Archive for December, 2019

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

December 31, 2019

ஸ்ரீ பெரிய திருவந்தாதி –அவதாரிகை–

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ் வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாக்ஷ ஏக லஷ்யாணாம் ஸூலப ஸ்ரீ தரஸ் ஸதா –

———-

குணங்களால் பெருமை என்பது போலே
சிறுமா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -திருவாய் மொழி 8-10-3-
அது போலே சொல்லின்பம் பொருளின்பம் இவற்றால் சீரியதாக இருப்பதால் ஸ்ரீ பெரிய திருவந்தாதி

புவியும் இரு விசும்பும் நின்னகத்த நீ என் செவியின் வழி புகுந்து என்னுள்ளாய்
அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் ஊன் பருகு நேமியாய் உள்ளு –75
மஹதோ மஹீயான் -இப்படி ஆழ்வார் தம்முடைய பெருமையைப் பேசிக் கொண்ட பிரபந்தம் என்பதால்
ஸ்ரீ பெரிய திருவந்தாதி -என்னவுமாம் –

ஸமஸ்த கல்யாண குணாத்மகனான ஸர்வேஸ்வரன்
நிர்ஹேதுகமாக ஆழ்வாரைக் கடாக்ஷித்து
இமையோர் தலைவா என்று பேசலாம் படி
தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் காட்டிக் கொடுக்கக் கண்டு
(கிருபையே காரணம் -கண்டு என்பதால் ஜீவாத்மா விலக்காமல் கிருபைக்கு பாத்ர பூதனாய் )
தன்னை அனுபவிக்கைக்கு அனுகூலமான தேசத்தையும் அனுகூலமான ஞானம் வ்ருத்தம்
உள்ள -தேகத்தையும் காலத்தையும்
இங்கே இல்லாமல்
சதா அனுபவ அனுபவம் பண்ணும் நித்ய ஸூ ரிகளையும் கண்டு
தமக்கு அவர்களோபாதி அவன் பக்கல் உண்டான பிராப்தி உண்டாவதை உணர்ந்து
இவ்வனுபவத்துக்கு பிரதிகூலமான ஞான வ்ருத்த தேகங்களை தாம் உடையராய் இருக்கிறபடியும்
பிரதிகூலமான சம்சாரத்தில் இருக்கும் இருப்பையும் உணர்ந்து
தத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி சம்பந்தம் போக்கித் தர
இனி யாம் உறாமை -என்று
இமையோர் தலைவா என்று சொல்லத் தெரிந்தாலும் அனுபவிக்க யோக்யதை இல்லாமல்
கொண்டாட்டமும் குத்தலுமாக
எனக்குத் தலைவனாக வேண்டாமா
என்றார் திரு விருத்தத்தில்

திரு விருத்தத்தில் நூறு பாட்டுக்கும் இதே அர்த்தமாக வேணும்
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று உப ஸம்ஹரித்து
அடியேன் செய்யும் விண்ணப்பம் உபக்ரமித்து
மாறன் விண்ணப்பம் செய்த என்று தலைக் கட்டுகையாலும்

உறாமை யோடே உற்றேன் என்று சொல்ல மாட்டாமல் கர்மங்களைத் தொலைத்தாலும் கிருபையால் இங்கே வைத்தார்
ஆற்றாமையால் சொல்லியவையே நடுவில் உள்ள பாட்டுக்கள்

ஸ்ரீ ஆழ்வார்-திருவிருத்தத்தில்-பொய் நின்ற ஞானமும் -தொடங்கி சம்சார நிவ்ருத்தியை அபேஷித்தார்-
ஸ்ரீ திரு விருத்தம்
இமையோர் தலைவா -விளிக்கிறார்
அவன் தனது ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி அனைத்தையும் விஸத தமமாகக் காட்டி அருள

நித்ய ஸூரிகள் நித்ய விபூதியில் அனுபவிக்க
நித்ய சம்சாரிகள் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழலும் படியைக் கண்டு –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று -உபக்ரமித்து
அழுந்தார் பிறப்பாம் பொல்லா மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே — என்று நிகமித்து
இதுவே அடியேன் செய்யும் விண்ணப்பமே–என்பதைக் காட்டி அருளினார் ஸ்ரீ திருவிருத்தத்தில்-

பிரபந்தங்கள் தலைக்கட்டவும் –
நாடு நச்சுப் பொய்கை யாகாமைக்கும் –
ஆர்த்தி விளைவிக்கவும் –
தம் பிள்ளையைப் பட்டினி இட விட்டு அதிதிகளுக்கு உணவிடுவது போலேவும்-
அப்பொழுதே இவர் விண்ணப்பம் செய்தபடி அருள வில்லை

தான் நினைத்த கார்யங்கள் தலைக்கட்டவே பீஷ்மர் சர கல்பத்தில் கிடைக்க அவரைக்கொண்டு நாட்டுக்கு தர்மங்களை உபதேசம்-
தர்மபுத்ரனை வியாஜ்ய மாத்ரம்
ஆழ்வாரை சம்சாரத்தில் இருக்க வைத்ததும் இத்துடன் ஒக்குமே
திருவாய் மொழி பர்யந்தமாகப் பாடுவித்து நாட்டை வாழ்விக்க வேண்டும் என்றே
இவருக்கு தான் சேஷியாய் இவர் சேஷ பூதராய் விரோதி நிவ்ருத்தி பண்ணுவாரும் தானேயாய் இருக்க
ஸ்ரீ வைஷ்ணவர்களை சேஷியாக தலைமக்களாக சொல்லுவான் என்
1-ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவனைப் பெருக்கைக்கு உபகாரகர்கள் என்பதாலும் த்வார சேஷிகள் -நாயகனாய் நின்ற
2- -பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு நாளும் பிரிகிலேன் –ஸ்ரீ பெரிய திரு மொழி -7-4-4- – -பர தசையில் ப்ராப்யர் ஆகையாலும்
இங்கே உபகாரகர் -புருஷகார பூத்தார் அங்கு ப்ராப்யர்
3- போதயந்த பரஸ்பரம் இதற்கு ஸ்ரீ வைஷ்ணவர்களை
என்றபடி அவர்களையே தம் திரு விருத்தத்தில் முக்கியமாக அருளுகிறார் –
மச் சித்தா மத் கதா பிராணா போத யந்த பரஸ்பரம் -கதயந்த ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச –ஸ்ரீ கீதை -10-9-
விருத்தமான சம்ச்லேஷத்துக்கு உசாத்துணை ஆவார்கள் என்பதால் அவர்களைத் தலைமகனாக அருளிச் செய்கிறார்

திருவாசிரியத்தில்
தான் நினைத்த கார்யம் தலைக்கட்டவும்
(எல்லாமும் பண்ணக் கூடாது ஒன்றுமே பண்ணாமல் இருக்க முடியாது )
ப்ரக்ருதி சம்பந்தம் அருத்திலன் ஆகிலும்
நின்ற நிலையில் காட்டில் சிறிது விசேஷம் பண்ணிக்க கொடாவிடில் இவர் தரிக்க மாட்டாரே
ப்ரக்ருதி சம்பந்தம் அற்றார் அனுபவிக்கும் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதியை
பிரக்ருதியிலே இருக்கும் போதே அனுபவிக்கும் படி ஞான வைஷ்யத்தை அருளிச் செய்தார்
(ஞானம் விளங்க விளங்க தானே அனுபவம் -ஹர்ஷம் -கைங்கர்யம் அனைத்தும் கிட்டும்
ஸாஸ்த்ரம் புறம்பானாலும் ஸத்யஸங்கல்பன் எதுவும் செய்யலாமே )
ஆழ்வார் அனுபவித்து திருவாசிரியம் அருளிச் செய்தார்

இதில் -பெரிய திருவந்தாதியில் –
இதர விஷயங்கள் அனுபவிக்கும் பொழுது ஓன்று அன்றிக்கே
அனுபவித்தாலும் இன்னது அனுபவித்தோம் என்று சொல்வதற்கும் ஓன்று இன்றிக்கே இருக்கும் –
ஆனால்
பகவத் விஷயத்தில் -இப்படி இன்றிக்கே –
அனுபவித்த விஷயம் சொல்லி முடிக்க முடியாமல்
அநுபூத விஷயம் தோற்றாமல்
அனுபாவ்ய அம்சம் பெருத்து இருக்குமே -அனுபவிக்க வேண்டிய விஷயம் விஞ்சி இருக்குமே
ஆகையால்
முயற்றி சுமந்து (1)என்று தொடங்கி உத்ஸாகத்துடன் –
நின்ற நிலையிலே மொய் கழலே ஏத்த முயல்–(87) என்று தலைக் கட்டுகையாலே
விஷய அனுரூபமாக அபி நிவேசம் பெருகுகிற படி சொல்கிறது
ஆனால் அபி நிவேசம் வளர்ந்து முடிந்தது என்று சொல்ல முடியாதே

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்ரீ பரத ஆழ்வானை-ராஜன் -அழைத்ததும் பெற்ற வருத்தம் போலே -ஸ்ரீ திரு விருத்தம் –

ஸ்ரீ சித்ரகூடம் சென்று பெருமாளை திரும்பிக் கூட்டி வர பாரித்த நிலை ஸ்ரீ திருவாசிரியம்

ஸ்ரீ நந்தி கிராமத்தில் இருந்து கொண்டு 14 வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்ட நிலை இந்த ஸ்ரீ பெரிய திருவந்தாதி

ஸ்ரீ திரு அயோத்யைக்கு எழுந்து அருளி பட்டாபிஷேகம் செய்து அருளியைதைக் கண்டு
ஸ்வரூப அனுரூபமான பேறு பெற்ற நிலை ஸ்ரீ திருவாய்மொழி –

திரு விருத்தம் -பர பக்தி
திருவாசிரியம் -பரஞானம்
பெரிய திருவந்தாதி -பரம பக்தி
திருவாய் மொழி -பிராப்தி -என்றுமாம்

மேலும் பல பிரபந்தங்களை இவர் மூலம் உலகோர் பெற்று உஜ்ஜீவிக்க திரு உள்ளம் பற்றி-
ஆழ்வாருக்கு தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளை நித்ய ஸூரிகளுக்குப் போலவே இங்கேயே காட்டி அருள
குணாநுபவம் இங்கேயே பண்ணுவிக்க-அதனாலே களிப்புற்று
அந்த ஹர்ஷம் உள் அடங்காமல் புற வெள்ளமிட்டு-ஸ்ரீ திருவாசிரிய பிரபந்தம் வெளி இட்டு அருளினார்-

அந்த ஹர்ஷ அனுபவம்-அந்த பகவத் விஷயத்துக்கு தகுதியாக ஆசை கரை புரண்டு-பெருகிச் செல்லுகிறபடியை-பேசி
அருளுகிறார் இந்த பிரபந்தத்தில் –

ஸ்வ கீயாம் பகவத் அநுபவே ஸ்போதயாமாச தீவ்ரம் ஆசாம்-
பெரிய த்வரை உடன் அவனையே மடி பிடித்து
ஆர்த்தியை வெளியிட்டு அருளுகிறார் இதில் –

விஷய கௌரவரத்தால் இது பெரிய திருவந்தாதி –

வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒருவாறு ஒருவன் புகாவாறு -உருமாறும்
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம்
தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி–56—

அவனுடைய நிர்ஹேதுக கிருபைக்கு அடி அறிய ஒண்ணாதே-காரணம் எதுவாய் இருந்தால் என்ன-
வாழ்ச்சி நன்றாக இருக்கிறது அத்தனை-என்கிறார் இதில்-

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என்னுள்ளே -அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு–75-

உகந்து அருளின நிலங்களை எல்லாம் விட்டு உம்முடைய நெஞ்சில் அன்றோ
நித்ய வாஸம் செய்கிறோம் என்ன-

அது கேட்டுத் தேறி
ஹர்ஷத்துக்கு போக்கு வீடாக அருளிச் செய்கிறார் இதில்

ப்ரஹ்மம் நீ -உபய விபூதி நாதன் -எனக்குள்ளே ஒரு மூலையில் அடங்கப் பெற்றதால் நானே ப்ரஹ்மம்-
இதனை நீயே ஆராய்ந்து பார் -என்கிறார்

அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடிதாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலை மீது எடுத்துக் கொண்டாடி அன்று அத்
தடங்கடலை மேயார் தமக்கு–31-

எம்பெருமானுக்கு நிழலும் அடி தாறும் ஆனோம்-விட்டு நீங்காது அத்தாணிச் சேவகம் செய்யப் பெற்றோம்-
ஆகையாலே கார்யம் கை கூடிற்று –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய
ஹ்யா கதோ மதுராம் புரிம் -என்றபடி-

திருப்பாற் கடலிலே இருந்து எழுந்து அருளி-
ஸ்ரீ கிருஷ்ணனாய் திருவவதரித்து-
குடக்கூத்தாடி-
அந்த விடாய் தீர மீண்டும் அங்கே போய் சயனித்து அருளி-
இளைப்பாறுகின்ற பெருமானுக்கு
நிழலும் அடிதாறும் ஆனோம்

வெந் நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை–60–
வல் வினைகள் அடர்த்தாலும்-தமது அத்யாவசாயம் குலையாமல் இருப்பதை அருளிச் செய்கிறார் இதில்-

நெஞ்சே உனக்கு புதிதாக உபதேசிக்க வேண்டியது இல்லை
அவனை விஸ்வசித்து அவனையே அனுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாய் ஆகில் உகக்கிறேன்
இல்லையாகில் தான் தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த் தொலையட்டும்
என்று வெறுத்து இருக்கிறேன் -என்கிறார்

மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்–67-
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு–12-
தானோர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண்ணளந்தான் நாங்கள்
பிணிக்காம் பெரு மருந்து பின் –62-சம்சாரம் ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாவான் என்றபடி-

மாலார் குடி புகுந்தார் என் மனத்தே – –22-
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் யாவாரும் நீ -பேசில் -எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி —-5–
நல் காப்பான் தாய் தந்தை எவ் வுயிர்க்கும் தான் –23-

தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஓன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தற்தோற்றல் -தானே
இளைக்கில் பார் கீழ் மேலாம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின் மேலார்–24-

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல்
தொல் மாலைக் கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு–65-

சீறேல் நீ –2-அபராத ஷாமணம்
உன் அடியார்க்கு என் செய்வேன் என்றே இருத்தி நீ -53-
நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூசசா –

இவ்வாறு பலவாறும் தாஸஸ்த்வம் அருளிச் செய்வதாலும் இது பெரிய திருவந்தாதி –

ஸ்வரூப ஞானம் பெற்று குணக் கடலுள் அழுந்தி குள்ளக் குளிர நீராட கடாக்ஷ லேசத்தாலே
அருளுவான் என்றதை எடுத்துக் காட்டியதால் பெரிய திருவந்தாதி-

அதர்வண வேத சாரமாகும் –

(அதர்வண வேதம் –5977-மந்த்ரங்கள் கொண்டது
உச்சிஷ்டே நாம ரூபம் ஸோஷிட்டே லோக அஹித –சர்வ சேஷி -அனைத்துக்கும் ஆதாரம்
ஸ்ருஷ்டித்தவைகளுக்கு நாமம் ரூபம் அருளி உள் புகுந்து தரிக்கிறான்
கஸ்மை தேவயா ஹவிஷா விதேம–601-மந்த்ரம் -என்று கேட்டு
அவனே உபய விபூதி நாதன் -தேஜோ மயன் –
ஆனந்த மயன் -பரம புருஷார்த்தமும் அவனே

ஸர்வான் காமான் பூரேத்யாபவன் பிரபவான் பவான் ஆஹுதி ப்ரோ விதார்ததஸ்திதி பாணோ பபதஸ்யதி -566-
அபீஷ்டங்கள் அனைத்தும் அருளுபவன் -சர்வருக்கும் சமாஸ்ரயணீயன் -சர்வாத்மா -பரஞ்சோதி -சர்வசக்தன் -சனாதனன் –
தோஷோ காய ப்ருஹத் காய த்யுமத்தேஹி அதர்வண ஸ்துதி தேவம் ஸவிதாரம் 1291-
இரவும் பகலும் அவன் கீர்த்தி உயர்ந்த குரலில் பாடி அவனது பரஞ்சோதி ரூபத்தையும் சர்வ காரணத்தையுமே சிந்தித்து இருப்போம்
ஸோ அக்னி சே உ ஸூர்ய ச உ ஏவ மஹாயமே –ரஸ்மி பிர் நாப ஆப்ருதம் மஹேந்திர யேத்யாவ்ருத சர்வ அந்தர்யாமித்வம் -3695-
அவனே அக்னி -ஸூர்யன் -சர்வ நியாமகன் -சர்வ ஸ்வாமி -அனைத்து உள்ளும் புகுந்து நிர்வகிக்கிறான் –

தம் இதம் நிகதம் ஸஹ ச ஏஷ ஏக ஏகாவ்ருத்யேக ஏவ ய ஏதம் தேவம் ஏகாவ்ருதம் வேத – (3710)
பரமாத்மா -புருஷோத்தமன் -சர்வ சக்தன் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
தானே தன்னை ஆழ்வாராதிகளுக்குக் காட்டிக் கொடுக்கிறான் –அவர்கள் திரு உள்ளத்தில் ஆதித்ய மண்டல வர்த்தி போல்
பரஞ்சோதி ரூபத்துடன் அவர்களுக்கு காட்சி கொடுத்து அருளுகிறான் – 5035
அவனே பரமாத்மா பரஞ்சோதி என்று காட்டி அருளி மயர்வற மதி நலம் அருளுகிறான் –5185
பூரித இந்த்ர வீர்யம் -5048-நீயே உபய விபூதி நாதன் -அடியோமை பரம புருஷார்த்தம் அருளி உன் தாள் இணைக் கீழ் இருத்தி அருள்வாய்

ய ஏக இத்தவ் யஸ் சர்ஷ நீநா மீந்த்ரம் — 5208–சகல அபீஷ்ட வரதன் -ஸத்ய ஸங்கல்பன் -சர்வ சக்தன் -சர்வஞ்ஞன்-
இது கொண்டு தேவாதி தேவன் பேர் அருளாளன் ஸத்ய ஸங்கல்பன் -ஸநாதனன் –
ஸத்யம் ஞானம் – அநந்தம் -ப்ரஹ்மம் -ஜகதாரகன் -ஜகத் காரண பூதன் –
ஸமஸ்த த்ரிவித காரணன் -இத்யாதிகளை சொல்லும் மந்த்ரம் –
அவனை ஆஸ்ரயிப்போம் )

————-

முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப்புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-என்று தொடங்கி

இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே -எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான்
மொய் கழலே ஏத்த முயல்–87-என்று நிகமிக்கிறார் –

இங்கே இந்திரியங்களுக்கு விஷயம் இல்லாத அவனது பெருமையை முழுவதும் பேச முடியாதே –
முயற்சியே வேண்டுவதே
ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் -குருகூர் நம்பி முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்றாரே

——————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பெரிய திருவந்தாதி -வியாக்யானம் –தனியன்–ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் —

December 31, 2019

(பரத்வத்திலே நோக்கு வேதங்களில்
ஸுலப்யத்தில் நோக்கு அருளிச் செயல்கள்
சரீரத்தால் பேறு வேதம் சொல்ல
ஆத்மாவாலும் அவனாலும் பிராட்டியாலும் பேறு –
வேத தாத்பர்யங்களான ரஹஸ்ய த்ரய அர்த்தங்களை சொல்ல வந்ததே அருளிச் செயல்கள்
வேதம் சர்வாதிகாரம் அல்ல
அருளிச் செயல்களோ ரஹஸ்ய த்ரயங்களை சொல்ல வந்தாலும் சர்வாதிகாரம் –

பெரியவர் ஆழ்வார் அருளிச் செய்த ஆழமான அர்த்தங்களை சொல்லும் பெரிய திருவந்தாதி
ஆழ்வார்களுக்கு அங்கி நம்மாழ்வார் -நம்பெருமாள் ஆதாரத்தோடு நம்மாழ்வார் என்று அபிமானிக்கப் பட்டவர்
அர்ச்சா திருமேனி -திரு முத்துச் சட்டையும் கொடுத்து அருளி நம்மாழ்வாருக்கு
நம் சடகோபனைப் பாடினாயோ எஞ்சு விஞ்சிய ஆதாரத்தோடு பேச -சடகோபர் அந்தாதி பிறந்ததே –

நஹ குலபதி வகுளாபிராமம் -ஆளவந்தார் -நம் குலபதி அன்றோ
விப்ரர்களுக்கு கோத்ர ஸூத்ர சரண குலபதிகள் -பராங்குச பரகால யதிவராதிகள்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
அன்னையாய் அத்தனாய் நம்மை ஆண்டிடும் -பிரிய ஹித -வேண்டிய பிரியங்களை சொல்லி ஹித உபதேசம்
இன்ப மாரி இவர்
அருள் மாரி அங்கமான கலியன்
ஆதி சேஷன் உறங்கா புளி -5122 வருஷம் பழைய
கருட அம்சம் -மதுரகவி விபவ தசையில் சாஷாத்கரித்து
நாதமுனிகள் யோகம் மூலம் அர்ச்சா திருமேனியை சாஷாத்கரித்து
பவிஷ்யத் ஆச்சார்யர் ஆழ்வாரால் காணப் பட்டு பரகத ஸ்வீ காரம்

விசாகம் நக்ஷத்ரம் இஷ்வாகு குல நக்ஷத்ரம் -யுத்த காண்டம் நான்காம் அதிகாரம் –
அன்று தான் யுத்தம் முடிந்து இலங்கை விட்டு கிளம்பினார்கள்
திருவாய் மொழிப் பிள்ளையும் விசாகம் நக்ஷத்ரம்
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி தானே இவரது அருளிச் செயல்கள் –
திருமாலவன் கவி
என் நாவில் புகுந்து தானே தன்னைப்பாடி

விஸ்வம் பரரையே பரிக்கும் பெரியவர் இவரே
நான் பெரியன் —
நீ பெரியை என்பதை யார் அறிவார்
நேமியைக் கேட்டாலும் இப்படியே சொல்வார்கள்

நமோ வாஸ யாச உதித யாச அனு உதித தஸ்யை வச -உதித்திப்பட்ட ஸ்ரீ ஸூக்திகளுக்கும் -இன்னும் உதிக்கப்படும்
ஸ்ரீ ஸூக்திகளுக்கும் நமஸ் -வேதமே சொல்லும்
அத்ராஷீ -சஹஸ்ர -பார்த்தார் -பண்டை நான் மறை -கண்டு இவர் வாயனவாறே சர்வ உஜ்ஜீவனம் ஆனதே
வேதக் கடல் உப்பு -மேகம் பெருகின சமுத்ராம்பு -ஸர்வதா சர்வ உஜ்ஜீவனம் ஆனதே –
அது தான் தோன்றி –வேதம் தமிழ் செய்த மாறன் -ம்ருத் கடம் போல் அன்றே பொற் குடம்

சடாரி உபநிஷத் உபகான மாத்ர போகா -கண்ணி நுண் தனியன்
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

ருக்கும் 100 ஸூக்தங்கள் -திருவிருத்தம்
யஜுர் -7-காண்டம் -திருவாசிரியம்
முண்டக உபநிஷத் —87-பகுதி என்பர் -அதர்வண வேத சாம்யம் பெரிய திருவந்தாதி
சாம வேதம் -சாகை ஆயிரம் -திருவாய் மொழி

ஓம் நம -திரு விருத்தம்
நாராயணாயா -திரு வாசிரியம்
சரம ஸ்லோகம் -பெரிய திருவந்தாதி -திருவடிகளே மாம் ஏகம் -நெறி காட்டி நீக்குதியோ -கண்ணனாலேயே மனத் துக்கும் மாயத்தேன்
த்வயம் -திருவாய்மொழி -சார ஸங்க்ரஹம் தீர்க்க சரணாகதி

பா மன்னு மாறன் அடி பணிந்த- பராங்குச பாத பக்தரான -ஆழ்வாராலேயே சாஷாத்கரித்து
அருளப் பட்ட எம்பெருமானாரே -வளர்த்த இதத் தாயான –
பூதூரில் வந்து உதித்த புண்ணியனான
இதற்கும் பெருமாள் திருமொழிக்கும் தனியன் சாதித்து அருளி உள்ளார் –
தங்கும் மனம் நீ எனக்குத் தா -இவர் இடமே பிரார்த்தித்துப் பெற வேண்டுமே )

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

இது பெரிய திருவந்தாதி திவ்ய பிரபந்த தனியனாக பெரியோர்களால் அனுசந்தித்துக் கொண்டு போவதாய் இருக்கும்
(தனியனில் பெரிய திருவந்தாதி பற்றி நேராக இல்லையே
முயற்றி பதம் கொண்டே இப்படி -காலக்ஷேபத்தில் சாதித்ததை ஓராண் வழியாக உபதேசித்து அருளிச் செய்வார்கள் )
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே-என்ற பாசுர ஸ்ரீ ஸூக்திகளே –
முந்துற்ற நெஞ்சே -முயற்றி தரித்து -என்று முன் பின்னாக இருக்கிறது

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச் -சந்த
முருகூரும் சோலை சூழ் மொய் பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு –

(நெஞ்சைப் பார்த்து நினைக்கச் சொல்லாமல் கூறச் சொல்கிறார்
எங்கள் குலசேகரன் என்றே கூறு அங்கும் –
எல்லாக் கரணங்களும் மற்றவற்றின் செயல்களையே ஆசைப்படும்
நாம் சொல்லுவோம் இராமானுசன் என்று அவர் நாமங்களையே சொல்லிக் கொண்டு போக வேண்டுமே
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )

முந்துற்ற நெஞ்சே -ஆழ்வாரை ஸமாஸ்ரயணம் செய்ய -என்னைக் காட்டியிலும் -முன் செல்லும் நெஞ்சே
முயற்றி -முயற்றி -என்று உபக்ரமித்து உள்ள இந்த திவ்ய பிரபந்தத்தை
முயற்றி -உத்ஸாகம் ப்ரயத்னம் என்றுமாம் -உத்ஸாகத்தை உள்ளத்தில் தரித்து என்றுமாம்
தரித்து -புத்தியில் தரித்து
உரைத்து-வாயாலே சொல்லி
வந்தித்து -ஆழ்வாரை வணங்கி
வாயார வாழ்த்திச் -வாய் ஓயும் வரை மங்களா ஸாஸனம் பண்ணி
(உரைத்து என்று விஷயம் சொல்லி
அடுத்து வாயார வாழ்த்தி மங்களா ஸாஸனம் பண்ணுவதே பிரதானம்
வாழ்த்தியே -பாட பேதம் வெண்டளைக்குப் பொருந்தும் )
முருகூரும்-தேன் பெருகும் படியான
சந்த சோலை -சந்தன மரங்களை யுடைய சோலைகளாலே
சூழ் மொய் பூம் பொருநல்-சூழப்பட்டதாய் -நீர் நிறைந்த அழகிய தாமிரபரணி நதியை யுடைய
குருகூரன் மாறன் பேர் கூறு –திரு நகரிக்கு ஸ்வாமியான நம்மாழ்வாருடைய திரு நாமத்தை அனுசந்தித்துப் போரு

முந்துற்ற நெஞ்சே முயற்றி தரித்து உரைத்து
நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஒ மனமே
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில்
உத்சாகம் கொண்டு-என் நிலைமையை ஆழ்வார் இடம் விஞ்ஞாபித்து

முயற்றி தரித்து –
ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு என்றுமாம்
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே -என்றே தொடங்கும் பிரபந்தம் –

வந்தித்து வாயார வாழ்த்திச் –
தண்டன் சமர்ப்பித்து-வாய் படைத்தது சபலமாம் படி வாழ்த்தி
வாயார வாழ்த்தியே -வெண்டளை பிறழாத பாடம் –

முருகூரும் -சந்த சோலை சூழ் –
தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும்

மொய் பூம் பொருநல்-
நெருங்கிய-அழகிய-தாமர பரணியை உடையதுமான

குருகூரன் –
திரு நகருக்குத் தலைவரான

மாறன் பேர் கூறு –
நம் ஆழ்வார் உடைய திரு நாமங்களை நீ சொல்லு

முந்துற்ற நெஞ்சே-
ஸ்ரீ ஆழ்வார் திரு உள்ளம் ஸ்ரீ எம்பெருமான் விஷயத்தில் முன்புற்றது போலே
ஸ்ரீ எம்பெருமானாரது திரு உள்ளம் ஸ்ரீ ஆழ்வார் விஷயத்தில் முன்புற்றதே ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலவே –

என்னெஞ்சென்னை நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி — நாண் மலர்ப் பாத மடைந்ததுவே–ஸ்ரீ திருவாய் மொழி-8-2-10-

என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்––ஸ்ரீ திருவாய் மொழி-7-3-4-

என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்து ஒழிந்தார் -–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-7-

காருருவம் காண்டோரும் நெஞ்சோடும் கண்ணனார் பேருரு என்று எம்மைப் பிரிந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-–49-

தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் –ஸ்ரீ பெரிய திருவந்தாதி–50-

என் நெஞ்சினாரை கண்டால் என்னைச் சொல்லி –-ஸ்ரீ திரு விருத்தம்-30-

முயற்றி தரித்து –
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே -(ஸ்ரீ கண்ணி )–என்கிறபடியே
உத்ஸாஹத்தை யுடைத்தாய்
முயற்றி சுமந்து -என்ற ஸ்ரீ ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி

முயற்றி தரித்து உரைத்து –
ஸ்ரீ பெரிய திருவந்தாதியை அருளிச் செய்ததை காட்டி அருளிய படி

அன்றிக்கே –
முயற்றி (என்று தொடங்கும் ) திவ்ய பிரபந்தத்தை புத்தி ஸ்திதமாம் படி தரித்து
பின்பு
வாஸிகமாக அநு சந்தித்து -என்றுமாம்

உரைத்து –
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே––ஸ்ரீ திருவாய் மொழி-6-8-1-என்றபடி –
ஸ்ரீ ஆழ்வார் போலவே
ஸ்ரீ ராமானுஜர் பிரிவாற்றாமையால் உரைத்தபடி

இட்ட மா மகிழ் மாலை தந்திடில் இந்த மாலையை எல்லாம் செம்பொத்த கொங்கை மேல் செழும்
சந்தனக் குழம்பு பொறுக்குமோ ஆழ்வாரே (ப்ரமாணத்துக்கு ஆகாரம் இல்லை )-என்றால் போலே
என் தசையைச் சொல்லி

வந்தித்து
திருவடி தொழுது

முயற்றி தரித்து உரைத்து வந்தித்து
ஞான முத்திரை -திரு மார்பை சேவித்து –
(சேஷி சேஷ பாவ ) சம்பந்த அனுசந்தானத்தோடே வந்தித்து
பிரபந்த வக்தாவானவை பிரணாமம் பண்ணி

கரு வண்ணம் முதலான அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-3–என்றால் போலே

சகல கலா பூர்ணமான சந்த்ர மண்டலம் போலே இருப்பதாய் –

ஒண் நுதல் (திரு விருத்தம் )-என்ற
ஊர்த்வ புண்ட்ர மண்டிதமான -திரு முக மண்டலத்தையும்

கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-7-என்றால் போலே
அடையாளங்களைத் திருந்தக் கண்டு –

ஆட் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்––ஸ்ரீ திருவாய் மொழி-4-10-11-என்றால் போலே

மகிழ் மாலை திரு மார்பையும்
ஞான முத்ரா முத்ரிதமான திருக் கை மலரையும்
பத்மாசன உபவிஷ்டமான பத யுகங்களை கண்டு தொழுது
அநந்தரம் வாயார வாழ்த்தி

கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு––ஸ்ரீ பெரிய திருவந்தாதி-12-என்றால் போலேவும்

அவன் புகழே வாயுபகாரம் கொண்ட வாய்ப்பு –-ஸ்ரீ பெரிய திருவந்தாதி-39—என்றால் போலேவும்

வாழ்த்தி யவனடியைப் பூ புனைந்து நின் தலையைத் தாழ்த்தி இரு கை கூப்பு -ஸ்ரீ பெரிய திருவந்தாதி-84-என்றால் போலேவும்

புணர்த்த பூந் தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே––ஸ்ரீ திருவாய் மொழி-6-1-5-என்றால் போலே
வாய் படைத்த பிரயோஜனம் பெற
(திவ்ய தேச யாத்திரைக்கு போவார் இடம் எனக்காகவும் சேவித்து வா என்று இந்தப் பாசுரம் சொல்லுவார்கள் )

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்ற ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரைப் போலே
பிரத்யஷே குருவ ஸ்துதியா –என்று வாய் படைத்த பிரயோஜனம் பெற வேண்டுமே –

இனி அவ்வளவிலே நில்லாதே அவர் திருநாமத்தை இங்கே வந்து சொல்லுதல்
அவர் ஸந்நிதியில் சொல்லுதல் -என்னும்படியைச் சொல்லுகிறது

சந்த முருகூரும் சோலை சூழ்
முருகூரும் சந்த சோலை சூழ்
ஆரப் பொழில் தென் குருகை–ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -என்கிறபடியே
மகரந்த ப்ரவாஹத்தை யுடைய சந்தனச் சோலையாலே சூழப்பட்டு இருப்பதாய்

மொய் பூம் பொருநல் -என்கிறபடியே
மொய் பூம் பொருநல் ஆற்றை யுடைய

நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் –ஸ்ரீ திரு விருத்தம் -100-
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க் காரி மாறன் சடகோபன் –ஸ்ரீ திருவாய் மொழி -4-5-11-

சம்ருத்தமாய் -ஸ ரஸமான -நிர்மல சலிலத்தை யுடைய திருப் பொருநல் தீரமான
திரு நகரி ஆழ்வார் திரு நாமத்தை சத்தை பெறும்படி சொல்லு

சடகோபன் தெரிந்துரைத்த
குருகூர் சடகோபன் -2-5-11–
நான் கூறும் கூற்றாவது இத்தனையே –ஸ்ரீ பெரிய திருவந்தாதி –46-
நாமங்க ளாயிரத்துள் இவை பத்தும் திருவல்ல வாழ்––5-9-11–
நாராயணன் நாமங்களே–5-9-10-
நாமம் பராங்குசமோ –இத்யாதி போலே
நாமம் பராங்குசன் என்னும்படியாக நாமத்தைக் கூறு
நம் மாறன் -என்ற பாடமாகில் -நம்மாழ்வார் என்று கருத்து

குருகூரன் மாறன்
குருகூர் நம் மாறன் (பாட பேதம் )
நம்மாழ்வார் என்றபடி –

பேர் கூறு –-
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே–5-4-5–
நாடு எல்லாம் கை கூப்பும் படி கூறு –
குருகூர் சடகோபன் என்றதுமே கை கூப்பி வணங்குவோம்
எண்டிசையும் அறிய இயம்புகேன் –போலே ப்ரஸித்தமாகக் கூறு

குரு பதாம்புஜம் த்யாயேத் குருர் நாம சதா ஜபேத் -குரு சேவாம் சதா குர்யாத் ச அம்ருதத்வாய கல்பதே-ப்ரபஞ்ச சாரம் –

ஆச்சார்யர் திருவடி தியானித்து –
ஆச்சார்ய திரு நாம சங்கீர்த்தனமும்
ஆச்சார்ய கைங்கர்யமும் செய்து முமுஷுத்வம் பெறுவோம்

ஆழ்வார் ப்ரபந்தத்துக்கு முன்னே
அவர் அபிமானம் அநு சந்தேயம் என்றதாயிற்று –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ திருப்பாவை அருளிச் செயல்களில் – திவ்ய நாமங்கள்–/ செல்வத் திருப்பாவை /ஸ்ரீ திருப்பாவையும் திவ்ய தேசங்களும் —-

December 30, 2019

ஸ்ரீ திருப்பாவை -அருளிச் செயல்களில் – திவ்ய நாமங்கள்-

1-நாராயணன்
2-நந்த கோபன் குமரன்
3-யசோதை இளம் சிங்கம்
4-பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்
5-ஓங்கி உலகம் அளந்த உத்தமன்

6-ஆழி மழை கண்ணா
7-ஊழி முதல்வன்
8-பத்ம நாபன்
9-மாயன்
10-வட மதுரை மைந்தன்

11-யமுனைத் துறைவன்
12-தாமோதரன்
13-புள் அரையன்
14-புள் அரையன் கோ
15-வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்து

16-அரி
17-மூர்த்தி
18-கேசவன்
19-மா வாயைப் பிளந்தான்
20-மல்லரை மாட்டியவன்

21-தேவாதி தேவன்
22-மா மாயன்
23-மாதவன்
24-வைகுந்தன்
25-நாற்றத் துழாய் முடி நாராயணன்

26-நம் மால்
27-பறை தரும் புண்ணியன்
28-முகில் வண்ணன்
29-மனத்துக்கு இனியான்
30-புள்ளின் வாய் கீண்டான்

31-பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
32-சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன்
33-பங்கயக் கண்ணன்
34-வல்லானை கொன்றான்
35-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான்

36-நாயகன்
37-மணி வண்ணன்
38-எம்பெருமான்
39-உலகு அளந்த உம்பர் கோமான்
40-செம் பொன் கழல் அடிச் செல்வன் பலதேவன்

41-பந்தார் விரலி நப்பின்னை மைத்துனன்
42-நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
43-மைத்தடம் கண்ணி நப்பின்னை மணாளன்
44-அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி
45-செப்பமுடையாய்

46-திறலுடையாய்
47-செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலன்
48-நப்பின்னை மணாளன்
49-வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தவனின் மகன்
50-ஊற்றம் உடையவன்

51-பெரியவன்
52-உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்
53-சீரிய சிங்கம்
54-பூவைப் பூ வண்ணா
55-தென் இலங்கை செற்றவன்

56-பொன்றச் சகடம் உதைத்தவன்
57-கன்று குணிலா எறிந்தவன்
58-குன்று குடையா எடுத்தவன்
59-கஞ்சன் வயிற்றில் நெருப்பாய் நின்ற நெடுமால்
60-மால்

61-ஆலின் இலையாய்
62-கோவிந்தா
63-இறைவன்
64-ஆயர் குலத்தில் தோன்றிய புண்ணியன்
65-பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தன்

66-மாதவன்
67-கேசவன்
68-செல்வத் திருமால்

————

செல்வத் திருப்பாவை

1-மார்கழி -செல்வச் சிறுமீர்காள்

2-வையத்து –வாழ்வதே செல்வம் -கேள்விச் செல்வம் –

3-ஓங்கி–பேர் பாடுவதே நீங்காத செல்வம்

4-ஆழி போல் மின்னி– பாகவத கைங்கர்ய செல்வம்

5-மாயனை -தூயோமாய் வந்து தூ மலர் தூவி வாயினால் பாடும் கைங்கர்யச் செல்வம்

6-புள்ளின்- பாபங்கள் போகுவதே செல்வம்

7-கீசு கீசு –உள் நாட்டு தேஜஸ் தான் செல்வம் -ப்ரஹ்ம நினைவால் ப்ரஹ்மமாகவே ஆவோம்

8-கீழ்வானம் –பகவத் குண அனுபவ யாத்திரையே செல்வம்

9-தூ மணி -அடியார்களின் தேக சம்பந்தமே செல்வம்

10-நோற்று -நிர்பரராய் நிர்ப்பயராய் தூங்குவதே செல்வம்

11-கற்றுக் கறவை -பகவத் ப்ரீதிக்காக வர்ணாஸ்ரமம் செய்வதே செல்வம்

12-கனைத்து இளம் -அத்தாணிச் சேவகமே பெரும் செல்வம்

13-புள்ளின் வாய்-வெள்ளி எழுந்து -ஞானம் பிறந்து வியாழன் உறங்க அஞ்ஞானம் போக -ததீய சேஷத்வ ஞானமே செல்வம்

14-உங்கள் புழைக்கடை-நாணாதாய் நாவுடையாய் சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
கும்பிடு நாட்டமிட்டு வெட்கம் இல்லாமல் பகவத் குணங்களில் ஆழ்ந்து ஆடிப்பாடுவதே செல்வம்

15-எல்லே இளங்கிளியே-நானே தான் ஆயிடுக-எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக் கோள்-
பரஸ்பர ஸூவ நீச பாவம் -பாவித்து -பாகவத ஸ்பர்சமே சிறந்த செல்வம்

16-நாயகனாய் நின்ற-தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்-
அநந்ய ப்ரயோஜனராய் ப்ரீதி காரித கைங்கர்யமே செல்வம்

17-அம்பரமே தண்ணீரே சோறே-பாகவத சேஷத்வ பர்யந்தமாக அநந்ய ப்ரயோஜனராக
வாஸூதேவம் சர்வம் -உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -என்று இருப்பதே செல்வம் –

18-உந்து மத களிற்றன்-புருஷகாரமாக பிராட்டியைப் பற்றி அவள் உகந்து
அவனும் இத்தால் உகந்து ஏவிப் பணி கொள்ள செய்வதே செல்வம் –

19-குத்து விளக்கு எரிய-மிதுனம் ஒருவருக்கு ஒருவர் முந்தி நம்மைக் கை கொண்டு அருளப் பெறுவதே செல்வம்

20-முப்பத்து மூவர் -உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
அந்தரங்க பரிகரமாக தாயார் மடியிலே ஒதுங்குவதே நமக்கு செல்வம்

21-ஏற்ற கலங்கள்-குரு பரம்பரா அனுசந்தானம் பூர்வகமாக அஹங்காராதிகளான பிரதிபந்தகங்கள்
போக்கப் பெற்று கைங்கர்யம் செய்வதே செல்வம் –

22-அங்கண் மா ஞாலத்து–அஹங்காரம் அற்று அடி பணிந்த பின்பு புள்ளு பிள்ளைக்கு இறை தேடி ஊட்டுவது போலே
நம்மை கடாக்ஷித்து நமக்கு ஏற்றபடி சிறுது சிறிதாக ஞானம் பெறுவதே நமக்கு செல்வம்

23-மாரி மலை முழஞ்சில்-நடை அழகை சேவித்து புறப்பாடுகளில் அவனை அடியார்கள் உடன் சேர்ந்து அனுபவிப்பதே செல்வம்

24-அன்று இவ் வுலகம்-மங்களாசாசனம் பண்ணி போதயந்த பரஸ்பரம் பண்ணி கால ஷேபம் செய்வதே செல்வம் –

25-ஒருத்தி மகனாய் -பிறந்தவாறும் வளர்ந்தவாறும் நின்றவாறும் கிடந்தவாறும் நடந்தவாறும்
ஒருவருக்கு ஒருவர் சொல்லி கேட்டு ஆடிப் பாடி இடைவிடாமல் அனுபவிப்பதே செல்வம்

26-மாலே மணி வண்ணா-திவ்ய தேச உத்ஸவாதிகள் சிறப்பாக அமைய அவன் இரக்கமே உபாயம் –
நமக்கு இச்சையே வேண்டுவது –
கூடாதவர்களையும் சேர்ப்பித்து அனுபவிப்பிப்பான் என்று அறியும் இதுவே செல்வம் –

27-கூடாரை வெல்லும் சீர்–பாகவத சமாஹம் -கூடி இருந்து குளிர்ந்து இருப்பதே செல்வம்

28-கறவைகள் பின் சென்று-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால்
உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
சேஷத்வம் அறிந்த ஞானமே ஞானம் -ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் -அவன் சீறுவதும் நம்மைத் திருத்திப்
பணி கொள்ளவே -என்று அறிந்து கைங்கர்யங்களில் இழிவதே செல்வம் –

29-சிற்றம் சிறுகாலே வந்து–உனக்கே நாம் ஆட்செய்வோம்-மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
அவனுடைய ப்ரீதியே ப்ராதான்யம் -படியாய் கிடந்தது அவனது பவள வாய் கண்டு உகப்பதே செல்வம்

30-வங்கக் கடல் கடைந்த–முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார்
திருப்பாவை முப்பதும் நித்ய அனுசந்தானமே செல்வம்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்-எங்கும் திருவருள்-நீங்காத கைங்கர்ய செல்வம் பெற்று இன்புறுவோம்-

————-

ஸ்ரீ திருப்பாவையும் திவ்ய தேசங்களும்

1-மார்கழி -நாராயணன்– -ஸ்ரீ பரமபதம் –

2-வையத்து -ஸ்ரீ திரு பாற் கடல் -அவதார கந்தம் -அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும்

3-ஓங்கி –ஸ்ரீ திருக் கோவலூர் -மந்த்ரத்தை -ஒண் மிதியில் -பூம் கோவலூர் தொழுதும்

4-ஆழி மழை –ஸ்ரீ திரு அநந்த பூரம்-உலகு வாழ –கெடும் இடராய எல்லாம் கேசவா –என்ன கடு வினை களையலாம்

5-மாயனை -ஸ்ரீ வட மதுரை —

6-புள்ளும்–ஸ்ரீ திரு வண் வண்டு -விடிவை சங்கு ஒலிக்கும் திரு வண் வண்டு உறையும்-திருவாய் -9-1-9-
அரி என்ற பேர் அரவம் -உள்ளம் புகுந்து -முனிவர்களும் யோகிகளும் -என்று பிரணவமும் உண்டே இந்த பாசுரத்தில்

7-கீசு கீசு –திருவாய்ப்பாடி -காசும் பிறப்பும் கல கலப்ப-மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம்
உத் காய தினாம் அரவிந்த லோசனம் வ்ரஜாங்கனானாம் திவம் அஸ்ப்ருஷத் த்வனி தத்நாச்ச நிர் மந்தந சப்த மிஸ்ரிதோ -ஸ்ரீ மத் பாகவதம்

8-கீழ்வானம் –ஸ்ரீ -திரு அத்தியூர் -தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் —
அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன் -ஸ்ரீ நம்மாழ்வாரையும் திருப்பள்ளி எழுச்சி இதில் உண்டே

9-தூ மணி –தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு -ஸ்ரீ திருக்கடிகை -மிக்கானை மறையாய் விரிந்த விளக்கு -குன்றில் இட்ட விளக்கு –

10-நோற்று சுவர்க்கம் புகுகின்ற —ஸ்ரீ திரு காட்க் கரை -செய்த வேள்வியர் வையத்தேவர் -சித்த உபாய பரகத ஸ்வீகார நிஷ்டர் –
வாரிக்கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே -9-6-10-
தெருவெல்லாம் காவி கமழும் -9-6-1-நாற்றத்துழாய் முடி

11-கற்றுக் கறவை –ஸ்ரீ திரு மோகூர் –
முகில் வண்ணன் பேர் பாட -காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே
ந சவ் புருஷகாரேண ந ச உபாயேண ஹேதுந கேவலம் ஸ்வ இச்சையை வ அஹம் ப்ரேக்க்ஷே கஞ்சித் கதாசன-
மேகம் மின்னுவது ஒரு இடத்தில் பொழிவது ஓர் இடத்தில் -இவனும் வடமதுரையில் ஆவிர்பவித்து ஆயர்பாடியில் கருணை பொழிகிறான்

12-கனைத்து இல்லம் –ஸ்ரீ திருச் சித்ர கூடம்–
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற -இலங்கை வேந்தன்
இன்னுயிர் கொண்ட -திரு மகளோடு இனிது அமர்ந்த செல்வன் -சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் -ஸ்ரீ குலசேகரப் பெருமாள் –

13-புள்ளின் வாய் –ஸ்ரீ திருக்குடந்தை –
பள்ளிக் கிடத்தியோ -ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்-5-8-1- –
நாகணைக் குடந்தை -என்று முதலில் நான்முகன் திருவந்தாதி -36-

14-உங்கள் புழக்கடை -ஸ்ரீ தேரழுந்தூர் –
வாவியில் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
நெல்லில் குவளைக் கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் களனி அழுந்தூர் –பெரிய திரு மொழி -7-8-7-
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் –
நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோளுடையாய் -7-7-3-

15-எல்லே –ஸ்ரீ திருவல்லிக் கேணி –
வல்லானைக் கொன்றானை -மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை -மாயனை
விற் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ -நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப–2-3-பதிகம்

16-நாயகனாய் –ஸ்ரீ திருக் குறுங்குடி
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் மாற்றாதே அம்மா
பாடுவான் -நம் பாடுவான் -ப்ரஹ்ம ராக்ஷஸ்ஸை வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே என்றானே
நேச நிலைக் கதம் நீக்கு -என்று திருக் குறுங்குடி நம்பியை சேவித்து மீண்டான் –

17-அம்பரமே -ஸ்ரீ காழி ஸ்ரீ ராம விண்ணகரம்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமானே –
ஒரு குறளாய் இரு நில மூவடி -3-4-

18-உந்து மத களிற்றன் –ஸ்ரீ திரு நறையூர்
பந்தார் விரலி -பந்தார் விரலாள்-6-7-8-
மன்னு மறையோர் திரு நறையூர் மா மலை போல் பொன்னியலும் மாடக் கவாடம் கடந்து புக்கு என்னுடைய கண் களிப்ப
நோக்கினேன் -மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் இந்நிலை வஞ்சிக்கொடி ஓன்று நின்றது தான் அன்னமாய்
மானாய் அணி மயிலாய் அங்கு இடையே மின்னாய் இள வேய் இரண்டாய் இணைச் செப்பாய் முன்னாய தொண்டையாய்க்
கெண்டைக் குலம் இரண்டாய் அன்ன திருவுருவம்
ஸ்ரீ வஞ்சுள வல்லித் தாயார் –ஸ்ரீபெரிய திருமடல்

19-குத்து விளக்கு –திருவிடை வெந்தை –
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த –
திவளும் வெண் மதி போல் திரு முகத்தரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும்
நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -ஸ்ரீ பெரிய திரு மொழி -2-7-1–

20-முப்பத்து மூவர் –ஸ்ரீ திருப் பாடகம்
அமரர்க்கு முன் சென்று –பாண்டவ தூதனாக சென்றான் –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா –
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் -9-1-8-

21-ஏற்ற கலங்கள் –ஸ்ரீ திருக் கண்ண மங்கை -ஸ்ரீ திரு நாராயண புரம்-
பெரியாய்
பெரும் புறக் கடல் -7-10-பதிகம் -விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் பலன்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து
பற்றார் நடுங்க முன் பாஞ்ச ஜன்யத்தை வாய் வைத்த போர் ஏறே–வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா
பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்த மகனே –
யதிராஜ சம்பத் குமாரா –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் -ஸ்ரீ ராமானுஜரால் பிரதிஷ்டை செய்யப் பெற்றார் திரு நாராயணன் –

22-அம் கண் மா –ஸ்ரீ திருமால் இருஞ்சோலை
அபிமான பங்கமாய் வந்து –
கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென் கூடல் கோன் தென்னன்
கொண்டாடும் தென் திருமாலிருஞ்சோலையே –ஸ்ரீ பெரியாழ்வார் -4-2–7–
இதமிமே ஸ்ருணுமோ மலையத்வஜன் நிருபிமிஹ –ஸ்ரீ ஸூந்தரபாஹு ஸ்தவம் 128

23-மாரி மலை -ஸ்ரீ திருவரங்கம்
உன் கோயில் நின்று இங்கனே போந்து அருளி –
போதருமா போலே
நடை அழகு இங்கே பிரசித்தம் -ஞாலத்துள்ளே நடந்தும் நின்றும் –
திருக்கைத்தலை சேவை வட திக்கில் வந்த வித்வானுக்கு ஸ்ரீ நம் பெருமாள் நடந்து காட்டிய ஐதிக்யம்

24-அன்று இவ்வுலகம் –ஸ்ரீ கோவர்தனம்
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
கொடி ஏறு செம்தாமரை கை விரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்று இல
வடிவேறு திரு உகிர் நொந்தும் இல மணிவண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடியேறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போலே எங்கும்
குடி யேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே ஸ்ரீ பெரியாழ்வார் -3 5-10 –
யோ வை ஸ்வயம் தேவதாம் அதி யஜதே ப்ர ஸ்வாயை தேவதாயை ஷ்யாவதே ந பரம் ப்ராப்னோதி
பாப்லேயன் பவதி –ஸ்ரீ யஜுர் வேதம் -இரண்டாம் காண்டம் ஐந்தாம் ப்ரச்னம் வேத மந்த்ரம்

25-ஒருத்தி மகனாய் -ஸ்ரீ திருக் கண்ண புரம்
ஒருத்தி மகனாய் பிறந்ததை -தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் -8-5-1-
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன் இளையவன் -8-5-2-ஒருத்தி மகனாய் வளர்ந்ததை –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் -8-3-5- போன்ற பலவும் உண்டே

26-மாலே மணி வண்ணா –ஸ்ரீ வில்லி புத்தூர்
ஆலின் இலையாய்
பாலன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆலின் இல்லை வளர்ந்த சிறுக்கன் இவன் -ஸ்ரீ பெரியாழ்வார் –

27-கூடாரை -ஸ்ரீ திருவேங்கடம்
கூடாரை வெல்லும் சீர்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
கூடி இருந்து குளிர்ந்து
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமாள்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
குளிர் அருவி வேங்கடம் –

28-கறவைகள் -ஸ்ரீ பிருந்தாவனம்
கானம் சேர்ந்து உண்போம்
கானம் -வானம் என்றும் பாட்டு என்றும் உண்டே -வேணு கானம்

29-சிற்றம் சிறு காலே -ஸ்ரீ திருத் த்வாராபதி –
உனக்கே நாம் ஆட் செய்வோம்
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்யத் துவரை என்னும் அதில் நாயகராய் வீற்று இருந்த மணவாளர்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு பவ்வம் ஏறி த்வரை எல்லாரும் சூழ

30-வங்கக் கடல் –ஸ்ரீ வில்லிபுத்தூர்
கீழே மாலே மணி வண்ணா -ஆலின் இலையாய்
இதில் அணி புதுவை –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேச முலை உணாயே -2 2-6 – –
மது பானத்தாலே செருக்கி இனிய இசைகளை பாடா நிற்கும் -ஸ்ரீ வில்லி புத்தூரிலே –
பரம பதத்திலும் காட்டில் இனிதாக பொருந்தி வர்த்திகிறவனே-தாழ்ந்தார்க்கு முகம் கொடுக்கும் தேசம் ஆகையாலே
திரு உள்ளம் பொருந்தி வர்த்திப்பது இங்கே இறே-
பரம சாம்யாபந்யருக்கு முகம் கொடுத்து கொண்டு இருக்கும் இத்தனை இறே பரம பதத்தில் –

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து –
பரமபதத்திலே நித்ய சூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு
என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது –

ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாளையும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ பெரியாழ்வாரையும் அன்றோ
இங்கே காட்டி அருளுகிறார் -ஆகவே அணி புதுவை –

————-

ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்.–
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம் ருதூநாம் குஸுமாகர—–ஸ்ரீ கீதை ৷৷10.35৷৷

அவ்வண்ணமே சாமங்களில் ப்ருஹத் சாமமும் நானே
சந்தஸ் ஸூக்களுக்குள் காயத்ரீ சந்தஸ் ஸூவும் நானே
மாதங்களுக்குள் மார்கழி நானே
ருதுக்களுக்குள் வசந்த ருது நானே

கானம் சேர்ந்து உண்போம் -ப்ரஹ்ம வனம்-ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் –
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
சர்வ உபநிஷத் காவ தோக்தா கோபால நந்தன பார்த்தோ வத்சா சுதிர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மகத்
கீதையிலும் நாராயண சப்தமும் ஸ்ரீ மஹா லஷ்மி சப்தமும் இல்லை –
இவளோ முதலிலே நாராயணனே நமக்கே பறை தருவான் –

நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –கேசவன் -திருமால் –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே

மாதவனை -செல்வத் திருமாலால் -திருவை விடாமல் அருளி -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-

ஓங்கார பிரபவ ஹ வேத ஹ
பிரணவ தனு ஹு ஸீரோ ஹ்யாத்ம ப்ரஹ்ம தலஷ்ய முக்யதே அப்ரமதேந வேதவ்யம் ஷ்ரவதான்மயோ பவேத்
பிரணவ தனு ஹு-ஓங்கார என்னும் தநுஸ்-
ஸீரோ ஹ்யாத்ம-ஜீவாத்மா -அம்பின் நுனி
ப்ரஹ்ம தலஷ்ய முக்யதே -ப்ரஹ்மாவை நோக்கி செலுத்த -நிரவதிக ஸூக ஏக பாவம்
அப்ரமதேந வேதவ்யம் – சிறிது நழுவினாலும் உச்சியில் இருந்து விழுவோமே
இதுவோ வேதம் அனைத்துக்கும் வித்து -எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்கும்

குடை இல்லாமல் வாமன் இல்லை -ஆதிசேஷன் விட்டுப் பிரியாமல் –
கை விளக்கு இல்லாமல் கூடாது –
அடியார்களை விட்டுப் பிரியாமல் சேஷி -இத்தை உணர்ந்தே பாகவதர்களை பள்ளி உணர்த்தும் பிரபந்தம் திருப்பாவை –
மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-நான்முகன் திருவந்தாதி-18-

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

பாவைக் களம் -உலகு எங்கும் திருப்பாவை உத்சவங்கள் -சியம்-தாய்லந்தில் கூட உண்டே
ராஜாவின் பட்டாபிஷேகம் பொழுது இன்றும் திருப்பாவை சேவை அங்கு உண்டே

மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் இவள் திரு நாமம்
பரமன் அடி பாடி தொடங்கி கேசவன்–பாதாதி கேசாந்தம் கிருஷ்ணன்–
திருப் பாத கேசத்தை தாய பிராப்தம் பரம்பரை சொத்து

ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாஸ்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே என்று –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறும்படி -என்று சொல்லித் தலைக் கட்டிற்று

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்யத்தில் நிர் விசேஷ ப்ரஹ்ம வாத நிரசனம் –/ ஸ்ரீ கீதா பாஷ்ய வை லக்ஷண்யம் –

December 29, 2019

ப்ரஹ்மம் நித்யம் ஜகத் மித்யா ஜீவோ ப்ரஹ்மைவ இதி வேதாத்மா டிண்டிம–
நிர்விசேஷ ப்ரஹ்மம் -ஏக தண்ட சந்நியாசி -காசியில் அனைவரையும் வென்ற யஜ்ஞ மூர்த்தி-
அன்னப்பறவை -வருந்தி இருக்க -திறமை இழந்த வருத்தம் -நீர் பால் -பிரிக்கும் -திறமை போனதே -ராமானுஜர் காரணம் –
யாதாம்ய ஞானம் ஸ்தாபித்த பின்பு -புகழ் நிறம் வெண்மை -உலகமே வெளுக்க -தண்ணீரும் வெளுக்க –
திக்குற்ற கீர்த்தி ராமானுஜன் -காசியிலும் கேட்டு -தர்க்கம் பண்ண-
குண அனுபவம் கைங்கர்யங்களே பொழுது போக்காகக் கொண்ட –
வாதத்துக்கு -சம்ப்ரதாயம் -வந்து சிஷ்யர் -திருநாமமும் சேர்த்து –
தோற்றால் கிரந்த சன்யாசம் பண்ணுவதாக எம்பெருமானார் –
பூர்வர் சொல்லியவற்றை அறியாமல் இருப்பது என் குற்றமே -இவர் நிலை
இருவரும் வேத வாக்கியம் கொண்டே வாதம் -ஸாஸ்த்ர யோநித்வாத்
தனியாக குரு பரம்பரையில் இல்லா விட்டாலும்
ஸ்ரீ பாஷ்யத்தில் நிர்விசேஷ ப்ரஹ்ம வாதம் கண்டித்தத்தை வைத்தே அறியலாம் –

நானே பர ப்ரஹ்மம் -முதல் வாதம்
ஸ்வேன ரூபேணே -அடைந்து
போஃயா போக்தா ப்ரேரிதா -மூன்றும் சொல்லி
ஆனால்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -என்று உள்ளதே என்னில்
பலவற்றுக்கும் முரண்பாடாக கொள்ளக் கூடாதே
சமன்வயித்து பொறுத்த வேண்டும் –
நான்-அஹம் -ஜீவாத்மாவை சொல்லும் -என் உடம்பு –
நான் உயரமாக கருப்பாக இருக்கிறேன் என்றும் உலக வழக்கு -நெருங்கிய உறவால் -இதற்க்கு உள்ளவற்றை
ஜீவாத்மாவுக்கு சொல்லுவது போலே
ப்ரஹ்மம் சரீரமாகக் கொண்ட என்றபடி -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் உண்டே
இது கொண்டே ஸூத்ரங்களை ஒருங்க விடுவார்
சொம்பு தண்ணீர் வேறே வேறே தண்ணீர் கொண்டு வா-கேட்டு சொம்பை கொண்டு வருவது போலே
சம்சாரத்தில் சிக்கிக் கொள்ள மாட்டாதே ப்ரஹ்மம்

அடுத்த வாதம்
தத் தவம் அஸி -யத் தத் அநுத்தமம் -சஹஸ்ர நாமம்
தத் -அனைத்துக்குள்ளும் வியாபித்து இருக்கும் ப்ரஹ்மம்
தவம் -உனக்குள் இருக்கும் ப்ரஹ்மம்
த்வேஷம் பார்க்கக் கூடாது
யானே நீ என் உடைமையும் நீயே -சொல்வது போலே

அடுத்த வாதம்
நேஹ நாநாஸ்தி கிஞ்சந – உண்டே
பலவே இல்லையே –
பொய் தோற்றங்கள் -கயிறு பாம்பு -போலே அறியாமையால் பிரமம் -என்பான்
ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம் வருமே
அடித்தால் வலிக்குமே
வேதம் ப்ரத்யக்ஷத்துக்கு விரோதம் வராதே
வேதத்தில் மரம் உலகம் உண்டே
நூலில் மணிகள் கோத்து -மாலை ஒன்றே -உலகம் ப்ரஹ்மாத்மகம்
சேதன அசேதனங்கள் ப்ரஹ்மத்திடம் கொக்கப் பட்டு ஸூத்ரம் மணிகணாம் இவ ஸ்ரீ கீதை
ஆதாரம் ஒன்றே ப்ரஹ்மம் ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றும் இல்லையே

அடுத்த வாதம் -நான்காம் நாள் வாதம்
சாந்தோக்யம் பூமா வித்யை
அஹம் தக்ஷிண -எங்கும் நானே -ப்ரஹ்ம ஞானம் வந்தவன் -இறைவனாகவே ஆனா
அஹங்காரக உபாசனம்
நமக்குள் உள்ள ப்ரஹ்மம்
அடுத்த வரிகள் இத்தை விளக்கும் -அனைவருக்கும் உள்ள ப்ரஹ்மா நமக்குள்ளும் இருப்பதை உபாசனம்

அடுத்து ஐந்தாம்
அயம் ஆத்மா ப்ரஹ்மம்
இதற்கு முதலிலே சொல்லியதை மறந்து வாதம் -அஹம் ப்ரஹ்மாஸ்மி –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் உறைந்துளன்
நீராய் நிலனாய் இத்யாதி

அடுத்து ஆறாம் நாள் வாதம்
மோக்ஷ தசையில் ஐக்கியம் உண்டே என்பான் –
அப்பும் அப்பும் -உப்பும் உப்பும் கலக்குமது போலே -அளவும் குணமும் மாறுமே -அவிகாராய ஸ்வரூபம் விரோதிக்கும் –

ப்ரஹ்மம் அறிந்தவன் ப்ரஹ்மமாவே ஆவான்
உங்கள் குழந்தை கலாம் ஆகலாம் -அந்த அறிவுடன் ஆவான்
சச்சின் ஆவான் –
எட்டு குணங்களில் சாம்யம்
ஏகதா பவதி -பல சரீரம் எடுத்து கைங்கர்யம்
அபஹத பாப்மா -விஜர -விமிருத்ரு -விசோக விஜிகித்சான தாக்கம் இல்லை சத்யகாம ஸத்யஸங்கல்ப

ஏழாம் நாள்
சர்வம் கலு இதம் ப்ரஹ்ம
இவனே நியமிக்கிறார்
இவன் இடம் தோன்றி –இவனால் ஸ்திதி -இவனால் சம்ஹாரம்

எட்டாம் நாள்
உதரம் அனந்தரம் குரு -வேத வாக்கியம்
நானே எல்லாம் இருந்தால் பயம் நீங்கும்
அந்நியமாக நினைத்தால் பயம்
அவனைச் சார்ந்து அவனுக்கு சரீரம்
அந்தர்யாமியாக கொள்ளாத ஒன்றுமே இல்லையே
நம்மவர் இடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் -அந்நியவர் இடம் நடந்து கொள்ள வேண்டும் –
கேள்வியே தப்பு என்றான் ப்ரஹலாதன் –
நவவித பக்தி
நெருப்பு சுட வில்லை -அந்தர்யாமி ஒருவனே
பராங்குச நாயகி -செந்தீயை தழுவி -சுட வில்லையே –

ஒன்பதாம் நாள்
சாந்தோக்யம் -ம்ருத்யு ஏக ஏவ சத்யம்
மண்ணை அறிந்தால் -குடம் இத்யாதி பொய் –தோற்றம் இருக்கும் –
இறைவனை அறிந்தால் -மற்றவை பொய்
ஆதாரமாக ஒன்றை அறிந்து
ப்ரஹ்மம் ஆதாரம் என்று அறிந்து –

பத்தாம் நாள்
முண்டக
பர வித்யை அபர வித்யை
அறிந்து -அனுஷ்டானம் வேண்டுமே –
கல்வி -அபர வித்யை / அனுஷ்டானம் பர வித்யை என்று விளக்கம்

அடுத்து
இதம் சர்வம் ப்ரஹ்மம்
அவனை சார்ந்து -சரீரம் -அவனால் நியமிக்கப்பட்டு

அடுத்து
ஊழி முதல்வன்
இதம் ஏக அக்ர ஆஸீத் -ஆத்மா ஒன்றே
மற்றவை ஸ்தூலம் -அவஸ்தை கழிந்து ஸூஷ்ம அவஸ்தை
முதல்வன் என்றாலே மற்றவர்களும் இருக்க வேண்டுமே

அடுத்து -13-வாதம்
குணங்களே இல்லை -அதுவே ஆனந்தம் -ஆனந்தமே ப்ரஹ்மம்
ஆனந்தோ ப்ரஹ்மணோ வித்வான்
ஆனந்த வல்லி–சத-சத –கூட்டி –திரும்பிற்றே -எண்ண முடியாதது -ஆனந்தமே ப்ரஹ்மம் -என்றது இதனாலே
குணமயம் -கருணையே வடிவு -என்றால் ரூபம் -கண்ணாள் மூக்கால் coffee
சுக்லாம் பரதரம்-வெண்மை ஆடை -விஷ்ணு கருப்பு -சசி வரணம்-கலந்த பின்பு –
சதுர் புஜம் கொடுத்த வாங்கியவை -பிரசன்ன வதனம் -வலிகள் போகும்

அடுத்த -14-
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் –
குணங்கள்
அஸத்யத்வம் இல்லை -அஞ்ஞானம் இல்லை -முடிவு இல்லை என்பதே என்பான் -குணம் இல்லையே
இல்லை என்றாலே இருப்பை சொன்னாய்

அடுத்த -15- நிஷ்கலம் நிஷ்கிரியம் செயல் இல்லை -சாந்தம் -நிரஞ்சனம் -பாட புத்தகம் படி வேறே படிக்காதே –
அகில ஹேயபிரத்ய நீகத்வம் சொல்லிற்றே

அடுத்து -16- நீதி ந இதி –
ஒவ் ஒன்றையும் பார்த்து விலக்கி விலக்கி–ஆத்மாவே ப்ரஹ்மம்
இவ்வளவு தான் இல்லை
தனக்கும் தன் தன்மை அறிவரியான்
சர்வஞ்ஞன்- திருப்பாவை -50-தெரியும் என்றவன் அறியாதவன் தானே
இல்லாத ஒன்றை அறிந்தால் அறிவில்லாதவன்
உயர்வற உயர் நலம் உடையவன்
ஓதுவார் ஒத்து எல்லாம் —

அடுத்து -17–pre-climax-
கருணை நம்பி மோக்ஷம் –
வேத வாக்கியங்கள் -ஆழ்வார் பாசுரங்களைக் கலந்து உபய வேதாந்தம்
சாதிக்க
சாந்தோக்யம் -ஏகம் ஏவ அத்வதீயம்
ஒருவனே -மறைவை பொய் -இரண்டாவது இல்லை -என்கிறதே எண்ண -வாத நேரம் முடிந்ததால்
நாளை பார்க்கலாம் –
பேர் அருளாளன் -ஆறு வார்த்தை அருளி -பேதம் ஏவம் ச
ஸ்வப்னம் -சேவை -நல்ல சிஷ்யன் கிடைக்கவே லீலை –
சித்தி த்ரயம்
மாயாவாத கண்டனம்
ஹரி -ஏழு உச்சாரணம் பன்னி எழுந்து
சோழ மன்னன் -அத்வதீயம் பூதலே -ஒருவனே உள்ளான் -கதை
மற்றவை பொய் என்றது இல்லை -ஒப்பற்றவர் என்றவாறு

தோரணை பார்த்தே -திருத்தி பணி கொள்ளத் திருவடி பணிந்து
சம்ப்ரதாயம் கொண்டு வந்து -த்ரிதண்டம் -தத்வ த்ரயம் –
அருளாளப் பெருமாள் எம்பெருமானார் -திரு நாமம் சாத்தி அருளினார்

இவரையும் பிக்ஷைக்கு கூட்டிப் போக -திருப்பாவை ஜீயர் –
ஒருத்தி மகனாய் பாசுரம் -ஏக மேவ அத்வதீயம் -அர்த்தம் உண்டே
எல்லாரும் ஒரு தாய் மகன் -ஒருத்தி என்றது அத்வதீயம் -அத்புதம் பாலகம் –
குழந்தை பச்யதி புத்ரம் பச்யதி பவ்த்ரம் ஓன்று போலே பார்க்க –
தேவகியும் ஒருத்தி -தெய்வ நங்கை பெற்றாள்
இரவும் ஒப்பற்றது
இதில் இருந்து அருளிச் செயலில் எம்பெருமானாருக்கு ஈடுபாடு
வேதம் அனைத்துக்கும் வித்து -மாம்பழம்-வேதம் -மாங்கொட்டை -திருப்பாவை –
பரமன் அடி காட்டும் –
ஞான சாரம் ப்ரமேய சாரம்
எம்பெருமானார் மா முனிகளாக வந்து வியாக்யானம்
திருப்பாடகம் -ஒப்பற்ற ஒருவனை சாஷாத்காரிக்க சென்று சேவை
இன்றும் அங்கும் சேவை அர்ச்சா திரு மேனி அங்கு

————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச் செயல்களில் – இனி – சப்த பிரயோகங்கள்-

December 28, 2019

ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் சூரணை-229 –

இனிமேல் இவர் பிரதமத்தில் -இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று ஆர்த்தராய்
சரணம் புக்க போதே விரோதி நிவ்ருத்த பூர்வகையான ஸ்வ பிராப்தியை பண்ணுவியாமல்
இவ்வளவாக இவரை வைக்கைக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே
வைக்கைக்கு ஹேது பல உண்டு என்னும் அத்தையும்
அவை எல்லா வற்றிலும் முக்ய ஹேது இன்னது என்னும் அத்தையும் அருளிச் செய்கிறார் –

உறாமையோடே உற்றேன் ஆக்காது ஒழிந்தது
நாடு திருந்த –
நச்சுப் பொய்கை யாகாமைக்கு –
பிரபந்தம் தலைக் கட்ட –
வேர் சூடுவார்
மண் பற்றுப் போலே –
என்னும் அவற்றிலும்
இனி இனி என்று இருபதின் கால் கூப்ப்பிடும்
ஆர்த்த் யதிகார பூர்த்திக்கு என்னுமது முக்யம் .–

அதாவது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று
அவித்யா கர்ம வாசன ருசி பிரகிருதி சம்பந்தங்கள் ஆகிற
பிராப்தி பிரதிபந்தங்களை விடுவிக்க வேணும் என்று -ஆர்த்தராய் திரு அடிகளில்
விழுந்து அபேஷித்த போதே அவற்றைப் போக்கி –
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம் பெற்றேன்-என்று திரு அடிகளைக் கிட்டி –
ப்ரீதி பூர்வகமாக அடிமை செய்யப் பெற்றேன் என்னும்படி ஆக்காமல் -இவரை வைத்து –

தன்னுடைய சிருஷ்டி அவதாராதிகளாலும் திருந்தாத ஜகத்து –இவருடைய உபதேசத்தால் –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்னும்படி திருந்துகைக்காகவும் —

பிரபதன அநந்தரம் முக்தராம் படி பண்ணில் -பிரபத்தியை நச்சு பொய்கையோ பாதி நினைத்து
பீதராய் -இழிவார் இல்லை என்று -அது அப்படி ஆகாமைக்காகவும் –

தானும் தன் விபூதியும் வாழும்படி இவரைக் கொண்டு கவி பாடுவிக்க தொடங்கின பிரபந்தம்
பரிசமாப்தம் ஆகைக்காகவும் –

வேர் சூடுமவர்கள் பரிமளத்திலே லோபத்தாலே மண் பற்று கழற்றாதாப் போலே –
ஞானிகளை சரம சரீரதோடே வைத்து அனுபவிக்குமவன் ஆகையாலே –
இவருடைய ஞான பிரேம பரிமளம் எல்லாம் தோற்றும்படி இருக்கிற விக்கிரகத்தில் -தனக்கு உண்டான
விருப்பத்தாலேயும் என்று -சொல்லும் அவற்றில் காட்டிலும்-

1-இனி யாம் உறாமை -திருவிருத்தம் -1–என்று தொடங்கி –
2-இனி இவளை காப்பவர் யார் –திருவிருத்தம் -13
3-இனி உன் திரு அருளால் அன்றி காப்பு அரிதால்-திருவிருத்தம் -62-
4-இனி அவர் கண் தாங்காது –திருவாய்-1-4-4-
5-இனி உனது வாய் அலகில்–இன் அடிசில் வைப்பாரை நாடாயே –திருவாய்-1-4-8-
6-இனி எம்மைச் சோரேலே –திருவாய்-2-1-10-
7-எந்நாள் யான் உன்னை இனி வந்துகூடுவனே –திருவாய்-3-2-1-
8-எங்கு இனி தலைப் பெய்வேனே –திருவாய்-3-2-9-
9-இனி என் ஆரமுதே கூய் அருளாயே –திருவாய்-4-9-6-
10-ஆவி காப்பார் இனி யார் –திருவாய்-5-4-2-
11-நெஞ்சிடர் தீர்ப்பார் இனி யார்-திருவாய்-5-4-9-
12-இனி உன்னை விட்டு ஓன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் –திருவாய்-5-7-1-
13-தரியேன் இனி –திருவாய்-5-8-7-
14-இனி யாரைக் கொண்டு என் உசாகோ –திருவாய்-7-3-4-
15-அத்தனை யாம் இனி என் உயிர் அவன் கையதே-9-5-2-
16-நாரை குழாங்காள் பயின்று என் இனி –9-5-10-
17-இனி இருந்து என் உயிர் காக்குமாறு என் –9-9-2-
18-இனி நான் போகல் ஒட்டேன் –10-10-1-
19-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –10-10-6-
20-உன்னைப் பெற்று இனி போக்குவனோ -10-10-7-–என்று

(ஆறாம் பத்திலும் எட்டாம் பத்திலும் இல்லை
இனி -வேறே இடங்களில் –9-10-10-ஹர்ஷத்தால் பாடியவை போல்வன இங்கு எடுக்கப்பட வில்லை -)

இப்படி இருபதின்கால் கூப்பிடும்படியான ஆர்த்தி பரம்பரையை விளைத்து –
பரம பக்தி பர்யந்தமான அதிகார பூர்த்தியை உண்டாகுகைக்காக என்னும் அதுவே – பிரதானம் என்கை ..

