிகொள் செந்த வீழ் அசுரரைப் போல”? என்னும் திருவிருத்தப் பாட்டிலே வேதம் தமிழ் செய்த மாறனும் ` மர்தேஹவ்ருத்தாந்தத்தை உணர்த் இயருளீனார். , ங்ருதி ஸ்ம்ருதிகளில் மந்தேஹர்களை ராக்ஷஸர்கள் என் று சொல்லி யிருக்க, ஆழ்வார். செந்தீ வீழசுரர் "“ என்று அவர்களை அசுரர்களாகச் சொல்லலாமோவெனில்; - ஆஸாரீம் யோரி மாபந்நா:'' என்று பகவத்விமுகஷர்கள் அனைவரையும் வஅஸாரர்கள் என்று சொல்லும் கணக்கிலே இங்கு ஆழ்வார் அருளியதாகக் கொள்ளலாம். “தானவனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த எம் தலைவன் › என்றும், “தையலாள் மேல் காகல் செய்த தானவன் வாளரக்கன்” அன்றும் திருமங்கையாழ்வாரும் ராகஷஸனான ராவணனைக் குறித்து அஸரபதடர்யாயமான ऽ 7 5 ०/ = ८ क ॐ @ 5 ८५ பிரயோகத்தாரன்றோ. நிற்க; காலையிலும், மாலையிலும் மூன்று தடவையும், மத்யாஹ்நத்தில் இரண்டு தடவையம் அர்க்யப்ரதரனம் செய்வது வழக்கம். கரலங்கடகந்து ஸந்த்யாவந்தடம் செய்சகால். அதற்கு ப்ராயங்சித்தமாக ப்ராணாயாம பூர்வகமாக ஒரு அர்க்யப்ரதாநப் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு “ஓம் பூர்புவஸ் ஸுவ:'' என்று ஜலத்தைக்கைக்கொண்டு தன் கலையை ப்ரதக்ஷிணமாகச் சுற்றி, “அஸாவாதி,த்யோ ப்ரஹ்ம'' [ஆதித்யாந்தர்யாமியா யிருக்கும் இவனே ப்ரஹ்மம்] என்று தன் ஹ்ருதயப்ர தேசத்தில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு கூறி, "ॐ ८०6५0 தர்ப்பயாமி, ஈரராயணம் தர்ப்பயாமி.மாத,வம் தர்ப்ப யாமி,கேளவிந்த,ம் தர்ப்பயாமி,விஷ்ணும் தர்ப்பயாமி, து,ஸ9த, ஈம் தர்ப்பயாமி. த்ரிவிக்ரமம் தர்ப்யயாமி. வாமநம் தர்ப்பயாமி, ஸ்மீத,ரம் தர்ப்பயாமி, ஹ்ருவீகேமமம் தர்ப்பயாமி. பத்,மநாப,ம் தர்ப்பயாமி. தளாமோதரம் தர்ப்பயாமி”'என் று த்வா தசா தித்யர் களுக்கும் அர்தர்யாமியான அச்யுதனுக்குத் தண்ணீரால் தர்ப்பணம் செய்யவேண்டும். இந்த த்வாதசநாமங்களின் பொருட்டெருமைகளை முன்னமே மிக விஸ்தரரமாக விவரித் இருக்கிறோம். இப்படித் தர்ப்பணம் செய்து, ஆசமனம் பண்ணி, ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து”' என் று பகவதர்ப்பணம் செய்யவேண்டும். இதவரையில் செய்தது ஜலபாகமாகும், இனி ஜபபாகத்தை விவரிப்போம். ஐபம் செய்யும் முறை “பூர்வாம் ஸந்த்யாம் ஐபம்ஸ்திஷ்ட்டே,த் ஸாவித்ரீமார்க்கத;ர்ஸ௩ாத் | 41008401 ¢ து ஸமாஸீக: ஸம்யக்ருக்ஷ்விப,ாவநாத் || `" [மது 2-101] [ஸூயனைக் காணும வரையில் காலை ஸந்க்யையில் நின்று கொண்டே ஜபம் செய்யவேண்டும்: மாலை ஸந்த்யையில் நக்ஷத்திரங்களைக் காணும் வரையில் உட்கார்ந்துகொண்டே ஜபம் செய்யவேண்டியது.] என்கற மநுவசனத்தின்படி ஜனநெருக்கமற்ற ஏகாந்தமான இடத்திலே காலையில் நின்று கொண்டும், மாலையில் உட்கார்ந்து கொண்டும் ஜபம் செய்யவேண்டும். மாத்ய/ஹ்நிகத்தில் வெட்டவெளியில் ஜபம்செய்தால் நின்று கொண்டும். இல்லாவீடில் உட்கார்ந்து கொண்டும் ஜபம் செய்யவேண்டும். பகவத் ஸந்நிதியில் ஜபம் செய்வது விசேஷமானது. இப்படி இருந்து கொண்டு மூன் று ப்ராணாயாமங்கள் செய்யவேண்டும், அதாவ க: ஓம் ஸூ ஓம் (1460: .. அம்ருதம் ப்முஹ்ம பூர்புவஸ் ஸுவரோம்'' என்னும் மந்திரத்தை ரேசகம். பூரசும் கும்பகம் [காற்றை வெளிவிடுவது. உள்ளிழுப்பது. உள்ளே நிறுத்துவது] ஆகிய விதிகளுடன் செய்யவேண்டும். இந்க ப்ராணாயாம மந்திரத்தின் அர்த்சகத்தை முன்னமே விவரித்திருக்கிறோம். இம்மந்திரத்தின் ருஷி. சந்தஸ். கேவகதைகளைப் பீன் வருமாறு அதநுஸந்தித்துக்கொண்டு பிறகு ப்ராணாயாமம் செய்யவேண்டும். ப்ரணவஸ்ய ரிஷிர் ப்,ரஹ்மா. தேவீ ऊना ச,ந்த, பரமாத்மா தேவதா பூ,ராதி, ஸப்த வ்யாஹ்ருதீநாம் அத்ரி ப் ருகு, குத்ஸ வஸிஷ்ட, கெளதம காங்யபாங்கிரஸ ரிஷய: காயத்ரீ உஷ்ணிக் அ நுஷ்டுப் ப், ரஹ பங்க்தத்ரிஷ்டுப் ஐக,த்ய: ச,ந்தளம்ஸி. अक्षी வாயவர்க்க வர்சீலமு வருணேந்த்,ர விங்வேதே,வா தேவதா: | களயத்ர்யா: விஸ் வாமித்ர ரிஷி: தேவீ களயத்ரீ சந்த, ஸவிதா தேவதா | களயத்ரீஙிரஸ: ப்ரஹ்மா ரிஷி:, அறநுஷ்டுப் ச,ந்த,: பரமாத்மா தே,வதா ॥ [ப்ரணவத்திற்கு ரிஷி ப்ரஹ்மா; காயத்ரீ சந்தஸ்; பரமாத்மா தேவலை. ` பூ: புவ: முதலிய ஏழு வியாஹ்ரு திகளுக்கும் முறையே அத்ரி, ப்ருகு, குத்ஸர், வஸிஷ்டர், கெளதமர்: காம்யபர், ஆங்ரெஸ் ஆகிய இவர்கள் ரிஷிகள்; காயத்ரி: உஷ்ணிக். அறுஷ்டுப். ப. ருஹதீ. பங்க்தி. த்ரிஷ்டுப், ஜக,8ீ ஆகிய இவைகள் சநத்ஸ்ஸாுகள்; அக்நி. வாயு, ஸூர்யன். ப்ருஹஸ்பதி, வருணன். இந்திரன், விங்வேதேவாகள் தேவதைகள். காயத்ரிக்கு வீஸ்வாமித்ரர் ரிஷி; காயச்ரி சந்தஸ்ஸாுு; 6769 50 தவ 2 த. காயத்ரீரெஸ்ஸுக்கு ப்ரஹ்மா ரிஷி; அதநுஷ்டுப்சந்தஸ்; பரமாத்மா சவதை.] ங்ருதப்ரகாமிகாசார்யர். பூரா தி,ஸ்ப்தவ்யா ஹ்ருதி களுக்கும் வாம்தேவர் ரிஷி, காயத்ரீ சந்தஸ்ஸுஃ ட்ரஹ்மா தேவதை என்றும் சிலருடைய அபிப்ராயமாக அருளிச் செய்வர். ரிஷியைத் தலையிலும். சந்தஸ்லை முகத்திலும், தேவதையைணஹ்ருதயத்திலும் தொட்டு தியானிக்கவேண்டும், பிறகு முற்கூறியவாறு மூன்று ப்ராணாயாமம் செய்து மறுபடியும், ஒம் பூ: “என்று தொடங்கி ப்ராணாயாம மந்திரத்தைப்படித்து. * பகவதரஜ்ஞயா ப,கவத்கைங்கர்ய ரூபம் கரயத்ரீமஹாமந்த்ரஜபம் கரிஷ்யே ' [பகவானுடைய ஆஜ்ஞையால், =` பகவானுக்குக் கைங்கர்யரூடமாயிருக்கும் காயத்ரீமஹாமந்த்ர , ஜபத்தைச் செய்கிறேன்.] என்று ஸங்கல்பித்துக்கொண்டு பின்வரும் மந்திரங்களால் ஸ்ரீம் நாராயணனை அழைப்பதற்காக காயத்ரீ தேவீயை அழைக்க வேண்டும்; । । आयातु वरदा देऽ्यश्चरं ब्रह्मसंमितम्। गायत्रीं छन्दसां मातेदं ब्रह्म जुष्ख नः॥ ओजोऽसि सदे ऽसि aOR श्राजोऽसि देवानां घाम नामासि। विश्वमसि विश्वायुः qd सर्वायुः अभिभूरेम् गायलीमावाहयामि ॥ ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்,ரஹ்மஸம்மிதம் | காயத்ரீம் ச,ந்த,ஸாம் மாதேதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந: ॥ ஓஜோஸி ஸஹோஸி ப;,லமஸி ப்,ராஜோஸி தே,வாநாம் தம நாமாஸி। விங்வமஸி விங்வாயு: ஸர்வமஸி ஸர்வரயுரபி, பூரோம் களயத்ரீமாவாஹயாமி ॥ “* யாது” என்று தெடங்கி --ஜுஷஸ்வ 5: என்று முடியும் மந்திரத்திற்கு வரமதேவர் ரிஷி; அறுஷ்டுப். ௪ந்தஸ்ஸு;லக்ஷ்மீநரராயணனாவது காயத்ரியாவ து தேவதை, “ ஓஜோ$ஸி?' என்கிற மந்திரக்திற்கு ப்ரஜாபதி ரிஷி; பங்கதி சூர்தஸ்ஸ; பரப்ஸுஹ்மம் தேவதை. இவ்விரண்டு மந்திரங்களுக்கும் காயத்ரியையும், ஸ்ரீமந்நாராயணனையும் அழைப்பதில் விநியோகம். முதல் மந்திரத்தினால் - காயத்ரி!” என்று காயத்ரி தேவியைக் கூப்பிட்டு லக்மியுடன் கூடிய பரப்ரஹ்மமாயெ நாராயணனை இங்கு என்னை ரக்ஷிக்கும்பொருட்டு வரவழைப் பாயாக என்று வேண்டுகிறான். களயத்ரி-காயச்ரீிகேவியே! வரதன- வரத்தை அளிப்ப வளும், தே,வீ-—3 தவனாகற நாராயணனுக்குப்பத்னியுமான ஸ்ரீதேவி, ஆயாது--(இங்கு) வரட்டும்; அக்ஷரம் விகார மற்றவனும். ஸம்மிதம்-—(சாஸ்திரங்களால்) நன்கு அறியப் பட்டவனும். ப்ரஹ்ம ப்ரஹ்ம சப்ததீதால் சொல்லப்படுப வனுமான நாராயணனும். ஆயாது-(இங்கு) வரட்டும்! சூந்த,ஸாம் மாதா- சந்தஸ்ஸுக்களுக்குத்தாயாயிருக்கும் நீ , ஈம்-லக்ஷ்மீதேவியையும், இதம் ப்,ரஹ்ம-ப்,ரஹ்மாப்,க,வாச் யனான இவனையும், ௩:-எங்களுக்காக, ஜுஷஸ்வ- (இங்கு) அடைவிப்பாயாக, முதல் மந்இிரத்திற்குப் பதவுரை மேலே காட்டப் பட்டது. இனி விரிவுரை எழுதப்படுகிறது. (ஆயாது) இங்கு வரட்டும்; யாரெனில்: (வரதா தேவீ) வரமனிப்பவ ளான தேவி. எம்பெருமானை வசீகரித்து இச்சேதனனுக்கு, வேண்டியதையெல்லாம் அளிக்கச் செய்யும் ஸ்ரீதேவியே இங்கு “வரக தேவீ ' எனப்படுகிறாள். (வாத) “ வரம் 55591 ® இதி வரக்” நீனரத்தைக் கொடுப்பவளா கையால் வரதா] என்று வ்யுத்பத்தி. * காமவத்ஸா அம்ருதம் துஹாநா 7 [ீதன்னடியார் காமத்தையே கன்றாகக்கொண்டு மோக்ஷத்தையும் கறக்கும் பசுவாயிருப்பவள்.] “' யஸ்யாம் ப்ரபூதம் கவே தளஸ்யோ $ங்வார் விந்தேயம் புகுஷா ஈஹம் ` ' [எந்த லக்ஷ்மியிடயிரும்து மிகுந்த பொன், பசுக்கள், தாஸிகள், குதிரைகள். தாஸர்கள் ஆகிய இவர்களை நான் 9८ ०9 @). +." ॥ என்று வேதத்திலும், “शी कप முஷ்மிகாம் ஸித்,தி,ம் ००185, ஸ்ரீப்ரஸைத,த: ஈ 5071059 आ ५१४ நஸ்யதே தஸ்ய ஸர்வபாபாத் ப்ரமுர்யதே ॥# ` ( (उ 5 ०१८9. = அருளால் (नन) 8 >), மறுவலகிலுமுன்ள ஸித்திக’ளை அடைகிறான் . அவனுடைய ஏழ்மை அழிந்து விடுறெது. எல்லாப் பாடங்களினின் றும் அவன் வீடுடடு கிறான்.] என்று பாத்மபுராணத்திலும். “பத்மயேோரிரித;ம் ப்ராப்ய பட,ந் ஸூக்தம் தத: काणक) தி.ங்யம் சா ஷடகு,ணையங்வர்யம் தத்ப்சஸா தச்ச லப்,த,வாந்॥?” [பரமன் இந்த. 655 5 56०5. (உபதேசமூலமாக) அடைந்து அநுடந்தித்து, கிரமமாக அஷ்டவிதமான இவ்யைங்வர்யங் களையும் கைைமீப்ரஸாதத்தால் அடைக்தான். | என்னு ஸத்தமார ஸம்ஹிதையிலும். ர்வகாமப்ரதபம் ரம்யாம் ஸம்ஸா ரார்ணலதாரிணீம் # க்ஷிப்ரப்ரஸா தி,நீம் லக்ஷ்மீம் மரண்யாமநுஇந்தயேத் |!'" {எல்லா விருப்பங்களையும் அளிப்பவளும், அழகியவளும். ஸம்ஸாரமாகிற கடலைத் தாண்டுவிப்பவளும். வெகு விரைவில் அருள் செய்பவளும் சரணமடையத் 5 @ ® தவளூமான லஷ்யி யை தியானிக்க வேண்டும். என்று ஸ்வாயம்புவத்திலும் “தனரா: புத்ராஸ் छा का ஸு ஹ்ருத், தராழ்யத நாதி, கம் | ப,வத்யேதர் மஹாபாகே, நித்யம் த்வத், வீக்ஷணார் ந்ருணாம் ॥ மரீராரோக்யமையங்வர்யமரிபக்க்யஸ் ஸுகம் | தே.ித்வத்த்ருஷ்டித்,ரு்டாகாம் புகுஷாணாம் ஈ துர்லபம் 1” ग மனைவி, மக்கள், மனை, தாந்யம், தனம் முதலியவை உன்னு டைய கடாக்ஷத்தாலேயே மனிதர்களுக்கு என் றும் உண்டர கின்றன. சரீராரோக்யம், செல்வம், எதிரிகளின் நாசம். ஸுகம் ஆகியவை உன் திறாக்கண்ணால் பார்க்கப்பட்ட மனிதர்களுக்கு தர்லபமல்ல.] என்னு விஸ்ணு புராணத்திலும், “தரும் அர்மவரும்பயனாய திருமகளார் ” என்றும், ** வேரிமாறாத பூமேலிருப்பாள் வினை தீர்க்குமே” என்றும் ஆழ்வாராலும். “ம்ரேயோ ए ஹ்யரவிந்த,லோச௩மந:காந்தாப்ஸாதரத்,ருதே ஸ்ம்ஸ்ருத்யகர வைஷ்ணவாத்_வஸு ந்ருணாம் ஸம்ப,வ்யதே கர்ஹிசித் ॥ [ தாமரைக்கண்ணனின் மனத்திற்ினியவளான தேவியின் அருளில்லாவிடில். ஸம்ஹாரம். கைவல்யம், பரமபதம் அகிய இவற்றினுள் ஒரு பெருமையும் ஒருடோதும் மனிதர்களுக்கு உண்டாகாத.] என்று ஆளவர்காராலும்: ` “ ஐம்வர்யமக்ஷரக,திம் பரமம் பதம் வா கஸ்மைசித,ஞ்ஜலிப,ரம் வஹதே விதீர்ய | அஸ்மை ௩ 568) 55850 க்ருதமித்யதபம்ப, த்வம் லஜ்ஜஸே கதய கோயமுதளரபாவ: |! [ இவ்வுலகச் செல்வத்தையாவது, கைவல்யமோக்ஷத்தை யாவது, பரமபதத்கதையாவது ஒரு அஞ்சலிச்சுமையைச் சுமப்பவனுக்கு அருளியும், -* இவனுக்குப் தகுதியானதொன் றையும் நாம் செய்யவில்லையே” என் ற நீ வெட்கப்படுதறாய். அம்மா ! இது என்ன ஓளதார்யம் ! நீமீ்ய சொல்லு. ] என்று பட்டரா லும் ்ரீபீதுவி எல்லா வரங்களையும் அளிப்பவள் என்னும் அர்த்தம் அறிவிக்சப்பட்ட கன்றே. (வரதா தேவி) “வரத; மதி, மே தேவி” என்று விஷழ்ணுபுராணத்தில் இந்திரஸ் தா த்ரத்தில் ^" வரக தேவீ ” என்னும் பதங்கள் ஸ்ரீ கிவி விஜயமாகப் படிக்கப்பட்டனவன் றோ. (தேவீ) “தி,வ்யோ தேவ ஏகோ நாராயண;'' “தம: பரே தேவ | ஏகீப,வதி' ` वच्छ (षी தேவ: முகலான வேதவாக்யங்களில் கேவனென் று படிக்கப்பட்டவனுடைய பத்னி. “ பும்யோகள தளக்ஙாயாம' என்கிற ஸூத்ரப்படி * தேவ” சப்தத்தின் மேல் “ஙீஷ்' என்னும் ப்ரத்யயம் வந்து “தேவீ” என்றாகிறது. ேவபத்னியென்றபடடி. அன் றிக்கே. ^" இவுக்ரீடள் ०५ @ & ५०१7 --- ... " என்னும். 2,7.80 .559 उना எம் பெருமா னுக்குப் போலே இவளுக்கும் பொருந் தியிருக்கை யால் செவி எனப்படுவதாகவும் - கொள்ளலாம். ஜகத்ஸ்ருஷ்ட்யா திகளை இவளுடைய முகோல்லா ஸத்திற்காகவே எம்பெருமான் செய்ன்றானாகையால், ஜக த்ஸ்ருஷ்ட்யா இிகளை லீரலயாக உடையவள் ” என்னும் பொருளும். = “" ஹிரண்யவாணாம் ` எனப்படும் அழகிய திவ்யமங்கள விக்ரஹத்தை உடைத்தாயிருக்கையாலே “ீ தாந்தியை உடையவள் ' என்னும பொருளும் இவளிடம் பொருக்தியிருக்கன்றன. மற்றுமுள்ள பொருள்களையும் கண்டுகொள்ள... இப்படிப் புருஷகாரபூதையான பிராட்டியின் வரவைப் பிரார்கதிந்தபிறகு, பல்ப்ரதனான பகவானின்ஆகமனத்தைப் பிரார்த்திக்ிறது. (அக்ஷரம்) ௩ க்ஷரதீதி அக்ஷரம் ” [ அழிவற்றவனாயிருக்கையால் அக்ஷரம்] ஸ்வரூபஸ்வப,ாவங் களில் மாறுபாடற்றவனாயிருப்பவன் , ஆங்ரிதஸம்ரகூஷண மாகிற ஸ்வபாவத் தில் மாறுபாடற்றவனாயிருக்கும் தன்மை இங்கு அக்ஷரசப்துத்தால் விசேவஷித்துச் சொல்லப்படுகிற த. “அயாது வரதன் தேவீ என்று பிராட்டியை முன்னிட் டிருக்கையாலே. இவன் அதுக்ரஹத்தையல்லது நிக்ரஹத்தை அறியான் என்று தாத்பர்யம். (ப்ரஹ்ம). அடியார்களைத் தனக்கு ஸமானமாக ஆகும்படி ப்,ரும்ஹணம் செய்பவன். ^" பருஹத்வாத் ப்,ரும்ஹணத்வாச்ச தத் ப்ஏஹ்மேத்யபி,8, யதே '' [பெரிதாயிருக்கையா லும். ( பிறவஸ்துக்கனைப் ) பெரிதாகச் செய்கையாலும் அது ட்ரஹ்மமெனப்படுிற து. ] என்பதல்லவேோ ப்ரஹ்மசப்தார்த்தம். * பரமம் ஸாம்யமு பைதி '' [ப்ரஹ்மத்துடன் மேலான ஒற்றுமையை அடை கிறான்.] என்று சுருதியிலும். “மம ஸாத,ர்ம்யமாக,தா:”” [என்னுடன் ஸமானகுணகத்கை உடையவர்களாக] என்று கீதையிலும். “' தம்மையே ஓக்க அருள் செய்வர் ” என்று ஆழ்வாரா லும் இவன் ஆங்ரிதர்களை ப்ரும்ஹணம் செய்யும் ப்ரகாரம் பேசப்பட்டதன்றோ. (ப்ஸஹ்ம) நாராயண பரம் ப்ரஹ்ம” முதலான வேதவாக்யங்களில் சொல்லப்பட்ட ஈாராயணனே இங்கு அழைக்கப்படுபவன் என்று கெளி வாகிறது. இப்படி ஆங்ரிதஸம்ரகூஷணஸ்வபா;ாவத்தையும், த்ஸபூகர்களுக்குத் தன்னையே ஓக்க அருள்செய்யவல்ல சக்தியையும் உடையவலாயிருந்கா லும் ஒருவராலும் அறிய வொண்ணாதவலாயிருந்தால் இந்த குணங்கள் காட்டிலெரித்த நிலவு போலே ப்ரயோஜனமற்றதாகுமன்றோ என்னாம் ஸந்தேஹம் எழ. (ஸம்மிதம்) என்கிறது. வேதாந்தங்களிலே நன் கு அறியப்படுமவன்-— “ஸத்யம் ஜ்ஞா நமநந்தம் ப்,ரஹ்ம”' “ விஜ்ஞாரமாநந்த;ம் ப்ரஹ்ம” = +, நாரர்யண பரம் ப்,ரஹ்ம '' முதலானவாக்யங்களால் இவனுடைய ஸ்வரூபமும், “ஆ தி,த்ப வர்ணம்” “வித்யுத: புருஷாத்” “நீலதோயதமத்வஸ்த,ா?' “ ஹிரண்மய: புருஷ: '' என்று இவனுடைய ரூபமும், “ஏஷ ஸர்வபூ,தாந்தராத்மா அபஹதபாப்மா 35916017 தேவ ஏகோ நாராயண:”' முதலான வாக்யங்களால் இவனுடைய குணங்களும், “தத், விஷ்ணோ: பரமம் பதும் '' “ பரமே வ்யோமந் `° அம்ப,ஸ்யபாரே பு,வாப்்ய மத்,யே நாகஸ்ய ய்ருஷ்டே,'' முதலான , வாக்யங்களால் இவனுடைய விபூ,திகளும் வேதத்தில் தெளிவாக த் தெரிவிக்கப்படுகன் றன வன்றோ. (கரயத்ரி) * களயந்தம் தராயதே '' [தன்னைப் பாடுமவனைக் காப்பாற்றுறெது] என்னும் பெயர் பெற்றுள்ள நீ எங்களைக் காப்பாற்றீவண்டாவோ ? “ கரயத்ரிம்' என்பதை காயத்ரி ஈம் என்று பிரித்துக்கொள்ளவேண்டும். (௪,ந்கஸாம் மாதா) வேதங்களுக்கு மாதாவாயிருக்கும் ` நீ, த்வம் (நீ) என்னும் பதத்தைச் சேர்ந்துக் கொள்ள வேண்டும். ( ர்தஸாம் மாதர ) “மாதாபித்ரு ஸஹஸ்ரே ப்,யோ5பி வத்ஸலதரம்” [ஆயிரம் தாய் சுந்தையரைக்காட்டி லும் வாத்ஸல்யம் மிகுந்தது வேசும.] எனப்படும் வேசத் திற்கும் தாயாயிருக்கும் நீ எங்களை நோக்க வேண்டாவோ? வேதத்திற்கு ஸாரபூதமாயிருப்பதால் வேகத்த ற்குத் தாய் எனப்படுகிறது காயத்ரி மந்திரம். அன் 95.65, அநுஷ்டுப் முதலிய மற்ற சந்தஸ்ஸுஃக்களுக்குத் தாய் போல் தலைவியா மயிருப்பவள் காயத்ரீ என்றும் பொருள் கெொள்ளலாம், “் களயத்ரீ சந்த;ஸாமஹம் '' [சம்தஸ்ஸுக்களுள் நரன் காயத்ரியா கிறேன் ] என்றால் கீதாசார்யன். (ஈம்) “* அகாரேணோச்யதே விஷ்ணு:”' [அகாரத்தினால் சொல்லப்டடுமவன் விஷ்ணு. ] ''அக்ஷராணாம் அகாரோ $ஸ்மி” [எழுத்துக்களுள் நான் அகாரமாகிறேன் .] என்கிறபடியே அகார த்தினால் (சொல்லப்படுபவன் விஷ்ணு. அவ்வகாரத்தின் மேல் “பும்யோகளதாக்ஙாயாம் ” என்றெ ஸூத்ரப்படி நீஷ்' என்னும் ப்ரத்யயம் வந்து நிஷ்பன்னமான "क" என்னும் எழுத்து அகாரவாச்யனான விஷ்ணுவின் பத்தினி யாற லக்ஷ்மீ தேவியைக் குறிக்கறது. ஈம்' என்பது இரண்டாவது வேற்றுமை ஒருமையாகையால் “லக்ஷ்மீ தேவியை” என்று பொருள்படுகெது. “தேவ: என்பது விஷ்ணுவையும். *தே,வீ ' என்பது லக்ஷ்மியையும் குறித் தாப்போல். அகாரம் வீஷ்ணுவையும். ஈகாரம் லஷ்மியை யும் குறிக்கத்தட்டில்லையன்றோ. (இதம் ப்ஸஹ்ம) அக்ஷரம் ப்ரஹ்ம என்று என்னால் சொல்லப்பட்ட இந்த நாரா யணனையும். “தேவ ஸோம்ய இதம் `" என்றாப்போலே இவ்வுலகை இதும் [இது] என்று காட்டி அதற்கு அந்தர்யா மியான நாரரயணனைக் குறிப்பதாகவும் கொள்ள லாம். அன்றிக்கே, தன் ஹ்ருசயத்திலிருக்கும் பகவானை * இதும் ' என்பதாகவும் கொள்ளலாம். (௩:) எங்களுக்காக; எங்களுடைய உஜ்ஜீவனத்திற்காக. (ஜுஷஸ்வ) ஸ்ரீதேவி யையும் நாராயணனையும் அ௮டைவீப்பாயா க. ணிச் என்னாம் ப்ரக்யயத்தை உள்ளடக்கியிருக்கையால், “அடைவாயாக ' என் று பொருள்படும் இப்பதம் இங்கு “ அடைவிப்டாயாக ' என்று பொருள்படுகிறது. 'ஜாஃவி' என நிற தாது ப்ரீதியை யும் சொல்லுமாகையால், ==“ ப்ரீதியடையச்செய்வாயாக ' என்றும் இப்பதத்திற்குப் பொருள் கொள்ளலாம், ஆக, இம்மந்திரத்தால் ஸ்ரீமங்காராயணனை அடைவிக்கும்படி காயத்ரியை நோக்கிப் பிரார்த்திச்கப்பட்ட தாயிற்று. இப்படி காயத்ரியைப் பிரார்தீதித்தவுடன்காயத்ரியினால் ப்ரீதியடையச்செய்யப்பட்ட ஸ்ரீமந்நாராயணன் ப்ரஸந்நனாக, அவனை த் ததிக்கறான் அடுத்த மந்திரத்தாலே; (ஓஜோ $ஸி) இங்கு குணத்தைக் குறிக்கும் ஒஜ:, ஸஹ. பலம், (1400 इः முதலான பதங்கள் அந்தந்த குண த்தையுடைய வஸ்துவை உணர்த்துகின்றன. குணங்கள் குணியைவிட்டுத் தனித்து நில்லாவன்றோ. (ஓஜோட$ஸி) “யஸ்யாயுதாயுதாம்மமாம்மே விஸ்வரரக்திரியம் ஸ்தி,தா” [எவனுடைய பலகோடியில் ஒருபாகமான அம்சத்தில்இந்த உலகசக்தி நிலைநிற்கிறதோ.....] “ மேரோரிவாணுர் யஸ்யைதத் ” [இவவண்டமெல்லரம் எவனுக்கு மேருமலைக்கு அணுபோலா கின் றதோ.... ] என்கற படியே எல்லாவுலகையும் தன் ஏகாம்சத்தினலே தரித்து நிற்கும் சக்தி * ஓஜஸ் ' எனப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தியை உடையவனாகிறாய் என் று