ஸ்ரீ உ வே காரப்பங்காடு வேங்கடாசார்யார் ஸ்வாமிகள் ஸதாப்தி மலர் –
பார்த்திப வருஷம் பங்குனி புனர்வஸூ நக்ஷத்ரம் –2006-
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீ பதி ரூபம் சங்கரர்
ஸ்ரீ கண்ணன் அவதார திரு ப்ரயோஜனங்களே ஸ்ரீ கீதை ஸ்வயமே அருளியதும்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் ஸ்ரீ பீஷ்மர் அருளிச் செயய திருச்செவி மடுத்ததும்
பகவத் கீதா கிஞ்சித் அதீதா கங்கா ஜல லவ கணிகா பீதா -சங்கரர்
ஜென்ம கர்மச மே திவ்யம் யோ வேத்தி தத்த்வதா -மே திவ்யம் ஜென்ம மே திவ்யம் கர்மா
ஸத்யம் விதாதும் நிஜ ப்ருத்ய பாஷிதம் ஸ்தம்பே சமயாம் ந மிருகம் ந மானுஷம் -பிரகலாதன்
தேவகி பூர்வா ஸந்த்யாம் ஆவிர்பூதம் மஹாத்மநாம்
தம் அத்புதம் பாலகம் அம்புஜேஷணம் த்விஷா பரிஷ் வக்த ஸஹஸ்ர குந்தலம்
த்ருஷ்ட்வா சதுர்புஜம் ரூபம் ஸம்ஹர விஸ்வாத்மன்
ஜீவதோ வாக்ய கரணாத் ப்ரத்யப்தம் பூரி போஜனாத் கயாயாம் பிண்ட தானச்ச
ஈஸ்வர ஸர்வ பூதாநாம் –ஈஸாநா அஸ்ய ஜகத் –விஷ்ணு பத்நீம் -ஸ்வரூபத்தாலே அவனுக்கு இவள் பரதந்த்ரை
ஸ்ரீ ரெங்க மங்கள மணிம் கருணா நிவாஸம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகர உஜ்ஜ்வல பாரிஜாதம்
ஸ்ரீ சம் நமாமி சிரஸா யது சைல தீபம்
பாஞ்ச ராத்ர ஸம்ஹிதையில்
மம தாம சதுஷ்டயம் -ஸ்ரீ ரெங்கம் -வேங்கடாத்ரி -ஹஸ்திகிரி -யாதவாத்ரி
வைகுண்டவர் தனம் நாம க்ஷேத்ரம் தத் ஸத்யம் உச்யதே
பிரமாணம் தஸ்ய விஜ்ஜேயம் பரிதோ யோஜந த்வயம்
நரஸிம்ஹ கிரீம் த்ருஷ்ட்வா தூரேநமத பக்தித
யஸ்ய தர்சன மாத்ரேண தூரம் கச்சதி துஷ் க்ருதம்
அஷ்டோத்தர சத ஸ்தான சாரே யாதவ பூதரே
1614 ஆண்டு -சாலி வாஹன சகாப்தம் ஆனந்த வருஷம் ஆஷாட மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி வெள்ளிக்கிழமை
மைசூர் ராஜ உடையார் செல்லப்பிள்ளை இணைத் தாமரை அடிகளுக்கு
உயர் ரகக் கற்களைக் கொண்டு 144 வராகன் எடை கொண்ட ராஜ முடி சமர்ப்பிக்கப் பட்டது –
பெரிய திருமலை நம்பி வம்ச லஷ்மி குமர தாத்தாச்சாரியார் திருவடி சம்பந்தம் இந்த ராஜ வம்சம் –
உடையார் வம்சத்தில் வந்த தேவ ராஜர் பேரனும் தொட்ட தேவராஜரின் புதல்வர் சிக்க தேவ ராஜர்
20 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்தால்
ஸ்ரீ வைஷ்ண கோட்ப்பாடுகள் அடங்கிய 30 விண்ணப்பங்களை திரு நாரணன் திரு முன்பே வைத்தார்
அவற்றுள் 11-விண்ணப்பங்கள் விவரித்து -1952-வருஷம் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் மேலக்கோட்டையில் உபந்நியசித்தார் –
ரஹஸ்ய கிரந்தம் இது -கன்னட மொழியில் அஷ்ட ஸ்லோஹி -ஸப்த காதை போன்றவை
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் போல் ஆத்ம ஷேமமே உத்க்ருஷ்டமாகக் கொண்ட ஷத்ரிய அரசர் இவர் –
பகவத் பக்தியே இவரது குல தனம் –
முதல் விண்ணப்பம்
பரார்த்தமான திவ்ய மங்கள விக்ரஹம் –
ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷகாரோ பக்தானாம் த்வம் ப்ரகாஸசே
இரண்டாம் விண்ணப்பம்
இவனே ஸமஸ்த வஸ்துக்களும் த்ரிவித காரணன்
மூன்றாம் விண்ணப்பம்
இவனே வேத ஸாஸ்த்ர ப்ரமேயம்
நான்காம் விண்ணப்பம்
இவனை தெரிவிக்கும் ஒரே பிரமாணம் வேதமே –வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே
ஐந்தாம் விண்ணப்பம்
வேதமும் வேத அங்கங்களும் உப அங்கங்களும் பரம் பொருளை எவ்வாறு ப்ரதிபாதிக்கிறது என்று விவரிக்கும்
ஆறாம் விண்ணப்பம்
சமன்வயப்படுத்தி எல்லாமே ஸ்ரீ மன் நாராயணனையே காட்டும் என்கிறது
ஏழாம் விண்ணப்பம்
ஜகத் மித்யா வாத கண்டனம்
எட்டாம் விண்ணப்பம்
கனவில் தோன்றுமாவையும் மெய்யே என்று நிரூபணம்
ஒன்பதாம் விண்ணப்பம்
அவன் ஸர்வ சமன் என்று நிரூபணம்
பத்தாம் விண்ணப்பம்
பகவத் ஸ்வரூப நிரூபணம் நிகமனம்
அடுத்த பத்து விண்ணப்பங்கள் ஜீவாத்மா பரமானவை
அடுத்த பத்தும் அசித் பரமானவை –
யதா யதா ஹி தர்ம ஸய க்லாநிர் பவதி பாரத அப் யுத்தாநம தர்மஸ்ய தத் ஆத்மநாம் ஸம்ருஜாம் அஹம் –
அஹம் ஸம்பவாமி -என்று அருளிச் செய்யாமல் ஆத்மநாம் ஸம்ருஜாம் அஹம் -ஞானிகளைப் பிறப்பிக்கிறேன்
திருப்பாவாடை உத்சவம் திருவல்லிக்கேணியில் கார்ப்பங்காடு ஸ்வாமிகள் ஆரம்பித்து வைத்து
கீதை உபதேசம் பண்ணும் திருக்கோலம் சாத்தச் சொல்லி -இன்றும் நடைபெறுகிறது
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை –பார்த்த சாரதி அன்றோ முன் நின்று
பீஷ்மர் சரவர்ஷம் தங்கி -ரஷித்து அருளினான் –
வரதன் கண்ட வேங்கடவன் –
கர்த்தரி கர்மணி -வரதன் வேங்கடவனைக் கண்டதாகவும் -வரதனை வேங்கடவன் கண்டதாகவும் கொள்ளலாம்
வேதாந்தக்காட்டிலே ஸிம்ஹம் நம் கார்ப்பங்காட்டு ஸிம்ஹம் -ஸ்ரீ உ வே சிங்கப்பெருமாள் திருக்குமாரர் இவர் –
பேர் அருளாளன் -கார்ப்பங்காடு ஸ்வாமி -வேளுக்குடி வரதாச்சார்யரை மூவரையும் சொன்னவாறு –
இவருக்கு ஆச்சார்யர் ஒரு வரதன் -ஸ்ரீ தேசிக வரதாச்சார்யர்
இவருக்கு பெருமாள் ஒரு வரதன் -பேர் அருளாளன்
சிஷ்யனும் ஒரு வரதன் -ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யார் –
உபதேசத்தில் ஸ்ரீ கீதாச்சார்யனை ஒப்பார்
உபதேச முறையிலே ஸ்ரீ நம்பிள்ளையை ஒப்பார்
வைராக்யத்திலும் கருணையிலும் எம்பெருமானாரை ஒப்பார்
உபதேச தெளிவாலும் சாந்தியிலும் திரு மேனி காந்தியிலும் மா முனிகளை ஒப்பார் –
லோக ஹிதை ஷித்வத்திலே சர்வேஸ்வரனையே ஒப்பார் –
ஸத் ஸந்தான ப்ரஸூத ஸதா சார்ய ஸம்பந்த வேத விதாசார்ய -ஸ்ரீ பாஷ்யம்
அபி ஜன வித்யா சமுதேதம் ஸமாஹிதம் ஸம்ஸ்கர்த்தாரம் ஈப்ஸேத்-என்றும்
அவிச்சின்ன வேத வித் சம்பந்தி குலே ஜன்ம அபி ஜன -என்றும் -ஆபஸ்தம்ப வசனமும் ஆச்சார்ய வைபவம் சொல்லுமே –
ஏழாட் காலும் பழிப்பிலோம்
தொண்டைக் குலம்
விசித்ரா தேஹ சம்பத்தி-ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மந் ஹஸ்த பாதாதி ஸம்யுதா –ஸ்ரீ விஷ்ணு தர்மம்
மாயன் தன்னை வணங்க வைத்த கரணம் இவை –
நீள் நாகம் சுற்றி -பெரிய திருமொழி -11-7- கரண விநியோகம் பகவத் விஷயத்தில்
தேட்டரும் திறல் தேன் -பெருமாள் திருமொழி -2-பாகவத விஷயத்தில்
நேதி நேதி -என்று இயத்தா நிஷேதம் செய்யும் அத்தனையே
உன் சீரே உயிருக்கு உயிராய்-25- -மோக்ஷ ஏக காரணமாய் –
ஆசாறு -தஞ்சமாகிய தந்தையான ஆச்சார்யருடைய கல்யாண குணங்களே தாரகம்
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் -104- ஆச்சார்யனுடைய திருமேனி அனுபவமே போக்யம்
ஆசறு தூவி என்னும் பாஹ்யாந்தர ஸூத்தி-ஆச்சார்ய ஹ்ருதயம் –154-
-ஆசறு தூவி வெள்ளக் குருகே -திருவாய் -7-8-8-உள்ளும் புறமும் நிர்மலமாய் –
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் -உபதேச –65-
அரங்கம் ஆளி என் ஆளி -பெரிய திருமொழி –7-3-4-
ஸ்ரீ ரெங்க நாத மம நாத -ஸ்ரீ ரெங்க கத்யம்
அஸ்மத் குரோ ராமாநுஜஸ்ய -ஸ்ரீ வைகுண்டஸ்தவம்
என்னை ஆளுடை யப்பன் -பெரிய திருமொழி –2-3-2-
ஒரு மகள் தன்னை உடையேன் -பெரியாழ்வார் -3-8-4-
அன்ன தாதா பய த்ராதா வித்யா தாதா ததைவச
ஜெனிதாசா உபனேதாச பஞ்சைத பித்ர ஸ்ம்ருதா
அன்னம் ப்ராணம்
அதிதி தேவோ பவ
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
பூஜநாத் விஷ்ணு பக்தாநாம் புருஷார்தோஸ்திந் இதர
தேந தத் த்வேஷத கிஞ்சித் நாஸ்தி நாஸநம் ஆத்மந –
ஷஷ்ட்டி வர்ஷ ஸஹஸ்ராணீ விஷ்ணோர் ஆராதனே பதலம்
ஸக்ருத் வைஷ்ணவ பூஜாயா கலாம் நார்ஹதி ஷோட ஸீம்
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே
ஸ்ரீ விதுரர் திரு மாளிகையில் அமுது செய்ததே மடி தடவாத சோறு -அதுவே உண்ணும் சோறு —
அநந்ய ப்ரயோஜன பாவனத்தவ போக்யத்வ ப்ரஸஸ்ததாம் படி சமர்ப்பித்தது –
அராயி காணே விகடே கிரிம் கச்ச சதாந்வே சிரம் பிடஸ்ய சத்த்வபி தேபிஷ்ட்வா ஸாதயாமஸி -ருக் வேத உபதேசம்
சேஷ தர்ம புராணத்தில் -மாயாவி பரமானந்தம் த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோதயா
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே –என்று பிதற்றுமே
சஷுர் தேவாநாம் உமர்த்யாநாம் –
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3-ரக்ஷகனும் இவனே
தண் வேங்கடம் மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே -2-6-10-இதுக்குத் தனி மாலை சூடியவன்
தோ மாலை -தோளில் மாலை இன்றும் பிரசித்தம் இதனாலே –
நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான் –1-8-10- கைங்கர்யம் கொண்டு அருளும் ஸ்வாமியும் இவனே
எந்தாய் திரு வேங்கடத்துள் நின்றாய் –2-6-9- வகுத்த ஸ்வாமியும் இவனே –
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் வெற்பன் -2-7-11-
எழில் கொள் சோதி
வேங்கடம் மேய விளக்கு
என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி
நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்கரா
சோதியாகி எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி -3-3-5-
அவச்சேதம் அற்ற அடிமை செய்ய வேண்டும்படி ஸர்வாத்ம பாவத்தை புகழ்ந்து வாசிக அடிமை செய்தார் புகழும் நல் ஒருவனிலே
வானவர் ஈசன் -ஈசன் வானவர்-வானவர் ஆதி என்று ஸ்வரூபமும்
கார் எழில் அண்ணல் -கரு மாணிக்கம்-பங்கயக் கண்ணன் – என்று ரூபமும்
அந்தமில் புகழ்-புகழும் நல் ஒருவன் என்று குணமும்
திருவேங்கடத்து என் யானை என் அப்பன் -எம் பெருமான் உளனாகவே
என் நாவில் இன் கவி யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன்-இவர் கவி பாடி சம்பாதித்த யானை அன்றோ இவன் –
நமக்கும் நம் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் –4-5-8-
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை –ஆயிரத்து இப்பத்தால் வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் –4-5-11-
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் –5-3-5- இவனே
கட்டு எழில் சோதி நல் வேங்கட வாணனை –6-6-11-
ஒன்றி ஆக்கைப் புகாமை உய்யக் கொள்வான் நின்ற வேங்கடம் –
உலகம் உண்ட பெரு வாயா
உலகம் –
பிரளய ஆபத்தில் –உலகம் எல்லாம் -துக்கம் அறியாத ஒன்றை
உன்னால் வந்த விரஹ பிரளயம் -ஒருவன் தமியேன் -உன்னையே ஆசைப்பட்ட -என்னை ரக்ஷிப்பது அரிதோ
உண்ட
திருவயிற்றில் வைத்து ரஷித்த நீ
உனது வடிவைக் காட்டி ரக்ஷிப்பது அரிதோ
பெரு
உனது அதிகமான ஆசைக்கு இலக்காகாத உலகை ரஷித்த நீ உன் பக்கலிலே ஆசை உடைய அடியேனைக் காப்பாற்றல் ஆகாதோ
வாயா
வாயாலேயே ரக்ஷிப்பது
மாஸூ ச -ஒரு வார்த்தையே அமையுமே
உலப்பில் கீர்த்தி
எல்லை அற்ற குணங்களை அழிய மாறியோ ரக்ஷிப்பது –
அவற்றை அனுபவிக்கும் படி அடியேனை ரஷித்தால் ஆகாதோ
அம்மானே
உறவு -சேஷி சேஷ -பாவம் அறியாத உலகத்தையோ ரக்ஷிப்பது
அறிந்த அடியேனை காத்தல் ஆகாதோ
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி
வடிவின் பெருமை அறியாதாரையோ ரக்ஷிப்பது
அறிந்த அடியேனை ரக்ஷித்தால் ஆகாதோ
நெடியாய்
உனது பெருமை உணர்ந்த அடியேனை
அடியேன் ஆர் உயிரே
உன்னைப் பாராத போது தரிக்காத அடியேனை
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே
கண்டு பற்றுகைக்கு எளியன் என்று உணர்ந்த அடியேனை
குல தொல் அடியேன்
அநன்யார்ஹ சேஷ பூத வம்சம்
உனபாதம்
உபாயாந்தரங்களைப் பற்றாமல் திட அத்யவசாயம்
கூடும்
பிரயோஜனாந்தரங்களைப் பற்றாமல் திட அத்யவசாயம்
ஆறு
உன்னுடனே கூடி இருக்க நினைப்பாரை
கூறாயே
பெரிய தொழில்களைச் செய்து காட்ட வேண்டாம்
மாஸூசா -ஒரு வார்த்தை உனக்கு -அடியேனுக்கு இதுவே உஜ்ஜீவனம் –
அலமாப்பு ஆற்றாமை எல்லாம் தோற்ற அருளிச் செய்த பாசுரம் –
மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வல்யம்
உன் பாத பங்கயம் -தாவி வையம் கொண்ட தடம் தாமரைகள் -பூவார் கழல்கள்
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன் பேயார் முலையுண்ட வாயான் மாதவனே –10-5-7-
ஸ்வாமி புஷ்கரணீ தீரே ரமயா ஸஹ மோததே —
அலர் மேல் மங்கை உறை மார்பனானக்-திரு வேங்கடத்து அப்பனை அனுபவித்து அவா அற்று வீடு பெற்றார் –
அசேஷ சித் அசித் வஸ்து சேஷிணே சேஷ ஸாயினே
நிர்மல அநந்த கல்யாண நிதயே விஷ்ணவே நம
நிர்மலம் -தோஷம் அற்ற -நிரவத்யம்-கர்ம சம்பந்தம் அற்று -நிரஞ்சனம் -கர்ம பலனும் அற்று –
அபஹத பாப்மா -குற்றங்கள் ஒன்றும் அற்று -ஸமஸ்த ஹேய ரஹிதம் -வியதிரேகம்
கல்யாண -அந்வயம்
சேஷ சப்தத்தால் பிராட்டி நித்ய ஸூரிகள் ஸஹிதம்
அகில ஹேயபிரத்ய நீக-கல்யாணை ஏக -உபய லிங்கத்வம்
சர்வ அந்தர்யாமித்வம் -உபய விபூதி நாதத்வம் -அனைத்தையும் காட்டி அருளிய மங்கள ஸ்லோகம் –
மா முனிகளின் திருவாக்கினால் பெருமை பெற்ற காடு -கார்ப்பங்காடு -கரை வடகரை –
உற்றேன் உகந்து பணி செய்து உனபாதம் பெற்றேன்
அநுபவ ஜெனித அனவதிக அதிசய ப்ரீதி காரித அசேஷ அவஸ்தா உசித அசேஷ சேஷதைகரதி —
பகவத் திருமுக மலர்த்தி ஒன்றே குறிக்கோள் இக்கைங்கர்யத்துக்கு
ப்ரஸாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலிநே -என்னும் படி
துன்பினைத் துடைத்து மாயத் தொல் வினை தன்னை நீக்கித்
தென் புலத்தன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ தாம் –ரக்ஷகத்வம்