ஆர்த்தி அதிகார பூர்த்திக்கு என்றது -ஆர்த்தியால் வரும் அதிகார பூர்த்திக்கு என்ற படி —
பரம ஆர்த்தியாலே -இறே -பிரபத்தி அதிகாரம் பூரணமாவது –
ஆகையாலே ஹேத்வந்தரங்கள் எல்லாம் அப்ரதானங்கள் –
இவரை வைத்ததுக்கு பிரதான ஹேது இது என்றது ஆய்த்து –

————————————

ஸ்ரீ திரு விருத்தம்–

1-தாமான தன்மையில் அருளிச் செய்தது –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

2-பிரிவாற்றாத் தலைவி இருளுக்கும் வாடைக்கும் இரங்குதல்-
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாயரசவியப்
பனிவளர் செங்கோல் இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவரார் எனை யூழி களீர்வனவே –13–

3-இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண் பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள் தன்
நிறையோ இனி யுன் திருவருளால் அன்றிக் காப்பு அரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே -62-

———–

ஸ்ரீ திருவாய் மொழி–

4-என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனி யவர் கண் தங்காது என் றொரு வாய் சொல்
நன்னீல மகன்றில்காள்! நல்குதிரோ நல்கீரோ?–1-4-4-

5-நீ யலையே சிறு பூவாய்! நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனி உன்து
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8-

6-வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா! இனி எம்மைச் சோரேலே–2-1-10-

7-முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி யுழல்வேன்
வென் நாள் நோய் வீய வினைகளை வேரறப் பாய்ந்து
எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே –3-2-1-

8-கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து, அலமருகின்றேன்;
மேவி அன்று ஆநிரை காத்தவன், உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே?–3-2-9-

9–மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்று உண்பர்
அறப் பொருளை யறிந்து ஓரார் இவை என்ன உலகியற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே –4-9-6

10-ஆவி காப்பார் இனி யார்? ஆழ் கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல் லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே–5-4-2-

11-வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே–5-4-9-

12-நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் ஆகிலும் இனி யுன்னை விட்டு ஒன்றும்
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை யம்மானே
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்று இருந்த எந்தாய் உனக்கு மிகை யல்லேன் அங்கே –5-7-1-

13-அரியேறே! என் னம் பொற் சுடரே! செங்கட் கரு முகிலே!
எரி யேய் பவளக் குன்றே! நால் தோள் எந்தாய்! உன தருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே–5-8-7-

14-இழந்த எம் மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந்தினி யாரைக் கொண்டென் உசாகோ! ஓதக் கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே–7-3-4-

15-இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும் கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2-

16-எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10-

17-புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

18-முனியே நான் முகனே முக்கண்ணப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –10-10-1-

19-எனக்காரா வமுதாய் எனதாவியை இன்னுயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என்னன்பேயோ -10-10-6-

20-கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7–

—-

ஸ்ரீ திரு விருத்தம்–

தலைமகனது தாரில் ஈடுபட்ட தலைவி அற்றது கூறுதல் –
எங்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேரமரர்
தங்கோனுடைய தங்கோனும்பரெல்லாயவர்க்கும் தங்கோன்
நங்கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே–25–

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே —-4-

————–

ஸ்ரீ திருவாய் மொழி–

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரிற் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?–1-7-7-

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் இங்கு இல்லான் இனிப்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே–1-7-8-

அமரர் முழு முதல் ஆகிய ஆதியை
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?–1-7-9-

கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே–1-10-2-

நெஞ்சமே! நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்–1-10-4-

மறுப்பும் ஞானமும் நான் ஓன்று உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியை –1-10-10–

எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்!
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–2-3-4-

இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5-

முடியாதது என் எனக்கேல் இனி? முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேன் உட் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனிச்
செடியார் நோய்கள் எல்லாம் துரத்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும்
விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினரே–2-6-7-

எந்தாய்!தண் திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்! மராமரம்
பைந்தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா!
கொந்து ஆர் தண் அம் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைந்த எம்
மைந்தா! வான்ஏறே! இனி எங்குப் போகின்றதே?–2-6-9-

மாதவன் என்றதே கொண்டு, என்னை இனி இப்பால் பட்டது
யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்;
வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?–3-2-1-

வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பான் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதலரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2-

கிற்பன் கில்லேன் என்றிலேன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-

கோலமே தாமரைக் கண்ணது ஒரஞ்சன
நீலமே நின்று எனதாவியை ஈர்கின்ற
சீலமே சென்று செல்லாதான முன்னிலாம்
காலமே உன்னை எந்நாள் கண்டு கொள்வனே –3-8-8-

கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர ஓராயிரம் தோள் துணித்த
புள்வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே–3-8-9-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ் வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டோ?–4-5-9-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப் பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த்
தேர்ப் பாக னார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே–4-6-1-

மறுக்கி வல்வலைப் படுத்திக் குமைத்திட்டுக் கொன்று உண்பர்
அறப் பொருளை யறிந்து ஓரார் இவை என்ன உலகியற்கை
வெறித் துளவ முடியானே வினையேனை உனக்கடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே கூயருளாயே –4-9-6

கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே–5-1-1-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே-5-3-2-

வாராவருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை யாண்டாய் திருக் குடந்தை
ஊரா உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ –5-8-10-

மின்னிடை மடவார்கள் நின் னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலி னேர் தடங் கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே–6-2-4-

நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங் கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக் கென் னினி நோவதுவே?–6-4-3-

நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங் குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே–6-4-7-

நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப்பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-

அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ
பிறிது ஓன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே –6-9-8-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –5-9-9-

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இன இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய் நான் எய்தி எந்நாள் உன்னடிக் கண் அடியேன் மேவுவதே –6-10-6-

என்றே என்னை உன்னேரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திரு மாலே –7-3-8-

துவளில் மா மணி மாட மோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக் காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே–6-5-1-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங் கொல் இன்றே?–6-7-5-

இன்று எனக்கு உதவாது அகன்ற இள மான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக் கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங் கண்கள் பனி மல்கவே–6-7-6-

மல்கு நீர்க் கண்ணொடு மைய லுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடு மால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக் கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே–6-7-9-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே–6-7-10-

ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும்
சாலப்பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ –6-9-3-

அறிவி லேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறி தொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே–6-9-8-

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தாமரை கட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ–6-9-9-

தீர் மருந் தின்றி ஐவர் நோயடும் செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங் குடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்!அடலாழி ஏந்தி அசுரர் வன் குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5-

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்! முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே காலம் பெற என்னைக் காட்டுமினே–7-3-5-

பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப் பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ! என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது? என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே–7-3-7-

என்றே என்னை உன்னேரார் கோலத் திருந்து அடிக் கீழ்
நின்றே யாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திரு மாலே –7-3-8-

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால் என் சொல்லள வன்று இமையோர் தமக்கும்
எல்லை யிலாதன கூழ்ப்புச் செய்யும் அத் திறம் நிற்க எம் மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான் ஆர்க்கிடுகோ இனிப் பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்க்கண் வளர்கின்ற மாலே—8-2-6-

காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக் கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

என் னுடை நன்னுதல் நங்கை மீர்காள் யானினிச் செய்வ தென் என்னெஞ்சென்னை
நின் னிடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கு மிரு கைக் கொண்டு
பன் னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன் னெடும் குன்றம் வருவ தொப்பான் நாண் மலர்ப் பாத மடைந்ததுவே-8-2-10-

இருந்தான் கண்டு கொண்டே என தேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே—8-7-2-

புகலிடம் அறிகிலம் தமியமாலோ
புலம்புறு மணி தென்றல் ஆம்பலாலோ
பகலடு மாலை வண் சாந்தமாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடையாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என் உயிர்க்கும் மாறு ஏன் –8-9-2-

இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
நுனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
தாமரைக்கு கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ-8-9-3-

அவனுடைய அருள் பெறும் பொது அரிதால்
அவ்வருள் அல்லது வருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் நிருவாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகும் இடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் –8-9-6-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடுவினை நஞ்சே என்னுடையமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே –9-2-10-

எவை கொல் அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகழாவது ஓர் நாள் அறியேனே –9-8-3-

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9-

இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்றி இம் மூ வுலகளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே–10-1-3-

தகவிலை தகவிலையே நீ கண்ணா
தடமுலை புணர்தொரும் புணர்ச்சிக்கு ஆராச்
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவையில் –மீண்டும் மீண்டும் பத பிரயோகங்கள் —

December 27, 2019

பறை–10 -பிரயோகங்கள்

மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் –
கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு
நோற்றுச் ஸ்வர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கூடாரை –பாடிப் பறை கொண்டு
கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா
வங்கக் –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –

—————————————————————–

நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்

—————————————————————

அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

————————————————————-

பாடி- 18-பிரயோகங்கள் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறிவை –முகில் வண்ணன் பேர் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே

வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கேசவனைப் பாட (7)-என்றும்
பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி

சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும்
அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி

இங்கு (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –
தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –

——————————————————-

நாராயணன் -3- பிரயோகங்கள் –

மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்
கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –

—————————————————

உலகளந்த – 3-பிரயோகங்கள் –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –
அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –

——————————————————
–கோவிந்தன் -3- பிரயோகங்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா

——————————————————

நப்பின்னை -4- பிரயோகங்கள் –

உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
மாலே–கோல விளக்கே

———————————————

நந்தகோபன் -5- பிரயோகங்கள் –

மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்ப்பின்னாய்
ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

——————————————————————

ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –

கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –

————————————————————

புள்-4-பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

——————————————-

தூயோமாய்-3-பிரயோகங்கள் –

மாயனை —தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
நாயகனாய் —தூயோமாய் வந்தோம்
தூ மணி மாடத்து

———————————–

கறவை-3-பிரயோகங்கள் –

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

————————————————-
எழுந்திராய் -19- பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய்
பேய்ப்பெண்ணே –நாயகப் பெண் பிள்ளாய் –நீ கேட்டே கிடத்தியோ –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் –கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே –
பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே –செல்வப் பெண்டாட்டி எற்றுக்கு உறங்கும் பொருள் –
நற்செல்வன் தங்காய்–நீ வாய் திறவாய் –ஈது என்ன பேர் உறக்கம்
போதரிக் கண்ணினாய் –பாவாய் –கள்ளம் தவிர்ந்து கலந்து
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ –

அடியார் இடம் உண்டான கலவியின் இன்பம் அறியாத கோபிகை
அந்த இனிமையை உணர்ந்தும் உணராத கோபிகை
கண்ணன் தனது தலையினால் தாங்கி ஆதரிக்கும் சீர்மை உடைய கோபிகை
எம்பெருமானே ரட்ஷகன் என்று உணர்ந்து மார்பில் கை வைத்து உறங்கும் கோபிகை
எம்பெருமான் தானும் தனக்கு தாரகமாய் அபிமானித்து இருக்கும் கோபிகை
எம்பெருமான் உடன் இடையறாத தொடர்பு உள்ள மஹா நீயர் குலத்தில் பிறப்புடைய கோபிகை
கிருஷ்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட்டு தன் தர்மத்தை செய்ய மாட்டாமல் இருக்கும் செல்வனே இருக்கும் கோவலன் தங்கையான கோபிகை
ஞானம் பக்தி வைராக்யங்கள் நிறைந்த கோபிகை
நிறைவும் நிர்வாகத் தன்மையும் நிறைந்த கோபிகை
அடியார்கள் குழாங்களை ஓன்று சேர காணும் ஆசை உடைய கோபிகை -ஆகிய 10 கோபிகைகள்

———-

நந்தகோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல்
மலர்மார்பா வாய் திறவாய்
கலியே துயில் எழாய்
விமலா துயில் எழாய்
மகனே அறிவுறாய்
சுடரே துயில் எழாய்

——————————————–

எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

மார்கழி –படிந்தேலோ ரெம்பாவாய்
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய்
ஓங்கி –நிறைந்தேலோ ரெம்பாவாய் —

ஆழி -மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ——
வையத்து –உகந்தேலோ ரெம்பாவாய் —
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் –
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய் -7

மாயனை –செப்பேலோ ரெம்பாவாய்

புள்ளும் –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் –
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய் -2-

கீசு –திறவேலோ ரெம்பாவாய்

கீழ் வானம் -அருளேலோ ரெம்பாவாய் —
மாரி –அருளேலோ ரெம்பாவாய் –
மாலே –அருளேலோ ரெம்பாவாய்–3-

தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய்
நோற்றுச் –திறவேலோ ரெம்பாவாய்
கற்றுக் –பொருளேலோ ரெம்பாவாய்
கனைத்து–அறிந்தேலோ ரெம்பாவாய்
புல்லின் –கலந்தேலோ ரெம்பாவாய் –

உங்கள் –பாடேலோ ரெம்பாவாய் —-
மாயனை –செப்பேலோ ரெம்பாவாய் –
தூ மணி –நவின்றேலோ ரெம்பாவாய் –
எல்லே –பாடேலோ ரெம்பாவாய் -3-

எல்லே –பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –நீக்கேலோ ரெம்பாவாய்
அம்பரமே –உறங்கேலோ ரெம்பாவாய்
உந்து –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
குத்து –தகவேலோ ரெம்பாவாய்
முப்பத்து –நீராட்டேலோ ரெம்பாவாய்
ஏற்ற –புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அங்கண்–மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாரி –அருளேலோ ரெம்பாவாய்
அன்று –இரங்கேலோ ரெம்பாவாய்
ஒருத்தி –மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
மாலே –அருளேலோ ரெம்பாவாய்
கூடாரை –குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
கறவைகள் –பறையேலோ ரெம்பாவாய்
சிற்றம் -மாற்றேலோ ரெம்பாவாய்
வங்கம் -இன்புறுவர் எம்பாவாய்-

————-

நாம்-

நமக்கே பறை தருவான் -1-
நாமும் நம் பாவைக்கு –மலரிட்டு நாம் முடியோம் -2-
நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் -3-
நாங்களும் மார்கழி நீராட -4-
நாம் தூ மலர் தூவித் தொழுது -5-
சென்று நாம் சேவித்தால் -8-
நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
நானே தான் ஆயிடுக -15-
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் -21-
எம் மேல் விழியாவோ –எங்கள் மேல் நோக்குதியேல் –எங்கள் மேல் சாபம் இழிந்து -22-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ -23-
யாம் பெரும் சம்மானம்–யாம் அணியோம் -27-
புண்ணியம் யாம் உடையோம் –உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது –உற்றோமே யாவோம் —
உனக்கே நாம் ஆட் செய்வோம் –நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் -29-

————–

வந்து-

தூயோமாய் வந்து -5-
கூவுவான் வந்து நின்றோம் -8-
தேற்றமாய் வந்து திறவேலோ -10-
தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் -11-
தூயோமாய் வந்தோம் -16-
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்–சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் -18-
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து -23-
சிற்றம் சிறு காலே வந்து உன்னைச் சேவித்து -29-

————–

சென்று-

தீக்குறளை சென்று ஓதோம்-2-
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் -8-
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -11-
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று -20-

——–

புண்ணியன்

போற்றப் பறை தரும் புண்ணியனால் -10-
உன் தன்னைப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம் -28-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சிங்கப்பிரான் பெருமை அனுபவம் –

December 27, 2019

அசேஷ ஜகத் ஹித அநு சாசனம் -ஸ்ருதி நிகர சிரஸி -சம்யக் அதிகத -மாதா பித்ரு சஹஸ்ரபி வாத்சல்யதர –
நம் பெருமாள் விஜய தசமி அன்று ஸ்ரீ காட்டு அழகிய சிங்கர் கோயிலுக்கு எழுந்து அருளுகிறார் –
ஸ்ரீ ரெங்க ரக்ஷை
ரஹஸ்யங்கள் விளைந்த பூமி
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8-

வரத்தினால் சிரத்தை வைத்து -ஆணவம் –
விராமம் -வரத்தையும் வரம் கொடுத்தவனையும் -வரம் வாங்கினவனுக்கும் ஒய்வு –
நேரத்தாலே நீட்சி -ஒரு முஹூர்த்தம் மட்டும் இல்லாமல் –
ஒருவருக்கே இல்ல அனைவருக்கும் –
எப்பொழுதும் –
இரண்டு தூணுக்கு நடுவில் இருக்கும் அமலன் -காட்டு அழகிய சிங்கர்
எல்லார்க்கும் உதவும்படி கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளுகையாலே வந்த சுத்தி —
ஒரு கால் தோற்றிப் போதல் -அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதித்துப் போதல்
செய்யாமையாலே வந்த சுத்தி ஆகவுமாம்

இமையா பிலவாய்–வெருவ நோக்கி -பைம் கண்ணால் அரி உருவாய் -ஏறி வட்டம் கண்ணன் -உக்ர நரசிம்மர்
இங்கு கருணையே வடிவான ஸ்ரீ லஷ்மி நரஸிம்ஹர்
பாதுகா வைபவம் -ராகவ சிம்மம் -பாதுகை -பெண் சுகம் ராமர் ஆண் சிங்கம் –
ராவணனான ஆனையை அழிக்க பெருமாள் போலே பரதன் குட்டி சிங்கத்தை கூட்டிப் போனதே
பாகவத அபசாரம் பொறுக்காத நான்கு சிங்கங்கள்
ஏவம் முக்தி பலம் ந அந்ய ஸ்ரீ பாஷ்யம் நிகமத்தில் அருளிச் செய்கிறார் -பாகவத அபசாரம் வலிமை மிக்கதே –
அவனது கருணா சாகாரத்தையும் வற்ற வைக்கும்
நர சிங்கம் ராகவ சிங்கம் -யாதவ சிங்கம் இழந்த நமக்காகவே -ஸ்ரீ ரெங்க சிங்கம்

சிங்கப்பெருமான் பெருமை -ரிஷிகள் -ஆழ்வார்கள்-ஆச்சார்யர்கள் -பார்வை வேறே வேறே கோணங்கள்
அவர்கள் கண் கொண்டு நாம் பார்க்கலாம்
எங்கும் உளன் -2-8-9-மகனைக் காய்ந்து -ஆழ்வார் ஸ்வீகாரம்-கொள்கிறார் –
தத்துப்பிள்ளை
பள்ளியில் ஓதி -தன் மகனை -திருமங்கை ஆழ்வாரும் தன் சிறுவன் – ஸ்வீகாரம்-
வியாபகன் -ரிஷிகள்-சர்வ வியாபகம் -இது வாயிற்று இவன் செய்த குற்றம்
சேராச் சேர்க்கை -பாலும் சக்கரையும் போலே ஆச்சார்யர்கள்
அழகியான் தானே நரசிம்ம வபுஸ் ஸ்ரீ மான் -ஆழ்வார்கள்

எங்கும் உளன் என்றேனோ பிரகலாதனைப் போலே –
இங்கு இல்லை என்றேனோ ததி பாண்டனைப் போலே திருக் கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யங்கள் -81-உண்டே
ஸ்ரீ கீதை ஒப்பித்ததுக்கு பரிசு பிரகலாதனுக்கு –
மயா ததம் இதம் சர்வம் -அவ்யக்த மூர்த்தி -மானுஷ மாமிச கண்களுக்கு விஷயம் இல்லை
காட்சி -சுவை -மணமாகவே இருக்கிறானே -கண்ணாகவும் பொருளாகவும் காட்சியாகவும்
மஸ்தாநி சர்வ பூதாநி-நான் அனைத்திலும் உள்ளே தங்கி -நான் அவற்றினுள் நியமிக்க –
உடனே ந ச மஸ்தாநி பூதாநி -நான் அவற்றினுள் இல்லை -வியாப்கத தோஷம் இல்லை

சர்வ சப்த வாஸ்யம் அவனே –
மகனைக் கடிந்து -கோபம் இவன் மூலம் கற்றுக் கொண்டான்
முதலை மேல் சீறி வந்தார் –
கொண்ட சீற்றம் உண்டு என்று அறிந்து சரண் அடைவோம் –
அரி என உன் உடலையும் தின்பேன் என்ற ஹிரண்யன் பேச்சால் -அப்பொழுது தான் முடிவு பண்ணினார்
ஓர் ஆள் அரி -அழகியான் தானே -ஸுவ்ந்தர்ய லாவண்ய வபுஸ் ஸ்ரீ மான் –ஆழ்வார் பார்வை
கோப பிரசாதம் ஒரு சேரக் காட்டி அருளுபவர் –
ஆஸ்ரித பாரதந்தர்யம் -பிராட்டி கூட அஞ்சும் படி இருக்க -குழந்தை பிரகலாதன் மேல் குளிர்ந்து -எரிமலையாக இருந்தவர்
தெள்ளிய சிங்கமானான்
வாயில் ஆயிரம் நாமம் –பிள்ளை சொல் -குழல் இனிது யாழ் இனிது தன் மழலைச் செல்வம் கேளாதவர்
ஆயிரத்துக்கும் சாம்யம் -ஸ்ரீ ராம ராம ராமேதி -சஹஸ்ர நாம தஸ் துல்யம் அன்றோ –
ப்ரேமம் -கலங்கி நிழலை பார்த்து வேறே சிங்கம் என்று நினைக்கப் பண்ணிற்றே-

ஆச்சார்யர் -பார்வை -சேராச் சேர்க்கை –
கடக ஸ்ருதி -சர்வ சாகா நியாயம் –
அமிருத்யு -சந்தாதா –அஜக –
பிறப்பிலி பல் பிறவிப்பெருமான் -அஜாயமான பஹுதா விஜயதா
கர்மத்தால் இல்லை -கருணையால் கிருபையால் இச்சாக்ருஹீதம்
ஆராதனப் பெருமாள் எங்கும் ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹர் -தானே -நம்மைக் கூட
நித்ய ஸூரிகள் கோஷ்டியில் ஒரு கோவையாகச் சேர்க்க வல்லமை வேண்டுமே
ப்ராப்ய பிராபக ஐக்யம் -த்ரிவித காரணமாக இருந்தும் வ்யாப்த கத தோஷம் தட்டாதவன்
ச குணத்வம் நிர்குணத்வம் சேர்த்து
கோபம் பிரசாதம் சேர்த்து
புண்ய ஈஸ்வர ப்ரீதி -பாபம் -ஈஸ்வர அப்ரீதி –
நர ஹரி -திரு உகிர் -திரு ஆழி அம்சம்
வாகனம் பெரிய திருவடி அம்சம் -திருப்படுக்கை -திரு அனந்தாழ்வான் அம்சம்

———

ஸ்ருதி -super–market-போலே -குண அநு குணமாக அனைத்தும் உண்டே
ஸ்ருதி நியாய பேதம் -கொண்டு சம்ப்ரதாயம்
அசேஷ -ஸமஸ்த -சேதன அசேதன -அகிலாத்மா -விஷ்ணு -நாராயண -ஸ்ரீ மான் -நிர்மல ஆனந்த –
சரீரம் -சீரியதே சரீரம் அழிந்து கொண்டே போகும்
யஸ்ய த்ரவ்யம் சேதனஸ்ய -தன்னாலே தனக்கு பிரயோஜனமாக தரித்து நியமித்து –
சேஷ பூதனாக ஆக்கி –சேஷ தைக ஸ்வரூபம் –
இங்கு என்ன குறை -வழி பட்டோட அருளினால் –

வேதாந்த தீபம்
மே மனசே தொண்டு செய்யும் -பாதாயீ திருவடித்தாமரையில்
ஸ்ரீ யகாந்த -அநந்த-வரகுண வபுஸ்
ஹதா தோஷம் அற்ற
பரம் அபகத-ஸ்ரீ வைகுண்டம் வாசஸ்தானம் -வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவன் –
பூமயே-பூர்த்தியாக அனுபவிக்க முடியாதே –
அணுகில் அணுகும் அகலில் அகலும்
வபுஸ் -ரூபம் விஷயம் ஆகும் -ஸ்வரூபம் ரூப குண விபவ ஐஸ்வர்ய லீலா –
தானோர் உருவே -தனி வித்தாய் –வானோர் பெருமான் மா மாயன் –

அடுத்த மங்கள ஸ்லோகம் பிரணம்ய ஆச்சார்யர் -சிரஸா –அந்த பாதையால் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரார்த்தங்கள்
-51-ஸ்லோகம் யதிராஜ சப்ததியில் -புதுசு இல்லை -உரைகல்-சோதித்து பார்த்தால் -பூர்வர் ஸ்ரீ ஸூக்திகள்

வடுக நம்பி -ஷீர கைங்கர்யம் -மஹநீய குணம் –
அந்தர் ஜுரம் -தஸ்மை ராமானுஜ பரம யோகி -ஸ்ருதி ஸ்ம்ர்தி ஸூத் ரன்கள் -சுருதி பிரகாசர் அருளிய தனியன்
ஸ்ரீ சைல பூர்ணர் -ஹரே தீர்த்தம் புஷ்பம் கைங்கர்யம் -ஆளவந்தார் கால ஷேபம் ஒழிவில் காலம் –
ஸ்ருதி அந்தம் அனைத்தையும் கற்ற பின்னர் வந்தார் –
அனந்தாழ்வான் -ராமானுஜர் கோஷ்டியில்-வந்த மாதிரி –
மதுர மங்களம் -பூத புரி –
ஸ்ரீ தேவி -இளைய சகோதரி கமலநயன பட்டர்-
பூமா தேவி – கேசவ சோமயாஜி – –இருவருக்கும் ஸமாச்ரயணம் பண்ணி வைத்தார் –
வேதாந்த சித்தாந்த ஸம்ஸநார்த்த -பாஹ்ய அந்தர -நிரசனார்த்தம் ஸ்ரீ பாஷ்யகாரர் திரு அவதாரம்
ரஷார்த்த -சங்க லாஷணம் -த்ருஷ்ட்டி கழிக்க –
உபநயனம் -திருக் கல்யாணம் -பூர்வ பக்ஷம் சித்தாந்தம் -கற்க -அத்வைத சாஸ்திரம் -யாதவ பிரகாசர் இடம் –

சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -கலு -indeed-
ஆளவந்தார் -கடாக்ஷம் -பங்கமாகாமைக்காக அசம்பாஷய- -பேசாமல் -தேவபிரான் இடம் பிரபத்தி -மஹா விசுவாசம்

சிற்றத்தின்-செற்றத்தின்- வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் -இந்த ஸ்லோகத்தை கொண்டே பிறந்தது
அடியேன் சிறிய ஞானத்தன்-சிறியது – -ஜீவாத்மா-ஆக்கையின் வழி உழல்வோம் —
நிலம் மாவலி மூவடி -குழந்தை அம்மா அப்பிச்சி சொல்வது போலே கொடு என்று சொல்லாதே –

திருமலை நம்பி -பிள்ளை பிள்ளான் -இரண்டு பிள்ளைகள் –ஸ்ரீ வெங்கடேசராகவே பிரதிபத்தி பண்ணி
சேவிக்க சொல்லி அனுப்பினார்
கிடாம்பி ஆச்சானும் பிள்ளானும்-சேவிக்க-
ப்ரணதார்த்தி ஹரன் -திருமலை நம்பி சகோதரி பிள்ளை -இவரே -கிடாம்பி ஆச்சான் –
திரு மேனி சம்ரக்ஷணம் கைங்கர்யம் கிடாம்பி ஆச்சான் –

சரணாகதி தீபிகை -தேசிகன் -முதல் ஸ்லோகத்தில் -மடப்பள்ளி மணம் -ஸ்ரீ லஷ்மீ பத்தி சம்ப்ரதாயம் –
அஜகத் ஸ்வபாவம் -மஹாநஹம் -மடப்பள்ளி –
கிடாம்பி அப்புள்ளார் மூலம் பெற்ற விஷயம் –
ஸ்ரீ ராமாயணம் -18-ரஹஸ்யங்கள் -படி கொண்ட கீர்த்தி ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் குணம் கூறும் அன்பர்–என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினார்
ஆளும் என்று அடைக்கலம் –தாஸ்யம் – என் தம்மை -விற்கவும் பெறுவார்
கோவிந்தரை தரலாகாதோ –விற்ற மாட்டுக்குப் புல் இடுவார் உண்டோ –

திருமலை நம்பி -ஆளவந்தார் வம்சம் -பிள்ளான் -திருமாலிருஞ்சோலை மலை என்ன திரு மால் வந்து
நெஞ்சுள் புகுந்தான் -பாசுரம் அபிநயம் -ஞான புத்ரன் -அபிமானம் –நாத அந்வயம்-என்று ஆலிங்கனம் -செய்தாராம்

கோன் வஸ்மி குணவான் -உயர்வற உயர் நலம் உடையவன் போலவே குணங்களில் இழிந்து

ஆசைக்கு அடிமையானால் லோகத்துக்கு அடிமை –
ஆசை தாசியானால் -ஆசையை வென்றால் -லோகத்தை வெல்லலாம்

ஐ யங்கார் -நெல்லிக்காய் மூட்டை -பிரித்தால் சேராமல் -ஐ -அஹங்காரம் நிறைந்து -கோபம் நிறைந்து –

————–

கபில வாதம் வேதம் ஒத்துக் கொண்டாலும் -நிரீஸ்வர வாதி-கடவுள் இல்லை என்பான்
நாஸ்திகர் -வேதம் இல்லை என்பவன்
வேதாந்தம் -வேத அந்தம் -வேத சித்தாந்தம் -உபநிஷத்
ப்ரத்யக்ஷம் -பக்கத்து பையனை பார்த்து எழுதி -அனுமானம் -இஞ்சி பிஞ்சி பாங்கி -புஸ்தகம் பார்த்து எழுதுவது
பிப்பில மரம் -பரமாத்மா ஜீவாத்மா -ஆப்பிள்– adam eve -கதை மட்டும் கொண்டு தத்வம் விட்டார்கள்

சுக்ல அம்பரம்-பால் ஆடை -விஷ்ணு-கருப்பு dicaation- -சசி வர்ணம் -நிறம் மாறுமே -சதுர் புஜம் –
கொடுப்பவர் கைகள் இரண்டு -வாங்குபவர்கள் கைகள் இரண்டு -காபி பிரசன்ன வதனம் –
சர்வ விஞ்ஞானம் சாந்தயே -மற்ற வியாதிகள் போகும்
கண் முக்கு வாய் படைத்ததே காபி
excuse -me –x -24-அசித் தத்வம்
y ஆத்மா
z பரமாத்மா
25 படிகள் ஏறி அவனை அடைகிறோம்

தர்சனம் பேத ஏவ ச -சோதி வாய் திறந்து -கடக ஸ்ருதி -வைத்து இணைத்து –
நான் -என் உடம்பு -நான் கருப்பு குள்ளம் -ஜீவனான நான் இந்த மாதிரி உடம்பில் –
நெருங்கிய உறவால் சொல்வதை தப்பாக கொள்ள மாட்டோம் –
யானும் நீயே நீ என்னுள் இருப்பதால் -தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் -உடலாகக் கொண்டு அவன் இருக்கிறான்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் -சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் கொண்டு வந்தேன் சொல்லுவது போலே
பரமாத்மாவை உள்ளே வைக்கும் ஜீவாத்மாவை சொல்லலாம்
மணி மாலை -ஒன்றா பலவா -மாலை ஓன்று தான் -மணிகளைப் பார்க்க போலவே

—————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ லஷ்மீ சமேத சிங்கப்பிரான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவையில்- இரண்டாம் ஐந்து பாசுரங்கள்- உபன்யாசம் –ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் / ஸ்ரீ உ .வே. வெங்கடேஷ் ஸ்வாமிகள்

December 27, 2019

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–6-

அடியார்கள் -பாகவதர் -மூலம் -பிராட்டியைப் பற்றி -அவள் மூலம் -அவனைப் பற்றி –
அவனாலே -அடியார்கள் உடன் கூடுவோம் -இது தானே சம்ப்ரதாயம்
படிக்கட்டுக்கள் -உனக்கும் உன் அடியார்களுக்கும் கைங்கர்யம்
சர்வ மங்கள விக்ரஹாய ஸமஸ்த பரிவாராய ஸ்ரீ மந் நாராயணாய நாம -திருவாராதனம்
பூஜ்யகா சஜ- அவனை -குறைந்த பக்ஷம் என் அளவாவது பூஜிக்க வேண்டும் –
புருஷகாரம் சாதனம் -முதலில் கடகர்கள்-இறுதியில் கைங்கர்யம் கொள்ள -சேஷிகள்
பறவைகளை தூது விட்டு -திருவேங்கடத்தானை -அலர்மேல் மங்கை மூலம் அவள் உறை மார்பனைப் பற்றி –
அடியார்க்கு அவன் ஆள் படுத்துகிறான்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியார் வாழ்மீன்கள்-என்று படி கேள் இல்லா பெருமான் அருளுகிறார்
6-1-முதல் பத்து தூது-8-10-நெடுமாற்கு அடிமை -கொடு மா வினையேன் –
கீழே -6-1-அடியார்கள் -சாதனமாக பலவும் உண்டே -இதில் தான் சேஷி அவஸ்தை
பயிலும் சுடர் ஒளி–ஆளும் பரமரே-அங்கேயே வித்து இட்டார் -இதில் நீக்கமில்லா அடியார் -சயம் அடியார் -கோதில் அடியார்
அவர்கள் மூலம் பெருமாள் -முதல் நிலை –அவனுக்கும் அடியார்களுக்கும் –நடுநிலை –
அவர்களுக்கே சரம நிலை -பெருமை கொடுத்தவனும் அவனே
அல்லிக் கமலக் கண்ணன் ஆவான் இந்த நிலையை கேட்டதும்

அஸ்திரம் -தவிக்கவும் மோகிக்கவும் வைக்கும் -அழகுக்கு-ஸுந்தர்ய லாவண்யத்துக்கு தவிப்பாரும் மயங்குவாரும் உண்டே
திருப் புளிய மரத்தின் அடியிலும் இருந்தும் -தனதான பதிகள் தோறும் திரிந்தும் மங்களாசானம் பண்ணுவார்கள் உண்டே
குண அனுபவ நிஷ்டர் -கைங்கர்ய பரர்-முனிவர்களும் யோகிகளும் -பக்தர் பாகவதர் –
நம்மாழ்வாரும் மதிள் கட்டி -மங்களாசாசனம் தான் காப்பு -ஸ்ரீ ராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியும் ரக்ஷை என்றானே அவன் பிள்ளை

காலை எழுந்து இருந்து கரிய குருவிக் கணங்கள்
அரவணை பிரசாதம் ஆனதும் ஊரடங்கு ஓசை ஒலி-பாரி வாசிப்பர் -பெரிய மணி -வாசித்து சித்திரை வீதி வலம்
ஜீவாத்மாவுக்கு உத்தேச்யம் பக்ஷி நாதம் –ஆச்சார்யர் -உபதேசம் -அல்லது வேறு உத்தேச்யம் இல்லை
வானவர் ஜாதி வீறு ஸ்ரீ ராமாயணத்தால் -பக்ஷி ஜாதி பெருமை ஸ்ரீ ஆழ்வார்களால்

தாசன் சஹா வாஹனம் ஆசனம் த்ரயீ மயம் –நாக பாஷணம் விடுவித்த சஹா –
சிங்காசனமும் ஸ்ரீ கருட அம்சம் -எந்த ஆசனமும் பெரிய திருவடி தான் -எந்த பள்ளியும் சேஷ அம்சம் -எந்த ஆயுதமும் சக்ர அம்சம்
விதானம் விசிறியும் கருடன்
கருட புட் கொடி வான நாடன் -த்வஜாரோஹணம் –
அர்ஜுனன் தேர் கொடி திருவடி –
காலார்ந்த கருடன் ரக்ஷணமும் -பறவை அரையா உறகல்
பையுடை நாகப்படை கொடியானுக்குப் பல்லாண்டு
பறவை ஏறு பரம் புருடா நீ என்னைக் கைக் கொண்ட பின் -கருட வாஹனம் ஆரோஹணம்–
பிறவி என்னும் பெரும் கடல் வற்றி -பெரும் பதம் ஆகின்றதால் –

கொற்றப்புள் ஓன்று ஏறி மன்னூடே வருகின்றான் –
காய்ச்சின பறவை ஊர்ந்து-காசினி வேந்தன் பூமி பாலன் -காய் சின வேந்தன் – அவனுக்கு அபிமத அனுரூபம் இவனும்
பொன் மலை மேரு -அதன் மேல் கருமையான முகில் வண்ணன் -சங்கு சக்கரம் சூர்ய சந்திரன்
வெஞ்சிறைப் புள் உயர்த்தாய் -உண்டபோது ஒரு வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -அம் சிறைப் புள்
தூவி அம் புள்ளுடை தெய்வ வண்டு -9-9-ஹம்சம் -அன்னமாய் அருமறை பயந்தான்

அன்னம் பறந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் -பெருமாள் அங்கு எழுந்து அருளி இருக்கிறார் –
ஆசை உடன் கேட்டு சேவிக்க வேண்டும் –
மேலாப் பரப்பன வினதை சிறுவன்
ஆழ்வாரை அடையாளம் காட்டியதும் கருடன் தானே -தோழப்பர்–விஷ்வக்சேனரை கருடன் –
நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் அடையாளம் காட்டி அருளியது போலே
நெஞ்சினூடே புள்ளைக் கடாவுகின்றான் -நம்மாழ்வார்-

வண்டே கரியாக வந்தான் – சாக்ஷியாக -திருப் புல்லாணி -பொய் கேட்டு இருப்பேனே –
தூது விடுவதும் பறவைகளையே –
நும் கால்கள் என் தலை மேல் கெழுமின் நுமரோடே -சேர்ப்பாரை பக்ஷிகள் -பொன்னுலகு ஆளீரோ-புவனி முழுவதும் ஆளீரோ
ஸ்ரீ ரெங்க ராஜ சரண அம்புஜ- ராஜ ஹம்சம் ப்ருங்க ராஜ -வண்டுகளின் தலைவர் -உடையவர் -போலே இவற்றையும் ஆக்குகிறார் –
திருவடி தான் பெரும் செல்வம் -அத்தை தலையில் தாங்கி-
மீன் கவர்ந்து உண்ணத் தருவேன் -ஆச்சார்யர் உகந்த சமர்ப்பணம் -அறிந்து திருமங்கை ஆழ்வார் –
மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது -இறையே இயம்பிக் காணே -அறிவிப்பே அமையும் –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் -மடக்கிளியை வணங்கி
கண்ணன் நாமமே குளறிக் கொன்றீர் –
நீயும் திருமாலால் நெஞ்சும் கோட் பட்டாயோ-காற்றும் கழியும் கட்டி அழும் காதலுக்கு உசாத்துணையும் பறவையே –
ராமன் கைங்கர்யத்தால் உயிர் இழந்த ஜடாயு -சம்பாதி -நான் கைங்கர்யம் இழந்தேன் என்றதே
முளைக்கதிரை–அளப்பரிய ஆரமுதே –அரங்க மேய அந்தணனை —
திருமாலைப் பாட வளர்த்ததனால் பயன் பெற்றேன் –வருக -மடக்கிளியை வணங்க –
இரண்டு தாயார் கிளி ஏந்தி -மன்னார் குடி சேவை

——–

ஆறு சுவை -ஆறு குணங்ககள் -ஞானம் இத்யாதி –ஸ்ரீ யுத்பத்திகளும் ஆறு -அங்கங்கள் ஆறு வேதத்துக்கும் அருளிச் செயலுக்கும் –
காலையில் நினைக்க வேண்டிய ஆறையும் இந்த ஆறாம் பாசுரத்தில் ஆண்டாள் –
ஐஞ்சு லக்ஷத்தில் -10-பேரையும் விடக் கூடாதே -அடியார்களுக்கு திருப்பள்ளி எழுச்சி
வாதம் பிரதிவாதம் -தூங்கவே இல்லையே -ஸ்ரீ கிருஷ்ண காமம் -கண்ணனுக்கே ஆமது காமம் -143-ஆடி பாடி -பஜனை -த்யானம் –
நஞ்சுண்டாரைப் போலே மயங்கி -மது வார்த்தை சொல்லாமல் –
கார் மேனி -செங்கண் -கதிர் மதியம் -போல் முகத்தான் சொல்லிக் கொண்டே தனி அனுபவம் -இதுவே தூக்கம் -கூடி இருந்து குளிர
வெள்ளத்தில் முழுக துணைத் தேட்டம் -திருமாலிருஞ்சோலை -உயிர் காத்து ஆள் செய்மின் -வஞ்சக்கள்வன் மா மாயன் –

பத்து – பெரும் பத்து -பத்து பெரும் அத்விதீயமான ஒரு வகை
நோன்பின் சுவடு அறியாதவள் –ஆர்வம் ஒன்றே அதிகாரம் -step-எழுதினாலும் முழு மதிப்பெண் கொடுப்பான்
சாந்தோக்யம் கேன -சாம வேத உபநிஷத் இரண்டும் –
அறிந்தேன் என்பவன் அறியாதவன் – யஸ்ய அமதம் மதம் தஸ்ய மதம் –
கூரத்தாழ்வான் ஸமாச்ரயணம் பண்ண ஆசை உடன் வந்தவர் -அவர் ஆச்சார்யர் திருவடி அடைந்ததும் வந்தாலும்
பட்டர் ஆர்வத்தாலேயே ஸமாச்ரயணம் பண்ணினது போலவே
நீச்சல் தெரிந்த பின்பே ஆற்றில் இறங்குவேன் என்றால் முடியவே முடியாதே
ஆர்வம் உள்ளதால் -நோன்பு மார்கழி -சத்சங்கம்-ஸ்ரீ கிருஷ்ணனும் தலைவனாக தானே வாய்ந்ததே

துவாதசி -வாழை சம்பந்தம் கூடாது
ஸ்ரீ ராம நவமி விரதம் அப்புறம் வாழைக்காய் சேர்க்கலாமா
ஏகாதசி -அரிசி -உளுந்து கூடாது –
துவாதசி அன்று தான் கூடாது
தசமி தான் -ஆகையால் சேர்க்கலாம் –

நீங்கள் பட்ட போது எழு போது அறியாள் போலே -சூர்யன் அஸ்தமிக்கும் பொழுதும் எழுந்த பொழுதும் -என்றவாறு
உதய சூர்யன் -எழு கதிரோன் தமிழ்
புள்ளும் சிலம்பின கேள் -பறவை குரலில் நீங்கள் -காண்-வந்து வேணுமானால் பார்த்துக்கொள்
ஆலய மணி ஓசையும் நான் கேட்டேன்
புள்ளரையன் கோ இல் -ராமானுஜம் லஷ்மணன் பூர்வஜன் -ராமன் தம்பியும் இலக்குமணன் அண்ணனும் சந்தித்தார்களா –
பக்தனை -சொல்லும் பொழுது ராம தாசன் மீரா பாய் கிருஷ்ண பக்தி -சொன்னால் தான் பிடிக்கும்
அவனுக்கும் இதே போலே -உகந்து அருளின தேசங்கள் –

விலோசனன் திருடி பாதாள லோகம் செல்ல -திருப் பாற் கடலில் -கருடன் வாசல் காப்பான் -ஜெய விஜயனுக்கு பதிலாக -இருக்க –
மீட்டு வர -ஆயர்பாடி வழியாக வர -குழந்தை கிருஷ்ணன் தலைக்கு -அதுக்கு தகுந்த வாறு அமைத்துக் கொள்ளும் சக்தி உண்டே
யசோதைக்கு இதுவும் பய ஜனகம் -திரு நாராயண பெருமாளுக்கு சமர்ப்பிக்க -யாதவ கிரி -இதுவே மேல் கோட்டை -வைரமுடி உத்சவம்
வெள்ளை -விளி சங்கு -சத்வ குணம் -அடியார்களை அழைக்கும் –
சங்க நாத த்வனி கேட்க்கும் இடம் திவ்ய தேச எல்லை -பாஞ்சராத்ர ஆகமம் சொல்லும்
திருக் கச்சி நம்பிக்கு கைங்கர்யம் செய்யும் பாகவதருக்கு மோக்ஷம் -இவருக்கு ஆச்சார்யர் மூலம் தான் கிட்டும் –
வீசினத்துக்கு பேசினேன் -அடியார் பெருமை அறியாமல் பிள்ளாய் –
எழுந்து இராய் –எழுந்தால் தான் இருப்பாய் -சத்தை பெறுவாய் –

பூதனை -கம்சனின் வளர்ப்பு தாய் -பத்மாவதி –திராவிடன் -உக்ரசேனர் போலே கந்தர்வன் –
மயங்கி சம்ச்லேஷம் –உனது வம்சத்துக்கு எமன் ஆவான் -சாபம் –
ஒதுக்கி தள்ளினாள் -நல்லவனாகவும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பாலே
உண்டு -பேய்ச்சி முலையோடு உயிர் உண்டான் -மறு பிறவியும் உண்டான் -தேசிகன் -மூன்றையும் உண்டான் என்பர்
பீமரதி-77-வருஷம் -7-மாதம் -7-இரவு கண்டம் வருமாம் -கண்ணன் அன்றே இந்த பெரிய கண்டத்தைப் போக்கினான்
ஆகவே பிரபன்னர் பீமரதி சாந்தி பண்ண வேண்டாம்

குரு -நான்கு சிஷ்யர் -குண்டு வீட்டுக்காரர் கதை -உம்மை வைத்து வீட்டைக் கட்டினார்களா —
கூறாக்கி வேலை வைத்து வெட்டி பூதனையை வெளியில் -விந்திய மலை போலே விழுந்து இருக்க -கூர் வேல் –
கலக்கு அழிய -கட்டுக்கோப்பு அழியும் படி
பாற் கடலிலும் அசுரர் -மது கைடபர் -நெருப்பை கக்கி
பரகத அதிசய –சேஷி -அவர் அனுமதி இல்லாமல் -செய்தோம் கூனி குறுகி வெட்கம் சேஷனுக்கு –
திரு மெய்யம் தல புராணம் -இது தான் -அங்கு குனிந்து ஆதி சேஷன் சேவை
துயில் அமர்ந்த -transit–
பக்தர் உள்ளம் வர நடுவில் -தங்கும் ஸ்தலம் –
வித்து அவதார கந்தம்
யோகிகள் முனிகள் –சரீர கைங்கர்யம் செய்பவர் யோகி-கைங்கர்ய நிஷ்டர் –மனன சீலர் முனி -குண அனுபவ நிஷ்டர்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் -பக்தரும் பாகவதரும் -அங்கும் இரண்டு கோஷ்ட்டி உண்டே

தூங்கும் முன்பு -பாற் கடல் பரமனை நினைத்தும் எழுந்து இருக்கும் பொழுது ஹரி நாமம்
ஷீர சாகர தரங்க ஸ்ரீ தர- போகி போக சயன ஸாயினே –மாதவா -தியானித்து -உறங்கி –
இப்பொழுது மெள்ள எழுந்து ஹரி -கர்ப்பிணி பெண்கள் போலே -பிரகலாதன் ஹிருதயம் பிடித்து மலையில் இருந்து உருண்டான்
பேர் அரவம் -கஜேந்திர வரதனை நினைத்து -ஹரிபரனாக வந்தான் -மேக கம்பீர கோஷம் –
ஜயத்தியாயாம் கீதம் -18-அத்யாயம் –வியாசராக மஹா பாரதம் -யஜ யஜ வணங்குபவரே ஜெயிப்பார் –
ஜகம் மறந்து கஜத்துக்காக ஓடின ஜகந்நாதன் ஜெயம் கொடுப்பான் –
ஹரி சொன்னதும் ஜெயம் கோபிகளுக்கு கிட்டியதே

காலையில் நினைக்க வேண்டிய ஆறையும் இங்கு அருளிச் செய்கிறார்
ஐந்து நிலைகள் -பரத்வாதி பஞ்சகம் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை
வித்து -பரத்வம் / வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த / பேய் முலை உண்டு இத்யாதி /
உள்ளத்துக் கொண்டு /புள்ளரையன் கோயில் ஐந்தும் இதில் உண்டே
ஆறாவது -கஜேந்திர மோக்ஷ த்யானம் -ஹரி என்ற பேர் அரவம்

தனது ஆச்சார்யருக்கு முதலில் சமர்ப்பணம் -இதில் -பெரியாழ்வார்
புள்ளும் சிலம்பின் -புஷ்ப கைங்கர்யம்
புள்ளரையன் -இவரை சம்போதானம் -இவரே பெரிய திருவடி -காயத்ரி மந்த்ரம் கண் -சந்தஸ் அங்கங்கள் –
யஜுர் வேதம் சரீரம் -வேதாத்மா விஹஹேச்வர -வேண்டிய வேதங்கள் ஓதினார்
கல்ப சூத்ர வியாக்யானம் -ராமாண்டார் -புனை பெயர் -ஸ்ரீ வைஷ்ணவருக்கு கல்ப சூத்ரம் பஞ்ச சம்ஸ்காரம்
தீயில் பொலிகின்ற –திரு நாம பாட்டு -நாராயணன் தன் அன்னை நரகம் புகாள் –
மூன்று எழுத்து -நமோ நாராயணா நாமம் -நீராடல் பூச்சூட்டல் திருவாராதனத்துக்கும் பாடினார் அன்றோ என்றுமாம்
கோயில் -கோ ராஜா அரண்மனையில் -வல்லப தேவன் ஐயம் போக்கி பொன் கீழ் பெற்றார் -வெற்றி கொண்டாட ஈண்டிய சங்கம் எடுத்தூத –
பிள்ளாய் -குழந்தை மனசு பொங்கும் பரிவு -கூடல் அழகர் -நவகிரகம் தோஷம் வரக் கூடாதே என்று அங்கும் பிரதிஷ்டை இவரே பண்ணினாராம்
பேய் முலை கள்ள சகடம் ஈடுபட்டார்
பனிக்கடலை பள்ளி கோளை பழக விட்டு மனக்கடலில் வாழ வல்ல -விட்டு உள்ளத்துக்கு கொண்டு
முனி -விஷ்ணு சித்தர் -விஷ்ணுவின் சித்தத்தில் இவரும் -பூ தொடுத்து யோகி
பேர் அரவம் -அரவிந்த அமளி இத்யாதி -பாற்கடல் ஓசை -பெயர்த்து இங்கு குடி கொண்டான் –

பிராட்டி பரமாக –
ஸ்ரீ பெரிய பிராட்டியார் இதில் -ஸ்ரீ ரெங்கத்தில் வண்டினம் முரலும் சோலை -குயிலினம் கூவும் சோலை
கோயில் இது தானே -புள்ளரையனே கோயிலாக வடிவம் -பட்டர் -ராஜ கோபுரம் இவர் திரு மேனி -இறக்கைகள் மதிள்
சங்கு -பிரணவம் -பிராணவாகாரம் –விமானம் -சேஷி -சேஷன் மேலே துயில் அமர்ந்து
சக்கரம் ஆங்கிலம் -0-ஓ வடிவம்
பிள்ளாய் -குழந்தை இல்லாமல் வயசானவளும் இல்லாமல் -யுவா குமாரி –
சைசவம் யவ்வனம் நடுவில் பட்டர்
காவேரி வெள்ளத்தில்–ஆதி சேஷன் துயில் -கொண்டல் வண்ணன் -அண்டர் கோன் அணி அரங்கன்
திருமுடி வலது திருக்கரம் -காட்டி
திருவடி நோக்கி இடதுகரம் -காட்டி
நூற்று எட்டு திவ்ய தேசங்களுக்கு வித்து -பள்ளி கொள்ளும் இடம் இதுவே
முனிவர் ஆழ்வார்கள் யோகிகள் கைங்கர்யம் செய்த ஆச்சார்யர்கள் -நல்லார் வாழும் நளிர் அரங்கம்
மெள்ள எழுந்து உபய வேதாந்தம் அத்யயன உத்சவம் அனைவரும் எழுந்து அருளி –

———————

கீசுகீசு என்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்-7-

நாராயணன் மூர்த்தி கேசவன் -ஸுலப்யம் ஸுந்தர்யம் ஸுசீல்யம் விரோதி நிரசன சீலன்

உத்காயதீநாம் அரவிந்த லோசனம் –பறவை நாதமும் தயிர் கடையும் ஒலியும்-
கைகளில் வளையல் ஒலியும்–மூன்று லோகங்களுக்கும் மங்களம்- –
ஸ்ரீ பாகவத ஸ்லோகம் -அடி ஒற்றியே கீசு கீசு
மூன்று சப்தங்கள் -திருமந்திர மூன்று பத சப்தங்கள்

ஒலியும் மணமும்-வாச நாறும் குழல் ஆய்ச்சியர் -காதுக்கும் மூக்குக்கும் –
கடைய கடைய கோடாலி முடிச்சு அவிழ்ந்து இவர்கள் கூந்தல் இயற்க்கை வாசமும் வருமே

வாதம் –
விவாதம் -விசித்திர விருத்த வாதம் விதித்த வாதம் விரோத வாதம் -விதண்டா வாதம் –
சம்வாதம் -சம்யக் வாதம் -நன்றாக நியாபப் படி
சத்வாதம்-உண்மை சொல்லி வாதம் -நிதானம் இறை நம்பிக்கையுடன்-
துர்வாதம் -தப்பான வாதம்
அப வாதம் -தப்பை ஏறிட்டு வாதம்
பிரதி வாதம் -பதில் சொல்லுதல்
அதி வாதம் -செய்ததை பத்தாகப் பெருக்கி -டம்பம் –
அநு வாதம் – பின் தொடர்ந்து வாதம் பேசுதல் -மொழி பெயர்ப்பு -முன் வந்தததைச் சொல்லுதல்
கற்றவர் வாதத்துக்கு வர மாட்டார்

பக்ஷிகள் கீசு கீசு என்று கலந்து பேசுதல் வாதம் –
உபதேசம் -ஒரு வகை சம்வாதம் -கேட்டு கொள்ள வேண்டும் -நிற்கப் பாடியதும் முயல்கிறேன் -மொய் கழற்கு அன்பையே
நெஞ்சை திறந்து வைப்பதே சிஷ்யருக்கு கிருத்யம்
ப்ரஸ்ன உத்தரம் -ரிஷிகள் ஆரண்யம் -ப்ரஸ்ன உபநிஷத் ஆறு ரிஷிகள் கேள்வி பதில்
தர்ம புத்ரன் பீஷ்மர் கேள்வி பதில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
உச்சாரணம் அநு உச்சாரணம் -வகை மூன்றாவது -வேதம் அப்படியே பரம்பரையாக வந்தது
இரண்டு தடவை சமஸ்க்ருதம் சந்தை-மூன்று தடவை சந்தை தமிழ் -இதில் இருந்து இதன் அருமை தெரியும்

கீசு கீசு -தனி வகை -போதயந்த பரஸ்பரம் -துஷ்யந்திச ரமந்திச –
மச் சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் -அனுபவம் பகிர்ந்து
திருவடி -ஸ்ரீ ராமாயணம் சொல்லும் இடங்கள் எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானார் –ஸ்ரீ திருவாய் மொழி மன்னும் இடம் தோறும் -கேட்டு மகிழ்கிறார்கள் –
அஷ்ட வித பக்தன் -மத் பக்த ஜன வாத்சல்யம் -மத் கதா ஸ்ரவணம் -இத்யாதி –
மால் கொள் சிந்தையராய் -மெய்யடியார்கள் ஈட்டம் கண்டு –

திரு நெடும் தாண்டகம் -முதல் பத்து -தானாக -மச் சித்தா –அடுத்தது தாய் -மத் கதா பிராணா —
அடுத்தது தோழி-போதயந்த பரஸ்பரம் –
சாழல் பதிகம் -திருமங்கை ஆழ்வார்
ப்ருந்தாவனத்தே கண்டோமே -நாச்சியார் திரு மொழி
கிருஷ்ண யேவஸ் ஹி லோகாநாம் -இரண்டும் கிருஷ்ணா லீலைகளை பகிர்ந்து -அசை போட்டுக் கொண்டே இரை தேடப் போகும்
கர்ம யோகம் செய்யும் பொழுது பகவத் விஷயம் அசை போட்டு செய்ய வேண்டும் என்று
ஆனைச்சாத்தன் ஆச்சார்யர் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார் இதில் –

பூவில் நான்முகனைப் படைத்த தேவன் -நான் முகன் -சம்வாதம் -வேதம் ஓதி
வேத சாரம் -திருமந்திரம் -நர நாராயணாய சிங்காமை விரித்து –
கேசவ அர்ஜுனன் சம்வாதம் -சரம ஸ்லோகம் நமக்கு
பெருமாள் பிராட்டி -த்வய மந்த்ர உபதேசம் -ஸ்ரீ விஷ்ணு லோகத்தில்
தர்மர் -பீஷ்மர் -சம்வாதம் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்
நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார் -சம்வாதம் -திருவாய் மொழி-
இவை எல்லாம் பேச்சரவம் -பேச்சு அல்ல -அரவம் -பொருள்கள்
வேதம் -வேத சாரமான ரஹஸ்ய த்ரயம் –
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட ஏக சிந்தனை -அடைவதும் அவனே அவனாலே

பராசர மைத்ரேயர் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -என் மயா ஜகத் சர்வம் -இத்யாதி -தொடங்கி –
ஸ்ருஷ்ட்டியைப் பற்றிய ரஹஸ்யம் பேர் அரவம் இதில் –
பிருகு வருணன் சம்வாதம் -பிருகு வருண பகவான் பிள்ளை -தைத்ரிய உபநிஷத் -ஸ்ருஷ்ட்டி கிரமம்
ஸ்வேத கேது உத்தாலகர் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறியலாம் –
சத் வித்யா பிரகரணம் பஹுஸ்யாம் -ஸ்ருஷ்ட்டி இதிலும்
வேத வியாசர் -விதுரர் சந்தித்து -கண்ணன் கிளம்பிய பின்பு -தர்ம புத்ராதிகளும் இல்லை –
விதுரர் தான் செய்தியையே வியாசருக்கு சொல்லி –
கிருஷ்ண த்வைபாயனர் -வியாசர் சொல்லி -மீது உத்தவர் இடம்
அதிலும் ஸ்ருஷ்ட்டி -இவை பாகவதம்
பரீக்ஷித் சுகர் -அவதார விவரணம் -ஸ்ரீ மத் பாகவதம் –
சரணாகதி மந்த்ர சாரம் யதி பதி ரெங்கராஜர் -பங்குனி உத்தரம் -நித்ய கிங்கரோ பவாமி -சம்பந்தி சம்பந்திகளுக்கும் –
நல்ல தாதை சொத்து தாய முறைப் படி நமக்கு -ரெங்கராஜர் யதிராஜர் பேச்சு அரவம் நமக்கு
நேராக பரம புருஷார்த்தம் கொடுக்கும்

——-

பேய்ப் பெண்ணே நாயகப் பெண் பிள்ளாய் -பாகவத சேஷத்வம் அறிந்து மறந்த -நல்ல குணம் நாயகப் பெண் பிள்ளை –
பரத்வாஜ பக்ஷி -ஆனை சாத்தான் -மூன்று வேதம் கற்க ஆசை -மூன்று வேதமும் மூன்று மலைகள் –
பிரமன் படைத்த -குரங்கு காலை நாய் வவ்வால் மனிதன் -40 வயசு-கொடுத்து பாதி திரும்பி கொடுக்க–
20-மனுசனுக்கு கொடுக்க -100-கேட்டு வாங்கி கொண்டான்
அதே போலே குரங்கு –அப்புறம் மாடு போலே உழைத்து –அப்புறம் தானான –மேலாக நாய் குணம் -காவல் இருப்பான் —
கடைசியில் வவ்வால் போலே தனிமை கண் தெரியாமல்
கற்றது கை மண் அளவு இதனால் வந்தது
பரத்வாஜர் கூட இந்த பஷியும் வேதம் காலையில் சொல்லும்
செப்பு -தெலுங்கு
ஆனை சாத்தான் -மலையாளம் -யானை கூட்டி நடந்து -நாய் கொண்டு இங்கு வலியன் குருவி -தமிழ்
நென்னலே -கன்னடம்
கிருஷ்ணன் திரு நாமம் கிச்சு கிச்சு -என்று
சாஸ்தா -சாத்தன் -புலி வாகனம் -ஸ்காந்த புராணம் -ஆனை வாகனம் -ஐயப்ப பக்தர் பஜனை –
எங்கும் -ஒரு இடம் இல்லை –
கலந்து -நாங்கள் எழுப்ப வில்லை -இரண்டும் கலந்து –
கீழே புள்ளும் சிலம்பின் காண் -இங்கு கலந்து பேசின -இறை தேட
நீயும் கண்ணன் உடன் கலந்து பேச வேண்டாமோ

அச்சுத்தாலி காசு -புகுந்த வீட்டு தாலி -ஒரே அச்சால் -பிறப்பும் ஆமைத்தாலி -பிடித்தவையும்
கல கலப்ப -கை பேர்த்து -அசைத்து -கட்டித்தயிர்
மத்து பாத்திரம் ஓசை –
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி கடல் பொங்கி –அப்பன் சாறு பட அன்று அமுதம் கொண்ட பொழுது
இங்கு கடல் போன்ற பால் அன்றோ
தாம்பு கயிறு நீண்ட உத்காய-இத்தை கண்டு அவனது தாமரைக் கண்ணனை நினைத்து அரவிந்த லோசனா -ஒலி -தேவ லோகம் வரை
சங்க காலம் பாண்டிய நாட்டில் -பூவினில் பிறந்த நாவனில் பிறந்த நான் மறைக் கேள்வி கேட்டு எழுவோம்

கண்ணனை எங்கேயோ போய் தேட வேண்டாம் -ஐயங்கநீதம் —
கீழை அகத்து நானும் கடைவேன் என்று வருவான் -தயிரைக் கடைந்த வண்ணம் தாமோதரா மெய் அறிவேன் நானே –
வாசுகியை கயிறாக -ஐயோ அம்மா கத்த -தேவர் அசுரர் -வாங்க -தேவி பொறாமை -பார்வதி சிவனைப் பூட்ட – விஷம் மீண்டும் கூடாதே
வாசனையும் அறியாயோ -கூந்தல் நறுமணம் வெண்ணெய் நறு மணம் கலந்து -நுகரவும் மாட்டாயா
ஆசு கவி ஸ்லோகம் -பாண்டிய நாட்டில் அவதாரம் -வண்டு கூந்தலில் இருக்க –
ஸ்காந்த புராணம் -ஹாலாஸ்ய மஹாத்ம்யம் -மனசில் உள்ள கருத்தை சொல்ல -மனோ தத்வம் அறிந்த புலவருக்கு பரிசு –
செண்பகப்பாண்டியன் -தருமி மீனாட்சி அம்மன் கோயில் -சிவாஜி -சிவனே -நேருஜி காந்திஜி போலே இங்கும் –
அதே பாட்டைப் பாட -நக்கீரர் -நெற்றிக்கு கண் திறந்தாலும் குற்றம் குற்றமே –
தெரியாத ஒன்றை சொன்னதுக்காக -மீனாட்சி குழல் மணம் அறியாதவன் தானே –
அதே பாண்டிய நாட்டில் மௌலி கந்த ஸூபதாம் உபக்ருதாம் மாலாம் -தேசிகன் -சூடிக்கொடுத்த சுடர் கொடி
வாச நாறும் குழல் ஆய்ச்சியர் இங்கும் –

முப்போதும் கடைந்து ஈட்டிய வெண்ணெய்
நாசகப் பெண் பிள்ளாய் -என்று சொல்லக் கடவ -மங்களகரமான -நாயகப் பெண்
எதுகை தப்பினாலும் –
கோதா -மங்களம் தருபவள் -திரு ஆடிப் பூரம் -ஆடிக்கும் பூரத்துக்கும் செவ்வாய் கிழமைக்கு மார்கழி மாசத்துக்கு
தெற்கு திக்குக்கும் -ஸ்ரீ ரெங்க நாதன் இவளுக்காக கடாக்ஷித்து தெற்கு நோக்கி -சயனம் –

நாராயணனை ஆகிய மூர்த்தியாகிய கேசவன் -நாரங்களுக்கு அயனம் -முதலில் -ஆதாரம் -அன்மொழித் தொகை
இதில் நாரங்களுக்கு இருப்பிடம் -உடலுக்குள் உயிர் போலே -ஸூஷ்மம் இயக்கி நியமித்து –
ஜகத் குரு -காஞ்சி -ஜகம் எனக்கு குரு –
அவனே கருணையால் மூர்த்தியா வடிவம் கொண்டு கேசவன்
வாத்சல்யத்தாலே வியாப்தி
ஸுசீல்யத்தாலே அவதாரம்
ஸர்வத்ர சம்சித்தாநாம் -ஹிருதயத்தில் யோகிகளுக்கு -அக்னியில் அந்தணர் -முட்டாள்களுக்கு விக்ரஹ வடிவம்
தாழ்மை சொல்ல வந்தது இல்லை -பெருமையை சொல்ல வந்ததே –
முட்டாளுக்கும் புரியக்கூடிய பாட்டு போலே -முட்டாள் குழந்தைகைகளுக்கும் -100-மதிப்பெண் வாங்கிக் கொடுக்கும் பள்ளிக்கூடம்
அனைவருக்கும் இந்த நிலை -தண்ணீர் மேட்டில் பாயும் என்றால் பள்ளத்தில் பாயாதோ

கணவன் வெற்றி பெற்றதும் -சீதா ஆலிங்கனம் -வில் கை வீரனை -விஜய ராகவனை -பார்த்தாரம் பரிஷ்வங்கம் –
நீ கேட்டே கிடத்தியோ -இத்தை தாலாட்டு போலே இருக்க
தேசமுடையாய் -தேஜஸ் -தனியாக பகவத் அனுபவம் -கார் மேனி செங்கண் காத்திரு மதியம் த்யான பலன்
திற-தேஜஸ் தேற்றி வைத்ததை -பக்தி வெள்ளம் -delta-கடலில் கலக்க -கண்ணன் -என்னும் கடலில் -பல மடைகளாக சேர
அணையை திற என்கிறார்கள் –
உடனே எழுந்தாள்

ஸ்ரீ பத்மாவதி தாயார் உணர்த்தப் படுகிறாள்
சாஸ்தா -பெருமாளுக்கும் -ஸமஸ்தாம் கந்தகம் சாஸ்தா -பிரதிபந்த முள்களைப் போக்கி
வேம்கடம் -பாபங்களைப் போக்கும் -ஒன்றுமே தொழ வினைகள் போகுமே -ஆனை-கம்பீரம் –என் ஆனை என் அப்பன் எம்பிரான்
உலகம் ஏத்தும் தென் ஆனாய் வட ஆனாய்
ஸ்ரீ கீதா ஸ்லோகம் உருவம் -சரம ஸ்லோகம் கண்ணால் பார்க்க இங்கு –
திருவடி காட்டி -சம்சார தாபக் கடலை முழந்தாள் அளவு வற்ற வைப்பேன்
அபயக் குரலை கேட்க வில்லையோ
பேய்ப் பெண்ணே -இறந்து பிறந்த
குசத்வஜன் – வேகவதி -நாராயணனுக்கா தபம் –ராவணன் அபகரிக்க -அக்னிக்குள்ளே நுழைந்து –
மாயா சீதாயாக வெளியிலே வந்து -பாத்ம புராணம் -இதனாலே மாயா சீதா மீண்டும் அக்னி பிரவேசம்
அதனாலே பேய்ப் பெண்ணே
வேதம் தயிர் கடைந்து உபன்யாசம் -பிறப்பு -ஞானம் பிறக்க வைக்கும் திரு மந்த்ரம்
காசு த்வயம் -தொண்டைமான் சக்கரவர்த்திக்கு உபதேசம் –
நாயகப் பெண் பிள்ளாய் -கருணையால் உயர்ந்து கீழேயே சேவை
ஸ்ரீநிவாஸ கல்யாணம் -ருக்மிணி சீதா ஆண்டாள் வள்ளி பார்வதி மீனாட்சி கல்யாணம்
கடன் வாங்கி இவன் தானே -sponsor-ஆகவே
நாயகப் பெண் பிள்ளாய்
நாராயணனை மூர்த்தியாக்கினதே இவள் தான் -தயா தசகம் -நீல மேக -அருள் பொழிய -இவளே காரணம் –
தேஜஸ் -ஸ்ருதி சிரஸ் தீப்தே ப்ரஹ்மணே
ஸ்ரீ நிவாஸ —திருவேங்கடம் மேய விளக்கு அவன் — பாஸ்கரேண பிரபா -பிரபாவான்

திருமழிசைப் பிரான் -inspiration-அவனை எழுப்பினர் -குடந்தை யாதோத்தகாரி
சாங்கியம் கற்றோம் -கலந்து பேசி வந்தவர்
பேயாழ்வார் சிஷ்யர் -பேய்ப்பெண்ணே –
வெண்பா -நேர் நேர் காசு –பிறப்பு -நிறை நேர் அசை சீர் –நான்முகன் திருவந்தாதி
கல கலப்ப–விருத்தம் -துள்ளல் ஓசை
கை கலப்ப -பல எழுதி காவேரியில் போட்டு
வாச நாறும் குழல் -ஞானம் மிக்கவர்
ஆறும் ஆறுமாய் –எட்டினோடு இரண்டு கயிற்றினால் கட்டி -பத்தியால்
நூல் வலையில் -நூலாட்டி கேள்வனார் ஸ்ரீ யபதித்தவம் -திருவில்லா தேவரை
நாயகப் பெண் பிள்ளாய் -கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு வாழி-கேசனே -உத்தான சயனம்
திருமழிசைப் பிரான் –ஆராவமுத ஆழ்வார்
அமுது செய்த பிரசாதம் மகிழ்ந்து உண்பான்
அவன் இல்லாமல் நான் இல்லை -நான் இல்லாமல் அவன் இல்லை
நான் உன்னை அன்றி இலேன் -நாராயண சப்தார்த்தம்
கேசவன் -க ப்ரம்மா ஈசன் சிவன் -இருவரையும் -நான்முகனை நாராயணன் படைத்தான்
திரு வெக்கா கனி கண்ணன் போகின்றான் எழுப்பி விட்ட நீர் எழுந்து இருக்க வேண்டாவோ
உள் கிடந்த வண்ணமே புறம்பு பொசிந்து காட்டு -தேஜஸ் மிக்கவர்

————-

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-8-

விடிமைக்கு அடையாளம் உள்ள ஐந்தும் இல்லாத ஐந்தும் -இந்த பத்தையும் இப்படி பிரிக்கலாம்
மல்லானாம் அஸானாம் ஹி மல்லர்களுக்கு இடி போன்றவன் -ஸ்ரீ மத் பாகவதம்
போர்ப்பாகு -தேர்ப்பாகன் -அதே போலே இங்கும் மல்லர்களை ஒருவருக்கு ஒருவர் மாட்டி விட்டு –
சதுரன் -வேல் விளி போன்றவை பட்ட தழும்புகள் அழியாமல்
மல்லரை மாட்டியது -10-வயசில் -கோபிகள் -இப்பொழுது ஆய்ப்பாடியில் இத்தை அறியாதவர்களோ என்னில்
ஆண்டாள் அறிவாள்-
ஆ ஆ -இருத்தும் வியந்து -வியந்து ஆழ்வாரை திருவடிக் கீழே இருத்தும்
இங்கு ஆ ஆ என்று ஆராய்ந்து அருளுவார் –

இதில் பேற்றுக்கு த்வரை-அடுத்து பேறு தப்பாது என்று துணிந்து இருக்கை
வந்து நின்றோம் -இவளைப் பற்றி -பாகவத விஷயம் -ஸ்வ ஸ்தானம்
சென்று நாம் சேவித்தால் -அவனைப் பற்றி -பகவத் விஷயம் -பர ஸ்தானம்
இரண்டும் உத்தேச்யம் -சம்சார விஷம் போக்க -இரண்டு அம்ருத பழங்கள்-கேசவ பக்தி -தத் பக்த சமாஹம் -வா -சப்தம் -விகல்பம்
அதுவே உத்தேச்யம் -அது இல்லா விட்டால் இது உத்தேச்யம்
துல்ய விகல்பம் இல்லை இது -வியவஸ்தித விகல்பம்
திருப்பாவை ஜீயர் -பாகவதர்கள் இடம் திரு உள்ளம் இருந்தது இந்த பாசுரம் ஒட்டி

குலா பாம்சனம் -விபீஷணன் ஓடி வந்து -கால தேவனால் தூண்டி தள்ளப்பட்டவன் -உத்தரம் தீரம் ஆகாச -வந்தவன் -இங்கு வந்து போலே
க -ஆகாசத்தில் நின்று -நின்றோம் இங்கு –
அங்கும் பாகவதர் இடம் சரண் அடைய வந்தான் -அதுவே உத்தேச்யம்
ஒன்றையும் பிடிமானம் இல்லாமல் ராமர் திருவடியே புகல் என்று புரிந்து நின்றான் –
நிவேதியதே மாம் –பெயரை கூடச் சொல்லாமல்–க்ஷிப்ரம் -கால தாமதம் இல்லாமல் சொல்ல வேண்டும் —
நில்லவா நின்ற என் நெஞ்சு -விபீஷணன் உபஸ்திதம் -வந்து காத்து நிற்கிறேன் —
அடிக்க காத்து இருக்கும் முதலிகள் இடமும் அங்கு அப்படி –சர்வ லோக சரண்யாய ராகவாய மஹாத்மான –
தனி ஸ்லோக வியாக்யானம் -இதுக்கும் உண்டே –
நடுவில் பெரும் குடி வேண்டும் என்று இவன் அறிந்தான் -அனைவர் இடமும் கை கூப்பி –
அனைத்து முதலிகளும் பரிவில் சாம்யம் -கையில் கட்டை வைத்து ரக்ஷணம்

நின்றோம் -இருப்பைப் பெற்றோம் என்றபடி -சத்தை பெற்றோம்
உள்ளத்தால் நின்று -சமாதானம் அடைந்து
ஸ்திதோஸ்மி உளனாக பெற்றேன் -சங்கை போனது -கரிஷ்ய தவ வசனம் -நீ சொன்னபடி செய்வேன்
அர்ஜுனன் 700-ஸ்லோகங்களை அப்புறம்
தெய்வ வாரி யாண்டான் விட்டு –ஆளவந்தார் -திருவனந்த புரம் -இவருக்கு நோவு சாத்தி –கிளம்பியதும் நின்றார்

இந்த வருஷம் காலை -2-மணி புறப்பாடு -திருப்பாவை முப்பதும் அரையர் சாற்றுமுறை – பரிவேட்டை –
சங்கராந்தி இயற்ப்பா சாத்து முறை மறுநாள் காலை -திருவடி தொழுதல் -அனைத்து கோயில்களிலும் இப்படி அனைத்தும்

ராமானுஜர் -கூரத்தாழ்வான் திண்ணையில் மூன்று நாள் இருந்த ஐதிக்யம் -போக்கிடம் அறியாரே-வந்தவர் வந்தவர் தான் –
ஆளவந்தார் விமல சரம தசை சேவித்து -ராமானுஜர் -வந்தார் -அரங்கனை சேவிக்காமல் திரும்பினார்
காசு பொன் மணி இழந்த திருவாய் மொழிகளுடைய வாசி அறிவோம்
நிலம் கடந்த நல்லடிப் போது அடைய –இழந்து -அஞ்சிறைய மட நாராய் தூது -1-4-காசு இழந்தது அவதாரம் தசை இழந்தது
குறுங்குடி -வாமன க்ஷேத்ரம் வைஷ்ணவ லாவண்யத்தில் பூர்ணம் –
நம்பியை தென் குறுங்குடி நின்ற அம் செம் பொன்னே திகழும் திரு மூர்த்தி உம்பர் தொழும் ஆதி அம் சோதியை
எம்பிரானை –என் சொல்லி மறப்பேனோ
பாரித்து -இழந்த பின் -2-1-வாயும் திரை உகளும் –காற்றையும் கழியையையும் கட்டி அழும் காதல் -பொண்ணை இழந்தது போலே
மாயப் பிரான் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -அவன் வேற ஜாதி -இவர்கள் நம் ஜாதி –
இதுவும் இழந்த பின் –மணி இழவு
ஆடி யாடி அகம் கரைந்து –தாயார் பாவனை –
குண சாலி கூரத்தாழ்வான் வாசல் காப்பான் விட -குணம் இருப்பது ஆச்சார்யர் பாகவதர் சம்ச்லேஷத்துக்கு –
ராமானுஜர் சம்பந்தியாக இருந்தாலும் உள்ளே போகச் சொன்னாலும் போக மாட்டேன் –
எறும்பு அப்பா -நித்ய யோகம் -அபஹத மத -அந்திம உபாய நிஷ்டை -அர்த்த காமம் அநபேஷை நிகில ஜன ஸூஹ்ருத் –
நீரஜத கோப லோப -மா முனிகள் அடியார்கள் உடன் சம்பந்தம் நித்தியமாக இருக்க பிரார்த்தனை

அனந்தாழ்வான் பூ தொடுக்க –திருவேங்கடமுடையான் வாசலில் நிற்க -சொன்ன பதில்
ஞானம் அனுஷ்டானம் -இருந்தும் போகாதவர் -பாகவத சம்பந்தம் இல்லாமல் பிராப்தி இல்லை
இல்லா விட்டாலும் பாகவத சம்பந்தம் இருந்தால் பிராப்தி கிட்டும்
பாகவத அபசாரம் -மிகவும் கொடியது
மேம்பொருள் போக விட்டுக்கு மேல் பாட்டுக்கள் -ஜென்ம விருத்தாதி நியமம் இல்லை –
பசு மனுஷ்ய பக்ஷி -வைஷ்ணவ ஸம்ஸரயானால் -சம்பந்தத்தால் தத் விஷ்ணோ பரமம் பதம்
மரம் மண் மிருகம் பக்ஷி -கண்ணால் பார்த்து கையால் தொட்டு -மோக்ஷம் -அந்தரங்கராக கடாக்ஷம் பெற்று உஜ்ஜீவிக்க வேண்டும்
நம்பிள்ளை கால ஷேபம் -பக்கத்து வீட்டு பெண் மணி -கடாக்ஷம் மூலம் பெரு வீடு -ஓலை சுவடு சிறு முறி எழுதி –
அவன் இடம் காட்ட -நம்பூர் வரதன்-
வந்து நின்றோம் -நேராக போனாளே
வேதகப் பொன் போலே இவர்களுடைய சம்பந்தம் -ரஸவாதி குளிகை -பித்தலாட்டம் –
கேசவன் தமர் –கீழ் மேல் —
ப்ரஹ்ம ரஜஸ் -நம்பாடுவான் -பிறப்பு நியமம் இல்லையே
இவர்கள் பக்கல் சாம்யா புத்தியும் ஆதிக்ய புத்தியும் நடக்க வேண்டும் -ஆச்சார்ய துல்யர் என்று நினைக்க வேண்டும் –
சம்சாரிகளிலும் தன்னிலும் ஈஸ்வரனிலும் அதிகர் என்று நினைக்க வேண்டும் –
லீலைக்கு உபயோகப்படுத்த மாட்டார்கள் லோகவஸ்து லீலா கைவல்யம் இன்புறும் இவ்விளையாட்டு உடையவன் அவன் தானே
வந்து நின்றார் -கூட்டி வந்தார் என்ற ஒன்றையே ஆராய்ந்து அருளுவான் —

————-

திங்கள் திரு முகத்து சேயிழையார் -ஆகவே கிழக்கு திக்கு வெளுத்து இருக்கிறது -இது சூர்யா உதயத்தால் இல்லை
அம்ருதாசிவானி -ராமானுஜர் பெருமை -இரண்டு அந்தணர் பேச -ஹம்ச பறவை வருந்தி இருக்க -நலம் சக்தி தவிர்ந்ததால் –
நீர் ஒழிந்து பால் பருகும் -சாரம் –
நா வீறு இழந்தது -ப்ரஹ்மா வாஹனம் அவர் அனுக்ரஹம் இந்த வரம் -ராமானுஜர் தான் காரணம் –
வேத நெறி பாமரரும் அறியும் போது -அனைத்து உலகும் வாழப் பிறந்த -கீர்த்தி புகழ் பரவ -வெளுக்க -தண்ணீரும் வெளுப்பு –
முக ஒளி பட்டு கிழக்கு வெளுத்து இருக்குறது -இங்கு போலே
ஓதிமம்-ஹம்சம் -ஓதுங்கக் கண்ட உத்தமன் புன்னகை -கம்பன் -அன்னம்
சீதை போலே நடக்க முடியாமல் -ராமன் யானை நடை -வெட்க புன்னகை –
பேடையொடு அன்னம் -வளையர் பின் சென்று நாணி ஒதுங்கும் நறையூர்

குழல் அழகர் -கதை பட்டர் இங்கு -முக ஸ்துதி பண்ண மயங்குவார் –
juliyas seesar-முக ஸ்துதிக்கு மயங்காதவரே என்று புகழ்ந்தால் மயங்குவார் —ஷேக்ஸ்பியர்-
கோபிகள் கோஷ்ட்டி புகழுக்கு மயங்கி போக மாட்டார்களே
எருமை -சிறு வீடு -பனி படர்ந்த புல்லை மேய்ந்த பின்பே பாலைக் கொடுக்குமா
பரந்த-சக்கரை சின்ன ரகரம் -கற்கண்டு -பெரிய ரகரம்
போவான் போவதற்காகவே -மேய்வான் மேய்வதற்காகவே -கூவுமால் -கூவுதற்காகவே வந்தோம் –
போவான் போகின்றார் -கிருஷ்ணனை அடைந்து அனுபவிக்கும் போக்யத்தை விட இந்த பயணமே இனிமை
அர்ச்சிராதி கத்தி சிந்தனை -திருவேங்கட யாத்திரை -அக்ரூரர் யாத்திரை போலே
நீரோடை உறங்கும் சங்கு -ஈர் அறிவு -நண்டு நான்கு அறிவு -நிம்மதியாக அயோத்யா சராசரங்கள்
பூவிடை உறங்கும் வண்டு -தாமரை உறங்கும் செய்யாள் -செல்வம் உள்ளோரும் நிம்மதியாக உறங்க –
நிழல் இடை உறங்கும் நேவி எருமை மாடும் -சிறு வீடு போகாமல் -இந்த வார்த்தை கம்பர் சொல்லாமல் -ஆயர் வார்த்தை -ஆண்டாள் –
அப்பாஸ்வாமி வீட்டில் பிறந்து குப்பாஸ்வாமி வீட்டில் மணம் –எச்சில் இலையில் நெய் உப்பு போடக்கூடாது -சாஸ்திரம்
லவணம்-போடச் சொல்ல -எருமை மாட்டு சாணிக்கும் இதே அர்த்தம் -யார் சொல்லி கொடுத்தார் -பின்னால் உள்ளவன் –

தத் க்ரது நியதி -த்யானம் எப்படியோ அப்படியே சேவை -நினைக்கும் ஸ்வ பாவம் படியே அடைவோம் -ஆண்டாளுக்கு தானே அமைந்தது –
எருமை மேய்க்க கிருஷ்ணன் வருவான் எழுந்து இரு
வத்ஸ கோபாலன் -கோ பசு -நந்த கோபன் இடம் முத்திறமும் இருந்தது பசு எருமை ஆடு –
இதுக்கும் இருள் ஓடினதாக பதில் –
தத்வ சாரம் நடாதூர் அம்மாள் -இருட்டு தனியாக வஸ்து -நம் சித்தாந்தம் -தமோ நாம த்ரவ்யம் தனியாக –
இருட்டு –ஒளி இல்லாமையே இருள் என்பர்-யஸ்ய தேஜஸ் சரீரம் யஸ்ய தாமஸ் சரீரம்
இருளும் வேறே வேறே விதங்கள் ஆழ்ந்த செறிந்த இருட்டு உண்டே

கூவுவான் வந்து -நின்றோம் -வந்து வினை எச்சம் -உள்ளவே வந்து இருப்போம் -கதவு அடைத்து இருந்ததே
ஆஜகாம வந்து நின்றான் -சுக்ரீவன் தடுத்ததால் வந்து நின்றான் போலே
கோது கலம் -குதூகலம் -கிருஷ்ணனுக்கு உண்டாக்குபவள் –
பாவாய் -அவன் தான் பெண்ணின் வருத்தம் அறியாதவன் நீ எங்களைப் போல் அன்றியே
எழு -சொல்லாமல் எழுந்திராய் -நிதானமாக -எங்கள் ஸூப்ர பாதம் திருச் செவி சாய்த்து –
வடிவு அழகை நாங்கள் அனுபவிக்க வேண்டும் –
ஆச்சார்யர் கூட போகும் பொழுது சிஷ்யர் தனியாக சேவிக்க கூடாது -சிஷ்யர் அவருக்குள் அடக்கம்
ஆளவந்தார் நீராடும் பொழுது திரு முதுகு அழகு சேவித்து திருக் கோஷ்ட்டியூர் நம்பி–இத்தையே தியானித்து தினம் நீராடுவேன் –

பாடி பறை -பாடுவதே பிரயோஜனம் -இதுவே பறை
மா-மிருகம் – -குதிரை வடிவம் கேசி –
கைம்மா -யானை -கை உள்ள மிருகம் –
தன்னை ரஷித்து நம்மையும் ரஷித்தான்-
பிரணயித்தவம் போனாலும் ஆர்த்த ரக்ஷணத்வம் போகாதே ஆகவே தேவாதி தேவன் சப்தம்
காதலன் மறந்தாலும் பக்தி- சரணாகதி -மறக்க மாட்டான் –
ஆஹா ஆஹா –ஸந்தோஷம் வருத்தம் ரெண்டு ஆகாரமும் உண்டே
ஒரே சமயத்தில் பஞ்ச லக்ஷம் -நாம் சேவித்தால் —
உங்கள் திருவடிகள் நொந்ததோ நான் அல்லவோ வந்து இருக்க வேண்டும் இதனால் வருத்தம்
ஐயோ -இதுக்கும் இரண்டும் -செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததே –
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே -கையார் சக்கரத்து நம்மாழ்வார் ஐயோ —
மூன்று இடங்களில் ஐயோ அருளிச் செயலில்

பக்தர்களான நாங்கள் உனக்காகக் காத்து உள்ளோம்
அவனும் காத்து இருக்கிறான் –
பாடிப் பறை கொள்ள கோது கலமுடைய பாவாய் எழுந்திராய் -இப்படி அந்வயம்

பெரும் தேவி தாயார்
பல்லவ மன்னன் -பெரியதாக கட்டி -கிழக்கு கோபுரம் கீழே அமர்ந்து கணக்கு பார்த்தானாம் -கோபித்து மேற்கு முகம் திரும்பி
கிழக்கு இருளாக தாயார் -கிழக்கு வெளுக்கும் படி செய்தாள்-இப்படி செவி வழி தல வரலாறு
கம்பன் –மையோ மரகதமோ மரி கடலோ மழை முகிலோ -ஐயோ இவன் வடிவு
இருள் -அஞ்ஞானம் போகுமே -தாயார் கடாக்ஷம் –
மிக்கு உள்ள பிள்ளைகள் மிகுந்த அத்தனை சிஷ்யர்களுடன் காசி யாத்திரைக்கு -மற்ற பிள்ளைகளோடு
போவான் போகின்ற ராமானுஜரை போகாமல் காத்து -விந்திய மலை -ஆவாரார் துணை என்று துளங்க
உன்னைக் கூவுவான் -கைங்கர்யம் பெற்றுக் கொள்ள –
கோது கலம் -சம்ப்ரதாயம் வளர்க்க ஆழ்வார்கள் ஆச்சார்யர்களை -பிள்ளை லோகாச்சார்யராக தனது கேள்வனையே உருவாக்கிய கௌதூகலம்
மா -குதிரை -புலன்கள் -அடக்கும் ஸ்ரீ வரதராஜர் -புன்னகை -காண் தகு தோள் அண்ணல்
மல்லர் -அஹங்காரம் மமகாராம் -அத்தி வரதர் சேவை –
தேவாதி தேவன் -தேவாதி ராஜன் -மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா-அமரர்கள் அதிபதி -இமையோர் தலைவன்
ஆ ஆ என்று ஆராய்ந்து அருளும் பேர் அருளாளன் -வரம் தரும் வரதராஜன் –

ஆச்சார்ய சம்பாவனை -பிடித்த ஆழ்வார் அடுத்து வரிசையாக பொய்கை யாழ்வார் தொடங்கி
திருக் கோவலூர் -மிருகண்டு-இடை கழி -வாசல்படி -வாழ்க்கைப்படி -நடை பாதை -ரேழி -படித்த படி நடக்க அனுஷ்டானம் –
கூடம் -ஞானம் அனுஷ்டானம் இருந்தாலும் -அடியார் சத் சங்கம் -ஓன்று கூட வேண்டுமே —
சமையல் அறை -மனத்தை பக்குவப்படுத்தி பின்பு தானே பகவத் கைங்கர்யம் -பூஜை -ஆராதனம் –
கொல்லை-வேண்டாதவற்றை தள்ளி –
முற்றம் -பூர்த்தி முக்தி அடைய –வீட்டின் அமைப்பிலே தத்வம் –
நெருக்கு உகந்த பெருமாள் -விளக்கு ஏற்றி ஒளி -இருள் அஞ்ஞானம் போயிற்று
மிக்குள்ள பிள்ளைகள் -பூதத்தாழ்வார் -பேயாழ்வார் -திரிபவரை போகாமல் காத்து உம்மை கூவும் படி
முதலில் விளக்கு -கோது கலம் –பொற் கால் இட்ட ஆழ்வார்
நா வாயில் உண்டே -95-பாடுவதே பறை
மா வாய் பிளந்தான் -27-
ஆதியாய் நின்றாய் -13-14-15-பாசுரங்களில் அருளினார்
ஆ ஆ என்று ஆராய்ந்து அருளுவான் –தமர் உகந்த உருவம் –அவ்வண்ணம் ஆழியான் –
ராமானுஜர் திரு வீதி பிரசாதம் ஸ்வீ கரித்து அருளிய ஐதிக்யம்
எதை வேண்டி -அத்தை அருளுகிறார் -ஸ்ரீ கீதா ஸ்லோகம்
மத் ஸமாச்ரயண எதை மாம் சங்கல்ப்ய நானாக நினைத்து -ஸ்ரீ கீதா பாஷ்யம்

—————

தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்-9-

பொழுது விடிந்தமைக்கு அடையாளம் இல்லா ஐந்தில் முதல்
நாமம் பல -வைகுந்தன் -முதல் சஹஸ்ரநாமம்-பரத்வ பரமாக -மாதவன் அடுத்த சஹஸ்ரநாமம் இரண்டுக்கும் நிதானம் —
மா மாயன் -அடுத்த சஹஸ்ரநாமம் -ஸுலப்யத்துக்கு-
லோக நாத மாதவ பக்த வத்ஸல-ஸ்ரீ சஹஸ்ரநாமம் போலே இங்கும்
கண் வளரும் -உபாய பொறுப்பு இல்லை -அஹம் மத் ரக்ஷண பர-மத் ரக்ஷண பல ததா ந ம ம ஸ்ரீ பதி ரேவ
இதி ஆத்மாநாம் சமர்ப்பித்து -நியாஸ சதகம்
சரணாகதி நன்றாக புரிந்து மார்பிலே கை வைத்து உறங்கப் பிராப்தி
துரும்பு நறுக்கவும் பிராப்தி இல்லையே
மார்கழி கேட்டை -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பூர்ண காமர் பெரிய நம்பி -திரு அவதாரம் –
ஸ்ரீ ரெங்கம் கூடப் போகாமல் ஆளவந்தார் திருவடி சேர்ந்த ஐதிக்யம்
கீழே உள்ளவள் த்வரையுடன்-கோது காலமுடையவள் -கைங்கர்யத்துக்கு -இதில் உபாயத்துக்கு
அத்தை சொல்லி இத்தை சொன்னது -அதன் பெருமையை உணர்த்த –

ஏழாம் பாட்டு நாராயணன் மூர்த்தி கேசவன்
தேவாதி தேவன் -எட்டாம் பாசுரம்
மா மாயன் மாதவன் வைகுந்தன்-ஒன்பதாம் பாசுரம் நடுவில்
நாற்றத் துழாய் முடி நாராயணன் –
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன் -விளக்கம்
எண் பெரும் அந்நலத்து –வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே-விளக்கிய பின் நாரணன்
சஹஸ்ர நாமம் பலவும் சொல்லி நிகமத்தில் தேவகி நந்தன சிரேஷ்டர்
இங்கு இரண்டுமே உண்டு –
தேவாதி தேவன் வைகுந்தன் நாரணன் -அனைத்துக்கும் மேம்பட்டவன்
மாதவன் நாரணன் -ஸ்ரீ யபதித்தவம்
மா மாயன் நாரணன் –எளிமை
ஏஷ சர்வ பூத அந்தராத்மா ஏக நாராயணன்
அந்தர் பஹிஸ்ய சர்வ நாரணன்
குணங்கள் உடையவன் நாராயணன்
இரண்டும் -நாரங்களுக்கு ஆஸ்ரயம் இருப்பிடம் -நாரங்களை தான் இருப்பிடமாகக் கொண்டவன் –

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் – நம்மாழ்வார்
நாரங்கள் -அனைத்து உலகு –
எளிமையால் -நியமிக்க -ஸுவ்லப்யம் வாத்சல்யம் ஸுவ்சீல்யம்
தத் புருஷ சமாசம் -பஹு வ்ரீஹி சமாசம்
சர்வ வியாபகத்வம் பரத்வம் மேன்மை -தாரகம்
உள்ளே இருந்தாலும் அவனே தாரகம்
நம்மாழ்வார் போல்வார் பக்தி அவனது உயிர் –
அந்தர்யாமி -நியமிப்பவர் – யம் தாது
அந்தராத்மா -உள்ளே இருப்பவர் -உள்ளும் வியாபிக்கிறார்

உம்மைத் தொகை -தானும் அவற்றுள் நிற்கிறான் -தானே தங்குகிறான் -அவற்றின் உள்ளும் இருந்தாலும்
எல்லாவற்றிலும் இருக்கிறேன் -நான் எதிலும் இல்லை -அவை தாங்குபவது இல்லை –
என் இடத்தில் உள்ள தாரகத்வம் அதுக்கு இல்லை ஸ்ரீ கீதை
பூ நார் –மணிகள் உள்ள சங்கிலி போலே
ஸூத்ரே மணி கணா இவ பிரபஞ்சம் என்னிடத்தில் கோக்கப்பட்டுள்ளது
ஒரே ஏகம்-தாரகம் -தெரியாது -சேதன அசேதனங்கள் பல –

மாதவன் -ஸ்ரீ யபதித்தவம் எங்கும் -செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி -1-10-
திரு நாரணன் தாள் காலம் பெற சிந்தித்து உய்மினே –நடுவில் -4-1-
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே -10-9–

நஷ்டம் பராக் –தத் அலாபம் -சம்பத் -பிராட்டி கடாக்ஷம் லேசத்தால் -அமிருத பிந்து –
முழுவதாக கடாக்ஷம் பர ப்ரஹ்மம் -பட்டர்
அபாங்க பர ப்ரஹ்மம் அபூத் —
ஸ்ரத்தாயா -மஹா லஷ்மியால் தேவ தேவத்வம் அஸ்நுதே–தேவத்வம் பூர்த்தி இவளால் –
நித்யம் பூர்ண கடாக்ஷமும் மிதுனமும்

அப்ரமேயம் தத் தேஜா –ஜனகாத்மஜா -மாரீசன் வார்த்தை -இந்த ஸ்ருதி வாக்கியம்
ஸ்ரத்தாயா அதேவ என்றும் பிரித்தும் ஸ்ரத்தாயா ஸஹ தேவத்வம் அஸ்நுதே என்றும் கொள்ளலாம்
ஆகியும் ஆக்கியும் அவையுள் காக்கும் தனி முதல் -கண்ணபிரான் என் அமுதம் —சுவையன் திருவின் மணாளன் —
என்னுடைச் சூழல் உளானே -1-9-இதற்காகவே அவதாரம் -மற்ற இடங்கள் மண்டகப்படி –

பகல் பத்து –காலை திரும்ப வரும் பொழுது-7-புறப்பாடு சேவை சாதித்து விரைவாக அர்ஜுனன் மண்டபம் எழுந்து அருளுவார்
திரும்பும் பொழுது -3-மணி நேரம் ஆகும் – உபயக் கரர்களுக்கு சந்தன கரைசல் பிரசாதம் -தட்டி கட்டி பலருக்கும் சேவை
இராப்பத்து போகும் பொழுது -11-மணி புறப்பாடு –திரு மா மணி மண்டபம் போக -3-மணி நேரம் ஆகும் –
அங்கும் தட்டி கட்டி — தங்கு வேட்டை மண்டகப்படி போலே
திரும்பும் பொழுதே நேராக -பின்பு வீணை இத்யாதி மேலே உண்டு

நாராயணன் -கீழே உபாயம்
மேலே நாராயணன் -உபேயம் புருஷார்த்தம் பிராப்யம்
அயன -ஈயதே அநேந இதனால் அடைகிறேன் -கருவி -மனத்தால் –மூன்றாம் வேற்றுமை உருபு -கரனே -உபாயம் –
கர்மணி ஈயதே அஸ்து இதை அடைகிறேன் -இரண்டாம் வேற்றுமை -கத்தியால் பழத்தை நறுக்கினேன்
படகால் நதியைக் கடந்தேன் போலே
இரண்டு -வ்யுத்பத்திகள் -திருவடி இணைகள் –

நாராயணனே நமக்கே பறை தருவான் -உபேயம் உபாயம் கீழே -எளிமையால் பற்றி மேன்மையால் அடைகிறோம் பிராப்யம்
இதுவே த்வயம் முன் பின் வாக்கியங்களில் அருளிச் செய்யப்பட்டது
ஸ்ரீமன் –ஸ்ரீ மதே–என்பதால் மாதவன் நடுவில் வைத்து அருளுகிறாள் –
உபாய பர சஹஸ்ர நாமம் -ஸ்ரீ யபதித்தவ பர சஹஸ்ர நாமம் -உபேய பர சஹஸ்ர நாமம் –

———-

மாமன் மகள்-இவள் உண்மையாலே தூங்குவதால் பதில் இல்லை –
தூ மணி இங்கு -துவளில் மணி தொலை வில்லி மங்கலம் –
மாசு நீங்கிய மணி -துவளில் மணி -நித்ய முக்தர் வாசி போலே இரண்டும்
தூ மணி -உள்ளில் இருப்பதை பார்க்கலாம்
திரு நாங்கூர் -மணி மாடக் கோயில் -நாச்சியார் கோயில் -இரண்டும் –
த்ரிவித காரணமும் அவனே -சிலந்தி தனது வலையைப் பண்ணுவது போலே சிவன் இது சொல்ல —
மால்யவான் -புஷ்ப கந்தன் -யானைக்கால் -சபிக்க -திருவானைக் காவல் யானை சிலந்தி –
சிலந்தி கோயில் கட்ட -யானை கலைக்க -இரண்டும் சிவ பக்தர் –
யானை துதிக்கையில் சிலந்தி -தூணில் அடித்து -இரண்டும் சிவ லோகம் போக
ஆரோக்யம் பாஸ்கரன் -செல்வம் அக்னி -ஞானம் சிவன் -மோக்ஷம் ஜனார்த்தனன்
பார்வதி -சிவகணம் அனுப்பி -வஞ்சுள வல்லி இடம் சிபார்சு -நம்பிக்கை நாச்சியார் -அவன் நம்பி –
நம்பியை கையில் வைத்துக் கொள்ளும் நாச்சியார் இவள் -நம்பிக்கை கொடுக்கும் தாயார் –

சோழ மன்னன் சுபதேவன்-கமலாவதி -மால்யவான் -பிள்ளை -ஜோசியர் நீல கண்ட பெருமாள் -சிவன்-48-நிமிஷம்
கழிந்து பிறந்தால் யாராலும் வெல்ல முடியாது –
தலை கீழே கட்டி தொங்க விட சொல்லி -48-நிமிஷம் –சிவந்த கண்ணால் -செங்கண்ணான் பேர் வைத்தாள்
சிவ பக்தி தொடர்ந்து -64-நாயன்மார்களில் ஒருவன் –70-யுத்தம் செய்து -70-சிவன் கோயில் கட்டினான்
எழில் மாடம் எழுபது -கட்டியதாக திருமங்கை ஆழ்வார்
மணி மாடம் காட்டியது யானை வராமல் இருக்க கட்டினான் –
முந்திய ஜென்ம வாசனை -71-வெற்றி -சேர பாண்டியன் கூட்டு சேர்ந்து தோல்வி
தோற்க மாட்டாய் -அம்மா போராட்டம் வீண்
விஷயம் மந்திரி சொல்ல –மோக்ஷம் பெற ஆசையாலே பிறந்தாய்
மணி முத்தாறு அருவியில் நீராடி –தெய்வ வாள் பெருமாள் கொடுக்க –
வெற்றி பெற்றான் -கைங்கர்யம் -செய்து -சிறிய கோயிலை பெரியதாக மணி மாடக் கோயிலாக கட்டினார்
தெற்கு பார்க்க சந்நிதி -சிவன் கோயில் போலே -கல் கருடன் –jan-2-கருட சேவை
இறங்க இறங்க -128-உள்ளே போல -4-பேர் -பிரிந்தால் அஹங்காரம் வருவதைக் காட்ட
மணி மாடக் கோயில் -வெளியிலே இருக்கும் பொழுதும் சேவை இன்றும் உண்டே
கோ செம்கண்ணான் சேர்ந்த கோயில் சேர்மின்களே –

சுற்றும் விளக்கு -மங்களகரமாக -துயிலணை -துயிலை வரவழைக்கும் அணை-
ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -ஆ மேய்க்கப் போகேல்
மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் இதில் இருந்து –
வாடை தண் வாடை வெவ்வாடை ஆலோ -மென் மலர் பள்ளி வெம் பள்ளி யாலோ –
நாங்கள் இப்படி இருக்க -நீ கண் வளரும் -தூங்கும் பிசாசே -எழுந்திரு சொல்லாமல்
அவனை விட
செம்மா கமலம் செழு நீர் –கண் வளரும் திருக்குடந்தை – அம்மா மலர்க் கண் வளர்க்கின்றானே என் நான் செய்கேன் –
இந்த இரண்டு கமலம் மட்டும் அலராமல்-என்கிறார் ஆழ்வார் –
காம்பற தலை சிறைத்து–செய்த வேள்வியர் -வாழும் சோம்பர்-
பிரபன்னன் தேக யாத்திரைக்கு கரைந்தான் ஆகில் நாஸ்திகனாம் –
மாமான் மகளே-நிறைவேறாத ஆசை ஆண்டாளுக்கு -கோபிகள் உடன் சரீர ரீதி உறவு -அது இதில் நிறைவேறுகிறது
தம் பின் பிறந்தவன் தம்பி -தாங்குபவள் தாய் -தன் கை போல் உதவுபவள் தங்கை
தன் இல்லை தந்தவன் தந்தை – ஆள்பவன் அண்ணன் -பேரை உடையவன் பேரன் –
மாமான் -முதல் சீர் முதல் மொய் -ஆறு முதல் அறுபது வரை -அம்மான் சீர் –

தேசிகன் -250-வருஷம் -ராமானுஜர் -சங்கல்ப சூர்ய உதயம் நாடகம் -குணங்கள் நாடக பாத்ரம்
விவேக அறிவு ராஜா -புத்தி ராணி –நம்பிக்கை விசாரணை தோழிகள் -மோகம் எதிரி ராஜா -காமம் லோகம் இத்யாதி
ஆச்சார்யன் ஆலோசனை –உதவியால் வெல்கிறான் –ராமானுஜர் -தாம் ராஜா –ஆசீர்வாதம் போலே ஸ்லோகம் –
ஆசை நிறைவேற்றிக் கொண்டார்

ஊரிலேன்–திவ்ய தேச வாசம் இல்லை – காணி இல்லை-நிலமும் இல்லை – உறவு மற்று ஒருவர் இல்லை –
அதுக்கு போகும் பொழுதாவது கண்ணில் படலாமே –
கதறுகின்றேன்-அரங்க மா நகர் உளானே
கூரத்தாழ்வான் -முதலியாண்டான் -ஆத்ம குணம் நிறைந்தவர் -அஸூயை -சரீர ரீதி உறவு இழந்தேன் -நல்ல பொறாமை –
ராமானுஜர் சந்நியாசம் -இரண்டு மறுமகன்களை ஒழிய விட்டேன் -முதலியாண்டான் -நடாதூர் அம்மாள் இருவரையும் –
பெருமாள் அருளால் கிட்டிய உறவு -பக்திக்கு அனுகூலமாக இல்லாததால் தானே சந்நியாசம்
சலவை தொழிலாளி தனது குழந்தைகளுக்கு நம்மாழ்வார் பேரை -காரி மாறன் சடகோபன் வகுளாபரனார் நம்மாழ்வார்
இழந்தேன் -என்றார் –
கோதை தங்கை -ஆண்டான் மருமகன் -தம்பி எம்பார் -செல்வப்பிள்ளை -பிள்ளை -வடுக நம்பி -சிஷ்யன் –
எதுக்கு எதி என்று இயம்புவது –

மாமீர் –பன்மை –ஒருவள் -ஒருவரே ஆறு பேருக்கு சமம் -பணிப்பெண் -மந்திரி -சக்தி ஷாமா அன்பு காதலி
குல தர்ம பத்னி -ஸ்வாமி வந்தாச்சா -தேவிகள் வந்தாச்சா -சொல்கிறோம்
ஏமப்பட்டாளோ-
பெரும் துயில் மந்திரப்பட்டாளோ–பிரித்து
சிம்சுபா மரம் -grey-தனது நிறம்
மந்த்ரம் போடு அரக்கிகள் தூங்கப் எண்ணினான் -அப்புறம் ஸ்ரீ ராமாயணம்
கம்பர் சொல்ல -அரங்கேற்றம் -பொழுது எதிர்ப்பு வர ஆண்டாள் பாசுரத்தை காட்டி சமாதானம் செய்தாராம் –

பிரதீபன் ராஜா -கங்கை கரையில் -பெண் -மடியில் இடது பக்கம் -நின்ற பொழுது வலது பக்கம் –
வலது மடியில் இவள் தேவ லோக பெண் உட்க்கார -மாட்டுப்பெண் -சந்தனு பிறக்க -இடது மடியில் அமர
யார் என்று கேட்க கூடாது என்ன செய்தாலும் ஏன் என்று கேட்க கூடாது -தந்தை சத்யம் காக்க -தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
பிள்ளை பிறக்க தூக்கி கங்கையில்
எட்டாவது பிறக்க -அதே கேள்வி கேட்டு புறப்பட -பதில் சொல்லி போ
ப்ரஹ்மா கங்கா தேவி புடவை அசைய மஹா பிஷக் தேவர் பார்க்க -நாராயணன் அம்சம் –
கோபித்து -பூமியில் பிறக்க சாபம்
நான் தான் கங்கா தேவி நீ தான் மஹா பிஷக்
எட்டு வசுக்கள் -நந்தினி பசுமாடு -வசிஷ்டர் ஆஸ்ரமம் -பிறக்க சாபம் -எட்டாவது -பெண் வாசனை இல்லாமல் நீண்ட நாள் இருந்து கஷ்டப்பட –
நீரும் வளர்க்க முடியாது
20-வருஷம் தேவ விரதன்
சத்யவதி -கல்யாணம் -பிறக்கும் பிள்ளை ராஜா ஆக மாட்டான்
ப்ரஹ்மசாரியாக இருக்க தேவ விரதன் –
தேவர்கள் பூ மாரி பீஷ்மர் பெயர் —
சரீரே -சம்சார வியாதி -போக்க ஒளஷதம் கங்கா நீர் -வைத்தியோ நாராயண ஹரி –
இரண்டும் சேர்த்தி -சந்தனு -கங்கா தேவி -இணைந்து பீஷ்மர் கொடுத்த மருந்து
காதில் போட்டால் போதும் –

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் -173-மஹா மாயா -73—மாதவா –406-வைகுந்தன் –
காஞ்சி பெரியவர் -1940-ஜுரம் -வேத பண்டிதர்களை கூப்பிட்டு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் —
முக்கூர் -அழகிய சிங்க ஜீயர் -கோபுரம் மாலோலன் சஹஸ்ர நாமம் சொல்லி கட்டியதாக சொல்வாராம்
ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் தானே -ருணம் ப்ரவர்த்ததே –என்று சொல்லி மீண்டான் –
ஓட்டைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் மைல் தூரம் இடையே நடந்தது புடவை வியாபாரம்

வஞ்சுள வள்ளி தாயார்
மணி மாடக் கோயில் -குத்து விளக்கு
நறையூர் -ஸூ கந்த வனம் – திரு மேனி வாசம் தூபம் கமழும்
துயில் அணை -திரு மார்பிலே கண் வளரும்
மா -மஹான் மகளே -பெரிய மஹான் -மேதாவியின் மகள் -தாயார் –
மணிக் கதவம் -திரு மங்கை ஆழ்வார் மங்களாசாசனம்-பெரிய திரு மடல் கவாடம் புக்கு என்று –
மாமீர் – பார்வதி -தோழி -பொன்னி அம்மன் கோயில்-தனியாகவும் உண்டு – சந்நிதி கருடன் சந்நிதிக்கு முன்பும் உண்டாம்
இரண்டு மடல் -பாட அனுக்ரஹம் –
ஸ்ருனோதி ஸ்ராவயதி கேட்டு கேட்பீத்து
புறப்பாடு தாயார் முன்னே -யானை வாஹனம் -தாயார் முன் பெருமாள் பின்
மா மாயன் -தாழ நிற்பவன்
மாதவன் -ஸ்ரீ நிவாஸன்
வைகுந்தன் -பரத்வம்
நாமம் பலவும் -நமோ நாராயணமே -திருமங்கை ஆழ்வார் –

பூதத்தாழ்வார்
ஏற்கனவே விளக்கு
அன்பே தகழி -தூபம் கமழ
பெரும் தமிழன் அல்லேன்
பேருக்கு மத வேழம்–இரு கண் மூங்கில் -அருகில் இருந்த தேன் கலந்து
ராமானுஜர் ரஹஸ்யத்ரய அர்த்தம் சிஷ்யருக்கு
தாள் திறவாய்
பொய்கையாழ்வாரை
பர பக்தி
பர ஞானம் -பகவத் அனுபவத்தில் ஆழ்ந்து
நாம சங்கீர்த்தனம் -17-பாசுரங்கள் -2-6-14 –20–பாடி அருளி இருக்கிறார்

நாளை -ஹனுமான் பரமாக வியாக்யானம் -பவித்ராணாயா ஸ்ரீ கீதை அர்த்தம் சொல்லும் பாசுரம்

————–

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-10-

ஆனந்தம் ப்ரஹ்மானோ வித்வான் –ஒன்பதாவது -அறிந்தவன் மோக்ஷம் -நம் தலையில் -ஸ்வகத ஸ்வீகாரம்
ஏஷ ஹேவா ஆனந்தஹவ்யாதி -ஆனந்திப்பிக்கிறான் -பரகத ஸ்வீ காரம்
சுவர்க்கம்-ஸ்ரீ வைகுண்டம் -இந்திரலோகம் ஆளும் அசச்சுவை வேண்டேன் போலே
நம்மைத்தேடி வந்த புண்ணியம் இங்கே இருக்கிறான் -புண்ணியம் திரு நாமம் அவனுக்கு –

நம்மால் போற்ற பறை தரும் புண்ணியன் இதில் –
தர்மிஷ்டன் -தார்மிகன் -தர்மம் அறிந்தவன் -தர்மம் புண்ணியம் ஸூஹ்ருதம் பர்யாயமாகவும்
தர்மம் –
தர்மம் அறிந்தவர் -தர்மம் செய்தவர் -தர்மம் தலை காக்கும் -மூன்றுக்கும் -கொஞ்சம் வாசி உண்டே
ஸாஸ்த்ர போதிதம் ஞானம் -அனுஷ்டானம் -அறிந்த்து அதன் படி செய்தல் -கற்க கற்ற பின் நிற்க -தர்மஞ்சர சத்யம் வத-
செய்து செய்து தர்மம் சேர்த்து வைத்தல் -இந்த இடத்தில் புண்ணியம் –
தர்மம் செய்து தர்மம் -புண்ணியம் சேர்த்து -கருவி கார்யம் இரண்டும்
தர்மம் த்ருஷ்டம் -தர்மாத்மா தெரியும்
புண்ணியம் அத்ருஷ்டம்-புண்யாத்மாவை அனுமானத்தாலே தானே அறிய முடியும்
தர்மி -புண்யாத்மா -ஸூகி
அதர்மி -பாபாத்மா -துக்கி-
நடுவில் மட்டும் அத்ருஷ்டம் -கீழும் மேலும் த்ருஷ்டம்
இந்த தர்மத்துக்கு இன்ன சுகம் அறிய வேண்டுமே -நடுவில் -சேர்த்து வைக்க பெட்டி-
நீண்ட காலம் அனுபவிக்க வேண்டியபடி அன்றோ நம் பாபக்கூட்டங்கள் –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -wind-mill-சேர்க்கும் -electricity-சேர்த்து மின்சார ஆணையம்
கொடுத்து அப்புறம் உபயோகிக்கிறோம் அதே போலே
வெறும் கற்பனை -சேர்த்து வைத்ததை பிரித்துப் பார்க்க முடியாதே

சரயு கங்கையில் கலந்த பின் காட்ட முடியாதே
யுகக்கணக்கு -தர்ம அதர்ம கணக்கு -அன்று நிறையபேர் நிறைய புண்ணியம் -கலியுகத்தில் நிறைய பேர் நிறைய பாபங்கள்
திரு உள்ளப்பதிவு -ஈஸ்வர ப்ரீதி கோபமே புண்ய பாபங்கள் -ஆகவே அவனுக்கு புண்ணியம் என்றே திரு நாமம்
லோகத்தில் சுகமாகவும் அதர்மம் பண்ணுபவராயும் காண்கிறோம் -தர்மாதிகள் -பட்ட கஷ்டம் அறிவோம் –
முன் பிறவியில் செய்தவை அத்ருஷ்டம் -சாபத்தால் விதுரராக பிறந்தார் –
தண்ணீர் -கல்லிலே -ஏரியில் தலை குப்புற விழுவாரை போலே -புண்ணியனால் -யமன் வாயில் வீழ்ந்த –
பூர்வ ஸூஹ்ருதம் -புண்ணியம் -நன்றாக செய்யப்பட்டதால் சேர்க்கப்பட்டது –
ஸூஹ்ருதம் -அநுஹ்ரம் மூலம் பெறலாம் –
அவனே ஸூஹ்ருதம்-அவனே புண்ணியம் – -அவனாலே அவனை அடைகிறோம்
நாம் செய்த தர்மம் சேர்த்து வைத்த புண்ணியம் அவனை அடையப் பற்றாதே என்றுமே

அவரே புண்ணியம் -அவரே தர்மம் -தானே தன்னை தந்தமைக்கு நன்றிக் கடனாக கைங்கர்யம் –
தர்மம் செய்வதை நிறுத்தக் கூடாதே -அவன் முக மலர்ச்சிக்காக –
புண்ணியனால் புண்யம் கிடைக்கும் -அதனால் போற்ற வேண்டும்
இங்கே போற்றப் பறை தரும் புண்ணியன் -எவ்வாறு சேரும் –
அனந்தன் மேல் கிடந்த புண்ணியா –
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தி
புனாதி-வழி நடத்தி -பாவானத்வம் அருளி –
தன்னைப் பெறுகைக்கு ஸூஹ்ருதமாகவும் -பலத்தை கொடுக்கும் புண்ணியன்
ருசி ஜனகமாகவும் –புண்ணியன் -விருப்பத்தை தூண்டுபவன் –
உபாயமாகவும் -ஸூக அனுபவத்துக்கு -நிரதிசய நித்ய -அல்ப அஸ்திரம் இல்லாமல் அந்தமில் பேரின்பம் அடியாரோடு இருக்க
நாலாவது புருஷார்த்தம் -பிராப்யமாகவும்
அறம் பொருள் காமம் மூன்றும் சாதனம் -தான் தப்பாக புருஷார்த்தமாக நினைப்பார்கள்

அறம் -தர்மம் -சாதனமா புருஷார்த்தமா
பலருக்கு சாதனம் -இங்கு அனுபவம் கலப்படம் தான் துக்க மிஸ்ர சுகமே-
சிலருக்கு -தர்மம் செய்வதே புருஷார்த்தம் -பகவத் பிரீதிக்காக -புண்யத்துக்காக இல்லை –
நிரஸ்த ஸூக பாவ ஏக லக்ஷணம் அங்கேயே தான்
என் கடன் பணி செய்வது கிடப்பதே -தர்மமே புருஷார்த்தம் –
தரதீதி தர்மம் -தாங்குபவது தர்மம் -ஜகத்தையே தாங்கி-அவனே தர்மம் ராமோ விக்ரவான் தர்ம –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -ஆச்சார்ய பிரபவ தர்ம -தர்ம பிரபு அச்யுத
வேத போதித இஷ்ட சாதனம் தர்மம் –

வேதத்தால் -சதுர்வித புருஷார்த்தம் -தருபவன் அவனே
தர்மம் பண்ணி பாபம் போக்குகிறான் -பகவானைப் பற்றி சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
தர்மத்துக்கு பிரபு -அஹம் போக்தா எஜ்ஜம்
சத்யம் வத தர்மம் சர -தர்மம் வழி நட -அநு கச்சதி -அவன் வழியிலே நடக்க வேண்டும்
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் –வீர சக்தி –தர்ம தர்ம வித் உத்தம
தர்ம -தரணாத் தர்ம -தானே தரித்து கொடுக்கிறபடியால் தர்மம் -லோகாநாம் பர தர்மம்
இந்திரஜித் -ராவணீ-ராவணன் பிள்ளை -தாசரதி தர்மாத்மாவாக இருந்தால் பிரதிஜ்ஜை செய்து விட்டான்
தர்மம் அறிந்தவர்களின் உத்தமர் இவன்
கௌசல்யைக்கும் தர்மம் உபதேசித்தான் –
பரதாழ்வானுக்கும் தர்மம் -சொல்லி மீள வைத்தான்
கடலில் மேகம் -மழை கடலிலே பொழியுமா போலே -மீண்டும் வசிஷ்டர் கௌசல்யை இடம் தானே தர்மம் உபதேசிப்பான்
தர்ம புக் தர்ம க்ருத் தர்மி
தர்ம புக் போக்தா ரஷித்துக் கொடுப்பான் -தர்ம ரக்ஷணார்த்தம்-அர்த்த காமம் கொடுத்து -மர்மமாக தர்மம் -திரும்பி
இங்கே வரும்படி ஏற்பாடு செய்வார்
தர்ம க்ருத் -செய்பவனும் அவனே செய்விப்பவனே அவனே -வியாஜ்யம் –
சரீரம் செல்வம் கொடுத்து சாஸ்திரம் அளித்து நடந்து காட்டி
தர்மி -அனைத்தும் -தர்மஸ்ய சர்வ சாதாரணம்
நெறி எல்லாம் எடுத்துரைத்த
செய்வார்களே செய்விப்பவனும் யானே என்னும்
அறம் சுவர் ஆகி நின்ற -தர்மமாக
புனிதமாக்கி -தன்னை ஸ்தோத்ரம் செய்பவர் -பாதகம் செய்தவர்களையும்
போற்றப் பறை -தரும் புண்ணியன்
கொடுப்பவன் அவன் -பிரதிபந்தகங்களைப் போக்கி -அழுக்கு போனவனுக்கு தானே புண்ணியனாக தன்னைத் தரும்
புண்ய -ஸ்வப்னா நாசன
கீர்த்தனத்தால் -புண்ய கீர்த்தி -அவன் வேண்டாம் ஸ்தோத்ரம் பாவனம் ஆக்கும்
போற்ற போற்ற அழுக்கு போகும்
அவனே தர்மம் புண்ணியம் –

————–

திசைகள் பத்து -தச ரதன்-இந்திரியங்கள் பத்து -தசாவதாரம் -நரசிம்மர் திவ்ய ஆயுதங்களும் பத்து திரு உகிர்
ஆழ்வார்களும் பத்து -ஆண்டாள் மதுரகவி ஆழ்வார் -ஆச்சார்ய நிஷ்டை வேதங்களும் அங்கங்ளும் பத்து

ஆஞ்சநேயர் பரம் –நோற்று சுவர்க்கம் -சூரியனைப் பிடிக்க -இன்றும் கிரஹணம் -ராகு இந்திரன் இடம் புகார் –
வஜ்ராயுதத்தால் அடிக்க -ஹனுமான் –
வாயு பகவான் கோபித்து -மூச்சு அடக்க -லோகம் தபிக்க
பல வரங்களைப் பெற்றார் –
பாவோ நான்யத்ர கச்சதி -நீர் ஆராதித்த பெரிய பெருமாளை சேவித்து -ஆலிங்கனம் செய்த உடம்பை
தெற்கு வாசலில் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் -திருவடி மூவருக்கும் சந்நிதி -ரெங்கவிலாஸ் –
தவமாக நோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்
மாற்றம் -வாய்ப் பேச்சு -சொல்லின் செல்வர் -விரிஞ்சனோ
துழாய் -துளசி தாசர் -முடியில் திருவடி பதித்து ஞானம் வழங்கி ராம சரித்திரம் -ஹனுமான் சாலிசா –16-crores -யுக சஹஸ்ர யோஜனை —
ஹனுமான் பஞ்சாசத் –50- ஸ்லோகம் –இவர் தமிழ் படுத்தி -ஹிந்தி ராமாயணம் எழுத அருளியவர் ஆஞ்சநேயர்
நாராயணன் -இவருக்கு ராமர் -முதலில் காட்சி -ஆபரணங்கள் இல்லாமல் வரலாமோ -நான்கு தோள்களுடன் சேவை –
பாலகா ஒருமை -பாலவ் –இருமை பாலாகவ் -பன்மை –

மண்டோதரிக்கும் -சங்கு சக்ர கதாதரா
நம் மால் -பித்து போலே ராமர் மேல் -உடம்பு முழுவதும் சிகப்பு
போற்றப் பறை -தரும் புண்ணியன் -புத்தி பலர் யஜஸ் தைர்யம் இத்யாதி தருவார்
கும்பகர்ணன் இவர் இடம் தோற்றுப் போனான் –
ராமரால் உயிர் போக்க வேண்டுமே யென்று விட்டார்
ஆற்றல் அனந்தம் உடையவர் -விக்ராந்த்வம் -சீதை கொண்டாட -சமர்த்தத்வம்–
நரஸிம்ஹர் போலே ப்ராஞ்ஞாதவாம்-ஹயக்ரீவர் போலே ஞானம் – வானரோத்தமம் -கேசரி போன்ற -கருடன் போன்ற பஞ்ச முகம்
அனந்தல்-தான் செய்ததாக நினைக்காமல் ராம நாம பிரபாவம்
அரும் காலம் -ராம கிருபைக்கு சிரேஷ்ட அத்விதீய பாத்ரம் -சீதை தவிர வேறே யாரையும் ஆலிங்கனம் செய்யாமல் இவருக்கு மட்டும்
கண்டேன் சீதையை -த்ருஷ்டா சீதா
கற்புடைய -கண்களால் -அவள் கண்களால் அடையாளம் -சாஷாத் மஹா லஷ்மி என்று -தெளிவாக சொல்லி
நங்கையைக் கண்டேன் அல்லேன் –குடிப்பிறப்பு நல்ல பண்பு-பொறை -கற்பு வடிவைப் பார்த்தேன்
முத்து மாலை பரிசாக -ராம நாமம் இல்லாததால் -இதயத்தை திறந்து சீதா ராமரை தெளிவாகக் காட்டி

இவள் தலைவி -கிருஷ்ணனையே படுத்துவாள் -பூ பறித்து சூட சொல்பவள்
சுவர்க்கம் -நரகம் -சீதா ராமர் சம்வாதம் -ஆழி சூழ் உலகை எல்லாம் பரதனே ஆழ –கானகம் செல்ல இயம்பினன் அரசன் –
இயம்பு முரசு கொட்டினால் போலே அரச ஆணை–
அக்ரே -முன்னால் செல்வேன் -கல்லும் முள்ளும் அகற்றி -ராமன் இருக்கும் இடமே அயோத்தியை –
சுவர்க்கம் நரகம் -விரக்தி தோறும் மாறுமே –
உன்னுடன் இருப்பதே சுவர்க்கம் -பிரிவே நரகம் -அதே போலே இங்கும் கோபிகளுக்கு கிருஷ்ண அனுபவமே சுவர்க்கம் –
ஞான சாரம் -நாள் மலராள் கோனை பிரிவதும் பிரியாததும் -ஸூக துக்கங்களை வாசகம் -மா முனிகள் –

அம்மனாய் -தலைவி -நோன்பு நோற்று பெரும் பலனை -நோற்காமலே பெற்றவள் என்று கிண்டலான பேச்சு –
கோவிந்தாச்சார் நாராயணாச்சார் -காது குத்தும் விழா பேரனுக்கு அழைத்து -பெண்களை கூப்பிடாமல் –
போய் விஷம் சாப்பிடும் என்றாளாம் -நடாதூர் அம்மாள் -போகாதீர் -விபரீத லக்ஷனை
அஸ்ய ராமஸ்ய ராமத்வம் பச்யதி ரமயதீ ராம -இன்னும் ஒரு ராமனை பார் -ரமயதி -கோபமான ராமனை பார்ப்பாய்
கள்ளிச் செடி மஹா வருஷம் -விபரீத லக்ஷனை
நல்ல பாம்பு -விபரீத லக்ஷனை
பக்தி பாரவஸ்யத்தால் பிரபன்னர் ஆழ்வார்கள் -ஞானாதிக்யத்தாலே ஆச்சார்யர்கள் -அஞ்ஞானத்தால் அசக்தியால் அஸ்மதாதிகள் –
என் நான் செய்கேன் -இதில் மூன்றும் உண்டே –
இவளும் பக்தி பாரவஸ்யம் -கண்ணனே நுழைந்து -சம்ச்லேஷம் இவளுக்கு –

ஞான பழம் ஓன்று -கதை முருகன் -விநாயகர் -பெற்றார் –
அம்மனாய் -கிண்டல் இதுவும் –
பதில் பேசவில்லை -ஸந்தோஷம் வாய் அடைத்து -திரு நாம சங்கீர்த்தனம் -கேட்டு –
வாசல் வாய் இரண்டையும் திறக்காமல்
நாற்றத் துழாய் முடி நாராயணன் -தலையில் அவன் மட்டும் சூட்டலாம் -காதில் பூ வைத்து கொள்ள கூடாது –
கழுத்தில் சந்தனம் பூசைக்கு கூடாது ஆண்கள் –
சந்தனம் பூசி கை அலம்பல் இருந்தால் பாபம் -திரு மண் இட்டு கை அலம்பினால் பாபம்-
இப்படி செய்தவர்களை பார்த்தாலே தீட்டு –

முதல் நாராயணன் -ஆதாரம் / ஏழாம் –பாசுரம் -தாரகம் / இதில் அழியாத கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் –
இப்படி மூன்றும் மூன்று அர்த்தங்கள்
முன்பே வந்த வாசனை –
வில்லிபாதரம் -சென்ற வழி இன்று அளவும் துளவம் நாறும் -திருப்புல்லாணி சேது பாலம் –
த்ரேதா யுகம் -த்வாபர யுகம் அர்ஜுனன் தர்ம புத்தர் பதில் –

சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிப் போந்தான் -வீட்டைப் பூட்டி தன் வந்தேன்
சாளக்கிராமத்தில் இருந்து வந்து பருகி அங்கேயே போந்தான்
நம் மால் -வெறித்தனமான அன்பு -நம்மேல் வைத்து உள்ளான்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன்-நம் மேல் பிராட்டியை விட அன்பன் -நம் மால்
புன்னகை ராமாயணம் மந்தஸ்மித ராமாயணம் -ராமா சுக்ரீவன் -அக்னி பிரவேசம் பண்ணுவான் சீக்கிரம் போக வேண்டும் –
உம்மைக் காத்த ராமன் காப்பாற்றுவான் என்ன அவனுக்கு முன் இவனும் பிரவேசிப்பான் -மால்
துளசி பறிக்கக் கூடாத நாள்கள் உண்டே -பாலனாய் – அம் துழாய் பதிகமாவது பாட வேண்டும் துளசி இல்லாவிட்டால் –
நகத்தால் கிள்ளக் கூடாது துழாவி பறிக்க வேண்டும் -எனவே துளசி

ஆழ்வார்கள் செந்தமிழை ஆதரித்தவன் தாழ்வான என் கவியை ஏற்பானோ
ரத்தினங்கள் தாங்கும் திருவேங்கடம் புல்லையும் தாங்குமே -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே –
போற்றப் பறை தருவான் —
புண்ணியன் -ராமோ விக்ரஹவான் தர்ம
பெரும் துயிலை -கும்ப கர்ணன் துயிலையும் சேர்த்து –

வீழ்த்தப் பட்ட -இருக்க வேண்டாமோ
வீழ்ந்த -என்றது –
கும்ப கர்ணனையும் கூட கொல்ல பெருமாள் திரு உள்ளம் கொள்ள வில்லை -தானே வீழ்ந்தான் இவன்
வல்லரக்கர் புக்கு அழுந்தும் தயரத மரகத மணித் தடம் -இவன் -குணக் கடல் –
சாது ரக்ஷணம் -ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யத்தில் -குணங்களை காட்டவே அவதாரம் -மற்றவை ஆனு ஷங்கிகம் –
இவை சங்கல்ப மாத்திரத்தாலே நடக்கும்
சாது -ஸாஸ்த்ர விதி யுக்த லக்ஷண தர்ம சீலர்– மந் நாம ஸ்வரூப குணங்களைப் பாடி –
தாரக போஷக போக்யமாக கொண்டு -க்ஷணம் மாத்திரம் கல்பம் போலே பாவ லக்ஷணம் –
ஆற்ற அனந்தல் -மிகுந்த அனந்தல்
அரும் கலம் –நாயக ஸ்ரேஷ்டமான எம்பெருமானாரைப் போலே

பத்தி ரத புத்ரன் மித்ரன் சத்ரு பத்னி காலை வாங்கி -தரை யிலே-புலவர் –

துளசி வனம் ஓப்பிலி அப்பன் -தாயாரை இங்கு உணர்த்துகிறார்கள் -துழாய் பிரஸ்தாபம் இதில் -ஸ்ரீ பூமி தேவி தாயார்
திரு விண்ணகரம் -ஸ்வர்க்கம்-
மார்க்கண்டேயர் நோற்க தவம் புரிய -அடைந்தவள் –
அடை மொழி இல்லாமல் பூ லோக வைகுண்டம் இத்யாதி இல்லாமல் இங்கு –
பிரதானம் -அம்மனாய் இங்கு
திருமுடியில் -துளசி தேவி கேட்க -ஸ்ரீ லஷ்மி தேவிக்கு ஈடாக இங்கே தவம் புரிய -முடிக்கு மேலே சூடி –
நம் மால் -நமக்காகவே இங்கே சேவை –
மை வண்ண –பூமி தேவிக்கு காட்சி -மார்கண்டேயருக்கு கிழவன் வேஷம் –
நம் மால் உப்பு போட்டால் கோபம் வரும் -அனுக்ரஹம் செய்ய
என்னப்பன் –பொன் அப்பன் -தன் ஒப்பார் இல் அப்பன் தந்தான் தன தாள் நிழலே –
ராமனாகவே திருமங்கை –அனுபவம் -மல்லா –இலங்கை அளித்த வில்லா-திரு விண்ணகர் மேயவனே –
உத்தம வில்லன் -ஸ்ரீ ராமன் -புண்ணியன் –
பழைய சாதத்தில் கூட உப்பு போடாத ஆற்ற அனந்தல்
வஸூ மதி சதகம் -இந்த திவ்ய தேசம் பூஷணம் பூமிக்கு -அதுக்கு பூஷணம் பூமா தேவி
கலம் -பாத்திர பூதனாக ஆக்கி -சேராத ஆழ்வாரைச் சேர்த்த -பூமா தேவி மூலம் பெற்ற சக்தி –
உப்பு சத்து இல்லாமல் அனுக்ரஹம் செய்யாமல் தேற்றாமல் திற

பேயாழ்வார் –
கரும்பு -உலகு அளந்த பெருமாள் -சாறு மூன்று திருவந்தாதிகள் –
விளக்கு ஏற்றாமல் பெற்றார் இவர் –
நாயகி பாவம் -வெற்பு என்று வேங்கடம் பாடும் –பாசுரம் -தாயார் பாசுரம் -அம்மனாய் -தலைவி
வாசல் கதவை திறக்காதவர் இவரே -14-பாசுரங்கள் துளசியைப் பற்றி இவர் பாடி அருளச் செய்கிறார் –
கும்ப காரணமாக கொண்ட அகஸ்தியர் அ ஆரம்பம் ந் முடிந்து அகஸ்தியன் –
தமிழ் தலைவன் இவரே
கூற்றம் -தென் திசை
ஆற்ற அனந்தல் -விளக்கு ஏற்றாமல்
அரும் கலமே பிராட்டி கடாக்ஷம் பாத்திரமானவர் – திருவில் ஆரம்பம் திருவில் முடித்து —-
தெளிவாக வந்து திற -பேயாழ்வார் அன்றோ –

———————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே. வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சதஸ்-2019-

December 26, 2019

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

———————————————

ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே -ஸ்ரீ கோதா ஸ்துதி –1-

ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீம்
நந்த வனத்தில் கல்ப கொடி -பெரியாழ்வார் தோட்டம் -மிக்க நல் தொண்டர் அன்றோ –

ஸ்ரீ ரெங்க ராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம்
ஸ்ரீ ரெங்க நாதன் ஆகிய சந்தன மரத்துடன் சேர்ந்த ஆண்டாளை பார்த்து –

சாஷாத் ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
பொறுமை -பெரிய பிராட்டி போலே -கைங்கர்யம் -அண்ட சராசரங்களையும் -சேர்த்து வைக்க -கருணை உடனும் –
பொறுமையால் பூமா தேவி வடிவும் -கருணையால் ஸ்ரீ தேவி வடிவும் கொண்டவளாய் –

கோதாம் அநந்ய சரண சரணம் ப்ரபத்யே
அநந்ய கதித்வம் -சரணம் அடைகிறார் –
காம் ததாதி கோதா -வாக்கு –மாலை -என்றுமாம் -சூடிக் கொடுத்த நாச்சியார் –
நாம சங்கீர்த்தனம் -அர்ச்சனை -ஆத்ம சமர்ப்பணம் –மூன்றையும் -நமக்கு காட்டி அருள ஸ்ரீ பூமா தேவி

பேர் பாடி -முதல் பத்தால்-சர்வ தேவ நமஸ்காரம் கேசவன் கச்சதி —
அர்ச்சனை அடுத்த பத்தால் -திருப் பாதங்களில்
ஆத்ம நிவேதனம் அடுத்த பத்தால் -அருளிச் செய்து –

மாலை மாற்றினாள் கோதை மாலை மாற்றினாள் -திருமாலை மாற்றி பாப பூயிஷ்டமான நம்மையும் அங்கீகரிக்கச் செய்கிறாள் –

——————

மிருக சீர்ஷம் -மிருகங்களில் ஸ்ரேஷ்டம் ஸிம்ஹம் -திருப்பாவை முழுவதுமே ஸ்ரீ நரஸிம்ஹருக்காகவே-
மார்கழி -மாத தெய்வம் -கேசவன் –
எந்த மொழி தம்மிடத்தில் – ழ காரம் – உள்ளதோ அதுவே தமிழ் -ஆழி மழை-பாசுரம் –11-ழ காரம்-

—————-

திருப்பாவை சதஸ்
புள் -கடகர் -உறங்கும் பெருமாள் உலாவும் பெருமாளாக ஆச்சார்யர் -ஞானம் அனுஷ்டானம் –
ஞானம் -அவதார ரஹஸ்யம் உள்ளபடி அறிவதே ஞானம் –
குறையற்ற பசு செல்வம் கேட்டவனுக்கும் தாய் பால் கூட கிடைக்காமல் பண்ணி அருளும் பரம காருண்யம்
நான் குடும்பி -பெரிய சம்சாரி -என்கிறான் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனன் இடம்
அனுஷ்டானம் -அக்காரக்கனியை அனுபவிக்கும் பறவை -ஆச்சார்யர் –
கூட்டில் இருந்து கிளி கோவிந்தா கோவிந்தா என்னும் –
சரீரத்தில் இருந்து ஞானம் பகவத் வைபவம் அளிக்கிறார்
அரையன் சிறையன்-இருவரும் சிறைக்குள்ளே -எம்பெருமான் அவதாரம் –
சங்கு பிரணவம் -ஸ்வரூபம்
வெள்ளை -த்வயம்
விளி -சரம ஸ்லோகம்
வெள்ளை விளி சங்கு -ரஹஸ்ய த்ரயம்

நந்த கோபன் -ஸ்வத -ஆனந்த-ரக்ஷகன் -இரண்டு ஆகாரம் -எடுத்த பேராளன்
வஸூ தேவன் -செல்வம் உடையவர் -லீலா தேவன் தீவு தாது –
ஆனந்தம் -பிரமாதம் -அடுத்த நிலை -நிலைக்கும் ஆனந்தம் -நிலைத்தது ஆபத்து இல்லாமல் பெருமை சேர்த்து –
நிர்ப்பரராய் நிர்ப்பயமாய் -மூன்று நிலை
ஆச்சார்யர் உபகாரம் -இப்படி மூன்று நிலை -உபகாரரர் உடையவர் -உத்தாரகர் பொறுப்பை எம்பெருமானார் ஏற்றுக் கொண்டார்
குருவித்தலையில் பனங்காய் வைப்பது போலே –
ஆச்சார்யர் -தனது ஆச்சார்யர் திருவடி ஸ்தானம் -இப்படி பரம்பரையாக -கொண்டதால் ஆனந்தம்
ராமானுஜருக்கு வருத்தமாக இருக்குமோ -அவர் தம் ஆச்சார்யர் -இப்படி ஸ்ரீ லஷ்மீ நாதனே பொறுப்பை கொண்டான்
நந்த -அர்த்தம் இதனால்
கோபன் ரக்ஷகன் -சிஷ்யர் ரக்ஷணம் பொறுப்பு உடையவர் -மந்த்ரம் யத்னேன கோபயேந –
அதிகாரிகளுக்கு சேரும் படி ரக்ஷணம் -இது ஆனந்தமாக செய்யும் க்ருத்யம் தானே
நாயகனாய் நின்ற நந்த கோபன்
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் நந்த கோபன்
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்த கோபன்
மூன்று விசேஷணங்கள்–
ஆச்சார்யரைப் பற்றி அவருக்கு கைங்கர்யம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -பரகத ஸ்வீ காரம் -நிலைக்கும் –
மற்ற ஒரு சேஷியை தேடிப் போக வேண்டாத படி தானே சேஷன் –
அவன் அடங்கின சரக்கு -ஆச்சார்யன் கைக்குள்ளே திரு மந்த்ரம் -அதற்குள்ளே அவன் –
மா முனிகளுக்கு தனியன் அரங்கன் -அனந்தாழ்வானுக்கு தனியன் திருவேங்கடத்தான்
அத்ர பரத்ர சாபி நித்யம்
நந்த கோபனின் கோயில் -திரு மந்த்ரம் ரஷிக்கும் நம் ஆச்சார்யர் -வியாக்யானம்
தேவு மற்று அறியேன் —
சோறு -கைங்கர்யம் கொடுப்பவர் -இதுவே தர்மம் ஆச்சார்யருக்கு -அறம் செய்யும் நந்தகோபர்
விக்கல் -ஆனந்தம் நம்மது ஸூய போக்த்ருத்வம் போக்கித் தரும் தண்ணீரே அறம் செய்யும்
தனக்கே யாக எனைக்கொள்ளுமீதே –
போக்யமாகவே இருக்க வேண்டும் –
அம்பரம் -வஸ்திரம் -அவன் முக விலாசத்தையும் அறம் செய்யும் -நமது களை அற்ற கைங்கர்யத்தால்
மத களிறு -அஹங்காரம் -கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஞானம் ஆகிய தோள் வலிமை
ஆத்ம விஷய ரஹஸ்ய த்ரய தத்வ த்ரய அர்த்த பஞ்சக ஞானம் –
இப்படிப்பட்ட ஆச்சார்யருக்கு சிஷ்யன் குமாரன் -மஹா லஷ்மி நம் ஆச்சார்யருக்கு மறு மகள்-நப்பின்னை –
இதையே மூன்று பாசுரங்களால் கோடிட்டுக் காட்டி அருளுகிறார் –

செல்வர் பெரியர் நாம் செய்வது என் வில்லி புதுவை விட்டு சித்தன் தங்கள் தேவரை தருவிப்பரேல் அது காண்டுமே
அது -அசித் தத்வம் போலே தன்னை அமைத்துக் கொண்டு ஆஸ்ரித பாரதந்தர்யம் ஏறிட்டுக் கொள்வான்
ஆளவந்தார் -பிதா மஹம் நாத முனிம் விலோக்ய –
ஆழி -சமுத்திரம் ஆச்சார்யர் சாம்யம் -சார க்ராஹி-ஆழி உள் புகுந்து
அசாரம் அல்ப சாரம் -சாரம் -சார தரம்-பஜேத் -சார தமம் -சாஸ்திரம் -வேதாத் பர சாஸ்திரம் நாஸ்தி
கடைந்து -வேதங்கள் அனைத்தைக்கும் வித்து –
கீதா உபநிஷத் -கேட்க ஒருவனே எடுப்பும் சாய்ப்புமாக உபதேசம்
கோதா உபநிஷத் -சங்கம் கூட்டமாக அனுபவம் –
அண்ணா -எம்பெருமானாரை விழிக்கிறாள்
ஒன்றும் நீ கை கரவேல் -கிருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யார் -போதுவீர் போதுமினோ -ஆசை உடையார்க்கு எல்லாம் -இவள் இடம் இருந்தே –
சாரதமங்கள் அனைத்தையும் வாரி வழங்கும் பொழுது
பணீந்திராவதாரம் -வெள்ளை -ஆனால் பகவத் விஷயம் -சொல்லச் சொல்ல -ஊழி முதல்வன் உருவம் போலே மெய் கறுத்து
குண அனுபவம் -சாம்யா பத்தி –
ஈனச் சொல் ஆயினும் நான் கண்டு கொண்ட நல்லதுவே -திரு விருத்தம் இறுதி பாசுரம் ஐதிக்யம்-
நடு பகலிலே – – ஓடி வந்து ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு வந்து உபதேசம்
விஷ்ணு சேஷி -சுப குண நிலய-விக்ரஹ -குணக் கடலாக இருப்பதால் –
ஸ்ரீ சடாரி ஸ்ரீ மந் ராமாநுஜாய பாத கமலம் -மாறன் அடி பணிந்து உய்ந்த -தஸ்மிந் ஸ்ரீ மத் ராமாநுஜாய – பாத கமலம் –
குரு -அந்தகாரம் போக்கி -சப்தம் பொருந்தி அகிலம் தாசர்களாக இருக்கிறோம் –
திருமுடி சம்பந்தம் -திருவடி சம்பந்தம் -இரண்டும் உண்டே

ஆலிலைக் கண்ணன் திரு வயிறே நமக்கே பிறப்பகம்-காருணிகனான சர்வேஸ்வரன் –
உணர்வு என்னும் சுடர் விளக்கு ஏற்றி -நீர்மையினால் அருள் செய்தான்
அவன் உகந்து அருளின திவ்ய தேசமே ஸ்ரீ வில்லிபுத்தூர் –
பிறந்தகப் பெருமையை திருக் கோபுரமே பறை சாற்றும் —

சின்ன ஜீயர் -திரு வனந்த புரம் -த்ரிதண்டத்துடன் செல்ல ஜீயர்களுக்கு முன்பு அனுமதி இல்லை –
திரு தண்ட சின்ன ஜீயர் சேவிக்க–dec 9–
நம்பூதிரிகள் வம்சத்தில் வந்தவர் முன்பு ராமானுஜருக்கு செய்த அபசாரத்துக்கு ஷாமணம்-செய்து பூர்ண கும்பம் சாதித்து –
மங்களா சாசனம் – -இவரே மா முனிகள் -இதே போலே அனைத்து ஸ்ரீ வைஷ்ணவ ஜீயர்களுக்கும்
இதே போலே கௌரவிக்க வேண்டிக் கொண்டார்
இன்றும் வண்ணான் தோய்த்து கொடுக்கும் வஸ்த்ரங்களையே பெரிய பெருமாளும் நம்பெருமாளை சாத்திக் கொள்கிறார்கள்
மாதங்களுக்குள் மார்கழி -ருதுக்களில் வசந்த ருது –மூன்று மாதங்களுக்கும் பெருமை -இத்தால்
ஆண்டாள் -ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ எம்பெருமானார் -மூவரால் ஏற்றம்

அவயவி -அவயவ பாவம் மற்ற ஆழ்வார்கள் -மாறன் அடி பணிந்த
பூதம் சரஸ் –யதீந்த்ர மிஸ்ரான் –ஸ்ரீ மத் பராங்குச முனிம் அப்புறம் -பூதத்தாழ்வார் சிரஸ் என்பதால் -பராங்குச பாத பத்மம் –
பூ மன்னு மாது -அம்ருத மயமான பாசுரம்
அண்ணல் செய்து -விண்ணவர் அமுது உண -சக்கை -அமுதில் வரும் –பெண்ணமுதம் தான் கொண்டான்
மாது பொருந்திய மார்பன் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதன்
மார்பன் புகழ் மலிந்த பா -திருவாய் மொழி –பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல்மாலைகள் சொன்னேன்
பா மன்னு மாறன் -இன்ப மாரி-அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே –
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜன் -ராமானுஜன் எனக்கு ஆரமுதே –
பிராட்டி -பகவான் -பா -ஆழ்வார் -எம்பெருமானார் -பஞ்சாம்ருதம் கொடுத்த அமுதக்கவி -ஆறு சுவைகளும் அமுதம் –
திருப்பாவை ஜீயர் –
ஸ்வாபதேசம் -ஆச்சார்யர் மூலம் அறிவதே
ஸ்வ -தன்னுடைய உண்மைப் பொருள்
அந்யாபதேசம் -நேராக அறியும் அர்த்தம் -வேறு ஒரு பொருள் சப்தார்த்தம்
மார்க்க சீர்ஷம் தொடங்கி -பட்டர்பிரான் கோதை -நிகமித்து–ஆச்சார்ய அபிமானமே உத்தாராகம் –
வைஸ்ய -charities-திருவடி சம்பந்தம் சொல்லியே விளம்பரம் –
வேதார்த்தம் அறுதி இடுவது தொடங்கி -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -இதே போலே –

உபய நாச்சியார் -ஸ்ரீ தேவி குண அனுபவம் -ஸ்வரூபம் -குணம் -ரூபம் -மூன்றையும் காட்டவே இவ்வாறு சேவை
ஸ்ரீ பூமா தேவி -லீலா ரசம்
அஸங்கயேய கல்யாண குண கணாம் ஆசைப்பட அதை விட தச மடங்கு காட்டி
தீம்புகளை ஆசைப்படாமல் -ருக்மிணி -குணா புவந சுந்தர -சந்தேசம் –
குண அனுபவம் மனஸ் நிலையாக இருக்க வேண்டும்
ஆண்டாள் -வடிவு அழகில் ஈடுபட்டு –ஆயர் சிறுமி -குழல் அழகர் -வாய் அழகர் -கண் அழகர் –கொப்பூழில் எழு கமலப் பூ அழகர்
வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் -கடலே கடலே மழையே -திருமலை நம்பி ஆசைப்பட்ட பாசுரங்கள்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் –பிரிவு அழவும் வைக்கும் -மயங்கவும் வைக்கும் –
கமலக்கண் என்னும் நெடும் கயிறு
ப்ருந்தாவனத்தே -கண்ணன் அழகையும் அனுபவிக்கிறார் –
சுந்தர தோளுடையான் –திரு விளையாடு திண் தோள் -உரு ஒளி காட்டு கின்றீர் —

அம் கண் மா ஞாலத்து மா ஸ்ரீ தேவி -ஞாலம் பூமா தேவி –
வல்லபதேவ பாண்டியன் -பரத்வம் ஸ்தாபனம் -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தார் –
அபிமான பங்கமாக போக –பிரதி பக்ஷிகள் கூட்டம் -சங்கம் –
ஸுந்தர்யத்துக்கு தோற்று நாங்களும் வந்தோம் —
திருமாலை ஆண்டான் -எம்பெருமானார் -திருவாய் மொழி -திருக் கோஷ்ட்டியூர் நம்பி சமாதானம் –
ராமானுஜ திவாகரன் மேஷ ராசி -கூரத்தாழ்வான் சந்த்ர குளிர்ச்சி -கிருமி கண்ட சோழன் சாபம் -தீர்க்க அழகர் –
அம் கண் கடாக்ஷம் -தர்சனம் ரக்ஷணத்துக்கு -சாபம் போக்கி அருள வேண்டிக் கொள்கிறாள் –
அழகர் பரமாக ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் வியாக்யானம் –

——————

ஐ ஐந்தும் ஐந்தும் -அர்த்த பஞ்சகம் -பிரமாண பஞ்சகம் -பிரமேய பஞ்சகம் -இத்யாதி
நாராயணனே நமக்கே பறை தருவான் -நான்கு வார்த்தைகளில் அர்த்த பஞ்சகம் உண்டே
விரோதி ஸ்வரூபம் -மறைத்து -வேண்டாம் என்று உணர வேண்டுமே –
ஏவகாரத்தால்-வேறே பரம் பொருள் -வேறே உபாயம் -இல்லை என்று உணர்வதே
பறையே தருவான் -தந்தே தீருவான் -என்று கொண்டு கூட்டி
ஐந்தில் சுருக்கிய இரண்டு -உபாயமும் உபேயமும்

கூப ஸ்நானம் கிணற்றுத் தவளை -ஆழ்ந்து படிந்து முதுகு நனையும் படி -நதி நீராட்டம்
இறங்க அச்சம் -இறங்கினால் -தானாகவே ஆசை மிகும் –
பகவத் விஷய அவகாஹனம் -படிந்து நீராடுதல் -ததீய சேஷத்வம் -சரம பர்வ நிஷ்டை –
எது தகுதி என்று கேட்க்காமல் இருப்பதே பிரபன்னனுடைய தகுதி -போதுவீர் போதுமினோ –

புண்யம் -பாபம் -அவன் திரு உள்ளபடி -அத்தை அறிய -வேதம் –
அஸ்வமேத யாகமும் மோக்ஷத்துக்கு தடங்கல் தானே
ஸூத பிரகாசர் -நடாதூர் அம்மாள் சொன்னதைக் காட்டி –அதிருஷ்டம் -விருப்பத்துக்கு தடங்கலாக
கண்ணுக்கு இலக்காகமல் இருந்து இருப்பதே பாபம் –

பத்து -திருப்பள்ளி எழுச்சி -திருப்பாவையில் -மட்டும் -திருவெம்பாவை-20-பாசுரங்களில் சில உண்டே
கர்ம ஞான இந்திரியங்கள் -மனஸ்-தலைமை -இணைத்து- தலைவியான ஆண்டாள் பத்து பேரை உணர்த்துகிறாள்

முதல் ஐந்து -பிள்ளாய் -பேய்ப்பெண்ணே -நாயகப்பெண் பிள்ளாய் -தேசமுடையாய் -கோதுகலமுடைய பாவாய் -மாமான் மகளே -அம்மா –
புன மயிலே -அழகு -நற் செல்வன் தேங்காய் -போதரிக்கண்ணினாய் -நா உடையாய் -இளங்கிளியே –
இப்படி இரண்டு ஐந்துக்கும் வாசி உண்டே

ஆழ்வார்கள் -பிராட்டிமார்கள்-மூலமே பற்ற வேண்டும் -மதுர கவி ஆழ்வார் -நம்மாழ்வாருக்குள் அந்தர் கதம் –
ஆண்டாள் -பெரியாழ்வார் உடன் அந்தர் கதம்
வசிஷ்டர் சிஷ்யனாக இருந்து சொன்ன சொல் மீறாதே -விசுவாமித்திரர் –
பிள்ளாய் -போன்ற -18-விளிச் சொற்கள் -உபாசகர் நிலைகள் இந்த பத்து பாட்டுக்களால்
அபி நவ அவதாரம் -ஆழ்வார்கள் —latest –

புள்ளரையன் கோயில் -மேல்கோட்டை -யதுகிரி -விரோசனன் -பிரகலாதன் பிள்ளை -கிரீடம் திருடிப் போக –
திருப்பாற் கடல் ஸ்ரீ கிருஷ்ணன் -செல்லப் பிள்ளைக்கு பொருத்தமான கிரீடம் -தேசிகன் -கருட பஞ்சாயுத ஸ்தோத்ரம் –
வைநதேய முடி -வைரமுடி –
எழுந்திராய் -எழுந்து இருப்பாயாக -எழு-எழுந்தால் தான் சத்தை –
அசந் நேவ -இப்படி உபநிஷத்தில் சொன்னபடி இருக்கிறான் என்று அறிந்தால் தான் சத்தை
வித்து -நெல்லை தண்ணீரில் போட்டே விதைப்பார்கள் –
விஷ்ணு சித்தர் -அரவத்து அமளி அகம்படி வந்து புகுந்தான் —புள்ளரையன் கோ –

——————

ஆச்சார்யரான ஸ்ரீ வராஹ நாயனார் -இடம் கேட்டவற்றையே இங்கு திருப்பாவையில் ஆண்டாள் அருளிச் செய்கிறார் –
பெரியாழ்வார் நம்மாழ்வார் பேயாழ்வார் மூவரும் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் கோஷ்ட்டி
அவருக்கும் மாமனார் ஆக இருந்த பட்டர் பிரான் –
ஏற்ற கலங்கள் -முழுவதும் ஆச்சார்ய பரமாகவே –
ஏற்ற -சத்பாத்திரம் -சிஷ்ய ஆச்சார்ய லக்ஷணங்கள் நம் சம்பிரதாயத்தில் பல உண்டே
எதிர் பொங்கி மீது அழிப்பை -எம்பெருமானார் -திருமாலை ஆண்டான் -திருக் கோஸ்ட்டியூர் நம்பி பல தடவை நடந்து ரஷித்தார்
இங்கே விண்ணப்பிக்கவோ இரண்டு ஆற்றின் நடுவில் விண்ணப்பிக்கவோ -ஸ்ரீ கூரத்தாழ்வான்

மாற்றாதே -அர்த்தம் மாற்றாமல் முன்னோர் மொழிந்த முறைப்படி / இடை விடாமல் வர்ஷிப்பார் /
முன் தானே சொன்னதை மாற்றி பின் சொல்லாமல் /ஏமாற்றாதே சொல்வது இப்படி நான்கு அர்த்தங்கள் –
பாலே போல் சீர் -பால் சொரியும் -பார்த்தோ வத்சா -கீதாம்ருதம் –
வள்ளல் -பெரும் பசுக்கள் -சாது -சாத்விக –
ஆற்ற படைத்தவன் -குரு பரம்பரை இந்த பாசுரத்தில்
மகன் -மஹான்
ஊற்றம் உடையாய் -நீ விட்டாலும் நான் உன்னை விடேன்-கைங்கர்யத்தில் உறுதி –
பெரியாய் -யான் பெரியன் -நீ பெரிய என்பதை யார் அறிவர் –
ஆச்சார்யர் தானே உலகினில் தோற்றமாய் நிற்கும் சுடர் -தன்னையும் காட்டி பிறரையும் காட்டி –
மாற்றார் வலி தொலைந்து வாசல் கண் -நம்பிள்ளை -கந்தாடை தோழப்பர் வ்ருத்தாந்தம் –
என்ன உலகு ஆரியனோ என்ற பெயர் நிலைத்தது –

செங்கண் சிறு சிறிதே -சிஷ்யருக்கு ஏற்றபடி -புள்ளு பிள்ளைக்கு இறை தேடுமா போலே
அம் கண் இரண்டும் -வெளிக்கண் உள் கண் இரண்டாலும் கடாக்ஷம் ஆ முதல்வன் –
கிருபை -கண்டிப்பு இரண்டாலும் -திருத்திப் பணி கொள்வார் –
அவசியம் அனுபோக்தம்-சாபங்களைப் போக்கி
-பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி —
கோவிந்தா -வாக்குக்களை ரஷிக்கும் ஆச்சார்யர்
குறை இல்லாத
குறை ஓன்று இல்லாத
குறை ஒன்றும் இல்லாத
நின் அருளை விட புகல் ஒன்றும் இல்லை -அருளுக்கும் அஃதே புகல் –
நீசனேன் நிறையொன்றும் இலேன் -பயன் இருவருக்கும் ஆனபின்பு –

———–

திருவரங்கன் வாரானோ -மெய்ப்பொருளும் கொண்டானே –
என் அரங்கத்து இன்னமுதர்- -குழல் அழகர் வாய் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –
கண்ணால் பருகும் அமுதன்-அழகுக்குத் தோற்று -பேரைச் சொன்னாள் திரு நாச்சியார் திருமொழியில்
ஊரைச் சொன்னாள் திருப்பாவையில் கோயில் என்று –
புள்ளரையன் கோயில்
தங்கள் திருக் கோயில்
நந்த கோபன் கோயில்
கோயில் நின்று இங்கனே போந்து அருளி
பல இடங்களில் கோயில் உண்டே
பஸ்யதோ ஹரன் -பார்த்து கொண்டே இருக்கும் பொழுதே நம்மைத் திருடிப் போவான்
நமக்காக அன்றோ நீ இங்கே
நடை அழகைக் காட்ட வேண்டாவோ
ஸ்வரூப விரோதி யானே நீ என் உடைமையும் நீயே என்று இருப்பதை
உபாய விரோதி -ப்ராப்ய விரோதி கழிக்க –
ஆசனம் -வேதம் -த்ரயீ -கர்ம ஞான உபாசன காண்டம் ஆகிய மூன்றும் –
பூமி பாதாளம் சுவர்க்கம் மூ விலகும் ஆசனம் -திரு உலகு அளந்த
ஸமஸ்த கல்யாண குணாம்ருதம் வாத்சல்யம் ஸுவ்சீல்யம் ஸுவ்லப்யம் குணங்கள் த்ரயம்
சிங்காசனம் -வேதாந்தம்
சீரிய சிங்காசனம் -ரஹஸ்ய த்ரயம்
கோப்புடைய சீரிய சிங்காசனம் -த்வயம்
நேரில் சென்று வரிக்கிறான் -அஹம் மேவ -சத்யம் ஸூலபன்-ஸ்ரீ கீதை -நித்ய யுக்தர்களுக்கு –
விரோதி நிரசனம் -அன்பை பெறுக வைத்து பரம புருஷார்த்தம் அளிக்கிறான்
ஒப்பவர் இல்லா மாதர் திருவல்லிக்கேணி ஆண்டாள் ஸ்வரூபம் கண்ணனும் அரங்கனுக்கு இங்கே
ப்ரணவாகாரம் விமானம் -ஸ்பஷ்டமாக அர்த்த பஞ்சகம் காட்டுமே -வேதம் அனைத்துக்கும் வித்து -ஓங்காரமே –
அரங்கன் உகந்த ஆண்டாள் –
கொள்ள மாளா இன்ப வெள்ளம் -பேதியா இன்ப வெள்ளம் அகண்ட ஆனந்த ரூபம்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐ ஐந்தும்
அறியாதாரை வையம் சுமப்பதும் வம்பே –
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி
பரமன் அடி காட்டும் வேதங்கள்
வேதங்கள் அனைத்துக்கும் வித்தாகும்-என்று கொண்டு அறிவோம்

———————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திவ்ய தேசங்களும் ஸ்ரீ அருளிச் செயல்கள் பாசுரங்களும் –

December 23, 2019

ஸ்ரீ திவ்ய தேசங்களும் ஸ்ரீ அருளிச் செயல்கள் பாசுரங்களும்

ஸ்ரீ சோழ நாட்டுத் திருப்பதிகள்-

001. ஸ்ரீ ரெங்கம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 6
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 28, 46, 70, 88
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 62
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 3, 30, 36, 60
ஸ்ரீ திருச்சந்த விருத்தம் – 21, 49-55, 93, 119
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திரு விருத்தம் – 28
ஸ்ரீ திருவாய் மொழி — 7-2-1 to 11
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் -ஸ்ரீ பெருமாள் திருமொழி – 1-1to 11, 2-1 to10 , 3-1 to 9
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 4-8-1 to 10, 4-9- 1 to 11, 4-10-1 to 10
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி – 11-1 to 10
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -ஸ்ரீ திருமாலை – 1 to 45
ஸ்ரீ திருப்பள்ளி எழுச்சி – 1 to 10
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் -ஸ்ரீ அமலனாதி பிரான் – 1 to 10
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி -5-4-1 to 5-8-10

002. ஸ்ரீ உறையூர் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-2-5

003. ஸ்ரீ திருத் தஞ்சை –
ஸ்ரீ பூதத்தாழ்வார் – ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 70
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 1-1-6, 2-5–3, 7-3-9

004. ஸ்ரீ திரு அன்பில் –
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி 36

005. ஸ்ரீ உத்தமர் கோயில் -கரம்பனூர் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி 5-6-2-

006. ஸ்ரீ திருவெள்ளறை –
ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 2-8-1 to 10
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ சிறிய திரு மடல் -37
ஸ்ரீ பெரிய திரு மடல் – 37
ஸ்ரீ பெரிய திருமொழி 5-3-1 to 10, 10-1-4-

007. ஸ்ரீ புள்ளம் பூதங்குடி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 5-1-1 to 5-1-10-

008. ஸ்ரீ திருப்பேர் நகர் -அப்பக்குடத்தான் சந்நிதி -ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி 36
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி 2-5-1, 2-6-2, 2-9-4
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி 10-8-1 to 11
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 1-5-4, 5-6-2, 5-9-1 to 10, 7-6-9, 10-1-4,10-1-10
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 8, 9, 19
ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – 17, 19
ஸ்ரீ சிறிய திருமடல் – 39
ஸ்ரீ பெரிய திரு மடல் – 58-

009. ஸ்ரீ திரு ஆதனூர் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமடல் 65 – To 78-

010. ஸ்ரீ திருவழுந்தூர் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி 7-5-1 to 7-8-10
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 15, 26
ஸ்ரீ சிறிய திரு மடல் – 39
ஸ்ரீ பெரிய திரு மடல் – 61-

011. ஸ்ரீ திருப்புலியூர் –
ஸ்ரீ திரு சிறுப்புலியூர் -ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி –

012. ஸ்ரீ திருச்சேறை –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-4-1 to 10, 10-1-6
ஸ்ரீ சிறிய திருமடல் – 39
ஸ்ரீ பெரிய திருமடல் – 56-

013. ஸ்ரீ திருத் தலைச் சங்காடு
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 8-9-9
ஸ்ரீ பெரிய திருமடல் — 67-

014–ஸ்ரீ திருக் குடந்தை –
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 70, 97
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 30, 62
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 36
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்- 1
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 1-3-3, 1-7-4, 2-6-2, 2-6-6
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி – 2-7-7
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 5, 8-1 to 11, 8-2-6, 10-9-7
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி– 1-1-2, 1-1-7, 1-5-4, 2-4-1, 3-6-5, 5-5-7, 6-8-9
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 6,14
ஸ்ரீ சிறிய திருமடல் – 39
ஸ்ரீ பெரிய திருமடல் – 54-

015.–ஸ்ரீ திருக்கண்டியூர் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -திருக் குறும் தாண்டகம் — 19-

016. ஸ்ரீ விண்ணகரம் -ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக் கோயில்
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 61, 62
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 6-3-1 to 11
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 6-1-1 to 10, 6-2-1 to 10, 6-3-1 to 10, 10-1-8
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 29
ஸ்ரீ சிறிய திரு மடல் – 39
ஸ்ரீ பெரிய திரு மடல் – 53-

017. ஸ்ரீ திருக் கண்ணபுரம் –
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 1-6-8
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – 4 -2
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் –ஸ்ரீ பெருமாள் திருமொழி – 8-1 to 10
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி -9-10- 1 to 11
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 8-1-1 to 8-10-10-

018. ஸ்ரீ திருவாலி –
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் – 8-7-1
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 2-4-1, 3-5-1 to 3-7-10, 4-9-2, 6-8-2, 8-9-6, 8-9-8
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 12
ஸ்ரீ சிறிய திருமடல் – 39
ஸ்ரீ பெரிய திருமடல் – 67-

019. ஸ்ரீ திரு நாகை-ஸ்ரீ நாகப்பட்டினம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-2-1 to 10-

020. ஸ்ரீ திரு நறையூர்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 2-4-1, 4-9-2, 6-4-1 to 7-3-10
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 16,17
ஸ்ரீ சிறிய திருமடல் – 30
ஸ்ரீ பெரிய திருமடல் – 38-

021. ஸ்ரீ நந்தி புர விண்ணகரம் -ஸ்ரீ நாதன் கோயில்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி – 5-10-1 to 10-

022. ஸ்ரீ திரு இந்தளூர் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-9-1 to 10
ஸ்ரீ பெரிய திரு மடல் – 63-

023. ஸ்ரீ தில்லை திருச் சித்ர கூடம் – ஸ்ரீ சிதம்பரம் –
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருவாய் மொழி – 2-6-7
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் -ஸ்ரீ பெருமாள் திருமொழி – 10-1 to 10
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 3-2-1 to 3-3-10
ஸ்ரீ பெரிய திரு மடல் – 24-

024. திருக் காழிச் சீராம விண்ணகரம் -ஸ்ரீ சீர்காழி –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 3-4-1 to 10

025. ஸ்ரீ கூடலூர் திருமங்கை ஆழ்வார் -திருமங்கை ஆழ்வார் ஸ்ரீ பெரிய திருமொழி — 5-2-1 to 10

026. ஸ்ரீ திருக் கண்ணங்குடி –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-1-1 to 10

027. ஸ்ரீ திருக் கண்ணமங்கை
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-6-5, 7-10-1 to 10, 10-1-1, 11-6-7
ஸ்ரீ சிறிய திருமடல் – 39
ஸ்ரீ பெரிய திரு மடல் – 57

028. ஸ்ரீ திருக் கபிஸ்தலம்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -50-

029. ஸ்ரீ திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி -4-10-1 to 10

030. ஸ்ரீ திரு மணி மாடக் கோயில்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 3-8-1 to 10
ஸ்ரீ பெரிய திருமடல் – 68

031. ஸ்ரீ திரு வைகுண்ட விண்ணகரம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 3-9-1 to 10-

032. ஸ்ரீ திரு பரிமேய விண்ணகரம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 3-10-1 to 10

033. ஸ்ரீ திருத் தேவனார் தொகை -ஸ்ரீ மாதவப் பெருமாள் கோயில்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-1-1 to 10

034. ஸ்ரீ திரு வண் புருஷோத்தமம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-2-1 to 10

035. ஸ்ரீ திருச் செம் போன் கோயில்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-3- 1 to 10

036. ஸ்ரீ திருத் தெற்றி அம்பலம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-4-1 to 10

037. ஸ்ரீ திரு மணிக் கூடம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-5-1 to 10

038. ஸ்ரீ திருக்காவலம்பாடி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-6- 1 to 10

039. ஸ்ரீ திரு வெள்ளக் குளம்-ஸ்ரீ அண்ணன் கோயில் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-7-1 to 10

040. ஸ்ரீ பார்த்தன் பள்ளி –
ஸ்ரீ பொய்கையாழ்வார் -ஸ்ரீ முதல் திருவந்தாதி – 67
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 4-8-1 to 10

————-

ஸ்ரீ பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்

041. ஸ்ரீ திருமாலிருஞ்சோலை
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 46, 48, 54
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 61
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 1-6-8, 3-4-5, 4-2-1 to 11, 4-3-1 to 11, 5-3-1 to 10
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி – 4-1-1, 9-1 to 10
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய்மொழி – 3-10-1 to 11, 10-7-1 to 11, 10-8-1, 10-8-6
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-8-1 to 10, 9-9-1 to 10

042. ஸ்ரீ திருக் கோஷ்டியூர்
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 46,87
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 62
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 34
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருவாய் மொழி – 1-2- 1 to 10, 4-4-1 to 11, 2-6-2
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-10-1 to 10, 10-1-9, 7-1-3
ஸ்ரீ பெரிய திரு மடல் – 63-

043. ஸ்ரீ திரு மெய்யம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 2-5-8, 3-6-9, 5-5-2, 6-8-7, 8-2-3, 10-1-5, 11-7-5
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 19-

044. ஸ்ரீ திருப்புல்லாணி -ஸ்ரீ தர்ப்பை சயனம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-3-1 to 10, 9-4-1 to 10
ஸ்ரீ பெரிய திரு மடல் – 67-

045. ஸ்ரீ திருத் தங்கல்
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 70
ஸ்ரீ திரு மங்கை யாழ்வார்-ஸ்ரீ பெரிய திரு மொழி – – 5-6-2
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 17
ஸ்ரீ சிறிய திரு மடல் – 39
ஸ்ரீ பெரிய திருமடல் – 59-

046. ஸ்ரீ திரு மோகூர்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 10-1-1 to 10
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ சிறிய திருமடல் – 39

047. ஸ்ரீ திருக் கூடல் -ஸ்ரீ தென் மதுரை –
திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி – 39
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி – 4-1 to 10
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-2-5

048. ஸ்ரீ வில்லி புத்தூர்
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 2-2-6
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி – 5-5

049. ஸ்ரீ ஆழ்வார் திரு நகரி -ஸ்ரீ திருக் குருகூர்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி -4-10-1 to 10

050. ஸ்ரீ திருத் தொலை வில்லி மங்கலம்-ஸ்ரீ இரட்டைத் திருப்பதி –
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய்மொழி – 6-5-1 to 11

051.ஸ்ரீ திரு ஸ்ரீ வர மங்கை -ஸ்ரீ வான மா மலை -ஸ்ரீ நாங்குநேரி -ஸ்ரீ தோத்தாத்ரி
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 5-7-1 to 11-

052. ஸ்ரீ திருப் புளிங்குடி
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 9-2-1 to 11, 8-3-5

053. ஸ்ரீ தென் திருப்பேரை
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய்மொழி – 7-3-1 to 10

054. ஸ்ரீ வைகுண்டம்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய்மொழி – 9-2-4, 9-2-8

055. ஸ்ரீ வரகுண மங்கை -ஸ்ரீ நத்தம் –
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 9-2-4

056. ஸ்ரீ பெரும் குளம்–ஸ்ரீ திருக் குளந்தை
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய்மொழி – 8-2-4

057. ஸ்ரீ திருக் குறுங்குடி
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் -ஸ்ரீ திருச் சந்த விருத்தம் – 62
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி – 1-6-8
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி -i 5-5-1 to 10, 1-10-9, 3-9-2
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 5-6-2, 6-3-3, 9-5-1 to 9-6-10
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 14
ஸ்ரீ பெரிய திருமடல் – 55-

058. ஸ்ரீ திருக் கோளூர்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி — 6-7-1 to 11, 8-3-5

————–

ஸ்ரீ -மலை -கேரள நாட்டுத் திருப்பதிகள்

059. ஸ்ரீ திரு வனந்தபுரம் -ஸ்ரீ அனந்த சயனம் –
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 10-2- 1 to 11

060. ஸ்ரீ திரு வண் பரிசாரம் -ஸ்ரீ திருப்பதி சாரம் –
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 8-3-7

061. ஸ்ரீ திருக் காட்கரை –
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய்மொழி – 9-6-1 to 11

062. ஸ்ரீ திரு மூழிக் களம்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 9-7-1 to 11
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 7-1-6
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 10
ஸ்ரீ பெரிய திருமடல் – 65

063. ஸ்ரீ திருப் புலியூர் -ஸ்ரீ குட்ட நாட்டுத் திருப் புலியூர்
ஸ்ரீ நம்மாழ்வார் – ஸ்ரீ திருவாய் மொழி – 8-9-1 to 11
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ சிறிய திருமடல் – 39

064. ஸ்ரீ திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 8-4- 1 to 11

065. ஸ்ரீ திரு நாவாய் –
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 9-8- 1 to 11
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 6-8-3, 10-1-9

066. ஸ்ரீ திரு வல்ல வாழ் —
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி -5-9-1 to 11
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 9-7- 1 to 10
ஸ்ரீ பெரிய திருமடல் – 58

067. ஸ்ரீ திரு வண் வண்டூர்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 6-1-1 to 11

068. ஸ்ரீ திரு வாட்டாறு
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 10-6-1 to 11

069. ஸ்ரீ திரு வித்துவக்கோடு
ஸ்ரீ குலசேகராழ்வார் ஸ்ரீ பெருமாள் திருமொழி — 5-1 to 10

070. ஸ்ரீ திருக் கடித்தானம்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 8-6-1 to 11

071. ஸ்ரீ திருவாறன்விளை -ஸ்ரீ ஆரமுலா
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவாய் மொழி – 7-10-1 to 11

—————-

ஸ்ரீ நடு நாட்டுத் திருப்பதிகள்

072. ஸ்ரீ திரு வயீந்திர புரம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 3-1-1 to 10

073. ஸ்ரீ திருக் கோவலூர ஸ்ரீ பொய்கையாழ்வார் -ஸ்ரீ முதல் திருவந்தாதி
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி 1-100
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 1-100
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி 1-100

————

ஸ்ரீ தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

074. ஸ்ரீ ஹஸ்திகிரி
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 2
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி -1
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 6-10-4
ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – 19
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 1

075. ஸ்ரீ அஷ்ட புஜ பெருமாள் கோயில் ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 99
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 2-8-1 to 10
ஸ்ரீ பெரிய திருமடல் 64

076. ஸ்ரீ திரு தண்கா -ஸ்ரீ தீப பிரகாசர் திருக்கோயில்
ஸ்ரீ நம்மாழ்வார் -ஸ்ரீ திருவிருத்தம் — 26
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 10-1-1
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 14

077. ஸ்ரீ திரு வேளுக்கை
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி– 26, 34, 62
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமடல் – 63-

078. ஸ்ரீ திருப் பாடகம் -ஸ்ரீ பாண்டவ தூதர் கோயில் –
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி – 94
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி – 30
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ திருச் சந்த விருத்தம் 63, 64
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 6-10-4
ஸ்ரீ பெரிய திருமடல் – 63-

079. ஸ்ரீ திரு நீரகம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 8
080. ஸ்ரீ திரு நிலாத் திங்கள் துண்டம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 8
080–ஸ்ரீ திரு ஊரகம் –ஸ்ரீ உலகு அளந்த பெருமாள் திருக் கோயில்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் –ஸ்ரீ திருச் சந்த விருத்தம் — 63, 64
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 8, 13
ஸ்ரீ சிறிய திருமடல் – 39
ஸ்ரீ பெரிய திருமடல் – 63

082. ஸ்ரீ திரு வெக்கா –திருவெஃகணை
ஸ்ரீ பொய்கையாழ்வார் -ஸ்ரீ முதல் திருவந்தாதி — 77
ஸ்ரீ பேயாழ்வார் –ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –26, 62, 64, 76
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் –ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி — 36
ஸ்ரீ திருச் சந்த விருத்தம் — 63, 64
ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திரு விருத்தம் – 26
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி — 2-6-5, 10-1-7
ஸ்ரீ சிறிய திருமடல் — 39
ஸ்ரீ பெரிய திருமடல் – 64

083. ஸ்ரீ திருக்காராகம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் — 8-

084. ஸ்ரீ திருக் கார் வண்ணன்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் — 8

085. ஸ்ரீ திருக் கள்வனூர்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் — 8

086. ஸ்ரீ திருப் பவள வண்ணன்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் — 9

087. ஸ்ரீ பரமேஸ்வர விண்ணகரம் -ஸ்ரீ வைகுந்தபுரம் கோயில்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி -2-9- 1 to 10

088. ஸ்ரீ திரு புட் குழி
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி — 2-7-8
ஸ்ரீ பெரிய திருமடல் – 57

089. ஸ்ரீ திரு நின்றவூர்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி –2-5-2, 7-10-5

090. ஸ்ரீ திருவள்ளூர்
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி — ௩௬
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி — 2-2-1 to 10
ஸ்ரீ பெரிய திருமடல் — 57

091. ஸ்ரீ திரு நீர் மலை -ஸ்ரீ தோயாசலம் ஸ்ரீ பூதத்தாழ்வார் –ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி —
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி — 2-4-1 to 10

092. ஸ்ரீ திரு இடவெந்தை –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி —

093. ஸ்ரீ திருக் கடல் மல்லை –
ஸ்ரீ பூதத்தாழ்வார் -ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி — 70
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி — 2-5-1 to 10, 2-6-1 to 10, 3-5-8, 7-1-4
ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் — 19
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் — 9
ஸ்ரீ சிறிய திரு மடல் – 39
ஸ்ரீ பெரிய திரு மடல் — 58

094. ஸ்ரீ திரு வல்லிக் கேணி
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி — 16
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் –ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி — 35
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி — 2-3-1 to 10, 8-9-4, 8-9-9,
ஸ்ரீ சிறிய திரு மடல் — 39
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி — 61-

ஸ்ரீ வட நாட்டுத் திருப் பதிகள் –

096. ஸ்ரீ திரு வேங்கடம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் -ஸ்ரீ முதல் திருவந்தாதி — 5, 26, 28, 37, 38, 39, 40, 53, 58, 64, 65, 68, 74, 76, 77, 82, 99
ஸ்ரீ பூதத்தாழ்வார் –ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி — 25, 28, 33, 45, 46, 53, 54, 70, 72, 75
ஸ்ரீ பேயாழ்வார் –ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி — 14, 26, 30, 32, 39, 40, 45, 58, 61, 62, 63, 68, 69, 70, 71,72,
73, 75, 89, 90, 91, 92, 93, 94
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் –ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி — 31, 34, 39-48, 90; ஸ்ரீ திருச் சந்த விருத்தம் — 48, 60, 81
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 1.5.3, 1.9.8, 2.6.9. 2.7.3, 2.9.6, 3.3.4, 5.4.1
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி — 1.1, 1.3, 4.2, 5.2, 8.1-8.10, 10.5, 10.8
ஸ்ரீ திருப் பாண் ஆழ்வார் –ஸ்ரீ அமலனாதிபிரான் – 1, 3
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் –ஸ்ரீ பெருமாள் திருமொழி — 4.1-4.11
ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவாய்மொழி — 1.8.3, 2.6.9-10, 2.7.11, 3.3 (full),3.5.8, 3.9.1, 4.5.11,6.6 (full),
6.9.5, 6.10 (full),8.2.1, 9.3.8, 10.5.6, 10.7.8
ஸ்ரீ திருவிருத்தம் — 8, 10, 15, 31, 50, 60, 67, 81
ஸ்ரீ பெரிய திருவந்தாதி — 68
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி — 1.8 (full), 2.1 (full), 3.5.9, 4.3.8, 4.7.5, 5.3.4, 5.5.1, 5.6.7, 6.8.1,
7.1.3, 7.3.5, 7.10.3, 8.2.3, 9.7.4, 9.9.9, 10.1.2, 10.9.2, 10.10.5, 11.3.7, 11.5.10
ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் – 7
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 16
ஸ்ரீ சிறிய திரு மடல் – 39
ஸ்ரீ பெரிய திரு மடல் — 62

097. ஸ்ரீ அஹோபிலம் -ஸ்ரீ சிங்க வேள் குன்றம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி– 1-7-1 to 10

098. திரு அயோத்தியை
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி — 3-9-6, 8-10, 3-10-4, 8-4-7, 9
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் -ஸ்ரீ பெருமாள் திருமொழி — 8-6-7, 10-1-8
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி -10-3-8

099. ஸ்ரீ நைமிசாரண்யம் —
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி -6-1 to 10

100. ஸ்ரீ சாளக்கிராமம் —
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி 2-9-5, 4-7-9
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி – 1-5-1 to 10

101. ஸ்ரீ திருவதரி -ஸ்ரீ பத்ரிகாஸ்ரமம் –
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி 4-7-9
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி 1-3-1 to 10, 1-4-1 to 10
ஸ்ரீ சிறிய திரு மடல் – 39-

102. ஸ்ரீ திருக் கண்டம் என்னும் கடி நகரம் -ஸ்ரீ தேவ பிரயாகை
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி — 4-7-1 to 11-

103. ஸ்ரீ திருப் பரிதி-ஸ்ரீ ஜோஷிர்மட்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி- 1-2-1 to 10-

104. ஸ்ரீ திருத் துவாரகை
ஸ்ரீ திரு மழிசை ஆழ்வார் -ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி — 71
ஸ்ரீ பெரியாழ்வார் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 4-1-6, 4-7-8, 94-9-4, 5-4-10
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ நாச்சியார் திருமொழி – 5-3-6
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி– 6-6-7, 6-8-7-

105. ஸ்ரீ வடமதுரை -ஸ்ரீ கோவர்தனம் –ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் –ஸ்ரீ பெரிய திருமொழி–6-7-5, 6-8-10, 9-9-6
ஸ்ரீ சிறிய மடல் -39
ஸ்ரீ பெரியாழ்வார் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -3-6-3, 4-7-9, 4-10-8
ஸ்ரீ ஆண்டாள் –ஸ்ரீ திருப்பாவை — 5
ஸ்ரீ நாச்சியார் திருமொழி –4-5-6, 6-5, 7-3, 12-1
ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவாய் மொழி – 7-10-1, 8-5-9, 9-1- t o11

106. ஸ்ரீ திரு ஆய்ப்பாடி –
ஸ்ரீ பெரியாழ்வார் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி — 2-2-5, 2-3-7, 3-4-10
ஸ்ரீ ஆண்டாள் –ஸ்ரீ நாச்சியார் திருமொழி – 12-2, 13-௧௦

107. ஸ்ரீ திருப் பாற் கடல் –
ஸ்ரீ பொய்கையாழ்வார் –ஸ்ரீ முதல் திருவந்தாதி — 25
ஸ்ரீ பூதத்தாழ்வார் –ஸ்ரீ இரண்டாம் திருவந்தாதி — 3, 28
ஸ்ரீ பேயாழ்வார் –ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –11, 31, 32, 61
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் –ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி — 3, 36
ஸ்ரீ திருச் சந்த விருத்தம் — 17, 18, 23, 28, 29
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் –ஸ்ரீ பெருமாள் திருமொழி — 2-8, 4-4
ஸ்ரீ பெரியாழ்வார் –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி –2-6-2, 4-10-5, 5-1-2, 5-1-7, 5- 4-9, 5-10-2
ஸ்ரீ ஆண்டாள் -ஸ்ரீ திருப்பாவை – 2
ஸ்ரீ நாச்சியார் திருமொழி -2-3, 5-7
ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவாய் மொழி — 2-5-7, 2-6-5, 3-6-3, 3-7-1, 4-3-3, 5-3-7, 6-9-5, 8-1-8, 8-2-8, 8-5-4
ஸ்ரீ திரு விருத்தம் — 79
ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 34, 77
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் -ஸ்ரீ பெரிய திருமொழி –1-6-6, 1-6-9, 1-8-2, 3-5-2, 5-4-2, 5-6-1, 5-7-6, 7-1-3, 7-4-10,
8-10-7, 9-6-2, 9-9-1, 10-1-3, 11-5-10
ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் – 9,15

108. ஸ்ரீ பரம பதம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் –ஸ்ரீ முதல் திருவந்தாதி –68-77
ஸ்ரீ பேயாழ்வார் -ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –61
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் –ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி — 95
ஸ்ரீ திருச் சந்த விருத்தம் — 48
ஸ்ரீ பெரியாழ்வார் –ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ நம்மாழ்வார் –ஸ்ரீ திருவாய்மொழி – 3-10-5, 4-4-1, 5-3-9, 6-9-5, 8-2-8, 9-8-7, 10-7-3
ஸ்ரீ திருவிருத்தம் — 75
ஸ்ரீ பெரிய திருவந்தாதி — 68

————-

001. Srirangam
Poigaiazhwar Mudal Thiruvandathi – 6
Boothatalwar IrandamT.Andadi – 28, 46, 70, 88
Peyazhwar Moonraam T.Andadi – 62
Thirumazhisai Azhwar Naanmuhan T.Andadi – 3, 30, 36, 60
Tiruchandavirutham 21, 49-55, 93, 119
Nammazhwar Tiruvirutham 28
Thiruvoimozhi 7-2-1 to 11
Kulasekara Azhwar PerumalThirumozhi 1-1to 11, 2-1 to10 , 3-1 to 9
Periyazhwar PeriyazhwarThirumozhi 4-8-1 to 10, 4-9- 1 to 11, 4-10-1 to 10
Andal NachiarThirumozhi 11-1 to 10
Tondaradippodialwar Tirumalai 1 to 45
Tiruppallieluchi 1 to 10
Tiruppanalwar Amalanadippiran 1 to 10
Thirumangai Azhwar PeriyaThirumozhi 5-4-1 to 5-8-10
002. Varaiyur Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-2-5
003. Tirutthanjai Boodathazhwar IrandamT.Andad 70
Thirumangai Azhwar PeriyaThirumozhi 1-1-6, 2-5–3, 7-3-9
004. Tiruanbil Thirumazhisai Azhwar NaanmuhanT.Andadi 36
005. UttamarKoil (Karambanur) Thirumangai Azhwar PeriyaThirumozhi 5-6-2
006. Tiruvellarai Periyazhwar PeriyazhwarThirumozhi 2-8-1 to 10
Thirumangai Azhwar Siriathirumadal 37
PeriyaThirumadal 37
PeriyaThirumozhi 5-3-1 to 10, 10-1-4
007. Pullumbhhothamgudi Thirumangai Azhwar PeriyaThirumozhi 5-1-1 to 5-1-10
008. Tirupper (Koiladi) Thirumazhisai Azhwar NaanmuhanT.Andadi 36
Periyazhwar PeriyazhwarThirumozhi 2-5-1, 2-6-2, 2-9-4
Nammazhwar Thiruvoimozhi 10-8-1 to 11
Thirumangai Azhwar PeriyaThirumozhi 1-5-4, 5-6-2, 5-9-1 to 10, 7-6-9, 10-1-4,10-1-10
Tirunedundandakam 8, 9, 19
Tirukkrunandagam 17, 19
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 58
009. Adanur Thirumangai Azhwar PeriyaThirumadal 65 – To 78
010. Tiruvalandur (Therezhundur) Thirumangai Azhwar PeriyaThirumozhi 7-5-1 to 7-8-10
Tirunedundandagam 15, 26
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 61
011. Tiruppuliyaar (Tiruchirupuliyur) Thirumangai Azhwar PeriyaThirumozhi
012. Tirucherai Thirumangai Azhwar PeriyaThirumozhi 7-4-1 to 10, 10-1-6
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 56
013. Talaichengadu (Tiruthalaichenga) Thirumangai Azhwar PeriyaThirumozhi 8-9-9
PeriyaThirumadal 67
014. Tirukudanthai (Kumbakonam) Boodathazhwar IrandamT.Andadi 70, 97
Peyazhwar MoonramT.Andadi 30, 62
Thirumazhisai Azhwar NaanmuhanT.Andadi 36
Tiruchandavirutham 1
Periyazhwar PeriyazhwarThirumozhi 1-3-3, 1-7-4, 2-6-2, 2-6-6
Andal NachiarThirumozhi 2-7-7
Nammazhwar Thiruvoimozhi 5, 8-1 to 11, 8-2-6, 10-9-7
Thirumangai Azhwar PeriyaThirumozhi 1-1-2, 1-1-7, 1-5-4, 2-4-1, 3-6-5, 5-5-7, 6-8-9
Tirunedundandagam 6,14
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 54
015. Tirukkandiyur (Kandanpuram) Thirumangai Azhwar Tirukkurandandaham 19
016. Tiruvinnaharam (Uppiliappan koil) Peyazhwar MoonraamT.Andadi 61, 62
Nammazhwar Thiruvoimozhi 6-3-1 to 11
Thirumangai Azhwar PeriyaThirumozhi 6-1-1 to 10, 6-2-1 to 10, 6-3-1 to 10, 10-1-8
Tirunedundandaham 29
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 53
017. Tirukkannapuram Periyazhwar PeriyazhwarThirumozhi 1-6-8
Andal NachiarThirumozhi 4 -2
Kulasekara Azhwar PerumalThirumozhi 8-1 to 10
Nammazhwar Thiruvoimozhi 9-10- 1 to 11
Thirumangai Azhwar PeriyaThirumozhi 8-1-1 to 8-10-10
018. Tiruvali Kulasekara Azhwar PerumalThirumozhi 8-7-1
Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-4-1, 3-5-1 to 3-7-10, 4-9-2, 6-8-2, 8-9-6, 8-9-8
Tirunedundandaham 12
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 67
019. Tirunagai (Nagapattinam) Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-2-1 to 10
020. Tirunaraiyur Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-4-1, 4-9-2, 6-4-1 to 7-3-10
Tirunedundandaham 16,17
SiriyaThirumadal 30
PeriyaThirumadal 38
021. Nandipuravinnaharam (Nathan Koil) Thirumangai Azhwar Periya Thirumozhi 5-10-1 to 10
022. Tiruvindalur (Indalur) Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-9-1 to 10
PeriyaThirumadal 63
023. Tillaitirucchitrakutam (Chidambaram) Periyazhwar PeriyazhwarThirumozhi 2-6-7
Kulasekara Azhwar PerumalThirumozhi 10-1 to 10
Thirumangai Azhwar PeriyaThirumozhi 3-2-1 to 3-3-10
PeriyaThirumadal 24
024. Tirukalichiramavinnagaram ( Sirghazhi) Thirumangai Azhwar PeriyaThirumozhi 3-4-1 to 10
025. Koodalur Thirumangai Azhwar PeriyaThirumozhi 5-2-1 to 10
026. Tirukkannangudi Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-1-1 to 10
027. Tirukkannamangai Thirumangai Azhwar PeriyaThirumozhi 7-6-5, 7-10-1 to 10, 10-1-1, 11-6-7
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 57
028. Kapisthalam (Tirukkavitthalam) Thirumazhisai Azhwar NaanmuhanT.Andadi 50
029. Tiruveliangudi Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-10-1 to 10
030. Tirumanimadakoil Thirumangai Azhwar PeriyaThirumozhi 3-8-1 to 10
PeriyaThirumadal 68
031. Tiruvaikuntavinnaharam Thirumangai Azhwar PeriyaThirumozhi 3-9-1 to 10
032. Tiruaprameyavinnaharam Thirumangai Azhwar PeriyaThirumozhi 3-10-1 to 10
033. Tiruthevanarthohai (Madhavaperumalkoil) Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-1-1 to 10
034. Tiruvanpurushothamam Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-2-1 to 10
035. Tiruchembonkoil Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-3- 1 to 10
036. Tiruthetriambalam Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-4-1 to 10
037. Tirumanikudum Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-5-1 to 10
038. Tirukkavalambadi Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-6- 1 to 10
039. Tiruvellakulam (Annankoil) Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-7-1 to 10
040. Tiruparthanpalli Poigai Azhwar MudalT.Andadi 67
Thirumangai Azhwar PeriyaThirumozhi 4-8-1 to 10
Pandyanaattu Tirupatigal
041. Tirumaalirumsholai Boodathazhwar Irandam T.Andadi 46, 48, 54
(Alahar sannidhi / Kallalahar sannidhi) Peyazhwar MoonramT.Andadi 61
Periyazhwar PeriyalarThirumozhi 1-6-8, 3-4-5, 4-2-1 to 11, 4-3-1 to 11, 5-3-1 to 10
Andal NachiarThirumozhi 4-1-1, 9-1 to 10
Nammazhwar Thiruvoimozhi 3-10-1 to 11, 10-7-1 to 11, 10-8-1, 10-8-6
Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-8-1 to 10, 9-9-1 to 10
042. Tirukkottiyur (Goshtipuram) Boodathazhwar Irandam T.Andadi 46,87
Peyazhwar MoonramT.Andadi 62
Thirumazhisai Azhwar Naanmuhan T.Andadi 34
Periyazhwar PeriyazhwarThirumozhi 1-2- 1 to 10, 4-4-1 to 11, 2-6-2
Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-10-1 to 10, 10-1-9, 7-1-3
PeriyaThirumadal 63
043. Tirumeyyam Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-5-8, 3-6-9, 5-5-2, 6-8-7, 8-2-3, 10-1-5, 11-7-5
Tirunedundandaham 19
044. Tirupullani (Darbhashayanam) Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-3-1 to 10, 9-4-1 to 10
PeriyaThirumadal 67
045. Tiruttangal Boodathazhwar Irandam T.Andadi 70
Thirumangai Azhwar PeriyaThirumozhi 5-6-2
Tirunedundandaham 17
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 59
046. Tirumugur Nammazhwar Tiruvoymozhi 10-1-1 to 10
Thirumangai Azhwar SiriyaThirumadal 39
047. Tirukkudal Thirumazhisai Azhwar Naanmuhan T.Andadi 39
(Koodal / Thenmadurai) Andal NachiarThirumozhi 4-1 to 10
Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-2-5
048. Srivilliputtur Periyazhwar PeriyazhwarThirumozhi 2-2-6
Andal NachiarThirumozhi 5-5
049. Alwartirunagari (Kurukapuri) Nammazhwar Thiruvoymozhi 4-10-1 to 10
050. Tirutollaivillimangalam (Ratte Tirupati) Nammazhwar Thiruvoymozhi 6-5-1 to 11
051.Tirusirivaramangai Nammazhwar Thiruvoymozhi 5-7-1 to 11
(Vanamamalai,Thothadri, Naanguneri)
052. Tiruppulingudi Nammazhwar Thiruvoymozhi 9-2-1 to 11, 8-3-5
053. Tirupperai /(Tentirupparai) Nammazhwar Thiruvoymozhi 7-3-1 to 10
054. Sreevaikuntam Nammazhwar Thiruvoymozhi 9-2-4, 9-2-8
055. Varagunamangai (Nattham) Nammazhwar Thiruvoymozhi 9-2-4
056. Perumkulam (Tirukulandai) Nammazhwar Thiruvoymozhi 8-2-4
057. Tirukurungudi Thirumazhisai Azhwar Tiruchendavirutham 62
Periyazhwar PeriyazhwarThirumozhi 1-6-8
Nammazhwar Thiruvoymozhi 5-5-1 to 10, 1-10-9, 3-9-2
Thirumangai Azhwar PeriyaThirumozhi 5-6-2, 6-3-3, 9-5-1 to 9-6-10
Tirundundandaham 14
PeriyaThirumadal 55
058. Tirukkolur Nammazhwar Thiruvoymozhi 6-7-1 to 11, 8-3-5
Keralanaattu Tirupatigal
059. Tiruvananthapuram (Ananthashayanam) Nammazhwar Thiruvoymozhi 10-2- 1 to 11
060. Tiruvanparisaram (Tirupatisaram) Nammazhwar Thiruvoymozhi 8-3-7
061. Tirukatkarai (Tentirukatkarai) Nammazhwar Thiruvoymozhi 9-6-1 to 11
062. Tirumalikkalum Nammazhwar Thiruvoymozhi 9-7-1 to 11
Thirumangai Azhwar PeriyaThirumozhi 7-1-6
Tirundundandaham 10
PeriyaThirumadal 65
063. Tiruppuliyur (Kuttanadutiruppuliyur) Nammazhwar Thiruvoymozhi 8-9-1 to 11
Thirumangai Azhwar SiriyaThirumadal 39
064. Tiruchenganrur (Tiruchitraru) Nammazhwar Thiruvoymozhi 8-4- 1 to 11
065. Tirunavai Nammazhwar Thiruvoymozhi 9-8- 1 to 11
Thirumangai Azhwar PeriyaThirumozhi 6-8-3, 10-1-9
066. Tiruvella (Tiruvella vala) Nammazhwar Thiruvoymozhi 5-9-1 to 11
Thirumangai Azhwar PeriyaThirumozhi 9-7- 1 to 10
PeriyaThirumadal 58
067. Tiruvanvandur Nammazhwar Thiruvoymozhi 6-1-1 to 11
068. Tiruvattaru Nammazhwar Thiruvoymozhi 10-6-1 to 11
069. Tirumittorukodu (Mittakodu,Vittavakotu) Kulasekara Azhwar PerumalThirumozhi 5-1 to 10
070. Tirukkaditanam Nammazhwar Thiruvoymozhi 8-6-1 to11
071. Tiruvaranvilai (Aramula) Nammazhwar Thiruvoymozhi 7-10-1 to 11
Nadunaattu Tirupatigal
072. Tiruvahindrapuram Thirumangai Azhwar PeriyaThirumozhi 3-1-1 to 10
073. Tirukkovalur *Poigaiazhwar Mudal T.Andadi 1-100
*Boothatazhwar Irandam T.Andadi 1-100
*Peyazhwar Moonram T.Andadi 1-100
*The first 100s of the three Andadis were sung here.

Thondadesa Tirupatigal
074. Atthigiri (Hastigiri – Kaanchipuram) Boodathazhwar IrandamT.Andadi 2
Peyazhwar MoonramT.Andadi 1
Thirumangai Azhwar PeriyaThirumozhi 6-10-4
Tirukurandandam 19
Tirunedundandaham 1
075. Astabhujaperumalkoil Peyazhwar Moonram T.Andadi 99
Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-8-1 to 10
PeriyaThirumadal 64
076. Tiruttanka (Deepaprakasankoil) Nammazhwar Tiruvirutham 26
Thirumangai Azhwar PeriyaThirumozhi 10-1-1
Tirunedundandaham 14
077. Velukkai (Kamasikaperumalkoil) Peyazhwar Moonram T.Andadi 26, 34, 62
Thirumangai Azhwar PeriyaThirumadal 63
078. Tiruppatakam (Pandavathootarkoil) Boodathazhwar Irandam T.Andadi 94
Peyazhwar MoonramT.Andadi 30
Thirumazhisai Azhwar Tiruchendavirutham 63, 64
Thirumangai Azhwar PeriyaThirumozhi 6-10-4
PeriyaThirumadal 63
079. Tiruneerakam Thirumangai Azhwar Tirunedundandaham 8
080. Tirunilathingal thundam Thirumangai Azhwar Tirunedundandaham 8
Tiruooragam (Ulagalandaperumalkoil) Thirumazhisai Azhwar Tiruchendavirutham63, 64
Thirumangai Azhwar Tirunedundandaham 8, 13
SiriyaThirumadal 39
PeriyaThirumadal 63
082. Tiruveqa Poigai Azhwar Mudal T.Andadi 77
Peyazhwar Moonram T.Andadi 26, 62, 64, 76
Thirumazhisai Azhwar NaanmuhanT.Andadi 36
Tiruchendavirutham 63, 64
Nammazhwar Tiruvirutham 26
Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-6-5, 10-1-7
Siriya Tirumadal 39
PeriyaThirumadal 64
083. Tirukkarakam Thirumangai Azhwar Tirunedundandaham 8
084. Tirukkaravanam Thirumangai Azhwar Tirunedundandaham 8
085. Tirukkalvanur Thirumangai Azhwar Tirunedundandaham 8
086. Tiruppavalavannam Thirumangai Azhwar Tirunedundandaham 9
087. Paramechuravinnaharam (Vaikuntaperumalkoil) Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-9- 1 to 10
088. Tiruputkuzhi Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-7-8
PeriyaThirumadal 57
089. Tiruninravur (Thinnanur) Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-5-2, 7-10-5
090. Tiruvellur (Tiruevvul) Thirumazhisai Azhwar NaanmuhanT.Andadi 36
Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-2-1 to 10
PeriyaThirumadal 57
091. Tiruneermalai (Thoyachalam) Boodathazhwar Irandam T.Andadi
Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-4-1 to 10
092. Tiruvidavendai (Tiruvidunthai) Thirumangai Azhwar PeriyaThirumozhi
093. Tirukadanmallai Boodathazhwar Irandam T.Andadi 70
(Maamallapuram. Mahabalipuram) Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-5-1 to 10, 2-6-1 to 10, 3-5-8, 7-1-4
Tirukurandandam 19
Tirunedundandaham 9
Siriya Tirumadal 39
PeriyaThirumadal 58
094. Tiruvallikeni (Triplicane) Peyazhwar Moonram T.Andadi 16
Thirumazhisai Azhwar NaanmuhanT.Andadi 35
Thirumangai Azhwar PeriyaThirumozhi 2-3-1 to 10, 8-9-4, 8-9-9, Siriya Tirumadal 39
Peyazhwar Moonram T.Andadi 61
Vadanadu Tirupatigal
096. Tiruvengadam (Tirupati) Poygai Alwar Mudal Thiruvandadi 5, 26, 28, 37, 38, 39, 40, 53, 58, 64, 65, 68, 74, 76, 77, 82, 99
Bhoodataazhwar4 Irandaam Thiruvandadi 25, 28, 33, 45, 46, 53, 54, 70, 72, 75
Pey Alwarar Moonram T.andadi 14, 26, 30, 32, 39, 40, 45, 58, 61, 62, 63, 68, 69, 70, 71,72,
73, 75, 89, 90, 91, 92, 93, 94
Thirumazisai Alwar Naanmuhan Thiruvandadi 31, 34, 39-48, 90; Thiruchanda Viruttam 48, 60, 81
Periyalwar Thirumozhi 1.5.3, 1.9.8, 2.6.9. 2.7.3, 2.9.6, 3.3.4, 5.4.1
Andal Nachiyaar Thirumozhi 1.1, 1.3, 4.2, 5.2, 8.1-8.10, 10.5, 10.8
Thiruppan Alwar Amalanadipiran 1, 3
Kulasekhara Alwar Perumal Thirumozhi 4.1-4.11
Nammalwar Thiruvoimozhi 1.8.3, 2.6.9-10, 2.7.11, 3.3 (full),3.5.8, 3.9.1, 4.5.11,6.6 (full),
6.9.5, 6.10 (full),8.2.1, 9.3.8, 10.5.6, 10.7.8
Tiruviruttam 8, 10, 15, 31, 50, 60, 67, 81
Periya Thiruvandathi 68
Thirumangai Azhwar Periya Thirumozhi 1.8 (full), 2.1 (full), 3.5.9, 4.3.8, 4.7.5, 5.3.4, 5.5.1, 5.6.7, 6.8.1,
7.1.3, 7.3.5, 7.10.3, 8.2.3, 9.7.4, 9.9.9, 10.1.2, 10.9.2, 10.10.5, 11.3.7, 11.5.10
Tirukkurundandakam 7
Tirunedundandakam 16
Siriya Tirumadal 39
Periya Tirumadal 62
097. Ahobilam (Singavelkunram) Tirumangai Alwar Periya Thirumozhi 1-7-1 to 10
098. TiruAyodhya (Ayodhya) Periyazhwar Periyazhwar Thirumozhi 3-9-6, 8-10, 3-10-4, 8-4-7, 9
Kulasekhara Alwar Perumal Thirumozhi 8-6-7, 10-1-8
Thirumangai Azhwar Periya Thirumozhi 10-3-8
099. Naimisharanyam Thirumangai Azhwar Periya Thirumozhi1-6-1 to 10
100. Tirusaligramam (Saligramam) Periyazhwar Periyazhwar Thirumozhi 2-9-5, 4-7-9
Thirumangai Azhwar Periya Thirumozhi 1-5-1 to 10
101. Tiruvadari (Badarikashram) Periyazhwar Periyazhwar Thirumozhi 4-7-9
Thirumangai Azhwar Periya Thirumozhi 1-3-1 to 10, 1-4-1 to 10
Siriya Tirumadal 39
102. Tirukkandan (Devaprayag / Ghatinagar) Thirumangai Azhwar Periya Thirumozhi 4-7-1 to 11
103. Tiruppiriti (Joshimutt / Nandaprayag) Thirumangai Azhwar Periya Thirumozhi 1-2-1 to 10
104. Thuvarai (Dwaraka) Thirumazisai Azhwar Naanmuhan Thiruvandadi 71
Periyazhwar Periyazhwar Thirumozhi 4-1-6, 4-7-8, 94-9-4, 5-4-10
Andal Nachiyaar Thirumozhi 4-8, 9-8, 12-9
Nammazhwar Thiruvoimozhi 5-3-6
Thirumangai Azhwar Periya Thirumozhi 6-6-7, 6-8-7
105. Vadamadurai (Govardhan / Mathura) Periyazhwar Periyazhwar Thirumozhi 3-6-3, 4-7-9, 4-10-8
Andaal Tiruppavai 5
Nachiyaar Thirumozhi 4-5-6, 6-5, 7-3, 12-1
Nammazhwar Thiruvoimozhi 7-10-1, 8-5-9, 9-1- t o11
Thirumangai Azhwar Periya Thirumozhi 6-7-5, 6-8-10, 9-9-6
Siriya Tirumadal 39
106. Tiruaypadi (Gokul) Periyazhwar Periyazhwar Thirumozhi 2-2-5, 2-3-7, 3-4-10
Andaal Nachiyaar Thirumozhi 12-2, 13-10
Eternal Abodes
107. Tirupparkadal (Ksheerabdisagaram) Poigai Azhwar Mudal Thiruvandathi 25
Bhoothataazhwar Irandaam Thiruvandathi 3, 28
Peyazhwar Moonram Thiruvandathi 11, 31, 32, 61
Thirumazisai Azhwar Naanmuhan Thiruvandathi 3, 36
Tiruchanda Viruttam 17, 18, 23, 28, 29
Kulasekhara Azhwar Perumal Thirumozhi 2-8, 4-4
Periyazhwar Periyazhwar Thirumozhi 2-6-2, 4-10-5, 5-1-2, 5-1-7, 5- 4-9, 5-10-2
Andaal Tiruppavai 2
Nachiyaar Thirumozhi 2-3, 5-7
Nammazhwar Thiruvoimozhi 2-5-7, 2-6-5, 3-6-3, 3-7-1, 4-3-3, 5-3-7, 6-9-5, 8-1-8, 8-2-8, 8-5-4
Tiruvirutham 79
PeriyaT.Andadi 34, 77
Thirumangai Azhwar Periya Thirumozhi 1-6-6, 1-6-9, 1-8-2, 3-5-2, 5-4-2, 5-6-1, 5-7-6, 7-1-3, 7-4-10,
8-10-7, 9-6-2, 9-9-1, 10-1-3, 11-5-10
Tirunedundandakam 9,15
108. Paramapadam – (Vaikuntham – Tirunadu) Poigai Azhwar Mudal Thiruvandathi 68-77
Peyazhwar Moonram Thiruvandathi 61
Thirumazisai Azhwar Naanmuhan Thiruvandathi 95
Tiruchanda Viruttam 48
Periyazhwar Periyazhwar Thirumozhi 3-6-3, 4-7-9, 5-4-10
Nammazhwar Thiruvoimozhi 3-10-5, 4-4-1, 5-3-9, 6-9-5, 8-2-8, 9-8-7, 10-7-3
Tiruvirutham 75
PeriyaT.Andadi 68

—————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்