பொருள். (०० @77 ९०9.) அயலாரை அடக்கக்கூடிய சக்தியை உடையவனாரறோய். வேகத்தை உடையவனாகீறாய் என்றுமாம். மநஸோ ஜவீய:”' [மனஸ்ஸைக் காட்டிலும் வேகமாகச் செல்லும் வஸ்து] எனப்பட்டவன்ன்றோ. (பலமஸி) பலத்பைதையுடைய வஸ்துக்களுக்கும் பலத்கைக்கொடுப்பவனாயிருக்கிறாய். “பலம் ப,லவதாம் சாஹம்'' [பலத்தையுடையவர்களுடைய் பலம் நானே ] என்றானன்றோ கீதாசார்யன் . (ப்ராஜோஸி) கதேஜஸ்ஸை உடையவனாயிருக்கறோய்; தேஜஸ் என்று கிருமேனியின் காந்தி சொல்லப்படுகிறது. -தமேவ பரந்த மநுபாதி ஸர்வம்” என்று வேதத்திலும் இவனுடைய கேஜஸ்ஸாலேயே ஸூர்யாதிகளும் பிரகாசிக்கின் றனர் என்பது சொல்லப்பட்ட து. -' தேஜஸ் தேஜஸ்விநாமஹம் "` என்றும், “ப்ரப,ா$ஸ்மி மிஸ-ஒர்யயோ:” [ஸுூர்யசந்திரர் களின் ஒளி நானே] என்றும் கீதாசார்யனாலும் ர்த்திக்கப் பட்டது. (தே,வாநாம் 547८0 அஸி) தேவர்களுக்கு இருப்பிட மாயிருக்கிறாய். அதாவது: அவர்களுக்கு ஆத்மாவாயிருக் கிறாய் என்று பாவம். அன் றிக்கே அந்த தேவர்களுடைய போகஹ்தளனமான ஸ்வர்க்கமாயிருப்பவனும் நீயே என்று மாம். “இனிய ஈல் வான்சுவர்க்கங்களுமாய்” என்றும், “ஊனமில் சுவர்க்கமென்கோ? ` ' என்றும் அருளிச்செய்தா ரன்றோ ஆழ்வார். (தே,வாநாம் நாம அஸி) தேவர்களுடைய பெயராகவும் ஆகிறாய். அதாவது அவர்களுடைய பெயரும் உன்னைக் குறிக்கும்பட் அவர்களுக்கு அந்தர்யாமியாயிருக் கிறாய். (தேவாநாம் தாம நாமாஸி) சே தநர்களுடைய ரூபமாகவும் நரமமாகவும் இருக்கிறாய் 'என்றும் பொருள் கொள்ளலாம், அவர்களுக்கு நாமரூடங்களைக் கொடுத்தவனா கிறாய் என்று தாத்பர்யம். “ ஸர்வாணி ரூபாணி விசித்யு தீர: ஈாமாடி க்ருத்வாபி, வத் ५153 9065 '' [எவனொருவன் எல்லாச் சேதனர்க்கும் நாமரூபங்களைக் கொடுத்து அவற்றை உச்சரிக்கறுனோ ] என்றும், “அநேந ஜீவே ஆத்மநா நுப்ரவிங்ய ஈரமரூபே வ்யாகரவாணி [எனக்குச் சரீரபூதனா।ன இந்த ஜீவனைக்கொண்டு அசித்தை வியாபித்து நாமரூடங் களைக் கொடுக்கிறேன்,] என்றும் வேதத்தில் சொல்லப் பட்டது. “நாமரூபஞ்ச பூ,தாநாம் க்ருத்யாகாஞ்ச ப்ரபஞ்சம் | 0०0००0३६ 5501५01 ஏவாதெள தேவாதீநாம் சகார षः | [தேவர். மனுஷ்யர். இர்யக். ஸ்தரவரம் என்னும் நால் வகைப் பிராணிகளுக்கு நாமரூபங்களையும், செய்தொழில் களின் விவரத்தையும், கல்பாதியில் அவர் வேதத்திலுள்ள. சப்தங்களிலிருந்தே செய்தார் ] என்று வீஷ்ணு புராணத்தி இம் விளக்கப்பட்டது. (கேலோநாம் தாம அஸி நாம) என்று கூட்டி -தேவர்களின இருப்பிடமாக இருக்கிறாயல்லவா” என்றும் பொருள் கொள்ளலாம். நாம' என் னும் பதம் ப்ரஸித்தியைக் குறிக்கிறது. தாமசப்தம் கேஜஸ்ஸையும் சொல்லுமாகையால் =. @ தவர்களின கேஜஸ்ஸாயிருப்பவனும் நீயேயன்றோ'' என் றும் பொருள் கொள்ளலாம். “தஸ்ப பாஸா कणां >, 9550 விபாதி'' “யதாதி,த்யக,தம் தேஜோ ஜஐசு,த்பளஸயதே 5இிலம் | யச்சந்த்,மஸி யச்சாக்,நெள தத்தேஜோ 60535, மாமகம் ॥” [உலகையெல்லாம் ஒளிவீடச்செய்யும் ஆதித்யனின் தேஜஸ் ஸும், சந்திரனின் ஒளியும். அக்னியில் பிரகாசமும் என் னுடையவையே என்றறிவாயாக.] என்று வேதகீதோாதி களில் சொல்லப்பட்ட கன்றோ. (விங்வமஸி) '“விஈீதீதி விஸ்வம்” என்கிறபடியே ஸர்வ வயாபியாயீருக்கையால் வீங்வமெனப்படுகிறாய். “விஸ்வம் நாராயணம் '' என்று வேதத்திலும், ^ விஸ்வம் விஷ்ணு: `" என்று ஸஹஸ்ரநாமத்திலும் இது விஷ்ணுவின் (57 ८01075८ படிக்கப்பட்டது. இங்கு ““விங்வம்'' என்று முதல் நாமத் தைப்படித்தது பகவானுக்குள்ள ஆயிரம் நரமங்களுக்கும் உபலக்ஷணம். "` தெவோ நாமஸஹஸ்ர்வாந் '' [ஆயிரம் பெயரையுடைய தேவன் ॥ “ ஸஹுஸ்ரநாம்நே புருஷாய ?' என்று ஸ்ம்ருதிகளிலும், ^ ஒராயிரமாயுல கேழளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் ” “ பேருமோராயிரம் பிறபல உடையவெம்பெருமான் ”' என்று ஆழ்வாராலும் புகழப்பட்டவனன்றோ இவன். (வீங்வாயு:) “` விங்யதே ” என்னும் வ்யுத்பத்தியால் எம்பெருமானால் வீயாபிக்கப்பட்டு வீளங்கும் உலகத்தைச் சொல்லுறது விங்வபதம். அதற்கு அயனமாயிருப்பவன் விமவாயு: எனப்படுகிறான். (விங்வஸி விங்வாயு: ) “விங்வம் நாராயணம் ” என் றதை அடியொற்றுகிறது. (விங்வாயு:) நாரங்களாகிற விஸ்வத்திற்கு இருப்பிடமாகவும், ப்ராப்ய ப்ராபகங்களாகவுமாகீறாய். ஈாராயணபத வியாக்க்யானத் தின்போது எழுதப்பட்ட விஷயங்களை இங்கும் படிப்பது. (ஸர்வமஸி) ஸர்வம் ஸமாப்ரகோஷி ததோ$ஸி ஸர்வ:'' [எல்லாவற்றையும் வியாரபித்திருக்கையால் எல்லாமுமா கிறாய்.] என்று சொன்ன கணக்கிலே எல்லா வஸ்துகளு மாகிறாய். “புருஷ ஏவேத,ம் ஸர்வம்” முதலான வேதவாக்கி யங்கள் இவ்வர்த்தத்தைப் புருஷோத்தமன் விஷயமாகப் படித்தன. (ஸர்வாயு: அஸி) ஸர்வ வஸ்துக்கட்கும் ஜீவனமா யிருக்கிறாய். , ஆயு: ஜீவனம். "` தத், விங்வமுபஜீவதி ”' [உலகெல்லாம் இவனாலேயே ஜீவிக்க த. ] என் ற ஈரராயண ஸஓக்சவாக்யத்தின், பொருளை அனுஸந்திக்கிறது. பகவான் ஸர்வ ஜீவர்க்கும் ஜீவனமாயிருக்சையாவது: அவர்க்கு ஜீவன ஸா சனமானவற்றை அளிக்கையேயாகும். (ஸர்வமஸி) வாஸுதேவஸ் ஸர்வம் '' என்கிறபடியே அடியார்க்கு, தாரகபோஷக போச்யங்களாரறோய். (ஸர்வாயு:) அவர்க ரூடைய ஆயூளை ०97 ॐ & செய்றொய் என் றும் கொள்ளலாம். (அபி, அஸி) கனக்கும் உன்னடியார்க்கும் விரோதியா யீருப்பவர்களை ஈலிந்து கோல்வியடையச்செய்தறாய். “அபியாதா ப்ரஹர்த்தா ௪” [ராமபிரான் எதிரிகளைத் தானே படையெடுத்தச்சென் று சண்டையிீடுவார்.] “சென்று கொன்று வென்றிகொண்ட வீரன்” “செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா ” --அசரர்க்குத் திமைகள் செய்குந்தா ' முதலான் ப்ரமாணங்களை அணாஸைந்திப்பது. நின்ற நிலையைக் கண்டே எதிரிகள் மண்ணுண்ணும்டடியிருப்பவனன் றோ இவன், ஹுகஹஈப்த: பரந்தப: ' என்று இவன் தூங்கும் போது கண்டாலும் எதிரிகள் நெஞ்சிடிக்தபோவார்கள் என்றாளன்றோ பிராட்டி. “முத்ரோ: ப்ரக்,யாத வீர்யஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை: ”' “தம் மந்யே ராக,வம் வீரம் நரராயணமகாமயம் ' ரீவீரரான; ராகவனை அழிவற்ற நாராயணனென்றே அறிகறேன்.] என்று எதிரிகளும் கொண்டாடும்படியான கன்றே இவனுடைய பராபிப வன ஸாமர்த்யம். (அபிபு) இபக்திற்குத் தடை செய்யும் பாபம் முதலியவற்றைப் போக்கடிக்கறோய் என்றும் பொருள் கொள்ளலாம், (ஓம்) இப்படிப்பட்ட அகாரவாச்யனான அனந்தனுக்கே அடிமையான நான். (களயத்ரீம்) உம்மை உகப்பிப்பதற்குக் காரணமான களீயத்ரியை. (ஆவாஹயாயி) என்னருகில் வரவழைக்கிறேன். ஸ்ரீமந் நாராயணனான நீர் அதை அனுமதிப்பீராக. இதன் பிறகு “ ஸாவித்ரிமராவாஹயாமி '' “ ஸஹரஸ்வதிமாவாஹுயாமி” என்றும் சொல்லுவார்கள், “அயாது” “ஓஒஜோக$ஸி'"? என் னும் மந்திரங்கள் முழுவதையும் காயத்ரீபரமாகக் கொண்டு வியாக்கியானம் செய்வாருமுண்டு. அதாவது:-—(ஆயாது வரதர் தேவி) தன்னை அடைந்தவர்களுக்கு இஷ்டட்பட்டதையெல்லாம் அளிப்பவளான கரயத்ரீ தேவீ இங்கு வரட்டும். அவள் எப்படிப்பட்டலளெனில்: (அக்ஷரம்) அழிவற்றவள்; நித்ய மானவள் என்றபடி, லிங்க மாறுபாடு சளம்சஹம். அழி வற்றவளென்பதற்குக் காரணமென்னென்னில்: (ப்ஸஹ்ம ஸ்ம்மிதம்) வேகத்திற்குள் மேலானதாகச் சொல்லப் பட்டவள், வேதமே அழிவற்றதாயிருக்கும்போது வேசஸார பூதமான இதைப்பற்றிச் சொல்லவேண்டுமோ என்று பாவம். (ப்ஸஹ்ம ஸம்மிசும்) வேதத்திற்கு ஒப்பானது என்றும்பொருள் கொள்ளலாம். ப்ரஹ்மசப்தம் வேதத்தைச் சொல்லும். காயத்ரியானது ஸகலவேத துல்யமானது, ஸகல வேதத்தினாள்ளும் உயர்ந்தது என்னுமர்ததம் ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் ப்ரஸித்தம். (ப்ஸஹ்மஸம்மிதம்) ப்ரஹ்மத்தை ஓத்த௨ள் என்றும் கொள்ளலாம். ஸர்வ வஸ் துக்களுக்கும் காரணமான ப்ரஹ்மத்கைப்போல், ஸர்வ வாக்குக்களுக்கும் மூலமான வேதத்துக்குக் காரணமாயிருப்பவள் என் கிறபமி. (ப்ரஹ்ம ஸம்மிதம்) ` ' ஓமித்யேகாக்ஷரம் ப்ரஹ்ம?” என்று கீதையில் சொல்லியடடியே ப்ரஹ்ம சபதம் ஓங்காரத்தையும் சொல்லும். “ப்ரஹ்ம ஸம்மிதம்' என்கையால் ஓங்கார துல்யையாயிருப்பவள் எனப்படுகிறது. ஒங்கரரம்போல் ஸர்வார்த்தங்களுக்கும் ஸங்க்ஸஹமாயிருட்டது க, ¶ ८, ॐ 7 என் றபடி, (७80 ८1510.) காயத்ரி தேவதை. முதல் வேற்று மையாகக் கொள்ள வண்டும். (சர்தஸாம் மாதா) வேதங் களுக்குத் தாயாயிருப்பவள். அதரவது: வேத மந் திரங்களுள் ப்ரதளனமாயிருப்பது என்றபடி. தீரிஷ்டுப் முதலிய சம்தஸ்ஸுக்களுள் முக்கயமானவள் என்றும் பொருள் கொள்ளலாம். , (௩:) எங்களுடைய. (இதும் ப்ரஹ்ம) இந்த ஸ் தோத்திரரூபமான. வாக்கை, (த ஷஸ்வ) அங்கீகரிப்பாயாக. அடுத்தபடியாக, பரமாத்மாவை காயத்ரீ மந்திரத்தால் ஸ்தோத்ரம் செய்வதற்குத் தகுந்தசக்தி முதலானவறழ்றையும், ப்ரதிபந்தூகமான பாப நிவ்ருத்தியையும் செய்பவள் நீயே என்று காயத்ரியைத் துதிக்கறோன்: (ஓஜோூ$ஸி) பரம் புருஜனைத் ததிச்கைக்கு உறுப்பான எங்களுடைய இந்திரியங்களுடைய சக்தியாயிருப்பவளும் நீயே. அதாவது: நீ2ய இந்திரியங்களுக்கு சக்தியைத் தருபவள் என்று ப,ாவம். (००९ 827 ९०9) ஸ்தோத்திரம் செய்யும் வாக்கிற்கு வேகத் தைத் தருபவளும் நீயே, (பலமஸி) அவற்றுக்கு பலத்தைத் கதருபவும் நீயே ஸ்தோத்திரம் செய்ய அவயெ மான சரீர பலத்தைத் தருபவளும் நீயே என்றும் கொள்ள லாம். (ப்ஸாஜோ$ஸி) ஸ்கோத்ரம் செய்வதனால் வரும் சரீர காந்தியும் நீயே. (சே,வாநரம் தம நாமாஸி) தேவர் களின் தேஜுஸ்ஸும் உன்னால் ஏற்பட்டதேயன்றோ. நாம் என்பது பிரஸித்தியைக் குறிக்றெது. (விஸ்வமஸி) ஸர்வவேதத்திலும் வியாபித் திருக்கிறாய். அன் றிக்கே “விங்வம்' என்று விஷஸ்ணுவைச் சொல்லுவதாய், விஷ்ணுவைப்போல எல்லோரையும் ஆக்ரமிக்கிறாய் என்றும் கொள்ளலாம். : (விங்வாயு:) உன்னை அனு.ஸந் திக்கும் அனைவர்க்கும் ஆயுளை வளரச் செய்றாய். ( ஸர்வமஸி ) உன்னை அடைந்தவர்களுக்கு தா்ரகபோஷகபேோரக்யங்கள் எல்லாமுமாறோய். உன்னை அடைந்தவர் அனைவர்க்கும் நிர்வாஹிகையாயிருக்கிறாய் என்றும் கொள்ளலாம். (ஸர் வாய: ) எல்லாருக்கும் ப்ராப்யப்ராபகங்களா கறாய். (அபி,பூபி பரமாத்ம ப்ராப்தி விரோதி, பாபங்களைப் போக்கடிப்பவள் நீயே. (ஒம் களயத்ரிம் ஆவாஹயாமி) . இப்படிப்பட்ட காயத்ரீ தேவியான உன்னை - ஓம்” என்னும் மந்திரத்தினால் அழைக்கிறேன். ஓங்கார ரூபிணியான உன்னை அழைக்கிறேன் என்றும் கொள்ளலாம், ஆக இப்படி இரு வகையாக. “ஆயாது” “ஓஜோ ஸி" 'என்னும் மந்திரங்களுக்குப் பொருள் காட்டப்பட்டபோதிலும். ஸ்ரீமந்காராயணனை, அழைப்பதாக விவரித்தருக்கும் முதல் வழியே சிறந்தது. அதுவே ஸாுதர்சன பட்டரால் ஆகரிக்கப்பட்ட து. பல பதங்களை “சாந்தஸம்' என்று சொல்லவேண்டிய கிலேசங்கள ற்ற து.' இந்த மந்திரங்களைப் ப்டித்தபின்பு. “ களயத்ர்யா: விஸ்வாமித்ர ருவி: தேவீ காயத்ரீ ச,ந்த; ஸவிதா தே,வதா ” என்று காயத்ரியின் ரிஷி சந்தஸ் @ ऊ @ @ = ऊ छा அறுஸந்்இித்துக்கொண்டு தூற்றெட்டு தடவை (அசக்தர்களானால் இருபத்தெட்டு தடவைக்குக் குறையாமல்) காயத்ரீ மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும். “ ஓம்। பூர் புவஸ் ஸுவ:। தத் ஸவிதுர் வரேண்்(ணி)யம் | பர்க்கேோ தேவஸ்ய தீமஹி! இயோ யோ ந: ப்ரசோத,யாத் ॥”' என்பதே காயத்ரீ மந்த்ரம். இதன் பொருளை இனிச் சிந்திப்போம். காயத்ரியிண் அர்த்தவிசரரம் (ஓம் பூர்பு வஸ் ஸுவ:) இதன் பொருளை ப்ராணாயாமத் தன் அர்த்தத்தை எழுதும்போது விளக்கியிருக்கிறோம். அங்கு கண்டுகொள்வது. (ஸவிது: தேவஸ்ய வரேண்யம் தத் பர்க்கழ தமஹி) தேவனாகிற ஸூர்யனுக்குள்ளிருப்பதாய். ஸர்வராலும் விரும்பப்படுவதாயிருக்கும் அந்தத் தேறஜஸ்ஸை தியானிக் கிறோம். (தேவஸ்ய) பிரகாசியாநிற்கும்படியான; ஸ்தோத்ரம் செய்யத் தகுந்தவனாகய என்றும் பொருள் கொள்ளலாம். 'அயிரம் கிரணங்களையுடையவனாயை என் றும் கொள்ளலாம். (ஸவிது:) ஸூர்யனுடைய. ஸூர்ய மண்டலத்திலுள்ள என் றபடி. (வரேண்யம் தத் பர்க்க) உபாஸிக்கத்தகுந்க அந்தத் தேஜஸ். (தத்) பல ங்ருதிகளில் படிக்கப்பட்டிராக் கும் ப்ரஸித்தியை நினைக்கிறது. “ய ஏஷ: அந்தராதி,த்யே ஹிரண்மய: புருஷோ 590००085 | ஹிரண்ய ம்மங்ருர் ஹிரண்யகேம ஆப்ர ணகளத் ஸர்வ புவ ஸாவர்ண:।| தஸ்ய யத கப்யாஸம் புண்டளீகமேவம கிண 2 [ஸூர்யனுக்கு நடுவில் பொன்மயனாய். பொன்போன்.ற மீசையை உடையவனாய், பொன்போன்ற தஇிருக்குழற் கற்றையை உடையவனாய். ஈகம் வரையில் எல்லாமே பொன்னாயிருக்குமவனான யாவனொரு புருஷன் காணப்படு கிறானோ அவனுக்கு ஸூர்யனால் மலரும் தாமரைபோன் ற இரு கண்கள் உள.] என்று சாந்தோக்யத்தில் படிக்கப் பட்ட புண்டரீகாஒனாகய கேஜஸ்லஸே இங்கு சொல்லப் படுமவன் என்று வீளங்குகறது. இப்படி ஆத, & ५। மண்டலத்தின் நடுவில் எழுந் தருளியிருப்பவன்பரமபுருஷனே என்பதை விவரிக்கும் ஸ்ம்ருதிகளைக் காட்டுவோம் இனி. “ஈரமவரம் புருஷாக்யம் து ஸத்யத,ர்மாணமச்யுதம் | பர்க்களக்,யம் விஷ்ணுஸம்ஜ்ஞம் து த்யாத்வா$ம்ருத முபாமநுதே ॥ ஹ்ருத்;வ்யோம்கி தபதி ஹ்யேஷ ப;௱ஹ்யே ஸூர்யஸ்ய சாந்தரே | அக் காவதூமகே5ப்யேஷ ஜ்யோதிங் சித்ரதரோ ஹ்யயம் |) ஸவிதுஸ் தத், வரேண்யந்து ஸத்யத,ர்மாணமீங்வரம் | ஹிரண்யவர்ணம் புருஷம் ०1001110 தத், விஷ்ணுஸம்ஜ்ஞிதம் ॥ ஸூர்யமத்,யே ஸ்தி,தஸ் ஸோமஸ் தஸ்ய மத்,யே ஹாுதாமர௩:। தேஜோமத்,யே ஸ்தி,தம் ஸத்வம் ஸத்வமத்,யே ஸ்தி,தோ 55५18; |!” [ ஈஸ்வரனாய், புருஷனென் று பெயரை உடையவனாய். (८० ठ கத ரக்ஷ்ணமாகிற) ஸத்யமான தர்மத்தை உடையவனாய். ஆச்ரிதர்களை ஈழுவவிடாத அச்சுதனாய். = ८147 5530 (ஒளி) எனப்படுமவனாய். விஷ்ணுவென்னும் திருநாமத்தையுடைய வனான புருஷனை தியானித்து மோக்ஷத்தை அடைகிறான். ( ஜீவனுக்குள்ளிருக்கும் ) ஹ்ருதயாகாசத்திலும். வெளியி அள்ள ஸூர்யமண்டலத்தின் ஈடுவிலும், புகையற்ற அக்னியிலும் இந்த ஒளியானது மிக வீசித்திரமாகப் பிரகாசிக்கிறது. அதுவே ஸமர்யனுக்குள்ளிருக்கும் விரும்பத் தக்க வஸ்து. அதுவே ஸத்யமான : தர்மத்தையுடைய நிய்க்தா. - அதுவே ஹிரண்யவர்ணனான புருஷன்; விஷ்ணு வென்னும் யெயரையுடைய அதுவே அகாசம். ஸூர்ய முத்தியில் ஸோமன் இருக்கிறான்; . அவனுக்கு நடுவில் அக்னி இருக்கிறான். ` அக்னிக்கு ஈடுவில் சத்த ஸத்வமிருக்கிறது. சுத்தஸத்வத்தின் நடுவில அச்யுதனிருக்கிறான்.] என்று யோகயாஜ்ஞவல்க்யரரல் சொல்லப்படுகிறது. “ரவிமத்,யே ஸ்தி,தஸ் ஸோமஸ் தஸ்ய மத்யே ஹுதரரமரர்!| 'தேஜோமத்,யே ஸ்தி,தம் ஸத்வம ஸத்வமத்,யே ஸ்தி,தோச்யுத்:॥ ஏஷ வை புருஷோ விஷ்ணுர் வ்யக்தரவ்யக்தஸ் ஸநாத௩ || [ஸூர்யன் நடுவில் ஸோமனிருக்கிறான்; அவனுக்கு நடுவில் அக்னியிருக்கிறான். அக்னியின் நடுவில் சுத்தஸத்வமயமான தருமேனியுள்ள. ॐ; ` அத்திருமேனியினுள் அச்சுதன் எழும் தருளியிருக்கிறான். இவனே ஸ்தூலஸஉக்ஷ்மப்ரபஞ்சமாயும், பழமையானவனாகவும், புருஷன் என்னும் டெயரை யுடையவனாகவுமுள்ள விஷ்ணு. ] என்று யமஸ்ம்ருதியிலும், பங்குஸ்ம்ருதியிலும் உணர்த்தப்பட்ட து. “யா5ஸெள விஷ்ண்வாக்ய % 855९601 புருஷோ 5ந்தர் ஹ்ருதி,ஸ்தி,த: | ஸோ.5ஹம் நாராயணோ தேவ: புருஷோ லோகப,ாவர:॥ [ஹ்ருதயத்தின் ஈடுவிலிருப்பவனாய். ஆதித்யனுக்கு நடுவி இுள்ளவனாய். விஷ்ணுவென்னும் திருநாமத்தை உடைய வனன யாதொரு ப்ருஷனிருக்றொோனோ. அவன் தேவனாய். யுருஷனாய். ` லோகஸ்ரஷடாவாயிருக்கும் நாராயணனான நானே.] என்று தத்தாத்ரேய - ஸ்ம்ருதியிலும் உரைக்கப்பட்டது வித்யாஸஹாயவந்தம் மாமாதி,த்யஸ்த,ம் ஸராதரம் | கபிலம் ப்ராஹுராசார்யாஸ் ஸாங்க்,யா நிஸ்சிதநிங்சயா: |” [த்ருட,மான அத்யவஸாயத்தையுடைய ஸாங்க்,யாசார்யர் கள். பழ்மையானஒனான।ன என்னை, ஸூர்யமண்டலத்தின் நடு வில், வித்யையுடன் கூடின கபிலனாகச் சொல்லுரறோர்கள். ] என்று மஹாபாரதம் மோக்ஷ தீர்மத்திலும் சொல்லப் பட்டது. ஆக்நேய நாரஸிம்ஹ புராணங்களில் | "8 ,6५१५169 ஸத;ா ஸவித்ருமண்ட,லமத்,யவர்த்தீ நாராயணஸ் ஸரஸிஜாஸ௩ ஸந்நிவிஷ்ட: | கேயூரவார் மகரகுண்ட,லவாரம் கிரீடீ ஹாரீ ஹிரண்மயவபுர் த்,ருதமாங்க,சக்ர: |" [ ஸூர்யமண்டலத்தின் நடுவிலிருப்பவனாய். கமலானனத் தில் எழுந் கருளியிருப்பவனாய், தோள்வளை. மகரகுண்டலம். கிரீடம், ஹாரம் ஆகியவற்றை உடையவனாய், ஸுவர்ண மயமான திருமேனியை உடையவனாய், பங்கசக்கரங்களை கீரித்திருப்பவனான நாராயணன் எப்போதும் தியானிக்கத் தக்கவன்.] என்று படிக்கப்படும் வசனம் பண்டிதர்களுக் கும். பாமரர்களுக்கும் ப்ரஸித்தமானது. “ஸைஷா முக்தி: பரா விஷ்ணோ: ர௬ுக்,யவஜஃஸ்ஸாமஸம்ஜ்ஞிதா। ஸைஷா த்ரயீ தபத்யம்ஹோ 253५०८० ஹிநஸ்தி யா || ஏஷ விஷ்ணு: ஸ்தி,த: ००598011 0 © 558: பாலரோத்யத: | ருக்,யஜுஸ்ஸாமபூ,தோ $ந்தஸ் ஸவிதுர் த்,விஜ திஷ்ட,தி ॥ மாஸி மாஸி ரவிர் யோ யஸ் தத்ர தத்ர ஹி ஸா பரா | த்ரயீமயீ விஷ்ணுமக்திரவஸ்த,ா௩ம் கரோதி வை॥ விஷ்ணுமக்திரவஸ்த;ா௩ம் ஸத,ாதி,த்யே கரோதி வை| ஏவம் ஸா ஸாத்வி& மாக்திர் வைஷ்ணவ்யேஷா த்ரயீமயீ || ஆத்மஸப்தக,ணஸ்த;ம் தம் ப௱ஸ்வந்தமதி,திஷ்ட,தி | தயா சாதி,ஷ்டிதஸ் ஸோயம் ஜாஜ்வலீதி ஸ்வரங்மிபி,: ॥ தமஸ் ஸம்ஸ்தம் ஐக,தாம் நாமம் ஈயதி சாகிதலம் | 'ஏவம் ஸா வைஷ்ணவி ரரக்திர் நைவாபைதி ததோ த்விஜ | மாஸாநுமாஸம் ப,ஸ்வந்தம் அத்,யாஸ்தே தத்ர ஸம்ஸ்திதா” (05. யஜுஸ். ஸாமம் என்னும் இந்த த்ரயீ ( மூன்று வேதங்கள் ) விஷஸ்ணுவினுடைய மேலான சக்தியாகும். இது பிரகாசியாநின்றுகொண்டு, உலகிலுள்ள பரடங் களைப் போக்கடிக்கறது. இவ்வுலகின் ரக்ஷண த்திலேயே நிலைநிற்பவனாய், அதிலேயே முயற்சியுடையவனாய், 5 யஜுஸ்ஸாம ரூபியாயிருக்கும் இந்த விஷ்ணு ஸூர்யனுக் குள் நிற்கிறான். மாதந்தோறும் தோன்றும் ஸ£ர்யர் களுக்குள் த்ரயீமயமான அந்த மேலான விஷ்ணுசக்தியான து நிலைநிற்கறது. தீரயீமயமான இந்த விஷ்ணுசக்தியான து சுத்சகுஸத்வரூபமானது. தன்னுடைய சரீரமான எழு வஸ்துக்களுள் ஒன்றான ஸுூர்யனை வியாபித்து நிற்றெது. அந்த விஷ்ணுசக்தியினால் வியாபிக்கப்பட்ட இந்த ஸூர்யன் தன் ரெணங்களாலே ஜிவலிக்கிறான். உலகிலுள்ள இருள் முழுவதையும் நாசமடையச் செய்கிறான். இம்மா இிமியாக, இந்த விஷ்ணுசக்தியானது ஒருபோதும் நா சமடைவதில்லை, மா தந் காறும். ஸூர்யமண்டலத்திலிருந் தகொண்டு. அவனை வியாபித்த