ஆயதாஸ் ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவ பரி கோபமா
சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவி பூஷிதா -போக்யத்வம் –
உத்தமன் பேர் பாடி -பணிப் பொன் போல் திரு நாமம் -கட்டிப் பொன் போல் உத்தமன் –
அவன் தனக்கும் பிறருக்கும் உண்டான வாசி அவன் தனக்கும் திரு நாமத்துக்கும் அன்றோ
ஆஸ்திக நாஸ்திக விபாகம் இன்றி ஸகலராலும் ஆதரிக்கப்படுமது அன்றோ -ஸகல பல ப்ரதத்வம் –
தேவோ நாம ஸஹஸ்ரவான்
அவிச்சின்ன பட்யமாந நாராயண நாம ஸஹஸ்ரம்
பரிக்ரஹ அதிசயத்தை ஸ்ரீ பராசர பட்டர்
லோகேச கிரஹண தாரண ஸ்ரவண ஜப ஸங்கீர்த்தன லேகேந வியாக்யான தன்னிஷ்ட பூஜந ப்ரப்ருதி
விஷபிசாச வியாதி கிரஹது ஸ்வப்ன துர் நிமித்தாதி அசிவ உப சமானாய
மஹா பாதகாதி ப்ராயச்சித்தாய
ஐஹிக ஆமுஷ்மிக அப்யுதய ஸித்தயே
ஸம்ஸார கற் ரந்தி விஸ்ரம்ஸநாய
வைஷ்ணவ பரமபத அவாப்தயே
தாதாத்விக பகவத் குண ஸூதா ஸ்வாத
ஸூ காயச
ஆபால மூக மூர்க்க ஸ்த்ரீ நாஸ்திகைக பேஷஜம்
நிரதிசய ஸ்ரத்தா பக்தி விச்வாஸ பூர்வகம் பரி க்ருஹ்யதே
ந சைவம் விதே பரி க்ராஹோ வேதாநாமபி தேஷாம் மூர்க்காதபி -அபரி க்ரஹாத் –
ஸ்ரீ மஹா பாரத சாரங்களான
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -அவனே ஸ்ரேயஸ் சாதனம் -என்னும் ஸ்ரீ கீதை இடக்கண்
அவன் திரு நாமமே ஸ்ரேயஸ் சாதனம் என்னும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் வலக்கண்
கண்ணன் -பெயர் விளக்கம்
1- கண்ணன் கண்ணாக இருப்பவன்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே
வீதிக்கு வாய்ச் செல்கின்றான் மேல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்களூடே வாவுமான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்ததோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயருக்குத் தானே உறுப் பொருள் உணர்த்தி விட்டான் -கம்பர்
கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம் எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றி யம்பும் –
காண்கைக்கு சாதனமான கண்ணும் காணப்படும் விஷயமும் அவனே –
2- கண்ணன் -நிர்வாஹகன்
கணவன் போல் -கண் அ வ் அன்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே
த்ருஷ்டி -நிர்வாஹகன் -களைகண் -என்று நிர்வாஹகரைச் சொல்லுவார்கள்
மணியை வானவர் கண்ணினை -பரமபத வாசிகளுக்கு நிர்வாஹகனை
எண்ணிலா யரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்-கண் அலால் ஓர் கண் இலேன் –திரு மழிசைப்பிரான்
தேவரீரை ஒழிய வேறு ஒரு நிர்வாஹகரை யுடையேன் அல்லேன்
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்க்கு எல்லாம் –அனைவருக்கும் நிர்வாஹகன் –
3-கண்ணன் -எங்கும் நிறைந்தவன்
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து –சிங்கப்பிரான்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற மெய்ஞ்ஞான சோதிக் கண்ணன்
4- கண்ணன் -கண் அழகன்
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
தடம் தாமரை மலர்ந்தால் ஓக்கும் கண் பெரும் கண்ணன்
தகும் கோலத் தாமரைக் கண்ணன்
செந் கோலக் கண்ணன்
செய்ய கண்ணன்
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –த்ருஷ்டி பூதனான கண்ணனே –
5-கண்ணன் -கண் நோட்டம் உடையவன் -கடாக்ஷம் –
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண
கார்த்தன் கமலக்கண் –விசேஷ கடாக்ஷம்
எங்கும் பக்கம் நோக்கு அறியான் என் தாமரைக் கண்ணன்
6-கண்ணன் -கையாளன் எளியவன் -ஸூ லபன்
உள்ளூலாவி உலர்ந்து உலர்ந்து என் வள்ளலே கண்ணனே -உன்னை எனக்குக் கையாளாகத் தரும் உதாரனே
காண்பார் யார் எம்மீசன் என் கண்ணனை
கரிய மேனியன் கண்ணன் விண்ணோர் இறை
மெலியும் நோய் தீர்க்கும் எம் கண்ணன்
கற்கும் கல்வி எல்லாம் கரும்கடல் வண்ணன் என் கண்ணபிரான்
ஆச்ரித பரதந்த்ரன்-பவ்யன் -ஆவதற்க்கே திரு அவதாரம்
7-கண்ணன் -கரிய மேனியன்
கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்
காரார் கரு முகில் போல் என் அம்மான் கண்ணன்
காரமார் மேனி நம் கண்ணன்
கார்மலி மேனி நிறைத்து என் கண்ணபிரான்
காரார்ந்த திரு மேனி கண்ணன்
கார்த்திரள் மா முகில் போல் கண்ணன்
8- கண்ணன் -களிக்கச் செய்பவன்
அல்லலில் இன்பம் –எல்லையில் மாயனைக் கண்ணனை -ஆனந்தாவஹன்
9- கண்ணன் -ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன்
மாயன் என்ற சொல்லுடன் வரும் இடங்களில் இப்படியே வியாக்யானம்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னை
கடல் மலி மாயப்பெருமான் கண்ணன்
10-கண்ணன் -அறிவு அளிப்பவன்
மெய்ஞ்ஞானக் கண் அருள் செய் கண்ணன் -கம்பர்
இவ்வாறு
கண்ணாய் இருப்பவன்
நிர்வாஹகன்
எங்கும் நிறைந்தவன்
கண் அழகம்
விசேஷ கிருபா கடாக்ஷம் அளிப்பவன்
கையாளன்
கரிய மேனியன்
களிக்கச் செய்பவன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்கள் உடையவன்
ஞான பிரதனான கண்ணன்
இவன் மந்த ஸ்மித்துடன் விசேஷ கிருபா கடாக்ஷமே
தாபத்த்ரயங்களையும் போக்கி அருளும்
இவனையே சிந்தையிலே வைத்து ஆனந்திப்போம்
எம்பெருமானார் தர்சனம்
சாஸ்திரம் -சம்ப்ரதாயம்
பிரஸ்தான த்ரயம் -உபநிஷத்துக்கள் -ப்ரஹ்ம ஸூத் ரம் -ஸ்ரீ பகவத் கீதை -வைதிக சாதாரண ஸாஸ்த்ரங்கள் இவை
திவ்ய பிரபந்தம் -ரஹஸ்ய கிரந்தங்கள் -பூர்வாச்சார்ய ஸ்தோத்திரங்கள் -நமக்கே அசாதாரண பிரஸ்தான த்ரயம்
இவற்றை ரக்ஷித்து கொடுத்து வளர்த்த இதத்தாய் ராமானுஜரும் –
பல ராமானுஜனான கண்ணனே புனர் அவதாரம் செய்து அருளிய பரம காருணிகரான-
ஆச்சார்யத்வத்தையே நிரூபகமாக கொண்ட முழு திரு அவதாரமான -ஸ்ரீ கிருஷ்ண ஸூரியான பெரியவாச்சான் பிள்ளையும் –
திரு வெள்ளியங்குடி அருகில் சங்க நல்லூர் -யமுனாச்சார்யார் -நாச்சியார் அம்மாள் திருக்குமாரர்
ஸர்வஜித் வருஷம் ஆவணி ரோஹிணி திரு அவதாரம்
சங்கம் ஓன்று ஏந்திய கண்ண-ஆழ்வாரது பொய்யில் பாடலை அடி ஒற்றியே சங்க நல்லூர்
இவரே திருக்கண்ண மங்கை கண்ணன் -என்பதைக் காட்டி அருளவே இங்கு திரு அவதாரம்
கீதாச்சார்யனாக வெறும் ஆச்சார்யனாகி இப்பொழுது ஆச்சார்யத்வம் பூர்ணமாகி பெரியவாச்சான் பிள்ளை ஆகிறார்
பெருமாள் அபய பிரதன்-இவர் அபய பிரத ராஜர்
இந்திரன் வார்த்தையும் நான்முகன் வார்த்தையும் ஈசனுடன்
கந்தன் சொல் வார்த்தையும் கற்பவர் யார் இந்த காசினிக்கே
நந்தின முத்தெறி நம்பூர் வரதர் தம் மாளிகையில்
சிந்தின வார்த்தை கொண்டே சில நாடு திறைக் கொள்வரே –நம்பிள்ளை சிஷ்யர்கள் கொண்டாடுவார்கள் –
பூசும் சாந்து என் நெஞ்சமே
நம்மாழ்வார் திரு உள்ளமே அவனுக்கு பூசும் சந்தனம் -அது தனித்து இல்லை -நம்பிள்ளை
கூனிக்கு படிப்படியாக ஆதரத்தைப் பெருக்கி அவள் இடத்தில் தான் திரு உள்ளம் பற்றிய சந்தனம் பெற்றான் -பெரியவாச்சான் பிள்ளை –
உன்னுடைய ஆதரத்தாலே ஸம்ஸ்க்ருதமாக்கித் தா -உயர்ந்த த்ரவ்யம் -பிரத்யேகமாக அவனுக்கே -அன்புடன் ஆதரத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்
ஸர்வ கந்த ஸர்வ ரஸ -அன்றோ அவன் –
ஸூ கந்த மேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிராதநே
ஆவயோர் காத்ர ஸத்ருசம் தீயதாம் அநு லேபநம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-20-6-
ஸபர்யா பூஜித ஸம்யக் ராமோ தசாரதாத்மஜ –
தனது நாவுக்கு இனிதாய் இருந்துள்ள பல மூலாதிகளை இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு
பெருமாள் வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -மா முனிகள்
தான் பரீக்ஷித்து த்விஜ ஸ்பர்சம் உள்ள -ஆயி ஸ்வாமிகள்
த்விஜ ஸ்பர்சம் -தந்த ஸ்பர்சம்
தத் உச்சிஷ்டம் ஸூ பாவனம் -பக்தி அதிசயத்தாலே சூடிக் கொடுத்த மாலையை சூடுபவன் அன்றோ –
ஸ்வாஸ்த்ய மயவா மாதுர்யம் ராகவாயக்ரு வேதயத் -பாத்ம புராணம் இத்தைச் சொல்லும்
த்விஜ ஸ்பர்சம் உள்ள கிளி கோதின பழம் என்றுமாம்
பத்ரம் புஷ்ப்பம் –ஸ்லோகத்தில் யோ மே பக்த்யா பிரயச்சதி -என்று சொல்லி –
ததஹம் பக்த்யுபஹ்ருதம்-என்று மீண்டும் சொல்லி இருப்பதால் பக்தியே பிரயோஜகம் -என்று காட்டி அருளுகிறார் –
அவன் ஸாஸ்த்ர பிரதன்-இவர் சம்பிரதாய ப்ரதர்
யா ப்ரீதி விதுரார்பிதே முரரிபோ குந்த்யர்ப்பித்தே யாத்ருஸீ
யா கோவர்த்தந மூர்த்நி யா ச ப்ருதுகே ஸதந்யே யஸோதார்ப்பிதே
பாரத்வாஜ சமர்ப்பிதே ஸபரி காதத்தே அதரே யோஷிதாம்
யா ப்ரீதி முனி பத்நி பக்தி ரசிதே ச அத்ராபி தாம் தாம் குரு -ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் -ஸ்ரீ லீலா ஸூகர் –
ஊனக் குரம்பை யினுள் புக்கு இருள் நீக்கி
ஞானச் சுடர் கௌளீ இ நாடொறும் -ஏனத்
துருவாய் யுலகிடந்த ஊழி யான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான் –முதல் –91-
ஸ்வ ரக்ஷண ஸ்வ அந்வயம் கூடாது என்பதற்காக ஸ்வாமித்வம் காட்டி அருளிய வ்ருத்தாந்தம் –
சம்பந்த ஞானம் உணர்ந்து -அதுக்குத்தக்க அனுஷ்டானங்கள் செய்து நாள் தோறும் வளர்த்துக் கொள்ள வேண்டும்
நஞ்சீயர் கால ஷேப கூடத்தில் ஒரு நாள் தேவரீருடைய கடாக்ஷம் அமைந்தால் போதாதோ என்ன –
அநவ்ரதம் அன்வயித்து கூடி இருந்து பெற வேண்டிய புருஷார்த்தம் அன்றோ
நாடொறும் -ஏனத் துருவாய் யுலகிடந்த ஊழி யான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான் –
ஆழ்வார் அருளிச் செய்ததை அறியாயோ –
ஸாஸ்த்ர அப்யாஸமும் ஸாஸ்த்ர அனுஷ்டானமும் கொண்டு -ஞானத்தின் பரிபாகம் -முதிர்ந்த நிலையும்
அவனது நிர்ஹேதுக கடாக்ஷம் அடியாகப் பெற வேண்டிய பகவத் ப்ராப்தியாகிய புருஷார்த்தம் –
சைதன்யத்துக்கு விநியோகம் ஸாஸ்த்ர விசுவாசம் -ஸாஸ்த்ர அப்பியாசம் -சாஸ்த்ர அனுஷ்டானம் இவைகளே
மாதா பிதா ப்ராதா நிவாஸாஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண–ஸூ பால உபநிஷத்
ப்ராதா பர்த்தா ச பந்துஸ் ச பிதா மம ராகவா -இளைய பெருமாள்
மார்க்க தர்சீ மஹரிஷி
சேஷித்வ பிரதிபத்திக்கு விஷய பூதர் நம்மாழ்வார் –
தக்ஷிண நைமிசாரண்யம் -கார்ப்பங்காடு -அபீஷ்ட வரதன் சேவை சாதித்து அருளுகிறார் அருளுகிறார்
கார் அப்பன் காடு கார் முகில் வண்ணன் உறையும் திவ்ய ஸ்தலம்
வரம் தரும் மா மணி வண்ணன் -அர்த்திதார்த்த பரி தாந தீஷிதன்
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம்பிரானனை
கார் அணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –பெரிய திருமொழி –4-3-1-
திரு நாங்கூர் செம் பொன் அரங்கர் பாசுரத்தை இந்த திவ்ய தேசத்துக்கு சூட்டி
மா முனிகள் அபிமானம் பெற்ற ஸ்தலம் –
பேர் அருளாளன் திருவடி நிலைகள் துயர் அறு சுடர் அடி -1-1-1-
திருமலை அப்பன் திருவடி நிலைகள் பூவார் கழல்கள் –6-10-10–
திருவரங்கன் திருவடி நிலைகள் -பொது நின்ற பொன் அம் கழல்கள் –மூன்றாம்
மனமே தொழுது எழு தொண்டர்கள் நமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் -பெரிய திருமொழி –1-4-4-
தேவ பிரான் பேர் அருளாளன் பெருமை பேசக் கற்றவன் -9-5-10-
மத் ப்ராப்திம் ப்ரதி ஐந்தூ நாம் ஸம்ஸாரே பததாமத
லஷ்மீ புருஷகாரத்வே நிர்திஷ்டா பரமர்ஷிபி
மமாபி ச மதம் ஹ்யேதன் நான்யதா லக்ஷணம் பவேத் -பாஞ்ச ராத்ர ஸம்ஹிதை
———-
ஸ்ரீ துவாதச நாம ஸ்தோத்ரம் –
ராம தாசரதே ஸ்ரீ மன் பரத பிரிய ஸத்ருஹத்
ஸூக்ரீவ மித்ர லங்காக்நே ராஜன் திவ்ய நமோஸ்து தே –1-
ஸ்ரீமன் வரத தேவைஸ் த்வம் ப்ரஹ்மாத்யை பிரார்த்திதே திவி
அவதீர்னோ தசரதாத் லோக த்ராணாய கேசவ -2-
பிதுர் மதே ஸ்திதோ ராம ஸாநுஜ கௌசிகம் கத
ததத்வரம ரக்ஷஸ் த்வம் நாராயண ரிபோர்வதாத் –3-
ஜனகஸ்ய மகே பங்க்த்வா துரா ரோபம் பரைர்த் தநு
ஸஹ தர்ம ஸரீம் ஸீதாம் ப்ராப்தஸ் த்வம் மாதவ ஸ்ரியம் –4-
கைகேய்யா ப்ரிய பர்த்துஸ் த்வம் பிதுர் வசன கௌரவாத்
அபிஷேகம் ஹி கோவிந்த த்யக்த்வா ப்ராப்தோ வநம் முதா –5-
குஹம் க்ருதார்த்தம் குர்வம் ஸ்த்வம் சித்ர கூடம் கதோ கிரிம்
பாதுகே பரதாயாதா விஷ்ணு ஸர்வ அபி ரஷகே–6-
விராதஸ்ய கரா தீநாம் தமஸா மிவ பானுமான்
ச்சேத்தர் க்ருத்ர பவஸ்யாபி விபாஸி மது ஸூதந –7-
ஸூ க்ரீவேண க்ருபாவத்யை ஸீதாயை ப்ரேஷித காபி
த்ரிவிக்ர மாப்திம் வவ்ருதே சங்கிதம் த்வமி வாத்வரே –8-
லங்காம் விசித்ய ஹனுமன் த்வத் ரூபோ வாமனாகிலாம்
ஸீதாம் த்ருஷ்ட்வாஷதாம் தேவீம் ஜகாத ச தவ ப்ரியம் –9-
ப்ரபந்ந அபய தாயீ த்வம் ராவணா தீன் நிஹத்ய ச
அபி ஷிக்தஸ் ஸ ஸீதஸ் த்வம் ஸ்ரீ தராப்தோ மஹீமிமாம் –10-
பாரதந்தர்ய ப்ரகாசாய த்வத் விஹீநாபி ஜாநகீ
கங்காயாம் நாஜகத் பிராணன் ஹ்ருஷீ கேச தவ ப்ரியா –11-
ப்ரஹ்மாதீநாம் ச ஸர்வேஷாம் பச்யதாம் ஜாநகீ தவ
ப்ரகாசய அநந்ய சேஷத்வம் பத்ம நாம புவம் கதா –12-
த்வம் சிராத் பரிபால்யாத் ஸாகேதம் தச்ச ராசரை
ப்ரஹ்மாத்ய பிஷ்டுதே ப்ராப்த நாகம் தாமோதர ஸ்வகம் –13–
ஏதத் துவாதச நாமார்த்த தேவராஜ வர ப்ரதா
ஸர்வதா தவ ஸர்வம் ச ஸர்வேப்யோபி பவேச் சுபம் —-14-
ஸ்ரீ மஹா தேவி ஸமேத அபீஷ்ட வரதன் திருவடிகளே சரணம் –
——————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே காரப்பங்காடு வேங்கடாசார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply