ஸ்ரீ திருமழிசைப் பிரான் சாத்தி அருளிய திவ்ய நாமங்கள்–

ஆதி அந்தம் இல்லவன்
ஆதி பூதம்
ஆதி தேவன்
ஆலிலை துயின்ற ஆதி தேவன்
ஆதி பெருமான்
ஆக்கை கொடுத்து ஆழ்த்த கோன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன்
அத்தன்
ஆயன்
ஆழியான்
ஆளும் எம்பிரான்
ஆமையான கேசவன்
ஆய்ச்சி பிள்ளை
அஞ்சனத்த வண்ணன்
அனந்தன் மேலே கிடந்த எம் புண்ணியன்
அனந்த சயனன்
அன்பாவாய் ஆராவமுதவமாய் அடியேனுக்கு என்பாவாய் எல்லாம் நீ யாவாய் பொன் பாவை கேள்வா
அண்ணல்
அரங்கன்
அணியன்
அரங்க வாணன்
அற்புதன்
அரி உருவான்
அச்யுதன்
அழகியான்

போக மூர்த்தி
பூமி நாதன்
சக்ரபாணி
தேவ தேவன்
ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்
ஏக மூர்த்தி
இலங்கை கட்டழித்தவன்
இலங்கை கட்டளித்த காகுஸ்தன்
எம் ஈசன்
இமையோர் பெருமான்
என் கண்ணன்
என் நெஞ்சம் மேய் என் இருள் நீக்கி எம்பிரான்
என்றும் திரு இருந்த மார்பன்
எந்தை
எட்டு எழுத்து
ஞான மூர்த்தி
ஞானப் பிரான்

காரணனன்
கடல் கிடந்த கண்ணன்
கடல் கிடைக்கும் மாயன்
கள்வன்
கண்ணன்
கார் செறித்த கண்டன்
கற்பவை நீ
கரும்பு இருந்த கட்டி
கரு கலந்த காள மேகன்
கவிக்கு நிறை பொருள்
கேசன்
கற்றவை நீ
கேட்ப்பார்க்கு யரும் பொருளாய் நின்ற அரங்கன்
கூத்தன்
கொண்டல் வண்ணன்
கோவலன்
கண்ணபிரான்

மாதவன்
மால்
மாயன்
மது ஸூ தன்
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி தலையாமை தான் ஒரு கைப்பற்றி அலையாமல் பீற்றக் கடைந்த பெருமான்
மங்கை மன்னு வாழ் மார்பன்
மண்ணளந்தான்
மண் அளந்து கொண்ட காலன்
மாயன்
மாய வாமனன்
மேக வண்ணன்
மெய்ப்பொருள்
மிகப்பெரியவன்
மூன்று மூர்த்தி
முகுந்தனார்
முத்தனார்

நாதன்
நற்கிரிசை நாரணன்
நின்மலன்
நாலு மூர்த்தி
நாக மூர்த்தி சயனமாய்
நாகணைகே கிடந்த நாதன்
நல்லான்
நாராயணன்
நாங்கள் கண்ணன்
நெடுமால்
நீள் முடியின்
ஒளி உருவன் ஒருவனாகி தாரணி இடர்ந்து எடுத்தவன்

பாலன்
பாம்பின் அணையான்
பத்ம நாபன்
பங்கயகே கண்ணன்
பாவை சேரும் மார்பன்
பாவ நாச நாதன்
பிறப்பு அறுக்கும் சொல்லான்
பொன் மகரக் காதன்
பூவை வண்ணன்
புண்ணியத்தின் மூர்த்தி
புண்டரீகன்
புனிதன்

சாம வேதி கீதன்
சார்ங்க பாணி
சீர் அண்ணன்
செம் கண் மால்
சேயன்
சிங்கமாய தேவ தேவன்
ஸ்ரீதரன்
ஸ்ரீ யன்
தம்பிரான்
தன் ஓப்பான் தான்
திரு வேங்கடத்தான்
திரு இருந்த மார்பன்
தோன்று ஜோதி

துவரைக் கோன்
உத்தமன்
உகப் புருவான்
உலகம் உண்டு உமிழ்ந்த பேர் ஆழியான்
வானரக் கோன் வாலி மதன் அழித்த வில்லாளன்
வள்ளலார்
வைகுண்டச் செல்வனார்
வீரன்
வேதன்
வேத முதல் பொருள்
வேத கீதன்
வேலை வண்ணன்
வெள்ளம் பரக்க கரந்து உலகம் காத்து அழித்த கண்ணன்
வேங்கடத்து மேயான்
வில் கை வீரன்
வில்லி ராமன்
விண் கடந்த ஜோதி
விண்ணவர்க்கு நற் பொருள்
விண்ணின் நாதன்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமழிசைப் பிரான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: