Archive for May, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி /ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம்/ ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-10–இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும்—சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

திவ்ய தேசே யாத்ரா மநோ ரதம்
தத் ஆதரண சாலின
ஆனந்த ஆகலயிதம் கமலா சகன்
தத் கருணையா ஸூ க்ருதம் பிரபந்தம் ஸம்ஸராவ்ய

ஆனந்த வ்ருத்தி -நீள் நகரிலே –

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

வைகுண்டே நித்ய யோகாத் ஆஸ்ரித விவிசத்தயா அனந்த கீர்த்தி உஜ்வலாத்
கீர்த்தி உஜ்வலேனா சேஷே சாய்த்தவ ருக்மிணி அபிமத
ஸூ ரஜித் பாணன் கண்டனாத் அபி ருசித்த விஜயே
சந்நிஹிதான் சுசித்வாத் தீர்த்த பாதோப்யதாதி-

1–வைகுண்டே நித்ய யோகாத்–இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்

2-ஆஸ்ரித விவிசத்தயா -ஆஸ்ரித பவ்யன் —ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும்
ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் –

3-அனந்த கீர்த்தி உஜ்வலாத்–கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது-

4–கீர்த்தி உஜ்வலேனா –பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே-

5–சேஷே சாய்த்தவ–பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் மலரின்
மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை

6–ருக்மிணி அபிமத–அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்-என்றும்
எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்

7–ஸூ ரஜித் பாணன் கண்டனாத்–வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே

8–அபி ருசித்த விஜயே சந்நிஹிதான்–தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் சென்று
அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை–என்றும்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை-என்றும்

9–சுசித்வாத் -தீர்த்தன்—சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு

10-தீர்த்த பாதோப்யதாதி-தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்து-

———–

ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும் பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் ஸ்பஷ்ட ரஷாம்
வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்
ஸ்வீயா கிரந்த சித்தோதகம் ஸ்மரண ஸூ விசதம் விஸ்மயார்ஹத் விபூதிம்
ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக ஸ்துதி கிருத்தகஹரம் சப்தமே அநிஷ்டாசோராம் –ரத்னாவளி -91-

1-ஸாத்யா சங்கா ஸஹிஷ்ணும்

2-பிரசாமிதா ஜன தாகர்ஹனாம் –முகில் வண்ணன் அடி அடைந்து

3-ஸ்பஷ்ட ரஷாம்–திருப் பேரியில் சேர்வன் நானே

4-வியாகுர்வந்தம் ஸ்வ ரஷா க்ரமம் –ஆழி எழ-

5-அகில ஜன ஸ்னேஹிதம் தர்சாயந்தம்

6-ஸ்வீயா கிரந்த சித்தோதகம்

7-ஸ்மரண ஸூ விசதம்

8-விஸ்மயார்ஹத் விபூதிம்–விசித்திர விவித விபூதிமான்–

9-ஸ்தோத்ர யுஞ்சநாத்மாக

10-ஸ்துதி கிருத் தகஹரம்

சப்தமே அநிஷ்டாசோராம் –

—————

ஸ்ரீ த்ரமிட உபநிஷத் சாரம் -ஸ்ரீ வேதாந்த தேசிகன் –

சகன் சத்ய சங்கன் உப சமித கர்ஹா பிரகதயன்
ஸ்வ கோப்த்ருத்வம் குப்தி க்ரமம அகில ஐந்து பிரணயிதம்
ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா ஸ்மரண விசதச் சித்ர விபவ
ஸ்துதவ் யஞ்சன் ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக –16-

ஆஸ்ரித க்ரந்தச் சேத்தா–ஆஸ்ரிதர் கண்ண நீரைப் போக்கி -மானஸ சாஷாத்காரம் பண்ணி அருளி

ஸ்மரண விசதச்சித்ர விபவ -ஒப்பில்லாத விரிந்த ஐஸ்வர்யங்களை நினைவூட்டி

ஸ்துதவ் யஞ்சன்-ஸ்தோத்ரங்களிலே மூட்டி அருளி

ஸ்தோத்ரு வியஸன நிஜத்ததர்சி பிரபுரிக-ஸ்தோத்ரம் பண்ணுபவர்களின் சகல பிரதிபங்கங்களையும் போக்கி அருளி

——–
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1-

———-

ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2-

———

கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3-

——–

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4-

———

மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5-

———–

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6-

———

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

———

அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8-

———

‘தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9-

——–

சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10-

——–

தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11-

———-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி –70-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-திருவாய் மொழி பாடி அடிமை செய்யப் பாரித்த ஸ்ரீ திவ்ய ஸூக்தியை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில் –
தாம் பாடின ஸ்ரீ திருவாய் மொழியைக் கேட்கைகாக ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் பேர் ஒலக்கமாக
ஸ்ரீ திரு வாறன்விளையிலே அவன் வந்து எழுந்து அருளி இருக்கிற படியை அனுசந்தித்து
நாம் அங்கே சென்று ஸ்ரீ திருமாலவன் கவி -என்ற வாயோலைப் படியே அவனும் அவளுமான சேர்த்தியிலே
ஸ்ரீ திருவாய் மொழியை அவர்கள் இருவரும் உகந்து திருச் செவி சாத்தும்படி கேட்ப்பித்து
அடிமை செய்யப் பெறுவது எப்போதோ – என்று மநோ ரதிக்கிற -இன்பம் பயக்க -வில் அர்த்தத்தை
இன்பக் கவி பாடுவித்தோனை -என்று அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————

இன்பக் கவி பாடுவித்தோனை இந்திரையோடு
அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் -துன்பமறக்
கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே
திண் திறலோர் யாவர்க்கும் தேவு —70-

————————————————-

வியாக்யானம்–

இன்பக் கவி பாடுவித்தோனை –
இன் கவி பாடிய ஈசனை -என்றும் –
இன்கவி என் பித்து -என்றும் –
என் நா முதல் வந்து புகுந்து நல் ஈன் கவி -என்றும்
திருந்து நல் ஈன் கவி -என்றும்
வண் தீன் கவி -என்றும்
சீர் பெற இன்கவி -என்றும்
உறப் பல இன் கவி -என்றும்
பதவியவன் கவி பாடிய வப்பன் -என்றும்
நிரதிசய போக்யமான ஸ்ரீ திருவாய் மொழியை என்னைக் கொண்டு பாடுவித்த உபகாரகனை-

இந்திரையோடு அன்புற்று வாழ் திரு வாறன் விளையில் –
ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூட ஸ்ரீ திருவாய் மொழி கேட்கைக்கு பங்கான இடம் -என்று
அத்ய ஆதாரத்தைப் பண்ணி வாழ்ந்து கொடு போருகிற ஸ்ரீ திரு வாறன் விளையில்
அன்றிக்கே
இந்திரையோடு அன்புற்று -என்று ஸ்ரீ பெரிய பிராட்டியார் இடத்தில் ஸ்நிக்தனாய் -என்றுமாம் –
இத்தால் -இன்பம் பயக்க -என்கிற முதல் பாட்டை கடாஷித்து அருளிச் செய்த படி –
ராமஸ்து சீதயா ஸார்த்தம்-என்றும்
ராமஸ் சீதாம் -நுபிராப்ய ராஜ்ஜியம் புநரவாப்தவான் பிரஹருஷ்டம் உதித்தோ லோகே – -இறே-

திரு வாறன் விளையில் துன்பமறக் கண்டு –
ஏழையர் ஆவியில் துக்கம் எல்லாம் தீரக் கண்டு –

அடிமை செய்யக் கருதிய –
கண்டால் செய்யும் கார்யமான கைங்கர்யம் செய்கையிலே மநோ ரதிக்கிற –
அதாவது –
அன்புற்று அமர்ந்து வலம் செய்து கை தொழ நாள்களும் ஆகும் கொலோ -என்றும்
மா கந்த நீர் கொண்டு தூவி வலம் செய்து கை தொழக் கூடும் கொலோ -என்றும்
நீடு பொழில் திரு வாறன் விளை தொழ வாய்க்கும் கொள் நிச்சலுமே -என்றும்
வட மதுரைப் பிறந்த வாய்க்குல மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகள் எப்பொழுதும் மனத்து
ஈங்கு நினைக்கப் பெற வாய்க்கும் கொல் நிச்சலுமே -என்றும்
மதிள் திரு வாறன் விளை உலக மலி புகழ் பாட -என்றும்
திரு வாறன் விளை என்னும் நீண் நகரம் அதுவே -என்றும்
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றிலமே -என்றும்
திரு வாறன் விளை ஒன்றி வலம் செய்ய -என்றும்
திரு வாறன் விளை அதனை மேவி வலம் செய்து கை தொழக் கூடும் கொல் என்னும் என் சிந்தனையே -என்றும்
திரு வாறன் விளை யுறை தீர்த்தனுக்கு அற்ற பின் சிந்தை மற்று ஒன்றின் திறத்து அல்லாததன்மை –என்றும்
இப்படி யாயிற்று அவருக்கு இவ் விஷயத்தில் கைங்கர்ய மநோ ரதம் நடந்த படி -என்கை-

உபகார ஸ்ம்ருதியோடே தன் சரிதை கேள்வி யாகாமல் இன்பம் பயக்க விருந்த
நிலத் தேவர் குழுவிலே பாட்டு கேட்பிப்பதாக கான கோஷ்டியையும் ஸ்ரீ தேவ பிரான் அறிய மறந்தவர்–என்று இறே
ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயத்தில் ஸ்ரீ நாயனார் அருளிச் செய்தது –

கண்டு அடிமை செய்யக் கருதிய மாறன் கழலே திண் திறலோர் யாவர்க்கும் தேவு –
தர்சன அனுபவ கைங்கர்ய அனுபவ மநோ ரதத்தை யுடைய ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே
திருட அத்யாவச்ய உக்தராய் உள்ளவர்க்கு எல்லாம் பர தேவதை –
ஸ்ரீ ஆழ்வாரும் வேண்டா – நமக்கு உத்தேச்யம் ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே -அமையும்
அன்றிக்கே –
மாறன் கழல் சேர் திண் திறலோர் -உண்டு-திருட அத்யாவசாய உக்தரான ஸ்ரீ மதுரகவி ஸ்ரீ நாத முனி பரப்ரக்ருதிகளாய் உள்ளவர்கள் –
மற்றும் அத்யாவசாய யுக்தராய் உள்ளார் -எல்லாருக்கும் குல தைவம் என்றாகவுமாம் —
அவன் விட்டாலும் அவள் விடாள் -அவள் விட்டாலும் விடாத திண்ணிய கழல் –நமது ஆச்சார்யர்கள் –
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாருக்கும் -நம் போலே அத்யாவச்யம் இல்லாதவர்களுக்கும் –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-9—என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு–சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ப்ருஷ்டக பலம் சுவ வஸதே ஹே இஹ துஸ்
ஸ்வேன பிரபந்த ரசனாம் பலம்
அன்யேஷூ சத் தேசூ அபி அத்ப்ரத்யுபக்ரியம்
பவாந்தம் ஸோ அபேக்ஷமானம் ஸ்வயம்

அப்ருதுப யுப க்ரித்மாம் -திருக் கல்யாண குணம்

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

விஷ்ணு அப்ருதுப க்ரித்வாத்—திருக் கல்யாண குணம்-

ஸ்வாமித்த்வாத் ஆச்ரய பாவாத் யபி கருணையா தத்த
வாக் ஜ்ரும்பணம்த்வாத் உஜ்ஜீவ ஆபாத கத்வாத் அகதி கட நா சக்தி
வைகுண்ட யோகாத் சுத்த சுவாந்தத்வத்வம் சக்ராயுத ஜலதி
சுதா வல்லபாத் பித்ருத்வாத் ஸ்வே ஸ்தோத்திரி

1–ஸ்வாமித்த்வாத்–என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் நின்ற என் சோதியை

2–ஆச்ரய பாவாத் யபி–என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்

3–கருணையா தத்த வாக் ஜ்ரும்பணம்த்வாத்–தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என் வாய் முதல் அப்பனை

4–உஜ்ஜீவ ஆபாத கத்வாத்–ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே

5–அகதி கட நா சக்தி —நீர்மை இலாமையில் ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே

6–வைகுண்ட யோகாத்–நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே

7–சுத்த சுவாந்தத்வத்வம் -என்னால் தன்னை வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி செய்குந்தன் தன்னை

8–சக்ராயுத -ஆழி அங் கை எம்பிரான்

9-ஜலதி சுதா வல்லபாத் -திரு மாலின் சீர் இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?

10-பித்ருத்வாத் –என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே-

ஸ்வே ஸ்தோத்திரி

——-

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-

——–

என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2-

——–

ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-

———-

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4-

——–

சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5-

————

இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6-

———-

வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7-

———-

ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-

———–

திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9-

——–

உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10-

——–

இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -69-பாசுரம்–

அவதாரிகை –

இதில்
அவன் திருவாய் மொழியை பாடுவித்த படியை அனுசந்தித்து
ஈடுபடுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்-
எனக்கு ருசி இன்றிக்கே இருக்க சம்சாரத்தில் என்னை
வைத்ததுக்கு ஹேது என் என்று கேட்க –
உம்மைக் கொண்டு
நமக்கும்
நம்முடையாருக்கும்
அனுபவிக்கலாம் படி விலஷணமான
திருவாய் மொழி பிரபந்தத்தைப் பாடுவித்து கொள்ள வைத்தோம் காணும் -என்று
நேர் கொடு நேரான பரிஹரத்தை அவன் அருளிச் செய்ய –
வேதங்கள்
வ்யாசாதிகள்
முதல் ஆழ்வார்கள்
இவர்கள் யுண்டாய் இருக்க
அத்யந்த ஹேயனான என்னைக் கொண்டு
வேதங்களாலும் எல்லை காண ஒண்ணாத
தன் வைபவத்ததுக்கு தகுதியாக
விலஷணமான திருவாய் மொழியை பாடுவித்துக் கொண்ட
இந்த மகா உபகாரத்துக்கு
உபய விபூதியிலும் சத்ருசமாக செய்ய தக்கதொரு
பிரத்யுபகாரம் இல்லை
என்று தலை சீய்த்துப் படுகிற
என்றைக்கும் என்னையில் அர்த்தத்தை
என்தனை நீ -இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

என்தனை நீ யிங்கு வைத்தது ஏதுக்கு என மாலும்
என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி
பாட வெனக் கைம்மாறிலாமை பகர் மாறன்
பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் ———-69-

வியாக்யானம்–

என்தனை நீ யிங்கு வைத்தது எதுக்கு என –
அவன் காட்டினதாகையாலே
விசித்திர விபூதியை அனுபவித்து
மீளவும்
பூர்வ பிரக்ருதமான தம்முடைய சங்கையை
பாசங்கள் நீக்கி என்னை யுனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச
மலர்த் தண் துழாய் முடியானே அருளாய் -என்று கேட்க –
என்தனை நீ –
சம்சாரத்தில் பொருந்தாத என்னை -நீ –
சம்சாரத்தில் பொருந்தாதாரை
ஏற விடுகைக்கு
சர்வ சக்தி உக்தனான நீ —

இங்கு –
இருள் தரும் மா ஞாலமான
இவ் விபூதியிலே

வைத்தது ஏதுக்கு என –
பிரயோஜன நிரபேஷமாய் இருக்க
என்ன பிரயோஜனத்தைப் பற்ற
வைத்தது -என்ன –
மாலும் -என்தனக்கும் எந்தமர்க்கும் இன்பமதா -நன்றுகவி பாட வெனக் –
திருமாலான எனக்கு இனிதாகவும்
திருமால் அடியாரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு இனிதாகவும்
விலஷணமாய்-
கவி யமுதம் -என்னலாம் படியான இனிய கவிகளைப் பாட
வைத்தோம் என்ன –
தன்னை கவி பாடுகைக்கு
வேதங்களும்
அத்தைப் பின் சென்ற வைதிகரான
வியாச வால்மீகி பரபருதிகளான பரம ருஷிகளும்
செந்தமிழ் பாடுவாராய்
பெரும்தமிழன் அல்லேன் பெரிது – -என்று
பிரசம்சிப்பாருமான முதல் ஆழ்வார்களும் யுண்டாய் இருக்க –

கவி பாட என கைம்மாறிலாமை –
கவி பாட வைத்தோம் என்ற இந்த
யுபகாரத்துக்கு பிரத்யுபகாரம்
இல்லாமையை –

பகர் மாறன் –
அருளிச் செய்த ஆழ்வார்
அதாவது –
என்றைக்கும் –என் சொல்லி நிற்பேனோ -என்றும்
என் சொல்லி நிற்பன் –என் முன் சொல்லும் மூவுருவா முதல்வன -என்றும்
ஆ முதல்வன் இவன் என்று –என் வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ -என்றும்
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டு —அப்பனை என்று மறப்பன் -என்றும்
சீர் கண்டு கொண்டு –பார் பரவின் கவி பாடும் பரமரே -என்றும்
இன்கவி பாடும் பரம கவிகளால் தன கவி தான் தன்னைப் பாடுவியாது –
வன்கவி பாடும் என் வைகுந்த நாதனே -என்றும் –
வைகுந்த நாதான் -எந்நாள் சிந்தித்து ஆர்வனோ -என்றும்
ஆர்வனோ –சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே-என்றும்
திறத்துக்கு –உறப்பல இன் கவி சொன்ன உதவிக்கே -என்றும்
உதவிக் கைம்மாறு என்னுயிர் –எதுவும் ஒன்றும் செய்வது இல்லை இங்கும் அங்கும் -என்றும்
இப்படி உபகார ஸ்ம்ருதி அதிசயத்தாலே
ஈடுபட்டு அருளிச் செய்தவை -என்கை —

என் சொல்லி எந்நாள் பார் விண்ணீர் இறப்பு எதிர் எதுவும்
என்கிற வதில்
உபகார ச்ம்ருதியோடே-என்று இறே நாயனாரும் அருளிச் செய்தது –

சதுர விம்சத் சஹஸ்ராணி ஸ்லோகா நாமுக்த வான்ருஷீ -என்னும்படி –
பாலோடு அமுதம் அன்னவான
இங்கனே சொன்ன ஓர் ஆயிரமான
உறப்பல வின்கவிகளை பாடுவிக்கையாலே இவர்க்கு
ஈடுபாடாய் இருக்கிறது –

கைம்மாறு இலாமை பகர் மாறன் -பாடு அணைவார்க்கு உண்டாம் இன்பம் –
இப்படி க்ருதஞ்ஞாரான
ஆழ்வார்
பரிசர வர்த்திகளாம் படி
கிட்டுவார்க்கு ஆனந்தம் யுண்டாம் –
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -என்கிற நிர்பந்தமும் வேண்டா
கேவலம் -கிட்டவே அமையும்-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-8–மாயா! வாமனனே!மது சூதா!—சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சங்கம் நிவர்த்ய மம ஸம்ஸ்ருதி மண்டலேமாம்
ஸம்ஸ்தாபயன் ஹரிநா சுசம் விஸ்மரித்த
கதம் அபி வியசனம்
ஆச்சரிய லோகம் தனு தாம் தர்சயித்வா –

ஹரிநா சுசம் விஸ்மரித்த -சோகம் மறக்கடிக்கப் படுகிறது

——–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்ரீ மான் ஆச்சரிய நாணய வைபவம் பூதைகை சந்த்ரார்யம் மாத்தியை
சகல யுகத்தைபி வஸ்துபி சேதனாதியை தேஹாத்ம ஸ்வைர் லோகாநாம்
ஸ்மரண தத் இதரம் மாமனாத்யை துர் ஞானே யேத்வாத்
ஸூ பாஜாம் பஹு சுப கரணாத் வேத சமவேத்ய பாவாத்

1–ஸ்ரீ மான் ஆச்சரிய நாணய வைபவம்–மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
—நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!

2-பூதைகை–பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!

3–சந்த்ரார்யம் மாத்தியை–சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்

4–சகல யுகத்தைபி வஸ்துபி–வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–

5-சேதனாதியை–காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–

6–ஸ்வைர் லோகாநாம்–வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே

7–ஸ்மரண தத் இதரம்–அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப்

8–மாமனாத்யை-துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய்

9-துர் ஞானே யேத்வாத் –இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை-

10-ஸூ பாஜாம் பஹு சுப கரணாத்–துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்-
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே

வேத சமவேத்ய பாவாத்–தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே-

——-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-

————

அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2-

——-

சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3-

———

கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4-

——-

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5-

——

மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6-

——–

துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7-

———

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8-.

———–

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-

——–

இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-

——–

ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11-

——-

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -68-பாசுரம்–

அவதாரிகை

இதில் ஸ்ரீ எம்பெருமான் காட்டின விசித்திர ஜகதாகாரதையை அனுபவித்து
விஸ்மிதராய் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
ஏழையர் ஆவியில் உருவு வெளிப்பாட்டாலே நோவு படும்படி ஆற்றாமை கரை புரண்டு இருக்கச் செய்தேயும்
தம்மை அறியாத படி வைத்து நோக்கிக் கொண்டு போருகிற இவ் வாச்யர்த்தைக் கண்டு இவர் விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது என்று
தன்னுடைய ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க-அத்தை அனுபவித்து விஸ்மிதராக
இது ஓன்று கண்டோ நீர் இப்படி விஸ்மயப் படுகிறது
என்று தன் ஐஸ்வர்ய ஜகதாகாரத்தைக் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து விஸ்மிதர் ஆகிற
மாயா வாமானனில் அர்த்தத்தை-மாயாமல் தன்னை வைத்த இத்யாதியால்
அருளிச் செய்கிறார் -என்கை-

—————————————————

மாயாமல் தன்னை வைத்த வை சித்திரியாலே
தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு ஆயாமல்
வாய்ந்து நிற்கும் மாயன் வளமுரைத்த மாறனை நாம்
ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று –68-

மாயாமல் தன்னை வைத்த-தம்முடைய சேஷத்வ ஸ்வரூபம் மாயாமல் தம்மை வைத்த

——————————————————

வியாக்யானம்–

மாயாமல் தன்னை வைத்த வைசித்திரியாலே-
அதாவது-சரண்யனான யுனக்கு அஞ்ஞான அசக்திகள் ஆகிற தோஷம் இன்றிக்கே
சர்வஞ்ஞதவாதி குணங்களும் உண்டாய் இருக்க
சரணாகதனான எனக்கு ஆகிஞ்சன்ய அனந்யகத்வம் ஆர்த்தியும் உண்டாகையாலே
அதிகாரி மாந்த்யமும் இன்றிக்கே இருக்க
வைத்த இதில் பொருந்தாத என்னை-வைத்து நடத்திக் கொண்டு போருகிறதுக்கு ஹேது என் என்று –
பாசங்கள் நீக்கி -என்று தொடங்கி மாயவனே அருளாய் -என்று அவன் தன்னைக் கேட்க
அவனும் அதுக்கு நிருத்தனாக
இது ஓன்று இருந்த படி என் –என்று-இவ் வாச்சர்யத்தில் இவர் விஸ்மிதர் ஆக
அவன் அவற்றைக் கண்டு வைத்து
இது ஓர் ஆச்சர்யமோ -என்று-தன் விசித்திர ஜகதாகாரயதையைக் காட்ட –

தீய விசித்திரிமாச் சேர் பொருளோடு-
மாயா வாமனனே -என்று தொடங்கி-இவை என்ன விசித்ரமே -என்றத்தை பின் சென்று அருளிச் செய்தபடி –
தீ யாதியாக பஞ்ச பூதங்களும்-ஒன்றின் கார்யம் ஒன்றுக்கு இன்றிக்கே விவிதாகாரமாய்
சேதன வர்க்கங்களும் அப்படியே விவிதாகாரம் ஆகையாலே விசித்திர மாயச் சேர்ந்த பதார்த்தங்களோடு –

ஆயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –
அவற்றின் தோஷங்களை ஆராயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் –

ஓயாமல் வாய்ந்து நிற்கும் மாயன் -என்ற பாடமாம் போது
நிரந்தரமாகச் சேர்ந்து நிற்கும் -என்றாகவுமாம்–
பொருந்தி நிற்கும் ஆச்சர்ய சக்தி உக்தனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
மாயா -என்றத்தைப் பேசின படி –

வளமுரைத்த –
விபூதி விச்தாரத்தை அருளிச் செய்த –
அதாவது –
புரா பூத்வாம்ரு துர்த்தாந்த நகரோ தவசமாபன்ன -என்னும்படி –
அம் கண் மலர்த்த்ண் துழாய் முடியானே அச்சுதனே அருளாய் —
பின்னும் வெம் கண் வெம் கூற்றமுமாய் இவை என்ன விசித்ரமே -என்றும்
சித்திரத் தேர் வலவா–வித்தகத்தால் நிற்றி நீ -என்றும்
கள்ளவிழ் தாமரைக் கண்ணனே -உள்ளப் பல் யோகு செய்தி -என்றும்
பாசங்கள் நீக்கி என்னை –இவை என்ன மயக்குகளே -என்றும்
மாயக்கா வாமனனே –இவை என்ன துயரங்களே -என்றும்
துயரங்கள் செய்யும் கண்ணா -இவை என்ன சுண்டாயங்களே -என்றும்
என்ன சுண்டாயங்களால் எங்கனே நின்றிட்டாய்–இவை என்ன இயற்கைகளே -என்றும்
என்ன இயற்கைகளால் நின்றிட்டாய் –உலப்பில்லை நுணுக்கங்களே -என்றும்
இல்லை நுணுக்கங்களே அச்சுதனே –அதுவே உனக்காம் வண்ணமே -என்றும்
இப்படி அவன் விசித்திர விபூதி விஸ்தார உக்தனாய் இருக்கிறபடியை அருளிச் செய்தவை-என்கை-

மாயன் வளம் உரைத்த மாறனை-
இப்படி விசித்திர ஜகதாகாரனானவன் சம்பத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வாரை –

நாம் ஏய்ந்து உரைத்து வாழுநாள் என்று —
நாம் கிட்டி அவர் திரு நாமங்களைச் சொல்லி வாழும் காலம் ஆக வற்றோ-
அன்றும் ஒரு நாளாக ஆகவற்றோ -என்றபடி –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-7—ஏழையர் ஆவி உண்ணும்–சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

சக பீடாம் மஹதீம்
ஆலோக்ய கரே ந ஸம்ஸராபிஸ்மின்
தத் பிரார்த்தித்த அனுப்பி
பாவனா பூம்னா புரஸ்திதம் இவ

———-

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம் அமர தரு லதா நாசிகா தக
அத ரே ந ப்ருவாகன ஸ்மிதேன மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா
அஷ்டமி சந்திரன் -அர்த்த இந்து பாலின பாஸ்யாம் அமல முக சசிநான்
நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் தேவக க்ரீடி ஸ்ம்ருதி வீசத தனு-

1–த்ருப்யாம் பத்மா க்ருத்ப்யாம்–ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்

2-அமர தரு லதா நாசிகா தக–மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்

3-அத ரே ந–கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்

4-ப்ருவாகன–இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல் மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?

5-ஸ்மிதேன–என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றி என் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்

6-மகர லதா குண்டலாப்யாம் விசிஷ்டா–என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே

7–அஷ்டமி சந்திரன் —நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?–அர்த்த இந்து பாலின பாஸ்யாம் —

8-அமல முக சசிநான்– கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே

9–நேத்ர சோபாதி பாஸா ஸ்ரீ மான் –மாயன் குழல் விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.

10-தேவக க்ரீடி–சுடர்ச்சோதி மணி நிறமாய் முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே ஒற்றுமை கொண்டது உள்ளம்-

ஸ்ம்ருதி வீசத தனு

———-

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

——–

ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2-

———

வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-

———

இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4-

———–

என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5-

———-

உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6-

——–

காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7-

——

கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8-

———-

கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9-

———

நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10-

—–

கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -67-பாசுரம்–

இதில் அவனுடைய உத்தம அங்கத்தில் அழகு ஒரு முகமாய் நலிகிறபடியைப் பேசுகிற
ஸ்ரீ ஸூக்தியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மல்கு நீலச் சுடர் தழைப்ப -என்று கீழே பிரஸ்துதமான
ஸ்ரீ எம்பெருமான் உடைய அழகு திரு உள்ளத்திலே ஊற்று இருந்து அத்தையே இடைவிடாமல் பாவித்து
பாவனா பிரகர்ஷத்தாலே அவ் வழகு பிரத்யஷ சாமானாகாரமாகத் தோற்றி
தனித் தனியாகவும் திரளாகவும் ஒரு முகம் செய்து நலிய தாம் நலிவு பட்டு செல்லுகிற படியை
உருவு வெளிப்பாட்டாலே நோவு படுகிறாள் ஒரு ஸ்ரீ பிராட்டி பாசுரத்தால் அருளிச் செய்கிற
ஏழையர் ஆவியில் அர்த்தத்தை-ஏழையர்கள் இத்யாதியாலே அருளிச் செய்கிறார்-என்கை –

———————————————–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு
சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க -ஆழு மனம்
தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால்
மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –67-

—————————————–

வியாக்யானம்–

ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கும் மாலழகு –
சபலைகளான-அபலைகள் யுடைய மனசை த்ரவிப்பிக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய
ஸ்மயமான முகாம்புஜத்தில் நயன சௌந்தர்யம் –

சூழ வந்து தோன்றித் துயர் விளைக்க –
எங்கும் சூழ்ந்து-ஸ்ம்ருதி விஷயமாய் பாதகமாக இறே துக்கத்தை விளைப்பது –
அதாவது
வ்ருஷே வ்ருஷே ஹி பஸ்யாமி–பாச ஹஸ்த மிவாந்தகம்-என்னும்படி
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் -என்கிற முதல் பாட்டின் அடி ஒத்தின படி-

ஆழு மனம் தன்னுடனே யவ் வழகைத் தான் உரைத்த-
வெண்ணெய் யுண்டான் திரு மூக்கென தாவியுள்ளே மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் -என்றும்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டை வாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் -என்றும்
கண்ண பிரான் புருவம் அவையே என்னுயிர் மேலென வாயடுகின்றன வென்று நின்றே -என்றும்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் என தாவி யாடும் -என்றும்
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டல காதுகளே கை விடல் ஒன்றும் இன்றி அடுகின்றன -என்றும்
பெருமான் திரு நுதலே கோள் மன்னி ஆவி ஆடும் -என்றும்–இப்படித் தனித் தனியும் –

கோளிழைத் தாமரையும் -இத்யாதிப்படியே ஒரு முகமாயும்

அதுக்கு மேலே
செங்கமலப் பூவில் தேன் உண்ணும் வண்டு போலே பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப -என்றும்
லலாட பர்யந்த விளம்பிதாலகம் -என்றும் சொல்லும்படியாய்
மாயன் குழல் விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரை கள்கின்றவாறு-என்றும்
அருளிச் செய்த இவை என்கை –

இப்படி துக்க மக்னமான மனஸ் உடனே
அவ் வழகைத் தான் உரைத்த மாறன் பால் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து –
நிரவதிக போக்யமான அந்த உத்தம அங்கத்திலே சௌந்தர்யத்தை அனுபவித்து அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார்
விஷயத்திலே பொருந்தி இருக்குமவர்களுடைய பிரபல ப்ரதிபந்தகம் நசித்து நிச் சேஷமாகப் போம் –

தீ வினை -துஷ்கர்மம்
மாறன் சொல் மன்னுமவர் தீ வினை போம் மாய்ந்து-என்ற பாடம் ஆனபோது
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியை மனசிலே பொருந்தி
அனுசந்திக்குமவர்கள் பிரதிபந்தகம் நிச் சேஷமாகப் போம் -என்றபடி –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

1000 Names of God Hanuman | Sahasranamavali of God Hanuman–

May 31, 2021

1
ॐ हनुमते नमः।
Om Hanumate Namah।
2
ॐ श्रीप्रदाय नमः।
Om Shripradaya Namah।
3
ॐ वायुपुत्राय नमः।
Om Vayuputraya Namah।
4
ॐ रुद्राय नमः।
Om Rudraya Namah।
5
ॐ अनघाय नमः।
Om Anaghaya Namah।
6
ॐ अजराय नमः।
Om Ajaraya Namah।
7
ॐ अमृत्यवे नमः।
Om Amrityave Namah।
8
ॐ वीरवीराय नमः।
Om Viraviraya Namah।
9
ॐ ग्रामवासाय नमः।
Om Gramavasaya Namah।
10
ॐ जनाश्रयाय नमः।
Om Janashrayaya Namah।
11
ॐ धनदाय नमः।
Om Dhanadaya Namah।
12
ॐ निर्गुणाय नमः।
Om Nirgunaya Namah।
13
ॐ अकायाय नमः।
Om Akayaya Namah।
14
ॐ वीराय नमः।
Om Viraya Namah।
15
ॐ निधिपतये नमः।
Om Nidhipataye Namah।
16
ॐ मुनये नमः।
Om Munaye Namah।
17
ॐ पिङ्गालक्षाय नमः।
Om Pingalakshaya Namah।
18
ॐ वरदाय नमः।
Om Varadaya Namah।
19
ॐ वाग्मिने नमः।
Om Vagmine Namah।
20
ॐ सीताशोकविनाशनाय नमः।
Om Sitashokavinashanaya Namah।
21
ॐ शिवाय नमः।
Om Shivaya Namah।
22
ॐ सर्वस्मै नमः।
Om Sarvasmai Namah।
23
ॐ परस्मै नमः।
Om Parasmai Namah।
24
ॐ अव्यक्ताय नमः।
Om Avyaktaya Namah।
25
ॐ व्यक्ताव्यक्ताय नमः।
Om Vyaktavyaktaya Namah।
26
ॐ रसाधराय नमः।
Om Rasadharaya Namah।
27
ॐ पिङ्गकेशाय नमः।
Om Pingakeshaya Namah।
28
ॐ पिङ्गरोम्णे नमः।
Om Pingaromne Namah।
29
ॐ श्रुतिगम्याय नमः।
Om Shrutigamyaya Namah।
30
ॐ सनातनाय नमः।
Om Sanatanaya Namah।
31
ॐ अनादये नमः।
Om Anadaye Namah।
32
ॐ भगवते नमः।
Om Bhagawate Namah।
33
ॐ देवाय नमः।
Om Devaya Namah।
34
ॐ विश्वहेतवे नमः।
Om Vishvahetave Namah।
35
ॐ निरामयाय नमः।
Om Niramayaya Namah।
36
ॐ आरोग्यकर्त्रे नमः।
Om Arogyakartre Namah।
37
ॐ विश्वेशाय नमः।
Om Vishveshaya Namah।
38
ॐ विश्वनाथाय नमः।
Om Vishvanathaya Namah।
39
ॐ हरीश्वराय नमः।
Om Harishwaraya Namah।
40
ॐ भर्गाय नमः।
Om Bhargaya Namah।
41
ॐ रामाय नमः।
Om Ramaya Namah।
42
ॐ रामभक्ताय नमः।
Om Ramabhaktaya Namah।
43
ॐ कल्याणप्रकृतये नमः।
Om Kalyanaprakritaye Namah।
44
ॐ स्थिराय नमः।
Om Sthiraya Namah।
45
ॐ विश्वम्भराय नमः।
Om Vishvambharaya Namah।
46
ॐ विश्वमूर्तये नमः।
Om Vishvamurtaye Namah।
47
ॐ विश्वाकाराय नमः।
Om Vishvakaraya Namah।
48
ॐ विश्वपाय नमः।
Om Vishvapaya Namah।
49
ॐ विश्वात्मने नमः।
Om Vishvatmane Namah।
50
ॐ विश्वसेव्याय नमः।
Om Vishvasevyaya Namah।
51
ॐ विश्वस्मै नमः।
Om Vishvasmai Namah।
52
ॐ विश्वहराय नमः।
Om Vishvaharaya Namah।
53
ॐ रवये नमः।
Om Ravaye Namah।
54
ॐ विश्वचेष्टाय नमः।
Om Vishvacheshtaya Namah।
55
ॐ विश्वगम्याय नमः।
Om Vishvagamyaya Namah।
56
ॐ विश्वध्येयाय नमः।
Om Vishvadhyeyaya Namah।
57
ॐ कलाधराय नमः।
Om Kaladharaya Namah।
58
ॐ प्लवङ्गमाय नमः।
Om Plavangamaya Namah।
59
ॐ कपिश्रेष्ठाय नमः।
Om Kapishreshthaya Namah।
60
ॐ ज्येष्ठाय नमः।
Om Jyeshthaya Namah।
61
ॐ वैद्याय नमः।
Om Vaidyaya Namah।
62
ॐ वनेचराय नमः।
Om Vanecharaya Namah।
63
ॐ बालाय नमः।
Om Balaya Namah।
64
ॐ वृद्धाय नमः।
Om Vriddhaya Namah।
65
ॐ यूने नमः।
Om Yune Namah।
66
ॐ तत्त्वाय नमः।
Om Tattvaya Namah।
67
ॐ तत्त्वगम्याय नमः।
Om Tattvagamyaya Namah।
68
ॐ सख्ये नमः।
Om Sakhye Namah।
69
ॐ अजाय नमः।
Om Ajaya Namah।
70
ॐ अञ्जनासूनवे नमः।
Om Anjanasunave Namah।
71
ॐ अव्यग्राय नमः।
Om Avyagraya Namah।
72
ॐ ग्रामख्याताय नमः।
Om Gramakhyataya Namah।
73
ॐ धराधराय नमः।
Om Dharadharaya Namah।
74
ॐ भूर्लोकाय नमः।
Om Bhurlokaya Namah।
75
ॐ भुवर्लोकाय नमः।
Om Bhuvarlokaya Namah।
76
ॐ स्वर्लोकाय नमः।
Om Swarlokaya Namah।
77
ॐ महर्लोकाय नमः।
Om Maharlokaya Namah।
78
ॐ जनलोकाय नमः।
Om Janalokaya Namah।
79
ॐ तपोलोकाय नमः।
Om Tapolokaya Namah।
80
ॐ अव्ययाय नमः।
Om Avyayaya Namah।
81
ॐ सत्याय नमः।
Om Satyaya Namah।
82
ॐ ओंकारगम्याय नमः।
Om Omkaragamyaya Namah।
83
ॐ प्रणवाय नमः।
Om Pranavaya Namah।
84
ॐ व्यापकाय नमः।
Om Vyapakaya Namah।
85
ॐ अमलाय नमः।
Om Amalaya Namah।
86
ॐ शिवधर्मप्रतिष्ठात्रे नमः।
Om Shivadharmapratishthatre Namah।
87
ॐ रामेष्टाय नमः।
Om Rameshtaya Namah।
88
ॐ फाल्गुनप्रियाय नमः।
Om Phalgunapriyaya Namah।
89
ॐ गोष्पदीकृतवारीशाय नमः।
Om Goshpadikritavarishaya Namah।
90
ॐ पूर्णकामाय नमः।
Om Purnakamaya Namah।
91
ॐ धरापतये नमः।
Om Dharapataye Namah।
92
ॐ रक्षोघ्नाय नमः।
Om Rakshoghnaya Namah।
93
ॐ पुण्डरीकाक्षाय नमः।
Om Pundarikakshaya Namah।
94
ॐ शरणागतवत्सलाय नमः।
Om Sharanagatavatsalaya Namah।
95
ॐ जानकीप्राणदात्रे नमः।
Om Janakipranadatre Namah।
96
ॐ रक्षःप्राणापहारकाय नमः।
Om Rakshahpranapaharakaya Namah।
97
ॐ पूर्णाय नमः।
Om Purnaya Namah।
98
ॐ सत्यायः नमः।
Om Satyaya Namah।
99
ॐ पीतवाससे नमः।
Om Pitavasase Namah।
100
ॐ दिवाकरसमप्रभाय नमः।
Om Diwakarasamaprabhaya Namah।
101
ॐ देवोद्यानविहारिणे नमः।
Om Devodyanaviharine Namah।
102
ॐ देवताभयभञ्जनाय नमः।
Om Devatabhayabhanjanaya Namah।
103
ॐ भक्तोदयाय नमः।
Om Bhaktodayaya Namah।
104
ॐ भक्तलब्धाय नमः।
Om Bhaktalabdhaya Namah।
105
ॐ भक्तपालनतत्पराय नमः।
Om Bhaktapalanatatparaya Namah।
106
ॐ द्रोणहर्त्रे नमः।
Om Dronahartre Namah।
107
ॐ शक्तिनेत्रे नमः।
Om Shaktinetre Namah।
108
ॐ शक्तिराक्षसमारकाय नमः।
Om Shaktirakshasamarakaya Namah।
109
ॐ अक्षघ्नाय नमः।
Om Akshaghnaya Namah।
110
ॐ रामदूताय नमः।
Om Ramadutaya Namah।
111
ॐ शाकिनीजीवहारकाय नमः।
Om Shakinijivaharakaya Namah।
112
ॐ बुबुकारहतारातये नमः।
Om Bubukarahatarataye Namah।
113
ॐ गर्वपर्वतप्रमर्दनाय नमः।
Om Garvaparvatamardanaya Namah।
114
ॐ हेतवे नमः।
Om Hetave Namah।
115
ॐ अहेतवे नमः।
Om Ahetave Namah।
116
ॐ प्रांशवे नमः।
Om Pranshave Namah।
117
ॐ विश्वभर्त्रे नमः।
Om Vishvabhartre Namah।
118
ॐ जगद्गुरवे नमः।
Om Jagadgurave Namah।
119
ॐ जगन्नेत्रे नमः।
Om Jagannetre Namah।
120
ॐ जगन्नाथाय नमः।
Om Jagannathaya Namah।
121
ॐ जगदीशाय नमः।
Om Jagadishaya Namah।
122
ॐ जनेश्वराय नमः।
Om Janeshwaraya Namah।
123
ॐ जगद्धिताय नमः।
Om Jagaddhitaya Namah।
124
ॐ हरये नमः।
Om Haraye Namah।
125
ॐ श्रीशाय नमः।
Om Shrishaya Namah।
126
ॐ गरुडस्मयभञ्जनाय नमः।
Om Garudasmayabhanjanaya Namah।
127
ॐ पार्थध्वजाय नमः।
Om Parthadhwajaya Namah।
128
ॐ वायुपुत्राय नमः।
Om Vayuputraya Namah।
129
ॐ अमितपुच्छाय नमः।
Om Amitapuchchhaya Namah।
130
ॐ अमितविक्रमाय नमः।
Om Amitavikramaya Namah।
131
ॐ ब्रह्मपुच्छाय नमः।
Om Brahmapuchchhaya Namah।
132
ॐ परब्रह्मपुच्छाय नमः।
Om Parabrahmapuchchhaya Namah।
133
ॐ रामेष्टकारकाय नमः।
Om Rameshtakarakaya Namah।
134
ॐ सुग्रीवादियुताय नमः।
Om Sugrivadiyutaya Namah।
135
ॐ ज्ञानिने नमः।
Om Jnanine Namah।
136
ॐ वानराय नमः।
Om Vanaraya Namah।
137
ॐ वानरेश्वराय नमः।
Om Vanareshvaraya Namah।
138
ॐ कल्पस्थायिने नमः।
Om Kalpasthayine Namah।
139
ॐ चिरञ्जीविने नमः।
Om Chiranjivine Namah।
140
ॐ तपनाय नमः।
Om Tapanaya Namah।
141
ॐ सदाशिवाय नमः।
Om Sadashivaya Namah।
142
ॐ सन्नतये नमः।
Om Sannataye Namah।
143
ॐ सद्गतये नमः।
Om Sadgataye Namah।
144
ॐ भुक्तिमुक्तिदाय नमः।
Om Bhuktimuktidaya Namah।
145
ॐ कीर्तिदायकाय नमः।
Om Kirtidayakaya Namah।
146
ॐ कीर्तये नमः।
Om Kirtaye Namah।
147
ॐ कीर्तिप्रदाय नमः।
Om Kirtipradaya Namah।
148
ॐ समुद्राय नमः।
Om Samudraya Namah।
149
ॐ श्रीप्रदाय नमः।
Om Shripradaya Namah।
150
ॐ शिवाय नमः।
Om Shivaya Namah।
151
ॐ भक्तोदयाय नमः।
Om Bhaktodayaya Namah।
152
ॐ भक्तगम्याय नमः।
Om Bhaktagamyaya Namah।
153
ॐ भक्तभाग्यप्रदायकाय नमः।
Om Bhaktabhagyapradayakaya Namah।
154
ॐ उदधिक्रमणाय नमः।
Om Udadhikramanaya Namah।
155
ॐ देवाय नमः।
Om Devaya Namah।
156
ॐ संसारभयनाशनाय नमः।
Om Samsarabhayanashanaya Namah।
157
ॐ वार्धिबन्धनकृते नमः।
Om Vardhibandhanakrite Namah।
158
ॐ विश्वजेत्रे नमः।
Om Vishvajetre Namah।
159
ॐ विश्वप्रतिष्ठिताय नमः।
Om Vishvapratishthitaya Namah।
160
ॐ लङ्कारये नमः।
Om Lankaraye Namah।
161
ॐ कालपुरुषाय नमः।
Om Kalapurushaya Namah।
162
ॐ लङ्केशगृहभञ्जनाय नमः।
Om Lankeshagrihabhanjanaya Namah।
163
ॐ भूतावासाय नमः।
Om Bhutavasaya Namah।
164
ॐ वासुदेवाय नमः।
Om Vasudevaya Namah।
165
ॐ वसवे नमः।
Om Vasave Namah।
166
ॐ त्रिभुवनेश्वराय नमः।
Om Tribhuvaneshwaraya Namah।
167
ॐ श्रीरामरूपाय नमः।
Om Shriramarupaya Namah।
168
ॐ कृष्णाय नमः।
Om Krishnaya Namah।
169
ॐ लङ्काप्रासादभञ्जकाय नमः।
Om Lankaprasadabhanjakaya Namah।
170
ॐ कृष्णाय नमः।
Om Krishnaya Namah।
171
ॐ कृष्णस्तुताय नमः।
Om Krishnastutaya Namah।
172
ॐ शान्ताय नमः।
Om Shantaya Namah।
173
ॐ शान्तिदाय नमः।
Om Shantidaya Namah।
174
ॐ विश्वपावनाय नमः।
Om Vishvapavanaya Namah।
175
ॐ विश्वभोक्त्रे नमः।
Om Vishvabhoktre Namah।
176
ॐ मारघ्नाय नमः।
Om Maraghnaya Namah।
177
ॐ ब्रह्मचारिणे नमः।
Om Brahmacharine Namah।
178
ॐ जितेन्द्रियाय नमः।
Om Jitendriyaya Namah।
179
ॐ ऊर्ध्वगाय नमः।
Om Urdhvagaya Namah।
180
ॐ लाङ्गुलिने नमः।
Om Languline Namah।
181
ॐ मालिने नमः।
Om Maline Namah।
182
ॐ लाङ्गूलाहतराक्षसाय नमः।
Om Langulahatarakshasaya Namah।
183
ॐ समीरतनुजाय नमः।
Om Samiratanujaya Namah।
184
ॐ वीराय नमः।
Om Viraya Namah।
185
ॐ वीरताराय नमः।
Om Virataraya Namah।
186
ॐ जयप्रदाय नमः।
Om Jayapradaya Namah।
187
ॐ जगन्मङ्गलदाय नमः।
Om Jaganmangaladaya Namah।
188
ॐ पुण्याय नमः।
Om Punyaya Namah।
189
ॐ पुण्यश्रवणकीर्तनाय नमः।
Om Punyashravanakirtanaya Namah।
190
ॐ पुण्यकीर्तये नमः।
Om Punyakirtaye Namah।
191
ॐ पुण्यगतये नमः।
Om Punyagataye Namah।
192
ॐ जगत्पावनापावनाय नमः।
Om Jagatpavanapavanaya Namah।
193
ॐ देवेशाय नमः।
Om Deveshaya Namah।
194
ॐ जितमाराय नमः।
Om Jitamaraya Namah।
195
ॐ रामभक्तिविधायकाय नमः।
Om Ramabhaktividhayakaya Namah।
196
ॐ ध्यात्रे नमः।
Om Dhyatre Namah।
197
ॐ ध्येयाय नमः।
Om Dhyeyaya Namah।
198
ॐ लयाय नमः।
Om Layaya Namah।
199
ॐ साक्षिणे नमः।
Om Sakshine Namah।
200
ॐ चेतसे नमः।
Om Chetase Namah।
201
ॐ चैतन्यविग्रहाय नमः।
Om Chaitanyavigrahaya Namah।
202
ॐ ज्ञानदाय नमः।
Om Jnanadaya Namah।
203
ॐ प्राणदाय नमः।
Om Pranadaya Namah।
204
ॐ प्राणाय नमः।
Om Pranaya Namah।
205
ॐ जगत्प्राणाय नमः।
Om Jagatpranaya Namah।
206
ॐ समीरणाय नमः।
Om Samiranaya Namah।
207
ॐ विभीषणप्रियाय नमः।
Om Vibhishanapriyaya Namah।
208
ॐ शूराय नमः।
Om Shuraya Namah।
209
ॐ पिप्पलाश्रयसिद्धिदाय नमः।
Om Pippalashrayasiddhidaya Namah।
210
ॐ सिद्धाय नमः।
Om Siddhaya Namah।
211
ॐ सिद्धाश्रयाय नमः।
Om Siddhashrayaya Namah।
212
ॐ कालाय नमः।
Om Kalaya Namah।
213
ॐ महोक्षाय नमः।
Om Mahokshaya Namah।
214
ॐ कालाजान्तकाय नमः।
Om Kalajantakaya Namah।
215
ॐ लङ्केशनिधनाय नमः।
Om Lankeshanidhanaya Namah।
216
ॐ स्थायिने नमः।
Om Sthayine Namah।
217
ॐ लङ्कादाहकाय नमः।
Om Lankadahakaya Namah।
218
ॐ ईश्वराय नमः।
Om Ishwaraya Namah।
219
ॐ चन्द्रसूर्याग्निनेत्राय नमः।
Om Chandrasuryagninetraya Namah।
220
ॐ कालाग्नये नमः।
Om Kalagnaye Namah।
221
ॐ प्रलयान्तकाय नमः।
Om Pralayantakaya Namah।
222
ॐ कपिलाय नमः।
Om Kapilaya Namah।
223
ॐ कपिशाय नमः।
Om Kapishaya Namah।
224
ॐ पुण्यराशये नमः।
Om Punyarashaye Namah।
225
ॐ द्वादशराशिगाय नमः।
Om Dwadasharashigaya Namah।
226
ॐ सर्वाश्रयाय नमः।
Om Sarvashrayaya Namah।
227
ॐ अप्रमेयात्मने नमः।
Om Aprameyatmane Namah।
228
ॐ रेवत्यादिनिवारकाय नमः।
Om Revatyadinivarakaya Namah।
229
ॐ लक्ष्मणप्राणदात्रे नमः।
Om Lakshamanapranadatre Namah।
230
ॐ सीताजीवनहेतुकाय नमः।
Om Sitajivanahetukaya Namah।
231
ॐ रामध्येयाय नमः।
Om Ramadhyeyaya Namah।
232
ॐ हृषिकेशाय नमः।
Om Hrishikeshaya Namah।
233
ॐ विष्णुभक्ताय नमः।
Om Vishnubhaktaya Namah।
234
ॐ जटिने नमः।
Om Jatine Namah।
235
ॐ बलिने नमः।
Om Baline Namah।
236
ॐ देवारिदर्पघ्ने नमः।
Om Devaridarpaghne Namah।
237
ॐ होत्रे नमः।
Om Hotre Namah।
238
ॐ धात्रे नमः।
Om Dhatre Namah।
239
ॐ कर्त्रे नमः।
Om Kartre Namah।
240
ॐ जगत्प्रभवे नमः।
Om Jagatprabhave Namah।
241
ॐ नगरग्रामपालाय नमः।
Om Nagaragramapalaya Namah।
242
ॐ शुद्धाय नमः।
Om Shuddhaya Namah।
243
ॐ बुद्धाय नमः।
Om Buddhaya Namah।
244
ॐ निरत्रपाय नमः।
Om Niratrapaya Namah।
245
ॐ निरञ्जनाय नमः।
Om Niranjanaya Namah।
246
ॐ निर्विकल्पाय नमः।
Om Nirvikalpaya Namah।
247
ॐ गुणातीताय नमः।
Om Gunatitaya Namah।
248
ॐ भयङ्कराय नमः।
Om Bhayankaraya Namah।
249
ॐ हनुमते नमः।
Om Hanumate Namah।
250
ॐ दुराराध्याय नमः।
Om Duraradhyaya Namah।
251
ॐ तपःसाध्याय नमः।
Om Tapahsadhyaya Namah।
252
ॐ महेश्वराय नमः।
Om Maheshwaraya Namah।
253
ॐ जानकीधनशोकोत्थतापहर्त्रे नमः।
Om Janakidhanashokotthatapahartre Namah।
254
ॐ परात्परस्मै नमः।
Om Paratparasmai Namah।
255
ॐ वाङ्मयाय नमः।
Om Vanmayaya Namah।
256
ॐ सदसद्रूपाय नमः।
Om Sadasadrupaya Namah।
257
ॐ कारणाय नमः।
Om Karanaya Namah।
258
ॐ प्रकृतेः परस्मै नमः।
Om Prakriteh Parasmai Namah।
259
ॐ भाग्यदाय नमः।
Om Bhagyadaya Namah।
260
ॐ निर्मलाय नमः।
Om Nirmalaya Namah।
261
ॐ नेत्रे नमः।
Om Netre Namah।
262
ॐ पुच्छलङ्काविदाहकाय नमः।
Om Puchchhalankavidahakaya Namah।
263
ॐ पुच्छबद्धयातुधानाय नमः।
Om Puchchhabaddhayatudhanaya Namah।
264
ॐ यातुधानरिपुप्रियाय नमः।
Om Yatudhanaripupriyaya Namah।
265
ॐ छायापहारिणे नमः।
Om Chhayapaharine Namah।
266
ॐ भूतेशाय नमः।
Om Bhuteshaya Namah।
267
ॐ लोकेशाय नमः।
Om Lokeshaya Namah।
268
ॐ सद्गतिप्रदाय नमः।
Om Sadgatipradaya Namah।
269
ॐ प्लवङ्गमेश्वराय नमः।
Om Plavangameshwaraya Namah।
270
ॐ क्रोधाय नमः।
Om Krodhaya Namah।
271
ॐ क्रोधसंरक्तलोचनाय नमः।
Om Krodhasanraktalochanaya Namah।
272
ॐ सौम्याय नमः।
Om Saumyaya Namah।
273
ॐ गुरवे नमः।
Om Gurave Namah।
274
ॐ काव्यकर्त्रे नमः।
Om Kavyakartre Namah।
275
ॐ भक्तानां वरप्रदाय नमः।
Om Bhaktanam Varapradaya Namah।
276
ॐ भक्तानुकम्पिने नमः।
Om Bhaktanukampine Namah।
277
ॐ विश्वेशाय नमः।
Om Vishveshaya Namah।
278
ॐ पुरुहूताय नमः।
Om Puruhutaya Namah।
279
ॐ पुरन्दराय नमः।
Om Purandaraya Namah।
280
ॐ क्रोधहर्त्रे नमः।
Om Krodhahartre Namah।
281
ॐ तमोहर्त्रे नमः।
Om Tamohartre Namah।
282
ॐ भक्ताभयवरप्रदाय नमः।
Om Bhaktabhayavarapradaya Namah।
283
ॐ अग्नये नमः।
Om Agnaye Namah।
284
ॐ विभावसवे नमः।
Om Vibhavasave Namah।
285
ॐ भास्वते नमः।
Om Bhaswate Namah।
286
ॐ यमाय नमः।
Om Yamaya Namah।
287
ॐ निर्ॠतये नमः।
Om Nirritaye Namah।
288
ॐ वरुणाय नमः।
Om Varunaya Namah।
289
ॐ वायुगतिमते नमः।
Om Vayugatimate Namah।
290
ॐ वायवे नमः।
Om Vayave Namah।
291
ॐ कौबेराय नमः।
Om Kauberaya Namah।
292
ॐ ईश्वराय नमः।
Om Ishwaraya Namah।
293
ॐ रवये नमः।
Om Ravaye Namah।
294
ॐ चन्द्राय नमः।
Om Chandraya Namah।
295
ॐ कुजाय नमः।
Om Kujaya Namah।
296
ॐ सौम्याय नमः।
Om Saumyaya Namah।
297
ॐ गुरवे नमः।
Om Gurave Namah।
298
ॐ काव्याय नमः।
Om Kavyaya Namah।
299
ॐ शनैश्चराय नमः।
Om Shanaishcharaya Namah।
300
ॐ राहवे नमः।
Om Rahave Namah।
301
ॐ केतवे नमः।
Om Ketave Namah।
302
ॐ मरुते नमः।
Om Marute Namah।
303
ॐ होत्रे नमः।
Om Hotre Namah।
304
ॐ दात्रे नमः।
Om Datre Namah।
305
ॐ हर्त्रे नमः।
Om Hartre Namah।
306
ॐ समीरजाय नमः।
Om Samirajaya Namah।
307
ॐ मशकीकृतदेवारये नमः।
Om Mashakikritadevaraye Namah।
308
ॐ दैत्यारये नमः।
Om Daityaraye Namah।
309
ॐ मधुसूदनाय नमः।
Om Madhusudanaya Namah।
310
ॐ कामाय नमः।
Om Kamaya Namah।
311
ॐ कपये नमः।
Om Kapaye Namah।
312
ॐ कामपालाय नमः।
Om Kamapalaya Namah।
313
ॐ कपिलाय नमः।
Om Kapilaya Namah।
314
ॐ विश्वजीवनाय नमः।
Om Vishvajivanaya Namah।
315
ॐ भागीरथीपदाम्भोजाय नमः।
Om Bhagirathipadambhojaya Namah।
316
ॐ सेतुबन्धविशारदाय नमः।
Om Setubandhavisharadaya Namah।
317
ॐ स्वाहायै नमः।
Om Swahayai Namah।
318
ॐ स्वधायै नमः।
Om Swadhayai Namah।
319
ॐ हविषे नमः।
Om Havishe Namah।
320
ॐ कव्याय नमः।
Om Kavyaya Namah।
321
ॐ हव्यवाहप्रकाशकाय नमः।
Om Havyavahaprakashakaya Namah।
322
ॐ स्वप्रकाशाय नमः।
Om Swaprakashaya Namah।
323
ॐ महावीराय नमः।
Om Mahaviraya Namah।
324
ॐ लघवे नमः।
Om Laghave Namah।
325
ॐ ऊर्जितविक्रमाय नमः।
Om Urjitavikramaya Namah।
326
ॐ उड्डीनोड्डीनगतिमते नमः।
Om Uddinoddinagatimate Namah।
327
ॐ सद्गतये नमः।
Om Sadgataye Namah।
328
ॐ पुरुषोत्तमाय नमः।
Om Purushottamaya Namah।
329
ॐ जगदात्मने नमः।
Om Jagadatmane Namah।
330
ॐ जगद्योनये नमः।
Om Jagadyonaye Namah।
331
ॐ जगदन्ताय नमः।
Om Jagadantaya Namah।
332
ॐ अनन्तकाय नमः।
Om Anantakaya Namah।
333
ॐ विपाप्मने नमः।
Om Vipapmane Namah।
334
ॐ निष्कलङ्काय नमः।
Om Nishkalankaya Namah।
335
ॐ महते नमः।
Om Mahate Namah।
336
ॐ महदहङ्कृतये नमः।
Om Mahadahankritaye Namah।
337
ॐ खाय नमः।
Om Khaya Namah।
338
ॐ वायवे नमः।
Om Vayave Namah।
339
ॐ पृथिव्यै नमः।
Om Prithivyai Namah।
340
ॐ अद्भ्यो नमः।
Om Adbhyo Namah।
341
ॐ वह्नये नमः।
Om Vahnaye Namah।
342
ॐ दिक्पालाय नमः।
Om Dikpalaya Namah।
343
ॐ क्षेत्रज्ञाय नमः।
Om Kshetrajnaya Namah।
344
ॐ क्षेत्रहर्त्रे नमः।
Om Kshetrahartre Namah।
345
ॐ पल्वलीकृतसागराय नमः।
Om Palvalikritasagaraya Namah।
346
ॐ हिरण्मयाय नमः।
Om Hiranmayaya Namah।
347
ॐ पुराणाय नमः।
Om Puranaya Namah।
348
ॐ खेचराय नमः।
Om Khecharaya Namah।
349
ॐ भूचराय नमः।
Om Bhucharaya Namah।
350
ॐ अमराय नमः।
Om Amaraya Namah।
351
ॐ हिरण्यगर्भाय नमः।
Om Hiranyagarbhaya Namah।
352
ॐ सूत्रात्मने नमः।
Om Sutratmane Namah।
353
ॐ राजराजाय नमः।
Om Rajarajaya Namah।
354
ॐ विशाम्पतये नमः।
Om Vishampataye Namah।
355
ॐ वेदान्तवेद्याय नमः।
Om Vedantavedyaya Namah।
356
ॐ उद्गीथाय नमः।
Om Udgithaya Namah।
357
ॐ वेदवेदाङ्गपारगाय नमः।
Om Vedavedangaparagaya Namah।
358
ॐ प्रतिग्रामस्थितये नमः।
Om Pratigramasthitaye Namah।
359
ॐ सद्यः स्फूर्तिदात्रे नमः।
Om Sadyah Sphurtidatre Namah।
360
ॐ गुणाकराय नमः।
Om Gunakaraya Namah।
361
ॐ नक्षत्रमालिने नमः।
Om Nakshatramaline Namah।
362
ॐ भूतात्मने नमः।
Om Bhutatmane Namah।
363
ॐ सुरभये नमः।
Om Surabhaye Namah।
364
ॐ कल्पपादपाय नमः।
Om Kalpapadapaya Namah।
365
ॐ चिन्तामणये नमः।
Om Chintamanaye Namah।
366
ॐ गुणनिधये नमः।
Om Gunanidhaye Namah।
367
ॐ प्रजाधाराय नमः।
Om Prajadharaya Namah।
368
ॐ अनुत्तमाय नमः।
Om Anuttamaya Namah।
369
ॐ पुण्यश्लोकाय नमः।
Om Punyashlokaya Namah।
370
ॐ पुरारातये नमः।
Om Purarataye Namah।
371
ॐ ज्योतिष्मते नमः।
Om Jyotishmate Namah।
372
ॐ शर्वरीपतये नमः।
Om Sharvaripataye Namah।
373
ॐ किल्किलारावसन्त्रस्तभूतप्रेतपिशाचकाय नमः।
Om Kilkilaravasantrastabhutapretapishachakaya Namah।
374
ॐ ऋणत्रयहराय नमः।
Om Rinatrayaharaya Namah।
375
ॐ सूक्ष्माय नमः।
Om Sukshmaya Namah।
376
ॐ स्थूलाय नमः।
Om Sthulaya Namah।
377
ॐ सर्वगतये नमः।
Om Sarvagataye Namah।
378
ॐ पुंसे नमः।
Om Pumse Namah।
379
ॐ अपस्मारहराय नमः।
Om Apasmaraharaya Namah।
380
ॐ स्मर्त्रे नमः।
Om Smartre Namah।
381
ॐ श्रुतये नमः।
Om Shrutaye Namah।
382
ॐ गाथायै नमः।
Om Gathayai Namah।
383
ॐ स्मृतये नमः।
Om Smritaye Namah।
384
ॐ मनवे नमः।
Om Manave Namah।
385
ॐ स्वर्गद्वाराय नमः।
Om Swargadwaraya Namah।
386
ॐ प्रजाद्वाराय नमः।
Om Prajadwaraya Namah।
387
ॐ मोक्षद्वाराय नमः।
Om Mokshadwaraya Namah।
388
ॐ यतीश्वराय नमः।
Om Yatishwaraya Namah।
389
ॐ नादरूपायx नमः।
Om Nadarupaya Namah।
390
ॐ परस्मै ब्रह्मणे नमः।
Om Parasmai Brahmane Namah।
391
ॐ ब्रह्मणे नमः।
Om Brahmane Namah।
392
ॐ ब्रह्मपुरातनाय नमः।
Om Brahmapuratanaya Namah।
393
ॐ एकस्मै नमः।
Om Ekasmai Namah।
394
ॐ अनेकाय नमः।
Om Anekaya Namah।
395
ॐ जनाय नमः।
Om Janaya Namah।
396
ॐ शुक्लाय नमः।
Om Shuklaya Namah।
397
ॐ स्वयंज्योतिषे नमः।
Om Swayamjyotishe Namah।
398
ॐ अनाकुलाय नमः।
Om Anakulaya Namah।
399
ॐ ज्योतिर्ज्योतिषे नमः।
Om Jyotirjyotishe Namah।
400
ॐ अनादये नमः।
Om Anadaye Namah।
401
ॐ सात्त्विकाय नमः।
Om Sattvikaya Namah।
402
ॐ राजसाय नमः।
Om Rajasaya Namah।
403
ॐ तमाय नमः।
Om Tamaya Namah।
404
ॐ तमोहर्त्रे नमः।
Om Tamohartre Namah।
405
ॐ निरालम्बाय नमः।
Om Niralambaya Namah।
406
ॐ निराकाराय नमः।
Om Nirakaraya Namah।
407
ॐ गुणाकराय नमः।
Om Gunakaraya Namah।
408
ॐ गुणाश्रयाय नमः।
Om Gunashrayaya Namah।
409
ॐ गुणमयाय नमः।
Om Gunamayaya Namah।
410
ॐ बृहत्कर्मणे नमः।
Om Brihatkarmane Namah।
411
ॐ बृहद्यशसे नमः।
Om Brihadyashase Namah।
412
ॐ बृहद्धनवे नमः।
Om Brihaddhanave Namah।
413
ॐ बृहत्पादाय नमः।
Om Brihatpadaya Namah।
414
ॐ बृहन्मूर्ध्ने नमः।
Om Brihanmurdhne Namah।
415
ॐ बृहत्स्वनाय नमः।
Om Brihatsvanaya Namah।
416
ॐ बृहत्कर्णाय नमः।
Om Brihatkarnaya Namah।
417
ॐ बृहन्नासाय नमः।
Om Brihannasaya Namah।
418
ॐ बृहद्बाहवे नमः।
Om Brihadbahave Namah।
419
ॐ बृहत्तनवे नमः।
Om Brihattanave Namah।
420
ॐ बृहज्जानवे नमः।
Om Brihajjanave Namah।
421
ॐ बृहत्कार्याय नमः।
Om Brihatkaryaya Namah।
422
ॐ बृहत्पुच्छाय नमः।
Om Brihatpuchchhaya Namah।
423
ॐ बृहत्कराय नमः।
Om Brihatkaraya Namah।
424
ॐ बृहद्गतये नमः।
Om Brihadgataye Namah।
425
ॐ बृहत्सेव्याय नमः।
Om Brihatsevyaya Namah।
426
ॐ बृहल्लोकफलप्रदाय नमः।
Om Brihallokaphalapradaya Namah।
427
ॐ बृहच्छक्तये नमः।
Om Brihachchhaktaye Namah।
428
ॐ बृहद्वाञ्छाफलदाय नमः।
Om Brihadvanchhaphaladaya Namah।
429
ॐ बृहदीश्वराय नमः।
Om Brihadishwaraya Namah।
430
ॐ बृहल्लोकनुताय नमः।
Om Brihallokanutaya Namah।
431
ॐ द्रष्ट्रे नमः।
Om Drashtre Namah।
432
ॐ विद्यादात्रे नमः।
Om Vidyadatre Namah।
433
ॐ जगद्गुरवे नमः।
Om Jagadgurave Namah।
434
ॐ देवाचार्याय नमः।
Om Devacharyaya Namah।
435
ॐ सत्यवादिने नमः।
Om Satyavadine Namah।
436
ॐ ब्रह्मवादिने नमः।
Om Brahmavadine Namah।
437
ॐ कलाधराय नमः।
Om Kaladharaya Namah।
438
ॐ सप्तपातालगामिने नमः।
Om Saptapatalagamine Namah।
439
ॐ मलयाचलसंश्रयाय नमः।
Om Malayachalasamshrayaya Namah।
440
ॐ उत्तराशास्थिताय नमः।
Om Uttarashasthitaya Namah।
441
ॐ श्रीदाय नमः।
Om Shridaya Namah।
442
ॐ दिव्यौषधिवशाय नमः।
Om Divyaushadhivashaya Namah।
443
ॐ खगाय नमः।
Om Khagaya Namah।
444
ॐ शाखामृगाय नमः।
Om Shakhamrigaya Namah।
445
ॐ कपीन्द्राय नमः।
Om Kapindraya Namah।
446
ॐ पुराणश्रुतिचञ्चुराय नमः।
Om Puranashrutichanchuraya Namah।
447
ॐ चतुरब्राह्मणाय नमः।
Om Chaturabrahmanaya Namah।
448
ॐ योगिने नमः।
Om Yogine Namah।
449
ॐ योगगम्याय नमः।
Om Yogagamyaya Namah।
450
ॐ परस्मै नमः।
Om Parasmai Namah।
451
ॐ अवरस्मै नमः।
Om Avarasmai Namah।
452
ॐ अनादिनिधनाय नमः।
Om Anadinidhanaya Namah।
453
ॐ व्यासाय नमः।
Om Vyasaya Namah।
454
ॐ वैकुण्ठाय नमः।
Om Vaikunthaya Namah।
455
ॐ पृथिवीपतये नमः।
Om Prithivipataye Namah।
456
ॐ अपराजिताय नमः।
Om Aparajitaya Namah।
457
ॐ जितारातये नमः।
Om Jitarataye Namah।
458
ॐ सदानन्दाय नमः।
Om Sadanandaya Namah।
459
ॐ दयायुताय नमः।
Om Dayayutaya Namah।
460
ॐ गोपालाय नमः।
Om Gopalaya Namah।
461
ॐ गोपतये नमः।
Om Gopataye Namah।
462
ॐ गोप्त्रे नमः।
Om Goptre Namah।
463
ॐ कलिकालपराशराय नमः।
Om Kalikalaparasharaya Namah।
464
ॐ मनोवेगिने नमः।
Om Manovegine Namah।
465
ॐ सदायोगिने नमः।
Om Sadayogine Namah।
466
ॐ संसारभयनाशनाय नमः।
Om Samsarabhayanashanaya Namah।
467
ॐ तत्त्वदात्रे नमः।
Om Tattvadatre Namah।
468
ॐ तत्त्वज्ञाय नमः।
Om Tattvajnaya Namah।
469
ॐ तत्त्वाय नमः।
Om Tattvaya Namah।
470
ॐ तत्त्वप्रकाशकाय नमः।
Om Tattvaprakashakaya Namah।
471
ॐ शुद्धाय नमः।
Om Shuddhaya Namah।
472
ॐ बुद्धाय नमः।
Om Buddhaya Namah।
473
ॐ नित्यमुक्ताय नमः।
Om Nityamuktaya Namah।
474
ॐ भक्तराजाय नमः।
Om Bhaktarajaya Namah।
475
ॐ जयद्रथाय नमः।
Om Jayadrathaya Namah।
476
ॐ प्रलयाय नमः।
Om Pralayaya Namah।
477
ॐ अमितमायाय नमः।
Om Amitamayaya Namah।
478
ॐ मायातीताय नमः।
Om Mayatitaya Namah।
479
ॐ विमत्सराय नमः।
Om Vimatsaraya Namah।
480
ॐ मायाभर्जितरक्षसे नमः।
Om Mayabharjitarakshase Namah।
481
ॐ मायानिर्मितविष्टपाय नमः।
Om Mayanirmitavishtapaya Namah।
482
ॐ मायाश्रयाय नमः।
Om Mayashrayaya Namah।
483
ॐ निर्लेपाय नमः।
Om Nirlepaya Namah।
484
ॐ मायानिर्वर्तकाय नमः।
Om Mayanirvartakaya Namah।
485
ॐ सुखाय नमः।
Om Sukhaya Namah।
486
ॐ सुखिने नमः।
Om Sukhine Namah।
487
ॐ सुखप्रदाय नमः।
Om Sukhapradaya Namah।
488
ॐ नागाय नमः।
Om Nagaya Namah।
489
ॐ महेशकृतसंस्तवाय नमः।
Om Maheshakritasamstavaya Namah।
490
ॐ महेश्वराय नमः।
Om Maheshwaraya Namah।
491
ॐ सत्यसन्धाय नमः।
Om Satyasandhaya Namah।
492
ॐ शरभाय नमः।
Om Sharabhaya Namah।
493
ॐ कलिपावनाय नमः।
Om Kalipavanaya Namah।
494
ॐ सहस्रकन्धरबलविध्वंसनविचक्षणाय नमः।
Om Sahasrakandharabala-vidhvamsanavichakshanaya Namah।
495
ॐ सहस्रबाहवे नमः।
Om Sahasrabahave Namah।
496
ॐ सहजाय नमः।
Om Sahajaya Namah।
497
ॐ द्विबाहवे नमः।
Om Dwibahave Namah।
498
ॐ द्विभुजाय नमः।
Om Dwibhujaya Namah।
499
ॐ अमराय नमः।
Om Amaraya Namah।
500
ॐ चतुर्भुजाय नमः।
Om Chaturbhujaya Namah।
501
ॐ दशभुजाय नमः।
Om Dashabhujaya Namah।
502
ॐ हयग्रीवाय नमः।
Om Hayagrivaya Namah।
503
ॐ खगाननाय नमः।
Om Khagananaya Namah।
504
ॐ कपिवक्त्राय नमः।
Om Kapivaktraya Namah।
505
ॐ कपिपतये नमः।
Om Kapipataye Namah।
506
ॐ नरसिंहाय नमः।
Om Narasimhaya Namah।
507
ॐ महाद्युतये नमः।
Om Mahadyutaye Namah।
508
ॐ भीषणाय नमः।
Om Bhishanaya Namah।
509
ॐ भावगाय नमः।
Om Bhavagaya Namah।
510
ॐ वन्द्याय नमः।
Om Vandyaya Namah।
511
ॐ वराहाय नमः।
Om Varahaya Namah।
512
ॐ वायुरूपधृषे नमः।
Om Vayurupadhrishe Namah।
513
ॐ लक्ष्मणप्राणदात्रे नमः।
Om Lakshmanapranadatre Namah।
514
ॐ पराजितदशाननाय नमः।
Om Parajitadashananaya Namah।
515
ॐ पारिजातनिवासिने नमः।
Om Parijatanivasine Namah।
516
ॐ वटवे नमः।
Om Vatave Namah।
517
ॐ वचनकोविदाय नमः।
Om Vachanakovidaya Namah।
518
ॐ सुरसास्यविनिर्मुक्ताय नमः।
Om Surasasyavinirmuktaya Namah।
519
ॐ सिंहिकाप्राणहारकाय नमः।
Om Simhikapranaharakaya Namah।
520
ॐ लङ्कालङ्कारविध्वंसिने नमः।
Om Lankalankaravidhvamsine Namah।
521
ॐ वृषदंशकरूपधृषे नमः।
Om Vrishadamshakarupadhrishe Namah।
522
ॐ रात्रिसंचारकुशलाय नमः।
Om Ratrisancharakushalaya Namah।
523
ॐ रात्रिंचरगृहाग्निदाय नमः।
Om Ratrimcharagrihagnidaya Namah।
524
ॐ किङ्करान्तकराय नमः।
Om Kinkarantakaraya Namah।
525
ॐ जम्बुमालिहन्त्रे नमः।
Om Jambumalihantre Namah।
526
ॐ उग्ररूपधृषे नमः।
Om Ugrarupadhrishe Namah।
527
ॐ आकाशचारिणे नमः।
Om Akashacharine Namah।
528
ॐ हरिगाय नमः।
Om Harigaya Namah।
529
ॐ मेघनादरणोत्सुकाय नमः।
Om Meghanadaranotsukaya Namah।
530
ॐ मेघगम्भीरनिनदाय नमः।
Om Meghagambhiraninadaya Namah।
531
ॐ महारावणकुलान्तकाय नमः।
Om Maharavanakulantakaya Namah।
532
ॐ कालनेमिप्राणहारिणे नमः।
Om Kalanemipranaharine Namah।
533
ॐ मकरीशापमोक्षदाय नमः।
Om Makarishapamokshadaya Namah।
534
ॐ रसाय नमः।
Om Rasaya Namah।
535
ॐ रसज्ञाय नमः।
Om Rasajnaya Namah।
536
ॐ सम्मानाय नमः।
Om Sammanaya Namah।
537
ॐ रूपाय नमः।
Om Rupaya Namah।
538
ॐ चक्षुषे नमः।
Om Chakshushe Namah।
539
ॐ श्रुतये नमः।
Om Shrutaye Namah।
540
ॐ वचसे नमः।
Om Vachase Namah।
541
ॐ घ्राणाय नमः।
Om Ghranaya Namah।
542
ॐ गन्धाय नमः।
Om Gandhaya Namah।
543
ॐ स्पर्शनाय नमः।
Om Sparshanaya Namah।
544
ॐ स्पर्शाय नमः।
Om Sparshaya Namah।
545
ॐ अहङ्कारमानगाय नमः।
Om Ahankaramanagaya Namah।
546
ॐ नेतिनेतीतिगम्याय नमः।
Om Netinetitigamyaya Namah।
547
ॐ वैकुण्ठभजनप्रियाय नमः।
Om Vaikunthabhajanapriyaya Namah।
548
ॐ गिरीशाय नमः।
Om Girishaya Namah।
549
ॐ गिरिजाकान्ताय नमः।
Om Girijakantaya Namah।
550
ॐ दुर्वाससे नमः।
Om Durvasase Namah।
551
ॐ कवये नमः।
Om Kavaye Namah।
552
ॐ अङ्गिरसे नमः।
Om Angirase Namah।
553
ॐ भृगवे नमः।
Om Bhrigave Namah।
554
ॐ वसिष्ठाय नमः।
Om Vasishthaya Namah।
555
ॐ च्यवनाय नमः।
Om Chyavanaya Namah।
556
ॐ नारदाय नमः।
Om Naradaya Namah।
557
ॐ तुम्बराय नमः।
Om Tumbaraya Namah।
558
ॐ अमलाय नमः।
Om Amalaya Namah।
559
ॐ विश्वक्षेत्राय नमः।
Om Vishvakshetraya Namah।
560
ॐ विश्वबीजाय नमः।
Om Vishvabijaya Namah।
561
ॐ विश्वनेत्राय नमः।
Om Vishvanetraya Namah।
562
ॐ विश्वपाय नमः।
Om Vishvapaya Namah।
563
ॐ याजकाय नमः।
Om Yajakaya Namah।
564
ॐ यजमानाय नमः।
Om Yajamanaya Namah।
565
ॐ पावकाय नमः।
Om Pavakaya Namah।
566
ॐ पितृभ्यो नमः।
Om Pitribhyo Namah।
567
ॐ श्रद्धायै नमः।
Om Shraddhayai Namah।
568
ॐ बुद्धयै नमः।
Om Buddhayai Namah।
569
ॐ क्षमायै नमः।
Om Kshamayai Namah।
570
ॐ तन्द्रायै नमः।
Om Tandrayai Namah।
571
ॐ मन्त्राय नमः।
Om Mantraya Namah।
572
ॐ मन्त्रयित्रे नमः।
Om Mantrayitre Namah।
573
ॐ स्वराय नमः।
Om Svaraya Namah।
574
ॐ राजेन्द्राय नमः।
Om Rajendraya Namah।
575
ॐ भूपतये नमः।
Om Bhupataye Namah।
576
ॐ रुण्डमालिने नमः।
Om Rundamaline Namah।
577
ॐ संसारसारथये नमः।
Om Samsarasarathaye Namah।
578
ॐ नित्यसम्पूर्णकामाय नमः।
Om Nityasampurnakamaya Namah।
579
ॐ भक्तकामदुहे नमः।
Om Bhaktakamaduhe Namah।
580
ॐ उत्तमाय नमः।
Om Uttamaya Namah।
581
ॐ गणपाय नमः।
Om Ganapaya Namah।
582
ॐ केशवाय नमः।
Om Keshavaya Namah।
583
ॐ भ्रात्रे नमः।
Om Bhratre Namah।
584
ॐ पित्रे नमः।
Om Pitre Namah।
585
ॐ मात्रे नमः।
Om Matre Namah।
586
ॐ मारुतये नमः।
Om Marutaye Namah।
587
ॐ सहस्रमूर्ध्ने नमः।
Om Sahasramurdhne Namah।
588
ॐ अनेकास्याय नमः।
Om Anekasyaya Namah।
589
ॐ सहस्राक्षाय नमः।
Om Sahasrakshaya Namah।
590
ॐ सहस्रपादे नमः।
Om Sahastrapade Namah।
591
ॐ कामजिते नमः।
Om Kamajite Namah।
592
ॐ कामदहनाय नमः।
Om Kamadahanaya Namah।
593
ॐ कामाय नमः।
Om Kamaya Namah।
594
ॐ कामफलप्रदाय नमः।
Om Kamaphalapradaya Namah।
595
ॐ मुद्रापहारिणे नमः।
Om Mudrapaharine Namah।
596
ॐ रक्षोघ्नाय नमः।
Om Rakshoghnaya Namah।
597
ॐ क्षितिभारहराय नमः।
Om Kshitibharaharaya Namah।
598
ॐ बलाय नमः।
Om Balaya Namah।
599
ॐ नखदंष्ट्रायुधाय नमः।
Om Nakhadamshtrayudhaya Namah।
600
ॐ विष्णवे नमः।
Om Vishnave Namah।
601
ॐ भक्ताभयवरप्रदाय नमः।
Om Bhaktabhayavarapradaya Namah।
602
ॐ दर्पघ्ने नमः।
Om Darpaghne Namah।
603
ॐ दर्पदाय नमः।
Om Darpadaya Namah।
604
ॐ दंष्ट्राशतमूर्तये नमः।
Om Damshtrashatamurtaye Namah।
605
ॐ अमूर्तिमते नमः।
Om Amurtimate Namah।
606
ॐ महानिधये नमः।
Om Mahanidhaye Namah।
607
ॐ महाभागाय नमः।
Om Mahabhagaya Namah।
608
ॐ महाभर्गाय नमः।
Om Mahabhargaya Namah।
609
ॐ महार्द्धिदाय नमः।
Om Maharddhidaya Namah।
610
ॐ महाकाराय नमः।
Om Mahakaraya Namah।
611
ॐ महायोगिने नमः।
Om Mahayogine Namah।
612
ॐ महातेजसे नमः।
Om Mahatejase Namah।
613
ॐ महाद्युतये नमः।
Om Mahadyutaye Namah।
614
ॐ महासनाय नमः।
Om Mahasanaya Namah।
615
ॐ महानादाय नमः।
Om Mahanadaya Namah।
616
ॐ महामन्त्राय नमः।
Om Mahamantraya Namah।
617
ॐ महामतये नमः।
Om Mahamataye Namah।
618
ॐ महागमाय नमः।
Om Mahagamaya Namah।
619
ॐ महोदाराय नमः।
Om Mahodaraya Namah।
620
ॐ महादेवात्मकाय नमः।
Om Mahadevatmakaya Namah।
621
ॐ विभवे नमः।
Om Vibhave Namah।
622
ॐ रौद्रकर्मणे नमः।
Om Raudrakarmane Namah।
623
ॐ क्रूरकर्मणे नमः।
Om Krurakarmane Namah।
624
ॐ रत्नाभाय नमः।
Om Ratnabhaya Namah।
625
ॐ कृतागमाय नमः।
Om Kritagamaya Namah।
626
ॐ अम्भोधिलङ्घनाय नमः।
Om Ambhodhilanghanaya Namah।
627
ॐ सिंहाय नमः।
Om Simhaya Namah।
628
ॐ सत्यधर्मप्रमोदनाय नमः।
Om Satyadharmapramodanaya Namah।
629
ॐ जितामित्राय नमः।
Om Jitamitraya Namah।
630
ॐ जयाय नमः।
Om Jayaya Namah।
631
ॐ सोमाय नमः।
Om Somaya Namah।
632
ॐ विजयाय नमः।
Om Vijayaya Namah।
633
ॐ वायुनन्दनाय नमः।
Om Vayunandanaya Namah।
634
ॐ जीवदात्रे नमः।
Om Jivadatre Namah।
635
ॐ सहस्रांशवे नमः।
Om Sahasramshave Namah।
636
ॐ मुकुन्दाय नमः।
Om Mukundaya Namah।
637
ॐ भूरिदक्षिणाय नमः।
Om Bhuridakshinaya Namah।
638
ॐ सिद्धार्थाय नमः।
Om Siddharthaya Namah।
639
ॐ सिद्धिदाय नमः।
Om Siddhidaya Namah।
640
ॐ सिद्धसङ्कल्पाय नमः।
Om Siddhasankalpaya Namah।
641
ॐ सिद्धिहेतुकाय नमः।
Om Siddhihetukaya Namah।
642
ॐ सप्तपातालचरणाय नमः।
Om Saptapatalacharanaya Namah।
643
ॐ सप्तर्षिगणवन्दिताय नमः।
Om Saptarshiganavanditaya Namah।
644
ॐ सप्ताब्धिलङ्घनाय नमः।
Om Saptabdhilanghanaya Namah।
645
ॐ वीराय नमः।
Om Viraya Namah।
646
ॐ सप्तद्वीपोरुमण्डलाय नमः।
Om Saptadwiporumandalaya Namah।
647
ॐ सप्ताङ्गराज्यसुखदाय नमः।
Om Saptangarajyasukhadaya Namah।
648
ॐ सप्तमातृनिषेविताय नमः।
Om Saptamatrinishevitaya Namah।
649
ॐ सप्तस्वर्लोकमुकुटाय नमः।
Om Saptasvarlokamukutaya Namah।
650
ॐ सप्तहोत्रे नमः।
Om Saptahotre Namah।
651
ॐ स्वाराश्रयाय नमः।
Om Svarashrayaya Namah।
652
ॐ सप्तच्छन्दोनिधये नमः।
Om Saptachchhandonidhaye Namah।
653
ॐ सप्तच्छन्दसे नमः।
Om Saptachchhandase Namah।
654
ॐ सप्तजनाश्रयाय नमः।
Om Saptajanashrayaya Namah।
655
ॐ सप्तसामोपगीताय नमः।
Om Saptasamopagitaya Namah।
656
ॐ सप्तपातालसंश्रयाय नमः।
Om Saptapatalasamshrayaya Namah।
657
ॐ मेधादाय नमः।
Om Medhadaya Namah।
658
ॐ कीर्तिदाय नमः।
Om Kirtidaya Namah।
659
ॐ शोकहारिणे नमः।
Om Shokaharine Namah।
660
ॐ दौर्भाग्यनाशनाय नमः।
Om Daurbhagyanashanaya Namah।
661
ॐ सर्वरक्षाकराय नमः।
Om Sarvarakshakaraya Namah।
662
ॐ गर्भदोषघ्ने नमः।
Om Garbhadoshaghne Namah।
663
ॐ पुत्रपौत्रदाय नमः।
Om Putrapautradaya Namah।
664
ॐ प्रतिवादिमुखस्तम्भाय नमः।
Om Prativadimukhastambhaya Namah।
665
ॐ रुष्टचित्तप्रसादनाय नमः।
Om Rushtachittaprasadanaya Namah।
666
ॐ पराभिचारशमनाय नमः।
Om Parabhicharashamanaya Namah।
667
ॐ दुःखघ्ने नमः।
Om Dukhaghne Namah।
668
ॐ बन्धमोक्षदाय नमः।
Om Bandhamokshadaya Namah।
669
ॐ नवद्वारपुराधाराय नमः।
Om Navadvarapuradharaya Namah।
670
ॐ नवद्वारनिकेतनाय नमः।
Om Navadvaraniketanaya Namah।
671
ॐ नरनारायणस्तुत्याय नमः।
Om Naranarayanastutyaya Namah।
672
ॐ नवनाथमहेश्वराय नमः।
Om Navanathamaheshwaraya Namah।
673
ॐ मेखलिने नमः।
Om Mekhaline Namah।
674
ॐ कवचिने नमः।
Om Kavachine Namah।
675
ॐ खड्गिने नमः।
Om Khadgine Namah।
676
ॐ भ्राजिष्णवे नमः।
Om Bhrajishnave Namah।
677
ॐ जिष्णुसारथये नमः।
Om Jishnusarathaye Namah।
678
ॐ बहुयोजनविस्तीर्णपुच्छाय नमः।
Om Bahuyojanavistirnapuchchhaya Namah।
679
ॐ पुच्छहतासुराय नमः।
Om Puchchhahatasuraya Namah।
680
ॐ दुष्टग्रहनिहन्त्रे नमः।
Om Dushtagrahanihantre Namah।
681
ॐ पिशाचग्रहघातकाय नमः।
Om Pishachagrahaghatakaya Namah।
682
ॐ बालग्रहविनाशिने नमः।
Om Balagrahavinashine Namah।
683
ॐ धर्मनेत्रे नमः।
Om Dharmanetre Namah।
684
ॐ कृपाकराय नमः।
Om Kripakaraya Namah।
685
ॐ उग्रकृत्याय नमः।
Om Ugrakrityaya Namah।
686
ॐ उग्रवेगाय नमः।
Om Ugravegaya Namah।
687
ॐ उग्रनेत्राय नमः।
Om Ugranetraya Namah।
688
ॐ शतक्रतवे नमः।
Om Shatakratave Namah।
689
ॐ शतमन्युनुताय नमः।
Om Shatamanyunutaya Namah।
690
ॐ स्तुत्याय नमः।
Om Stutyaya Namah।
691
ॐ स्तुतये नमः।
Om Stutaye Namah।
692
ॐ स्तोत्रे नमः।
Om Stotre Namah।
693
ॐ महाबलाय नमः।
Om Mahabalaya Namah।
694
ॐ समग्रगुणशालिने नमः।
Om Samagragunashaline Namah।
695
ॐ व्यग्राय नमः।
Om Vyagraya Namah।
696
ॐ रक्षोविनाशकाय नमः।
Om Rakshovinashakaya Namah।
697
ॐ रक्षोऽग्निदाहाय नमः।
Om Rakshoagnidahaya Namah।
698
ॐ ब्रह्मेशाय नमः।
Om Brahmeshaya Namah।
699
ॐ श्रीधराय नमः।
Om Shridharaya Namah।
700
ॐ भक्तवत्सलाय नमः।
Om Bhaktavatsalaya Namah।
701
ॐ मेघनादाय नमः।
Om Meghanadaya Namah।
702
ॐ मेघरूपाय नमः।
Om Megharupaya Namah।
703
ॐ मेघवृष्टिनिवारकाय नमः।
Om Meghavrishtinivarakaya Namah।
704
ॐ मेघजीवनहेतवे नमः।
Om Meghajivanahetave Namah।
705
ॐ मेघश्यामाय नमः।
Om Meghashyamaya Namah।
706
ॐ परात्मकाय नमः।
Om Paratmakaya Namah।
707
ॐ समीरतनयाय नमः।
Om Samiratanayaya Namah।
708
ॐ योद्ध्रे नमः।
Om Yoddhre Namah।
709
ॐ नृत्यविद्याविशारदाय नमः।
Om Nrityavidyavisharadaya Namah।
710
ॐ अमोघाय नमः।
Om Amoghaya Namah।
711
ॐ अमोघदृष्टये नमः।
Om Amoghadrishtaye Namah।
712
ॐ इष्टदाय नमः।
Om Ishtadaya Namah।
713
ॐ अरिष्टनाशनाय नमः।
Om Arishtanashanaya Namah।
714
ॐ अर्थाय नमः।
Om Arthaya Namah।
715
ॐ अनर्थापहारिणे नमः।
Om Anarthapaharine Namah।
716
ॐ समर्थाय नमः।
Om Samarthaya Namah।
717
ॐ रामसेवकाय नमः।
Om Ramasevakaya Namah।
718
ॐ अर्थिवन्द्याय नमः।
Om Arthivandyaya Namah।
719
ॐ असुरारातये नमः।
Om Asurarataye Namah।
720
ॐ पुण्डरीकाक्षाय नमः।
Om Pundarikakshaya Namah।
721
ॐ आत्मभुवे नमः।
Om Atmabhuve Namah।
722
ॐ सङ्कर्षणाय नमः।
Om Sankarshanaya Namah।
723
ॐ विशुद्धात्मने नमः।
Om Vishuddhatmane Namah।
724
ॐ विद्याराशये नमः।
Om Vidyarashaye Namah।
725
ॐ सुरेश्वराय नमः।
Om Sureshwaraya Namah।
726
ॐ अचलोद्धारकाय नमः।
Om Achaloddharakaya Namah।
727
ॐ नित्याय नमः।
Om Nityaya Namah।
728
ॐ सेतुकृते नमः।
Om Setukrite Namah।
729
ॐ रामसारथये नमः।
Om Ramasarathaye Namah।
730
ॐ आनन्दाय नमः।
Om Anandaya Namah।
731
ॐ परमानन्दाय नमः।
Om Paramanandaya Namah।
732
ॐ मत्स्याय नमः।
Om Matsyaya Namah।
733
ॐ कूर्माय नमः।
Om Kurmaya Namah।
734
ॐ निराश्रयाय नमः।
Om Nirashrayaya Namah।
735
ॐ वाराहाय नमः।
Om Varahaya Namah।
736
ॐ नारसिंहाय नमः।
Om Narasimhaya Namah।
737
ॐ वामनाय नमः।
Om Vamanaya Namah।
738
ॐ जमदग्निजाय नमः।
Om Jamadagnijaya Namah।
739
ॐ रामाय नमः।
Om Ramaya Namah।
740
ॐ कृष्णाय नमः।
Om Krishnaya Namah।
741
ॐ शिवाय नमः।
Om Shivaya Namah।
742
ॐ बुद्धाय नमः।
Om Buddhaya Namah।
743
ॐ कल्किने नमः।
Om Kalkine Namah।
744
ॐ रामाश्रयाय नमः।
Om Ramashrayaya Namah।
745
ॐ हरये नमः।
Om Haraye Namah।
746
ॐ नन्दिने नमः।
Om Nandine Namah।
747
ॐ भृङ्गिणे नमः।
Om Bhringine Namah।
748
ॐ चण्डिने नमः।
Om Chandine Namah।
749
ॐ गणेशाय नमः।
Om Ganeshaya Namah।
750
ॐ गणसेविताय नमः।
Om Ganasevitaya Namah।
751
ॐ कर्माध्यक्षाय नमः।
Om Karmadhyakshaya Namah।
752
ॐ सुराध्यक्षाय नमः।
Om Suradhyakshaya Namah।
753
ॐ विश्रामाय नमः।
Om Vishramaya Namah।
754
ॐ जगतीपतये नमः।
Om Jagatipataye Namah।
755
ॐ जगन्नाथाय नमः।
Om Jagannathaya Namah।
756
ॐ कपीशाय नमः।
Om Kapishaya Namah।
757
ॐ सर्वावासाय नमः।
Om Sarvavasaya Namah।
758
ॐ सदाश्रयाय नमः।
Om Sadashrayaya Namah।
759
ॐ सुग्रीवादिस्तुताय नमः।
Om Sugrivadistutaya Namah।
760
ॐ दान्ताय नमः।
Om Dantaya Namah।
761
ॐ सर्वकर्मणे नमः।
Om Sarvakarmane Namah।
762
ॐ प्लवङ्गमाय नमः।
Om Plavangamaya Namah।
763
ॐ नखदारितरक्षसे नमः।
Om Nakhadaritarakshase Namah।
764
ॐ नखयुद्धविशारदाय नमः।
Om Nakhayuddhavisharadaya Namah।
765
ॐ कुशलाय नमः।
Om Kushalaya Namah।
766
ॐ सुधनाय नमः।
Om Sudhanaya Namah।
767
ॐ शेषाय नमः।
Om Sheshaya Namah।
768
ॐ वासुकये नमः।
Om Vasukaye Namah।
769
ॐ तक्षकाय नमः।
Om Takshakaya Namah।
770
ॐ स्वर्णवर्णाय नमः।
Om Swarnavarnaya Namah।
771
ॐ बलाढ्याय नमः।
Om Baladhyaya Namah।
772
ॐ पुरुजेत्रे नमः।
Om Purujetre Namah।
773
ॐ अघनाशनाय नमः।
Om Aghanashanaya Namah।
774
ॐ कैवल्यरूपाय नमः।
Om Kaivalyarupaya Namah।
775
ॐ कैवल्याय नमः।
Om Kaivalyaya Namah।
776
ॐ गरुडाय नमः।
Om Garudaya Namah।
777
ॐ पन्नगोरगाय नमः।
Om Pannagoragaya Namah।
778
ॐ किल्किल् रावहतारातये नमः।
Om Kilkil Ravahatarataye Namah।
779
ॐ गर्वपर्वतभेदनाय नमः।
Om Garvaparvatabhedanaya Namah।
780
ॐ वज्राङ्गाय नमः।
Om Vajrangaya Namah।
781
ॐ वज्रदंष्ट्राय नमः।
Om Vajradamshtraya Namah।
782
ॐ भक्तवज्रनिवारकाय नमः।
Om Bhaktavajranivarakaya Namah।
783
ॐ नखायुधाय नमः।
Om Nakhayudhaya Namah।
784
ॐ मणिग्रीवाय नमः।
Om Manigrivaya Namah।
785
ॐ ज्वालामालिने नमः।
Om Jwalamaline Namah।
786
ॐ भास्कराय नमः।
Om Bhaskaraya Namah।
787
ॐ प्रौढप्रतापाय नमः।
Om Praudhapratapaya Namah।
788
ॐ तपनाय नमः।
Om Tapanaya Namah।
789
ॐ भक्ततापनिवारकाय नमः।
Om Bhaktatapanivarakaya Namah।
790
ॐ शरणाय नमः।
Om Sharanaya Namah।
791
ॐ जीवनाय नमः।
Om Jivanaya Namah।
792
ॐ भोक्त्रे नमः।
Om Bhoktre Namah।
793
ॐ नानाचेष्टाय नमः।
Om Nanacheshtaya Namah।
794
ॐ अचञ्चलाय नमः।
Om Achanchalaya Namah।
795
ॐ स्वस्तिमते नमः।
Om Swastimate Namah।
796
ॐ स्वास्तिदाय नमः।
Om Swastidaya Namah।
797
ॐ दुःखशातनाय नमः।
Om Dukhashatanaya Namah।
798
ॐ पवनात्मजाय नमः।
Om Pavanatmajaya Namah।
799
ॐ पावनाय नमः।
Om Pavanaya Namah।
800
ॐ पवनाय नमः।
Om Pavanaya Namah।
801
ॐ कान्ताय नमः।
Om Kantaya Namah।
802
ॐ भक्तागःसहनाय नमः।
Om Bhaktagahsahanaya Namah।
803
ॐ बलिने नमः।
Om Baline Namah।
804
ॐ मेघनादरिपवे नमः।
Om Meghanadaripave Namah।
805
ॐ मेघनादसंहतराक्षसाय नमः।
Om Meghanadasamhatarakshasaya Namah।
806
ॐ क्षराय नमः।
Om Ksharaya Namah।
807
ॐ अक्षराय नमः।
Om Aksharaya Namah।
808
ॐ विनीतात्मने नमः।
Om Vinitatmane Namah।
809
ॐ वानरेशाय नमः।
Om Vanareshaya Namah।
810
ॐ सताङ्गतये नमः।
Om Satangataye Namah।
811
ॐ श्रीकण्ठाय नमः।
Om Shrikanthaya Namah।
812
ॐ शितिकण्ठाय नमः।
Om Shitikanthaya Namah।
813
ॐ सहायाय नमः।
Om Sahayaya Namah।
814
ॐ सहनायकाय नमः।
Om Sahanayakaya Namah।
815
ॐ अस्थूलाय नमः।
Om Asthulaya Namah।
816
ॐ अनणवे नमः।
Om Ananave Namah।
817
ॐ भर्गाय नमः।
Om Bhargaya Namah।
818
ॐ दिव्याय नमः।
Om Divyaya Namah।
819
ॐ संसृतिनाशनाय नमः।
Om Samsritinashanaya Namah।
820
ॐ अध्यात्मविद्यासाराय नमः।
Om Adhyatmavidyasaraya Namah।
821
ॐ अध्यात्मकुशलाय नमः।
Om Adhyatmakushalaya Namah।
822
ॐ सुधिये नमः।
Om Sudhiye Namah।
823
ॐ अकल्मषाय नमः।
Om Akalamashaya Namah।
824
ॐ सत्यहेतवे नमः।
Om Satyahetave Namah।
825
ॐ सत्यदाय नमः।
Om Satyadaya Namah।
826
ॐ सत्यगोचराय नमः।
Om Satyagocharaya Namah।
827
ॐ सत्यगर्भाय नमः।
Om Satyagarbhaya Namah।
828
ॐ सत्यरूपाय नमः।
Om Satyarupaya Namah।
829
ॐ सत्याय नमः।
Om Satyaya Namah।
830
ॐ सत्यपराक्रमाय नमः।
Om Satyaparakramaya Namah।
831
ॐ अञ्जनाप्राणलिङ्गाय नमः।
Om Anjanapranalingaya Namah।
832
ॐ वायुवंशोद्भवाय नमः।
Om Vayuvanshodbhavaya Namah।
833
ॐ शुभाय नमः।
Om Shubhaya Namah।
834
ॐ भद्ररूपाय नमः।
Om Bhadrarupaya Namah।
835
ॐ रुद्ररूपाय नमः।
Om Rudrarupaya Namah।
836
ॐ सुरूपाय नमः।
Om Surupaya Namah।
837
ॐ चित्ररूपधृषे नमः।
Om Chitrarupadhrishe Namah।
838
ॐ मैनाकवन्दिताय नमः।
Om Mainakavanditaya Namah।
839
ॐ सूक्ष्मदर्शनाय नमः।
Om Sukshmadarshanaya Namah।
840
ॐ विजयाय नमः।
Om Vijayaya Namah।
841
ॐ जयाय नमः।
Om Jayaya Namah।
842
ॐ क्रान्तदिङ्मण्डलाय नमः।
Om Krantadinmandalaya Namah।
843
ॐ रुद्राय नमः।
Om Rudraya Namah।
844
ॐ प्रकटीकृतविक्रमाय नमः।
Om Prakatikritavikramaya Namah।
845
ॐ कम्बुकण्ठाय नमः।
Om Kambukanthaya Namah।
846
ॐ प्रसन्नात्मने नमः।
Om Prasannatmane Namah।
847
ॐ ह्रस्वनासाय नमः।
Om Hrasvanasaya Namah।
848
ॐ वृकोदराय नमः।
Om Vrikodaraya Namah।
849
ॐ लम्बौष्ठाय नमः।
Om Lambaushthaya Namah।
850
ॐ कुण्डलिने नमः।
Om Kundaline Namah।
851
ॐ चित्रमालिने नमः।
Om Chitramaline Namah।
852
ॐ योगविदां वराय नमः।
Om Yogavidam Varaya Namah।
853
ॐ विपश्चिते नमः।
Om Vipashchite Namah।
854
ॐ कवये नमः।
Om Kavaye Namah।
855
ॐ आनन्दविग्रहाय नमः।
Om Anandavigrahaya Namah।
856
ॐ अनल्पशासनाय नमः।
Om Analpashasanaya Namah।
857
ॐ फाल्गुनीसूनवे नमः।
Om Phalgunisunave Namah।
858
ॐ अव्यग्राय नमः।
Om Avyagraya Namah।
859
ॐ योगात्मने नमः।
Om Yogatmane Namah।
860
ॐ योगतत्पराय नमः।
Om Yogatatparaya Namah।
861
ॐ योगविदे नमः।
Om Yogavide Namah।
862
ॐ योगकर्त्रे नमः।
Om Yogakartre Namah।
863
ॐ योगयोनये नमः।
Om Yogayonaye Namah।
864
ॐ दिगम्बराय नमः।
Om Digambaraya Namah।
865
ॐ अकारादिहकारान्तवर्णनिर्मितविग्रहाय नमः।
Om Akaradihakarantavarnanirmitavigrahaya Namah।
866
ॐ उलूखलमुखाय नमः।
Om Ulukhalamukhaya Namah।
867
ॐ सिद्धसंस्तुताय नमः।
Om Siddhasamstutaya Namah।
868
ॐ प्रमथेश्वराय नमः।
Om Pramatheshwaraya Namah।
869
ॐ श्लिष्टजङ्घाय नमः।
Om Shlishtajanghaya Namah।
870
ॐ श्लिष्टजानवे नमः।
Om Shlishtajanave Namah।
871
ॐ श्लिष्टपाणये नमः।
Om Shlishtapanaye Namah।
872
ॐ शिखाधराय नमः।
Om Shikhadharaya Namah।
873
ॐ सुशर्मणे नमः।
Om Susharmane Namah।
874
ॐ अमितशर्मणे नमः।
Om Amitasharmane Namah।
875
ॐ नारायणपरायणाय नमः।
Om Narayanaparayanaya Namah।
876
ॐ जिष्णवे नमः।
Om Jishnave Namah।
877
ॐ भविष्णवे नमः।
Om Bhavishnave Namah।
878
ॐ रोचिष्णवे नमः।
Om Rochishnave Namah।
879
ॐ ग्रसिष्णवे नमः।
Om Grasishnave Namah।
880
ॐ स्थाणवे नमः।
Om Sthanave Namah।
881
ॐ हरिरुद्रानुसेकाय नमः।
Om Harirudranusekaya Namah।
882
ॐ कम्पनाय नमः।
Om Kampanaya Namah।
883
ॐ भूमिकम्पनाय नमः।
Om Bhumikampanaya Namah।
884
ॐ गुणप्रवाहाय नमः।
Om Gunapravahaya Namah।
885
ॐ सूत्रात्मने नमः।
Om Sutratmane Namah।
886
ॐ वीतरागस्तुतिप्रियाय नमः।
Om Vitaragastutipriyaya Namah।
887
ॐ नागकन्याभयध्वंसिने नमः।
Om Nagakanyabhayadhvamsine Namah।
888
ॐ रुक्मवर्णाय नमः।
Om Rukmavarnaya Namah।
889
ॐ कपालभृते नमः।
Om Kapalabhrite Namah।
890
ॐ अनाकुलाय नमः।
Om Anakulaya Namah।
891
ॐ भवोपायाय नमः।
Om Bhavopayaya Namah।
892
ॐ अनपायाय नमः।
Om Anapayaya Namah।
893
ॐ वेदपारगाय नमः।
Om Vedaparagaya Namah।
894
ॐ अक्षराय नमः।
Om Aksharaya Namah।
895
ॐ पुरुषाय नमः।
Om Purushaya Namah।
896
ॐ लोकनाथाय नमः।
Om Lokanathaya Namah।
897
ॐ ऋक्षःप्रभवे नमः।
Om Rikshahprabhave Namah।
898
ॐ दृढाय नमः।
Om Dridhaya Namah।
899
ॐ अष्टाङ्गयोग फलभुजे नमः।
Om Ashtangayoga Phalabhuje Namah।
900
ॐ सत्यसन्धाय नमः।
Om Satyasandhaya Namah।
901
ॐ पुरुष्टुताय नमः।
Om Purushtutaya Namah।
902
ॐ श्मशानस्थाननिलयाय नमः।
Om Shmashanasthananilayaya Namah।
903
ॐ प्रेतविद्रावणक्षमाय नमः।
Om Pretavidravanakshamaya Namah।
904
ॐ पञ्चाक्षरपराय नमः।
Om Panchaksharaparaya Namah।
905
ॐ पञ्चमातृकाय नमः।
Om Panchamatrikaya Namah।
906
ॐ रञ्जनध़्वजाय नमः।
Om Ranjanadhwajaya Namah।
907
ॐ योगिनीवृन्दवन्द्यश्रियै नमः।
Om Yoginivrindavandyashriyai Namah।
908
ॐ शत्रुघ्नाय नमः।
Om Shatrughnaya Namah।
909
ॐ अनन्तविक्रमाय नमः।
Om Anantavikramaya Namah।
910
ॐ ब्रह्मचारिणे नमः।
Om Brahmacharine Namah।
911
ॐ इन्द्रियरिपवे नमः।
Om Indriyaripave Namah।
912
ॐ धृतदण्डाय नमः।
Om Dhritadandaya Namah।
913
ॐ दशात्मकाय नमः।
Om Dashatmakaya Namah।
914
ॐ अप्रपञ्चाय नमः।
Om Aprapanchaya Namah।
915
ॐ सदाचाराय नमः।
Om Sadacharaya Namah।
916
ॐ शूरसेनाविदारकाय नमः।
Om Shurasenavidarakaya Namah।
917
ॐ वृद्धाय नमः।
Om Vriddhaya Namah।
918
ॐ प्रमोदाय नमः।
Om Pramodaya Namah।
919
ॐ आनन्दाय नमः।
Om Anandaya Namah।
920
ॐ सप्तद्वीपपतिन्धराय नमः।
Om Saptadwipapatindharaya Namah।
921
ॐ नवद्वारपुराधाराय नमः।
Om Navadwarapuradharaya Namah।
922
ॐ प्रत्यग्राय नमः।
Om Pratyagraya Namah।
923
ॐ सामगायकाय नमः।
Om Samagayakaya Namah।
924
ॐ षट्चक्रधान्मे नमः।
Om Shatchakradhanme Namah।
925
ॐ स्वर्लोकाभयकृते नमः।
Om Swarlokabhayakrite Namah।
926
ॐ मानदाय नमः।
Om Manadaya Namah।
927
ॐ मदाय नमः।
Om Madaya Namah।
928
ॐ सर्ववश्यकराय नमः।
Om Sarvavashyakaraya Namah।
929
ॐ शक्तये नमः।
Om Shaktaye Namah।
930
ॐ अनन्ताय नमः।
Om Anantaya Namah।
931
ॐ अनन्तमङ्गलाय नमः।
Om Anantamangalaya Namah।
932
ॐ अष्टमूर्तये नमः।
Om Ashtamurtaye Namah।
933
ॐ नयोपेताय नमः।
Om Nayopetaya Namah।
934
ॐ विरूपाय नमः।
Om Virupaya Namah।
935
ॐ सुरसुन्दराय नमः।
Om Susundaraya Namah।
936
ॐ धूमकेतवे नमः।
Om Dhumaketave Namah।
937
ॐ महाकेतवे नमः।
Om Mahaketave Namah।
938
ॐ सत्यकेतवे नमः।
Om Satyaketave Namah।
939
ॐ महारथाय नमः।
Om Maharathaya Namah।
940
ॐ नन्दिप्रियाय नमः।
Om Nandipriyaya Namah।
941
ॐ स्वतन्त्राय नमः।
Om Swatantraya Namah।
942
ॐ मेखलिने नमः।
Om Mekhaline Namah।
943
ॐ डमरुप्रियाय नमः।
Om Damarupriyaya Namah।
944
ॐ लौहाङ्गाय नमः।
Om Lauhangaya Namah।
945
ॐ सर्वविदे नमः।
Om Sarvavide Namah।
946
ॐ धन्विने नमः।
Om Dhanvine Namah।
947
ॐ खण्डलाय नमः।
Om Khandalaya Namah।
948
ॐ शर्वाय नमः।
Om Sharvaya Namah।
949
ॐ ईश्वराय नमः।
Om Ishwaraya Namah।
950
ॐ फलभुजे नमः।
Om Phalabhuje Namah।
951
ॐ फलहस्ताय नमः।
Om Phalahastaya Namah।
952
ॐ सर्वकर्मफलप्रदाय नमः।
Om Sarvakarmaphalapradaya Namah।
953
ॐ धर्माध्यक्षाय नमः।
Om Dharmadhyakshaya Namah।
954
ॐ धर्मपालाय नमः।
Om Dharmapalaya Namah।
955
ॐ धर्माय नमः।
Om Dharmaya Namah।
956
ॐ धर्मप्रदाय नमः।
Om Dharmapradaya Namah।
957
ॐ अर्थदाय नमः।
Om Arthadaya Namah।
958
ॐ पञ्चविंशतितत्त्वज्ञाय नमः।
Om Panchavimshatitattvajnaya Namah।
959
ॐ तारकाय नमः।
Om Tarakaya Namah।
960
ॐ ब्रह्मतत्पराय नमः।
Om Brahmatatparaya Namah।
961
ॐ त्रिमार्गवसतये नमः।
Om Trimargavasataye Namah।
962
ॐ भीमाय नमः।
Om Bhimaya Namah।
963
ॐ सर्वदुःखनिबर्हणाय नमः।
Om Sarvadukhanibarhanaya Namah।
964
ॐ ऊर्जस्वते नमः।
Om Urjaswate Namah।
965
ॐ निष्कलाय नमः।
Om Nishkalaya Namah।
966
ॐ शूलिने नमः।
Om Shuline Namah।
967
ॐ मौलिने नमः।
Om Mauline Namah।
968
ॐ गर्जन्निशाचराय नमः।
Om Garjannishacharaya Namah।
969
ॐ रक्ताम्बरधराय नमः।
Om Raktambaradharaya Namah।
970
ॐ रक्ताय नमः।
Om Raktaya Namah।
971
ॐ रक्तमाल्याय नमः।
Om Raktamalyaya Namah।
972
ॐ विभूषणाय नमः।
Om Vibhushanaya Namah।
973
ॐ वनमालिने नमः।
Om Vanamaline Namah।
974
ॐ शुभाङ्गाय नमः।
Om Shubhangaya Namah।
975
ॐ श्वेताय नमः।
Om Shwetaya Namah।
976
ॐ श्वेताम्बराय नमः।
Om Shwetambaraya Namah।
977
ॐ यूने नमः।
Om Yune Namah।
978
ॐ जयाय नमः।
Om Jayaya Namah।
979
ॐ अजयपरीवाराय नमः।
Om Ajayapariwaraya Namah।
980
ॐ सहस्रवदनाय नमः।
Om Sahasravadanaya Namah।
981
ॐ कपये नमः।
Om Kapaye Namah।
982
ॐ शाकिनीडाकिनीयक्षरक्षोभूतप्रभञ्जकाय नमः।
Om Shakinidakiniyaksharakshobhutaprabhanjakaya Namah।
983
ॐ सद्योजाताय नमः।
Om Sadyojataya Namah।
984
ॐ कामगतये नमः।
Om Kamagataye Namah।
985
ॐ ज्ञानमूर्तये नमः।
Om Jnanamurtaye Namah।
986
ॐ यशस्कराय नमः।
Om Yashaskaraya Namah।
987
ॐ शम्भुतेजसे नमः।
Om Shambhutejase Namah।
988
ॐ सार्वभौमाय नमः।
Om Sarvabhaumaya Namah।
989
ॐ विष्णुभक्ताय नमः।
Om Vishnubhaktaya Namah।
990
ॐ प्लवङ्गमाय नमः।
Om Plavangamaya Namah।
991
ॐ चतुर्नवतिमन्त्रज्ञाय नमः।
Om Chaturnavatimantrajnaya Namah।
992
ॐ पौलस्त्यबलदर्पघ्ने नमः।
Om Paulastyabaladarpaghne Namah।
993
ॐ सर्वलक्ष्मीप्रदाय नमः।
Om Sarvalakshmipradaya Namah।
994
ॐ श्रीमते नमः।
Om Shrimate Namah।
995
ॐ अङ्गदप्रियाय नमः।
Om Angadapriyaya Namah।
996
ॐ ईडिताय नमः।
Om Iditaya Namah।
997
ॐ स्मृतिबीजाय नमः।
Om Smritibijaya Namah।
998
ॐ सुरेशानाय नमः।
Om Sureshanaya Namah।
999
ॐ संसारभयनाशनाय नमः।
Om Sansarabhayanashanaya Namah।
1000
ॐ उत्तमाय नमः।
Om Uttamaya Namah।
1001
ॐ श्रीपरीवाराय नमः।
Om Shriparivaraya Namah।
1002
ॐ श्रिताय नमः।
Om Shritaya Namah।
1003
ॐ रुद्राय नमः।
Om Rudraya Namah।
1004
ॐ कामदुहे नमः।
Om Kamaduhe Namah।

——-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ராம தாஸ திருவடி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸீதா பிராட்டி ஸமேத ஸ்ரீ தாசாரதி சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-6–பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!—சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாத்ரு குண பிரவ்சித அனுபவ ப்ரவ்ருத்த ஸூ அபேக்ஷித
அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன் த அங்க்ரியோஸ்த்வ
கதா அனுசரியதாம் பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய
கதா அனுகஸ்யாம் விலலாப முனி சஷ்டே

விலலாப முனி சஷ்டே-அரற்றினார்
தாத்ரு குண பிரவ்சித அனுபவ ப்ரவ்ருத்த -விபவ அனுபவம் நாலிலும்
அவதார குணங்களை ஐந்திலும் அனுபவித்து -அது ஆர்த்தியை வளர வைக்க
ஸூ அபேக்ஷித-அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன்-பூர்ண நித்ய அனுபவ ஆசையால் –
த அங்க்ரியோஸ்த்வ கதா அனுசரியதாம் -என்று தலை பெய்வேன் -என்று
பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய -புருஷார்த்தமாகவும் உபாயமாகவும் உனது திருவடிகளே
கதா அனுகஸ்யாம்–முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் –
பிராப்யமாகவும்- உபாய பாவமும் அவனே என்று கண் வைத்து
கூவிக் கொள்ளும் காலம் –அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பெற வேண்டுமே –

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

நாபி பத்ம உஜ்வலத்வாத்-பத்ம நாபாவோ விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத்
வ்ருஷ்டேஹே ரோதாத் கவாஞ் சா த்ராணாத் யேகி சர்வ பூதாந்தர நியமனதயாத்
ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் ப்ரஹ்மாதி ஆபத் விமோச நத்வாத் அஸூர நிரஸனாத்
திராத ரக்ஷ அனுஜத்வாத் ஸூவீயத் க்ரந்தபஹாரி(ஆக்ரந்தநம் ) பதிஐ பகவான் –

1-நாபி பத்ம உஜ்வலத்வாத்- —பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!–ஜகத் காரணத்வ பெருமை

2-விதி சிவ பஜநீய அங்க்ரி பாவாத் -அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதத்தை-

3–வ்ருஷ்டேஹே ரோதாத் —காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னை–மழை காத்த கோ பாலன்-

4–கவாஞ் சா த்ராணாத் யேகி—கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–பசுக்களைக் காத்து -நீரூட்டி இத்யாதிகள்

5–சர்வ பூதாந்தர நியமனதயாத் —உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு– -சரீராத்மா பாவம் -நியமனம்

6–ஸம் ஸ்ரிதே பவ்ய பாவாத் –என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!—பவ்யனாய் –

7-ப்ரஹ்மாதி ஆபத் விமோசநத்வாத் —அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ-வெங்கதிர் வச்சிரக்கை –இந்திரன் முதலாத் தெய்வம் நீ

8–அஸூர நிரஸனாத் —அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–மாலி ஸூ மாலி மால்யவான் இத்யாதிகள் நிரஸனம்

9–திராத ரக்ஷ அனுஜத்வாத் —அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி–

10-ஸூ வீயத் க்ரந்தபஹாரி–ஆக்ரந்தநம் அபகரித்து கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.–ஹரியாக என்றும்
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன்-என்றும்

பதிஐ பகவான் –

——–

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

———–

என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

——–

காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-

—–

எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4-

——–

என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

——-

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6-

———

என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7-

———-

ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

———

காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9-

——-

ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10-

———-

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -66-பாசுரம்–

அவதாரிகை –

இதில் எம்பெருமான் உடைய குணங்களைச் சொல்லிக் கூப்பிட்ட பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில் –
கற்பாரில் – நிரவதிக போக்யங்களான கல்யாண குணங்களை யுடைய ஸ்ரீ எம்பெருமான் உடைய
பிராப்யத்வம்-பிராபகத்வம்-விரோதி நிவர்த்தகம் ஆகிற இவ்வோ ஸ்வபாவங்களை அனுசந்தித்து
இப்படி குணாதிகன் ஆனவனை அனுபவிக்க வேணும் என்று ஆசைப்பட்டு கிடையாமையாலே
அம்பு பட்டாரைப் போலே கிடந்தது உழலுகின்ற -உழைக்கின்ற -அழைக்கின்ற –
பாமருவு மூவுலகில் அர்த்தத்தை-பா மருவு வேதம் இத்யாதியாலே
அருளிச் செய்கிறார் -என்கை –

—————————————————-

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

பா மருவு வேதம்-சந்தஸ் ஸூக்கள் கூடிய வேதம்

—————————————————-

வியாக்யானம்–

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன் ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை-
சந்தஸ்ஸூக்களுடன் கூடின வேதப் பிரதிபாத்யமான குணங்களோடு கூடி
நன்றான அழகு மேன்மை யானவற்றை –

தூ மனத்தால் நண்ணி –
மனசாது விஸூத்தேன -என்று-மானஸ சாஷாத் காரத்தாலே கிட்டு அனுபவித்து –

அவனைக் காண-
கீழ் உக்த குண விசிஷ்டன் ஆனவனை பிரத்யஷ அனுபவம் பண்ண வேணும் என்று இச்சித்து –

நன்குருகிக் கூப்பிட்ட –
நன்றாக உருகி-அந்த பிரேம அனுகூலமான உருகதலோடே கூப்பிட்ட –

அண்ணலை நண்ணார் ஏழையர்-
அதாவது
வேதம் பகரும் ஸ்ரீ மால் குணங்கள் ஆவன – சர்வான் காமான் -என்கிற கல்யாண குணங்கள் –
அவை தான் பிராப்யங்களாயும் பிராபகங்களாயும் இருக்கும் இறே
மோஷ தசையில் பிராப்யமுமாய்-முமுஷூ தசையில்
அனுபவிப்பார்க்கு அவதாராதிகளில் பிராப்யத்வ பிராபகத்வம் ஆகிற
யுபகாரத்தையும் யுடைத்தாய் இருக்கும் –

1-பாமருவு மூவுலகும் படைத்த பற்ப நாவாவோ -என்று தொடங்கி
தாமரைக் கையாவோ யுன்னை என்று கொல் சேர்வதுவே -என்றும்
2-என்று கொல் சேர்வது அந்தோ -என்று தொடங்கி – நின் திருப் பாதத்தை யான் -என்றும்–பிராப்யத்வத்தையும்

1-காத்த எம் கூத்தாவோ -என்று தொடங்கி உன்னை எங்குத் தலைப் பெய்வனே -என்றும்
2-எங்குத் தலைப் பெய்வன் நான் என்று தொடங்கி என்னுடைக் கோவலனே -என்றும்
3-என்னுடை ஆருயிரார் எங்கனே கொல் வந்து எய்துவரே -என்றும்
4-வந்து எய்து மாற்றியேன் -என்று தொடங்கி என் திரு மார்பனை -என்றும்
5-என் திரு மார்பன் தன்னை -என்று தொடங்கி -விசும்பு ஆளியைக் காணேனே -என்றும்
இப்படி அஞ்சு பாட்டாலே -அவனுடைய பிராபகத்வத்தையும்-

1-ஆளியைக் காண்பரியாய் -என்று தொடங்கி அடர்த்தானையும் காண்டும் கொலோ -என்றும்
2-காண்டும் கொலோ நெஞ்சம் -என்று தொடங்கி அமரர் அரி ஏற்றினையே -என்றும் –
3-ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்தீற்று இளம் பிள்ளை -என்று
மோஷ பிரதத்வத்தையும் –

இப்படியான பகவான் ரூப கல்யாண குண-என்கிற இக் கல்யாண குணங்களோடு
நன்றான அழகையும் –
அதாவது –
பற்ப நாபாவோ -என்று -கொப்பூழில் எழு கமலப் பூ அழகையும்

பற்ப பாதாவோ -தாமரைக் கண்ணாவோ -தாமரைக் கையாவோ- செய்ய திருப்பாதம் -என்று
திவ்ய அவயவ சௌந்தர்யத்தையும்

காத்த எம் கூத்தாவோ-என்று சமுதாய சோபையையும்

பூம் தண் துழாய் முடியாய் -என்று ஒப்பனை அழகையையும்

என் பொல்லாக் கரு மாணிக்கமே -என்றும்
செஞ்சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் -என்று வடிவு அழகையும்

என் திரு மார்பனையே -என்று ஸ்ரீ யபதியால் வந்த சேர்த்தி அழகையும்-

அத்தோடு வேண்டப்பாட்டையும் –
அதாவது –
மூ வுலகும் படைத்த -என்று ஜகத் ஸ்ருஷ்டத்வத்தையும்

மூ வுலகும் அளந்த -என்று ஸ்ருஷ்டமான ஜகத்தை தன் காலின் கீழே யாம்படி எல்லை நடந்து மீட்டியும்

அதுக்கு மேலே
தாமரைக் கண்ணாவோ -என்று புண்டரீகாஷத்தால் வந்த மேன்மையையும்

அரன் நான்முகன் ஏத்தும் செய்ய நின் திருப் பாதம் -என்று சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்

என் மலைமகள் கூறன் தன்னை என்றும்
என் நா மகளை அகம்பால் கொண்ட நான்முகனை நின்ற சசிபதியை
என்று அவர்களுக்கு அந்தர்யாத்மதயா நிர்வாஹகனான படியையும் –
இவற்றாலே பலித்த வேண்டப்பாடு இவை என்கை –

தூ மனத்தால் நண்ணி -இத்யாதி –
கீழே உக்தங்களான இவற்றைத் தூ மனத்தனனாய் என்கிற பரிசுத்தமான ஞான விஷயமாம்படி
அனுபவித்து
ஏவம் வித்னனவனை பிரத்யஷ சாஷாத்காரத்தாலே அனுபவிக்க இச்சித்து
பக்தி பாரவச்யரால் த்ரவீபூதராய்க் கூப்பிட்ட
பற்ப நாபாவோ -என்றும்
காத்த எம் கூத்தாவோ -என்றும்
விசும்பாளியைக் காணேனே -என்றும்-இப்படி விஷாத அதிசயத்தாலே கூப்பிட்ட

அண்ணலை நண்ணாதார் ஏழையர்–
இதர விஷயத்தில் சாபல்யராய்-தத் அலாபத்தாலே கூப்பிடுகிற சம்சாரிகள் நடுவே
ஸ்ரீ பகவத் அலாபத்தாலே கூப்பிடுகிற
சர்வாத்ம சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை ஆஸ்ரயியார்கள்-
அதுக்கு அடி இதர விஷய சாபல்யம் இறே-

இப்படி
ஸூலபராய் பிராப்த சேஷியான ஸ்ரீ ஆழ்வாரை லபியாதே இதர விஷய சாபல்யர் ஆவதே
என்று வெறுக்கிறார் –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-5—கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?–சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

அதி பஞ்சமம் ஸஹ ஆத்மைக ரக்ஷண
பரான் அவதார ஹேதூன்
அன்யத் கதம் மதி மதாம் யது அவ
போத நீயம் இத்யான்ய பர்யம்

சர்வ ஆஸ்ரித ரக்ஷண அவதார குணவத்வம் –இத்திருவாய் மொழியில் காட்டும் குணம்
அதி பஞ்சமம் ஸஹ ஆத்மைக ரக்ஷண பரான் -அடியார்களை ரக்ஷிக்கவே
அவதார ஹேதூன்-அவதார குணக்கூட்டங்கள்
அன்யத் கதம் மதி மதாம் யது அவ போத நீயம் -புத்தி உள்ளவர்களால் -மாயவருக்கு ஆள் அன்றி ஆவரோ
இத்யான்ய பர்யம் -இப்படி அந்நிய பரராய் இருக்காமல் -ததேக பரனாக இருக்க –

———–

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி சாகேதம் முக்தி தாநாத் சரசரா-
சர்வ சோ ரக்ஷகத்வாத் சைத்யே சாயுஜ்யே தாநாத்
ஜகத் உதய க்ருதே பூமி தேவ்யா உத்ருதே
யாஞ்சார்த்தம் வாமனத்வாத் சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத்

1-சாகேதம் -அயோத்யா ராமன் – –நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே-முக்திதாநாத் சரசரா-

2-சர்வசோ ரக்ஷகத்வாத்—நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?–அனைவரையும் ரக்ஷிக்கவே படைக்கப் பட்டு-ரக்ஷிக்கப்பட்டு

3-சைத்யே சாயுஜ்யே தாநாத் —சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே-

4–ஜகத் உதய க்ருதே—நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே–ஸ்ருஷ்ட்டி இத்யாதி

5–பூமி தேவ்யா உத்ருதே—ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–

6–யாஞ்சார்த்தம் வாமனத்வாத்–கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.-

7-8-9-10—சிவ பஜக முனி மோஷார்த்தம் தாநாத் —
மார்க்கண்டேயனுக்கு வாழு நாள் இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே–என்றும் –
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே–என்றும் –
நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த் தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே–என்றும் –
பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே–என்றும்
அருளிச் செய்த பாசுரங்களாலும் –

சர்வாஸ்ரயம் ஸ்நேஹம் பிரகடயிதி ஹரி-ஆஸ்ரிதர் அனைவர் இடமும் ஸ்நேஹம் –
ஒவ் ஒரு சரித்திரத்திலும் இதுவே காட்டி எம்பெருமான் பிரகாசப்படுத்தி அருளினான் –

——-

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

———-

நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2-

———-

கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3-

——–

தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4-

———–

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5-

——–

கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6-

———–

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

——–

செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8-

——–

மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9-

———-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-சேர்த்து-சேர்த்தி -பாட பேதம் –

———-

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -65-பாசுரம்–

அவதாரிகை –

இதில் விஜயங்களுக்கு அடியான விபவங்களை இழப்பதே என்று வெறுத்த படியை அனுவதித்து
அருளிச் செய்கிறார்
அதாவது
கீழ்ச் சொன்ன விஜய பரம்பரைக்கு அடியான விபவ குணங்களை அனுசந்தித்து
படுக்கைக்கு கீழே தனம் கிடக்க கால் வீங்கிச் சாவாரைப் போலே
இம் மகா நிதி யுண்டாய் இருக்க
இவர்கள் இத்தை இழந்து அனர்த்தப் படுவதே
என்று சம்சாரிகள் இழவுக்கு வெறுக்கிற கற்பார் ராம பிரானில் அர்த்தத்தை
கற்றோர் கருதும் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

————————————————-

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம்
பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து
மண்ணில் உள்ளோர் தம் இழவை வாய்ந்து உரைத்த மாறன் சொல்
பண்ணில் இனிதான தமிழ்ப் பா –65-

கற்றோர்-தசரதர் வசுதேவர் போல்வார்
விபவ குணப் பண்புகளை-கீழே -7-4-விஜய பரம்பரைகளைச் சொல்லி இதில் அதில் காட்டிய குணங்கள்
உற்று உணர்ந்து-மண்ணில் உள்ளோர் தம் இழவை-ஆராய்ந்து அறிந்து வைத்தும் இழக்கிறார்கள்
தமிழ்ப் பா–திராவிட ப்ரஹ்ம ஸம்ஹிதை

———————————————–

வியாக்யானம்–

கற்றோர் கருதும் விசயங்களுக்கு எல்லாம் பற்றாம் விபவ குணப் பண்புகளை -உற்று உணர்ந்து –
அதாவது –
சகல சாஸ்திர தாத்பர்யங்களையும் கற்ற
ஸ்ரீ சக்கரவர்த்தி-ஸ்ரீ வசுதேவர் -ஸ்ரீ ஜாம்பவான்-ஸ்ரீ மகா ராஜர் -ஸ்ரீ திருவடி
முதலாய் உள்ள அவதார விஜய ஹர்ஷிகள் ஆனவர்கள் ஆதரிக்கும் விஜயங்களுக்கு எல்லாம்
ஆஸ்ரமாய் உள்ள அவதாரமான ஸ்ரீ விபவ குண ஸ்வ பாவங்களை —
அவதாரம் தோறும்-தத் அனுகுணமாக குணங்களும் இறே பேதித்து இருப்பது –
அவை தான் ஆஸ்ரித ரஷணத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றின் ஸ்வபாவத்தை உற்று உணர்ந்து
அவற்றின் படியை மேல் எழ அன்றிக்கே அந்தரங்கமாக ஆராய்ந்து –

அதாவது –
ராமோ ராமோ ராம இதி -என்றும்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ -என்றும்
நடந்தமை கேட்டும் நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும் –
தன்மை அறிவாரை அறிந்தும் கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பாரோ -என்றும்
தோற்றிய சூழல்கள் சிந்தித்து தன்மை அறிபவர் தாம் அவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கேழல் திரு உருவாய் ஆயிற்று கேட்டும் உணர்ந்தவர்
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி ஆவரோ -என்றும்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டும் கேட்டும் உணர்ந்தவர்
கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
கொண்டு அங்கு தன்னோடும் கொண்டுடன் சென்றது உணர்ந்தும் கண்டும் தெளிந்தும்
கற்றார் கன்னற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இரணியன் ஆகத்தை மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம் அறிந்தும் செல்ல உணர்ந்தவர்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ -என்றும்
நடந்த நல் வார்த்தை அறிந்தும் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்று –மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ -என்றும்
இப்படி பத்தும் பத்தாக ஆராய்ந்து -என்கை-

மண்ணில் உள்ளோர் தம் இழவை –
அவன் குணம் இப்படியாய் இருக்க இத்தை இழப்பதே -என்று
பூமியில் உண்டானவர்கள் உடைய ஸ்ரீ பகவத் குண அனுபவ அலாபத்தை –

வாய்ந்து உரைத்த மாறன் சொல் –
ஸூலபராய்க் கிட்டி நின்று அந்தரங்கமாக அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியானது-

பண்ணில் இனிதான தமிழ்ப் பா –
நட்ட ராகத்தோடு கூடி திராவிட சப்த ரூபமான சந்தஸ் ஸூ
இப்படி கானத்தோடு கூடின இதுவும் ஒரு சந்தஸ்ஸே என்று ஈடுபாடாய் இருக்கிறது-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-4–ஆழி எழச் சங்கும் வில்லும் எழ—சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதந்வதா ஹிதம் ஆத்ம தசா அனுரூபம் ஹிதம்
ஆவிஷ் க்ருதான் அனுபமா புருஷோத்தமன்
ஆத்ம ஆபதான விபதான் அதோ லோபநீயதான்
அத்ஷயாந்தன் சடஜித் அன்வ பவத்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

விக்ரமண விக்ராந்த ஸ்ரீ சன் அம்ருத மதந பூத தாத் உத்ருத்யே
கல்பே லோக அதநாத் ஷிதி பர ஹரணாத் தைத்ய ராஜ ப்ரகாரதாத்
லங்கா சங்கோசத்வாத் அசுர பஜ வன சேதநாத்
லோக ஸ்ருஷ்டே கோவர்த்தன அத்ரே த்ருதே –

1–விக்ரமண விக்ராந்த-ஸ்ரீ சன்–அப்பன் ஊழி எழ உலகங் கொண்ட வாறே

2-அம்ருத மதந–அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே.

3-பூத தாத் உத்ருத்யே–அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே

4-கல்பே லோக அதநாத் —அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே–அவாந்தர பிரளயம் -உண்டு

5-ஷிதி பர ஹரணாத்—அப்பன் காணுடைப் பாரதம் கையறை போழ்தே.-பூ பாரம் தொலைத்து

6-தைத்ய ராஜ ப்ரகாரதாத்—அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே–ஹிரண்ய நிரஸனம்

7–லங்கா சங்கோசத்வாத்–அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே

8-அசுர பஜ வன சேதநாத்–அப்பன் நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே

9-லோக ஸ்ருஷ்டே–அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே

10-கோவர்த்தன அத்ரே த்ருதே –அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே-

———

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

———

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

——–

நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-

———-

நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4-

———

ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5-

———

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6-

——-

மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7-

———–

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8-

———-

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9-

——-

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10-

———–

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11- .

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -64-பாசுரம்–

அவதாரிகை –

இதில் –
விஜய பரம்பரைகளைப் பேசின படியை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அது எங்கனே என்னில்
மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
பக்தி அதிசயத்தாலே அவசன்னரான இவர் தளர்த்தியை மாற்றித் தரிப்பைக்கு
பேர் எயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் -என்று பிரஸ்துதமான
அவதார சரிதமாய் யுள்ள ஸ்ரீ த்ரி விக்ரமணம் தொடங்கி
ஸ்ரீ கோவர்த்தன உத்தாரணம் பர்யந்தமான விஜய பரம்பரைகளை
பத்தும் பத்தாக அவன் காட்டிக் கொடுக்க அத்தை அனுபவித்து ஹ்ருஷ்டராகிற
ஆழி எழ சங்கில் அர்த்தத்தை
ஆழி வண்ணன் இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி
வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க -ஊழிலவை
தன்னை யின்று போல் கண்டு தானுரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார்——64-

விசயமானவை-விஷயமானவை -விஜயமானவை
வாழிதனால்-வாழ் இதனால்
ஊழிலவை-பழைய அவதாரங்களை

—————————————————————

வியாக்யானம்–

ஆழி வண்ணன் தன் விசயமானவை முற்றும் காட்டி வாழிதனால் என்று மகிழ்ந்து நிற்க –
அதாவது –
கீழ்-ஆழி நீர் வண்ணனை அச்சுதனை -என்று ஸ்ரமஹரமான வடிவை யுடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்
தன் விஜய பரம்பரைகளான சர்வ சேஷ்டிதங்களையும் இவருக்கு விஷயமாம்படி காட்டி
ஏவம் விதமான இவற்றாலே ஹ்ருஷ்டராய் வாழும் என்று சொல்லி
அவ்வாகாரங்களைக் காட்டிக் கொடு நிற்க –

சிர நிர்வ்ருத்தம் அப்யே தத் ப்ரத்யஷம் இவ தர்சிதம் -என்னும்படியே
1-ஆழி எழ -என்று தொடங்கி-அப்பன் ஊழி எழ யுலகம் கொண்டவாறே -என்று ஸ்ரீ த்ரிவிக்ரமணத்தையும்-
2-ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-என்று தொடங்கி – அப்பன் சாறு பட வமுதம் கொண்ட நான்றே -என்று
அம்ருத மதன வைசித்ரதையும்
3-நான்றில வேழ் மண்ணும் -என்று தொடங்கி
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே -என்று பூமி உத்தரண சக்தியையும்-
4-நாளும் எழ -என்று தொடங்கி அப்பன் ஊழி எழ உலகம் உண்ட ஊனே -என்று ஜகன் நிகரணத்தையும்
5-ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி -என்று தொடங்கி – அப்பன் காணுடைப் பாரதம் கையறப் போழ்தே -என்று-
பாரத சமர அத்புதத்தையும்
6-போழ்ந்து மெலிந்த புன் செக்கரில் -என்று தொடங்கி – அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே -என்று
ஹிரண்ய விதாரண க்ரமத்தையும்-
7-மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் என்று தொடங்கி இலங்கை செற்ற நேரே -என்று ராமாவதாரத்தையும்
8-நேர் செரிந்தான் -என்று -தொடங்கி அப்பன் நேர் சேரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே -என்று
பாண பாஹூ வனச் சேதன சேஷ்டிதத்தையும் –
9-அன்று மண் நீர் எரி கால் -என்று தொடங்கி அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே -என்று
ஜகத் சமஷ்டி ஸ்ருஷ்டிதையும்
10–மேய நிரை கீழ் புக -என்று தொடங்கி அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே -என்று
ஸ்ரீ கோவர்த்தன உத்தரண சாமர்த்தியத்தையும்
கண்டு அனுபவித்து-குன்றம் எடுத்த பிரான் அடியோரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -என்று
மகிழ்ந்து கால் தரித்து நின்றார் ஆயிற்று –
நந்தாமி பஸ்யன் நபிதர்ச நேன -என்னக் கடவது இறே –

ஊழிலவை தன்னை –
பழையதாய் கழிந்த அந்த அபதானங்களை-

இன்று போல் கண்டு-
பிரத்யஷமாக இன்று போல் அனுபவித்து –

தானுரைத்த மாறன் சொல் –
தாம் அனுபவத்துக்கு-போக்குவீட்டு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் திவ்ய ஸூக்தியை –

பன்னுவரே நல்லது கற்பார் –
ஆராய்ந்து அனுசந்திக்கும் அவர்களே தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக
விலஷண சப்தங்களை அப்யசிப்பார் ஆவார் —
தங்கள் பிரிய ஹிதங்களுக்கு உறுப்பாக ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அறிந்து அனுசந்திக்குமவர்களே
எல்லாம் அறிந்து அனுசந்திக்குமவர்கள் -என்றது ஆயிற்று-

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-3–வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி—சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஸ்ரீ ரெங்க பத்ரு அசரண்ய சரண்ய பாவம்
பிரஸ்தாபம் பஹுளா அதி ருசி
அவாரிய ஆஸீத் ஸ்வஸ்மின் ஸ்வ ப்ரியா ஹித
இதர நிர்விசேஷர் உதாசீன ச பூய

அவாரிய ஆஸீத் -நிவாரகர் இல்லாத படி ஆனார்-

————

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

ஸ்வாந்த காந்த்யா ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ருபாவம் பிரகடயிந்தி
ஹரி பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக பரமாகாச ஸூ
உபகாரி விகர்ஜ சங்காதஅநிஷ்ட பிரகர்த்தா ஆதார விலசன க்ருத
ரக்ஷக அம்போதி த்ருச்ய ஆபத் சம் ரக்ஷத்ய ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –

1–ஸ்வாந்த காந்த்யா –வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!

2-ஸ்வேஷூ ஸ்வம் போக்த்ரு பாவம் –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே-

3–பிரகடயிந்தி ஹரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு

4- பத்மா ஷியேதவேன ஹ்ருதயத் சக –தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

5–பரமாகாச ஸூ உபகாரி –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே

6–விகர்ஜ சங்காத–முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்-

7-அநிஷ்ட பிரகர்த்தா –முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்

8–ஆதார விலசன க்ருத –காதல் கடலின் மிகப் பெரிதால் நீல முகில் வண்ணத்து எம்பெருமான்

9–ரக்ஷக –தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த பேரெயிற்கே புக்கு

10-அம்போதி த்ருச்ய –கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடு

ஆபத் சம் ரக்ஷத்ய –கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட கண்ண பிரான்

ஸ்ரீ மகர வர லஸ குண்டலயா –தென் திருப் பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக் காதன் மாயன்

———-

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-

———

நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2-

———–

செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3-

———–

இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-

——–

முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5-

———

காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6-

———–

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7-

————-

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8-

———-

சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9-

———-

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10-

———

ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11-

———

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -63-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-ஸ்ரீ தென் திருப் பேரிலே அபஹ்ருத சித்தர் ஆனபடியை பேசுகிற பாசுரத்தை அனுவதித்து
அருளிச் செய்கிறார் – அது எங்கனே என்னில்
கீழ் –
தம் தசை தாம் வாய் விட்டு பேச மாட்டாதே மோஹித்துக் கிடந்தவர்
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய திரு நாம பிரசங்கமே-சிசிரோப சாரமாக-அத்தாலே ஆஸ்வச்தராய் யுணர்ந்து
தத் வைலஷ்ய அனுசந்தானத்தாலே அப்ருஹ்ய சித்தராய்
ஸ்ரீ பெரிய பெருமாள் எழுந்து அருளி இருக்கிறது
ஸ்ரீ தென் திருப் பேரிலே போவதாகப் பதறிப் புறப்பட இப்படி பதறுகை நம் ஸ்வரூபத்துக்கு சேராது
அவர் தாமே வரக் கண்டு
நம் சேஷத்வத்தை நோக்கிக் கொண்டு-பாடாற்றிக் கொண்டு இருக்க வேண்டாவோ என்று பரிசர வர்த்திகள் நிவாரிக்க
சர்வதா நான் அங்கே போய் சேருகை தவிரேன் -என்று தம் துணிவை அவர்களுக்கு சொல்லுகிற படியை
அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிற-வெள்ளிச் சுரி சங்கில் அர்த்தத்தை
வெள்ளிய நாமம் -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் மோகம்
தெள்ளிய மால் தென் திருப்பேர் சென்று புக -உள்ளம் அங்கே
பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு
அற்றவர்கள் தாம் ஆழியார் —63-

———————————————

வியாக்யானம்–

வெள்ளிய நாமம் கேட்டு விட்டகன்ற பின் -மோகம் –
வெள்ளிய நாமம் கேட்டு -மோகம் -விட்டகன்ற பின் –
பாவநத்வ-போக்யத்வ-தாரகத்வாதி குணங்களை யுடைய முகில் வண்ணரான
ஸ்ரீ பெரிய பெருமாள் யுடைய திரு நாமங்களை பாட்டுத் தோறும் திருத் தாயார் சொல்லக் கேட்டு
கீழில் மோஹமானது விட்டுப் போன பின்பு –

தெள்ளியமால் தென் திருப்பேர் சென்று புக –
ஆஸ்ரித ரஷணத்திலே விவேகஜ்ஞ்ஞனான ஸ்ரீ சர்வேஸ்வரன் வர்த்திக்கிற ஸ்ரீ தென் திருப் பேரிலே
தென் திருப் பேரையில் சேர்வன் நானே -என்றும்
திருப் பேரையில் சேர்வன் சென்றே -என்றும்-சென்று புகுவதாக ஒருப்பட இவ் வதிபிரவ்ருதியை
தாய் மாறும் தோழி மாறும் தடஸ்தராய் உள்ளாறும் கண்டு இப்படி சாஹசத்தில் ஒருப்படுகை உக்தம் அன்று
என்று நிஷேதிக்க –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் –
திரு உள்ளம் தம்மை ஒழியவும்-முந்துற்ற நெஞ்சாய்- வீற்று இருந்த இவ்விஷயத்தில்
மாறுபாடு உருவ ஊன்றி நின்ற ஸ்வபாவத்தை நிஷேதிப்பாருக்கு அருளிச் செய்த ஸ்ரீ ஆழ்வார் –
அதாவது –
நானக் கருங்குழல் தோழி மீர்காள் அன்னைமீர்காள் அயர் சேரி யீர்காள்
நான் இத்தனை நெஞ்சம் காக்க மாட்டேன் -என்று தொடங்கி
கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே -என்றும்
செங்கனி வாயின் திறத்ததாயும்-என்று தொடங்கி –
நாங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே -என்றும்
இழந்த எம்மாமைத் திறத்து போன என் நெஞ்சினாறும் அங்கே ஒழிந்தார் -என்று தொடங்கி
அன்னையார்கள் என்னை என் முனிந்தே -என்றும்
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன் —
காலம் பெற என்னைக் காட்டுமினே –
காலம் பெற என்னைக் காட்டுமின்கள் -என்றும்
பேரையிற்கே புக்க என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே -என்றும்
நெஞ்சு நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே-என்றும்
இப்படி தாம் அங்கே பத்த பாவரான படியை-பத்தும் பத்தாக அருளிச் செய்தவை -என்கை –
அச்யா தேவயா மனஸ் தஸ்மின் -என்னக் கடவது இறே-

அன்றிக்கே
வெள்ளிய நாமம் கேட்டு விட்டு அகன்ற பின் மோகம் தெள்ளியமால் தென் திருப் பேர் சென்று புகுந்து
உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் -என்று ஏக வாக்யமாக யோஜிக்கவுமாம் –

உள்ளம் அங்கே பற்றி நின்ற தன்மை பகரும் சடகோபற்கு அற்றவர்கள் தாம் ஆழியார் –
இத் திருவாய் மொழி முகேன தம் திரு உள்ளம் ஸ்ரீ திருப் பேரில் இருப்பிலே அபஹ்ருதமான படியை அருளிச் செய்த
ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே தேவு மற்று அறியேன் -என்றவர்கள்-

தாம் –
இப்படியான பெருமையை யுடைய தாங்கள் –

ஆழியார் –
அவர் அடிமைத் திறத்து ஆழியார் -என்னும் அவர்களிலும் இவர்களே அகாத பகவத் பக்தி சிந்துவான
ஸ்ரீ நாத முனிகளைப் போல மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருளை அறிய வல்லரான
அகாத ஜ்ஞான பிரேமங்களை யுடையார் –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி/ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி / ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி–7-2–கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்—சாரங்கள்-

May 31, 2021

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா ஹிதம் ஜனானாம்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் ப்ரசமார்த்த சிந்தாம்

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா-திருவாய் மொழி முடிக்க வேண்டுமே -ஆயிரம் சங்கல்பம் உண்டே
ஹிதம் ஜனானாம் ஆத்மேஷ்ட்டம் -ஆசைப்பட்டதை
ஹரிநாம் பிராதாம் அஷமயா -செய்யாததால்
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் -ஆழ்வாரது வியஸனம் அவனுக்கும் தீர்க்க முடியாத படி
ப்ரசமார்த்த சிந்தாம் -என் சிந்தித்தாய் -திருத்தாயார் கேட்டவை

வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதான்யம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் இங்கும் ஷீராப்தியிலும் -ஸுவ்ம்யமான திரு உள்ளம்
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் –யதிருச்சா ஸூஹ்ருதம் விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் ஆபி முக்கியம் –
தொடர்ந்து ஆறு படிகள் -இத்தைக் காட்டவே மேலே கீழ் ஆறு படிகள்

———

ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி -ஸ்ரீ தேசிகன்-

தீ மான் சடாரி ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்
ஸூசித்வாத் விஸ்வத்வ அநிஷ்ட பாவாத் உரக சயனதயாத்
பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத் ஜலத தனு தயாத்
உபகரியா தத் பராயத்தாத் ஸ்வாமி விகர் மாம் உப சமயதி

தீ மான் சடாரி
1-ஸ்ரீ ரெங்கே சன்னிதானாத் –செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறந்து என் செய்கின்றாயே?

2–3–நிகில ஜகத் அநு ஸ்ரஷ்ட்ருதாத்—2/3-அவதாரம் -ஆதி சப்தத்தால்–முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?-என்றும்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்; திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’-என்றும் –

4–ஸூசித்வாத் –சிஷ்டன் -ஸ்ரீ இஷ்டம் –-சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!–இவள் திறத் தென் சிந்தித்தாயே-

5–விஸ்வத்வ அநிஷ்ட பாவாத்–‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!-அலைகடல் கடைந்த ஆர் அமுதே!

6–உரக சயனதயாத்–பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே

7–பும்சு கர்ம அனுரூபம் சர்ம அஸ்ரம பிரதானாத்–‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! -பற்றிலார் பற்ற நின்றானே!

8–ஜலத தனு தயாத்–‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;–

9–உபகரியா தத் பராயத்தாத்–கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக் கோ நிரை காத்தவன்!’ என்னும்;

ஸ்வாமி விகர் மாம் உப சமயதி -பிரிவாற்றாமை தவிர்த்து அருளி –முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்-

———

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

————

என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2-

————

வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3-

———–

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4-

———

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5-

—————

‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6-

———

‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7-

———-

கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8-

————

என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9-

———

‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10-

———

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11-

———–

ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி -62-பாசுரம்–

அவதாரிகை –

இதில்-அரத்தியால் அலற்றின படியை பேசின பாசுரத்தை அனுவதித்து அருளிச் செய்கிறார் –
அதாவது
உண்ணிலாவியில் ஆர்த்தராய் கூப்பிடுகிற தம்மை பரிகரிக்கும் விரகு சிந்தித்துக் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் நினைவை அறிந்து
அவர் பரிஹரிக்கும் அளவும் ஆறி இருக்க வேண்டி இருக்க
அவர் தம்மை உபேஷித்தாராய் கொண்டு
கலங்கி-மோஹித்து-இவர் கிடக்க-

பார்ஸ்வத்தரான பரிவர்
ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
அசரண்ய சரண்யத்வாதி குணங்களை சொல்லிக் கொண்டு
இவர் திறத்தில் நீர் நினைத்து இருக்கிறது என் என்று கேட்கிறபடியை

ஸ்ரீ பெரிய பெருமாளோடு கலந்து பிரிந்தாள் ஸ்ரீ ஒரு பிராட்டி ஆற்றாமையாலே
அழுவது
தொழுவது
விழுவது
எழுவது
அலற்றுவதாய்ப் படுகிற அரதியை-
திருத்தாயார் அவர் திரு முகத்தைப் பார்த்து சொல்லி பிரலாபிக்கிற
பாசுரத்தால் அருளிச் செய்கிற-கங்குலும் பகலுமில் அர்த்தத்தை
கங்குல் பகலரதி -இத்யாதியாலே அருளிச் செய்கிறார் -என்கை –

———————————————————

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப் பார்த்து -இங்கு இவள் பால்
என் செய்ய நீர் எண்ணுகின்றது என்னு நிலை சேர் மாறன்
அஞ்சொலுற நெஞ்சு வெள்ளையாம்—62-

அரதி -ஆற்றாமை
உற-அனுசந்திக்க-

தூய்மை உபாயாந்தர பிராப்யாந்த்ர சம்பந்தம் இல்லாமை -ஸ்வீகாரமும் உபாயம் இல்லை
ஸ்வ போக்த்ருத்வ புத்தி இல்லாமல் -நான்கும் காட்டி அருளி -ஆழ்வாரது அம் சொல்
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் போலே வெள்ளை ஆகுமே

—————————————————–

வியாக்யானம்–

கங்குல் பகலரதி கை விஞ்சி மோகமுற –
அதாவது –
ப்ருசம் விசம்ஜ்ஞா கதா ஸூகல்பேவ-(ஸூந்தர 30-)-என்றும்
சிரேண சம்ஜ்ஞாம் பிரதிலப்யசைவ -(ஸூந்தர -26-)-என்றும்
ராமம் ரக்தாந்தனய நம பஸ்யந்தீ ஸூ துக்கிதா -என்றும் சொல்லுகிறபடியே
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்றும்
இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் -என்றும்
சிந்திக்கும் திசைக்கும் -என்றும்-இத்யாதிப்படியே-திவா ராத்திரி விபாகம் அற
அழுவது
தொழுவது
மோஹிப்பது
பிரலாபிப்பது
அடைவு கெடப் பேசுவது
நெடு மூச்சு எறிவது-
அது தானும் மாட்டாது ஒழிவது-
ஸ்தப்தையாய் இருப்பது –இப்படி அரதி விஞ்சி மோஹத்தை பிராப்தையாக-

அங்கதனைக் கண்டு
தன் பெண் பிள்ளையின் இடத்தில் அத்தசையைக் கண்டு –

ஒர் அரங்கரைப் பார்த்து —
ஆர்த்தி ஹரதையிலே சிந்தித்துப் போருகிற
அத்விதீயரான ஸ்ரீ பெரிய பெருமாளைப் பார்த்து –
(ஆர்த்தி ஹரத்வம் -பத்தாம் பத்தின் குணம் )

இங்கு இவள் பால் –
இத் தசையில்-
இவள்-இடையாட்டமாக –

என் செய்ய நீர் எண்ணுகின்றது –
ஆஸ்ரித ரஷண சிந்தை பண்ணுகிற ஸ்ரீ தேவர் –
ரஷக அபேஷை யுடைய இவள் திறத்து-
எது திரு உள்ளம் பற்றி இருக்கிறது –
எடுக்கவோ
முடிக்கவோ-ஒன்றும் தெரிகிறது இல்லை

எல்லா தசையிலும் இவள் பேற்றுக்கு –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்-(பெரிய திருமொழி -2-7-) -என்கிறபடியே
அத்தலையில் நினைவே இறே உபாயம்
இத்தலையில் உள்ளது எல்லாம் ஆற்றாமையிலே முதலிடும் அத்தனை –
இவள் திறத்து என் செய்கின்றாயே –
இவள் திறத்து என் செய்திட்டாயே –
இவள் திறத்து என் சிந்தித்தாயே -என்றத்தை பின் சென்ற படி –

என் செய்ய நீர் எண்ணுகின்றது -என்னு நிலை சேர் மாறன் –
த்வர அஜ்ஞ்ஞானத்தாலே தலை மகள் என்ற பேரை யுடைய தாம் மோஹித்துக் கிடக்க –
இந்த மோஹாதிகளும் உபாயம் ஆகாமல்-அத்தலையில் நினைவே சாதனம் என்னும்
அத்யாவச்ய ஜ்ஞானத்தாலே திருத் தாயார் என்ற பேரை யுடையராய்
தெளிந்து இருந்து தெரிவிக்கும் தசையை அடைந்த ஸ்ரீ ஆழ்வார் யுடைய-

அஞ்சொலுற –
அஞ்சொல் உற-அழகியதான இத் திருவாய் மொழியை ஆதரித்து அனுசந்திக்க –

நெஞ்சு வெள்ளையாம் –
உபாயாந்தரமான விஷயமான-மநோ மாலின்யம் நிவ்ருத்தமாய்
தத் ஏக உபாயத்வ அனுசந்தானத்தாலே மனஸ் ஸூத்தி பிறக்கும் –

கங்குல் பகலரதி —இத்யாதி -வெள்ளையாம்
உபாயாந்தர விஷயமாக ஓர் ஸ்ரீ அரங்கரைப் பார்த்து-ஒருகிற ஸ்ரீ அரங்கரைப் பார்த்து
அதாவது –
உலகமுண்ட பெரு வாயனிலே -அகலகில்லேன் -என்று
பூர்ண பிரபத்தி பண்ணின இடத்திலும் பலித்ததில்லை என்று
உண்ணிலாவிலே
அப்பனே என்னை ஆள்வானே -என்று நின்ற இடத்தில் நிற்க ஒட்டாமல் கூப்பிட
ஸ்ரீ திருவேங்கடத்து என்னானை என் அப்பன் –
ஸ்ரீ அரங்கநகர் மேய அப்பனாய்-மந்தி பாய் -இத்யாதிப் படியே பைத்த பாம்பணையானவன்-
அரங்கத்து அரவின் இணை யானாய் –
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்து அருளாய் –
இவள் திறத்து என் சிந்தித்தாய் – என்று கேட்கும் படி
உறங்குவான் போல் யோகு செய்து யோக நித்தரை சிந்தை செய்து
இவர் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டு
ஆறு அலைக்கக் கிடக்கிறவரை பார்த்து என்ற படி-
தொடங்கின கார்யம் தலைக் கட்டும் தனையும் பற்றாது போலே இருந்தது இவள் ஆற்றாமை
இதுக்கு என் செய்வோம் -என்று அவர் ஆராயப் புக்கார்-

அங்கு -அலர் மேல் மங்கை உறை மார்பா -என்றத்தை
இங்கு -என் திரு மகள் சேர் மார்பனே -என்றார் –
வண்ணமருள் கொள் அணி மேக வண்ணா -என்றத்தை
முகில் வண்ணன் -என்றார்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றத்தை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றார்
துளங்கு நீண் முடி -ஸ்ரீ திருவரங்க பாசுரம் -ஸ்ரீ திருவேங்கட சரித்திரம் சொல்லி –
துளங்கு நீண் முடி-என்று தொடங்கி ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று இறே
(இப்பாசுரம்-வேடு பறி உத்சவம் – திருவாலியில் சொல்லி பின்பே வாடினேன் வாடி தொடக்கம் ஆகும் )
ஐக்யமாக அருளிச் செய்தது
சென்னி யோங்கு தண் திரு வேங்கட முடையானே இறே
பொன்னி சூழ் திருவரங்கனாக கண் வளர்ந்து அருளுகிறது –

இவர் ரஷண சிந்தைக்கு பாங்கான தேசம்
ஸ்ரீ பாற்கடல் ஸ்ரீ அரங்கம் போலே –

——————————————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூத்த ஸத்வாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்