ஆரா அமுதன்
ஆயர்கள் நாயகன்
ஆயர்கள் போரேறே
ஆயர் புத்ரன்
ஆயர்பாடிக்கு அணி விளக்கு
ஆயிரம் பெயர் தேவன்
ஆழியான்
ஆழி யம் கையன்
அச்யுதன்
அனந்த சயனன்
அஞ்சன வண்ணன்
அந்தணர் தம் அமுது
ஏனமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவன்
ஆலிலையில் துயில் கொண்டாய்
அமரர் கோ
அமரர் பெருமான்
அமரர் முதல் தனி வித்து
அரும் தெய்வம்
அன்பா
அப்பன்
அறம்பா
அத்தன்
முத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய அச்யுதன்
அயோத்திக்கு அரசன்
ஆழி வலவன்
அழகன்
சக்கரக்கையன்
தாமோதரன்
தேவகி சிங்கம்
தேவ பிரான்
தேவர்கள் சிங்கம்
தைவத்தலைவன்
இரணியன் மார்பை முன் கீண்டவன்
ஈசன்
இளம் சிங்கம்
எம்பிரான்
எம்மனா
ஏன் குல தெய்வம்
என்னுடை நாயகன்
எண்ணற்க்கு அறிய பிரான்
இருடீகேசன்
என் மணி
ஏழு உலகு யுடையாய்
கோவிந்தன்
ஜோதி நம்பி
காயா மலர் வண்ணன்
கடல் நிற வண்ணன்
கடலைக் கடைந்தான்
காகுத்த நம்பி
காவலனே
கேசவன்
கார் முகில் வண்ணன்
கண்ணன்
கண்ணபுரத்து அமுது
காவேரி தென்னரங்கன்
கோதுகலமுடைய குட்டன்
கோலபி பிரான்
கொண்டல் வண்ணன்
கோ நிரை மேய்த்தவன்
கோவலக் குட்டன்
குடந்தைக் கிடந்தான்
குடமாடு கூத்தா
குலகே குமரன்
குலத்துக்கு அதிபதி
குன்று எடுத்தாய்
குன்று எடுத்து ஆ நிரை காத்தவன்
குழகன்
மாதவன்
மாயன்
மாயபி பிள்ளை
மாய மணாள நம்பி
மதில் சூழ் சோலை மலைக்கு அரசு
மது ஸூதனன்
மதுரை மன்னன்
மன்னு குறுங்குடியாய்
மா மலை தாங்கிய மைந்தன்
மண்ணாளன்
மன்னவன்
மரகத வண்ணன்
மருப்பு ஓசித்தாய்
மல் அடர்த்தாய்
மாணிகே குறளன்
மணி வண்ணன்
முகில் வண்ணன்
நாதன்
நெடுமால்
நாகணைபி பள்ளி கொண்டாய்
நாக பகைகே கொடியான்
நம்பி
நமோ நாராயணன்
நம்முடை நாயகன்
நான்மறையின் பொருள்
நம் பரமன்
நாந்தகம் ஏந்திய நம்பி
நந்தன் காளாய்
நந்தகோபன் அணி சிறுவன்
நந்தகோன் இள அரசு
நெஞ்சில் உறைவாய்
பாலகன்
பார் அளந்தான்
பார் கடல் வண்ணன்
பத்ம நாபன்
பஞ்சவர் தூதன்
பட்டி கன்று
பேய் முலை உண்டான்
பண்புடை பாலகன்
பரமன்
பரமேட்டி
பவித்ரன்
பெயர் ஆயிரத்தான் பாலகன்
பிள்ளை அரசு
பிரமன்
பொரு கரியின் கொம்பு ஓசித்தாய்
பூவை பூ வண்ணன்
புருஷோத்தமன்
புள்ளின் தலைவன்
புள் ஆளன்டான்
புள்ளின் வாய் பிளந்தாய்
புள்ளின் வாய் கீண்டான்
புள்ளின் வாய் பிளந்தாய்
சதிரா
சது முகன் தன்னைப் படைத்தான்
சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்
சீதை மணாளன்
செம் கண் மால்
செல்வன்
சிங்க பிரான்
ஸ்ரீதரன்
சோதி சுடர் முடியாய்
சோத்தம்பிரான்
ஸூந்தரத் தோளன்
தாமரைக் கண்ணன்
தரணி அளந்தான்
தேனில் இனிய பிரான்
திருமால்
திரு மார்பன்
திரு நாரண
திரு விக்ரமன்
திண்ணார் வெண் சங்குடையாய்
திருவோணத்தான்
தூ மணி வண்ணன்
கண்ணன்
தரணி ஆளன்
தேனில் இனிய உலகம் அளந்தான்
உம்பர் கோமான் .
உய்த்தவன்
உத்தமன்
உருவும் அழகிய நம்பி
வைகுண்ட குட்டன்
வையம் அளந்தான்
வாமனன்
வான் இள அரசு
வாமன நம்பி
வாஸூ தேவன்
வேதப் பொருள்
வெள்ளறையாய்
வேங்கட வண்ணன்
வித்தகன்
ஏழ் உலகும் விழுங்கிய கண்டன்
—————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply