ஸ்ரீ லஷ்மி நாத சமாரம்பாம் நாத யமுனா மத்யமாம் அஸ்மத் ஆச்சார்ய பர்யந்தாம் –
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –
——————————————————————————-
அனைத்து ஆச்சார்யர்களையும் நினைத்து நிதானமாக அனுசந்திக்க வேண்டும் –
அஸ்மத் குருப்யோ சமாரம்பாம் -யதீந்த்ர மத்யமாம் லஷ்மி நாத பர்யந்தாம் குரு பரம்பரை –
நம்பிள்ளை காலம் வரை -ஆறாயிரப்படி –
823-ஸ்ரீ நாதமுனிகள் -5116 முன்பு நம்மாழ்வார் -இவருக்கு பின்பு -400 வருஷம் -கழித்து -திருமங்கை ஆழ்வார்
-3500 வருஷங்கள் -அருளிச் செயல்கள் இல்லாத இருந்த காலம் –
பராங்குச நம்பி தாசர் -வைத்த மா நிதி -கண்ணி நுண் சிறுத் தாம்பு -தானே வைத்த மா நிதி நமக்கு –
நாத முனிகள் கஜானனர் அம்சம் -விஷ்வக்சேனர் கணங்களுக்கு பிரதான உப சேனாபதி -ஸிம்ஹாஸனர் -இப்படி 8 பேர்
93 திரு நக்ஷத்ரம் -இருந்தவர் -காட்டு மன்னார் கோயில் திரு அவதாரம் –
சம்ப்ரதாயம் காட்டும் மன்னார்–917 வரை -கங்கை கொண்ட சோழ புரம் -திருவரசு
ஈஸ்வர பட்டாழ்வார்-திருக் குமாரர் -ஸ்ரீ ரெங்க நாத முனி முழு பெயர் –
-சகோதரி குமாரர்கள் -வரதாச்சார்யார் கிருஷ்ணமாச்சார்யார் மேலை அகத்து ஆழ்வார்-கீழை அகத்து ஆழ்வார் கொண்டு இசையூட்டி
-மதுரையார் மன்னன் -பிடித்த திரு நாமம் அன்றோ -கோகுலம் -நந்தகிராமம் -பிருந்தாவனம் காம்யவனம் —
கோவர்த்தனம் -வடமதுரை -கைங்கர்யம் -செய்து வர –
ஸ்ரீ கோவர்த்தன புரம் நித்ய வாசம் -யமுனைத்துறைவன் -காட்டு மன்னார் கோயில் வீர நாராயணன் -புரத்துக்கு வர சொல்லி ஸ்வப்னம்
-கிருஷ்ண பக்தி வளர்த்து கூட்டி வந்தான் -குடும்ப சகாயம் -வரும் வழி திவ்ய தேசங்களை சேவித்து
-பிந்து மாதவன் வேணி மாதவன் வித்யா ஸ்தலம் -வாரணாசி -புருஷோத்தமன் –
ஸிம்ஹாஸலம் -ஸ்ரீ வராஹ நரசிம்ம க்ஷேத்ரம் -அக்ஷய கிருத்திகை சேவை
-அஹோபிலம் -திரு வேங்கடம் -திருக் கடிகை அக்கார கனி -திருப் புட் குழி -ஹஸ்திகிரி
-திருவஹீந்திர புரம் அடியார்க்கு மெய்யன்-தாச சஹ்யன் தேவநாதன் -ஹயக்ரீவர் -அச்சித்த சதகம் பெண் தன்மையில் தேசிகன்
-திருக் கோவலூர் -திருவாளர் திருப்பதி திரு அரங்கம் -பரிமள ரெங்கன் -ஆராவமுதன் -சேவித்து -பக்தி ரூபாபன்ன ஞானம் வளர்ந்து
-மேல் நாட்டில்மேல் கோட்டையில் இருந்து வந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆரா வமுதே –5-10 திருவாய்மொழி-பாசுரம் சாதிக்க –
குருகூர்ச் சடகோபன் –குழலில் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்தில் இப்பத்து -விண்ணப்பம் செய்ய
12000 உரு -பராங்குச நம்பி தாசர் கண்ணி நுண் சிறுத் தாம்பு -மதுரகவி ஆழ்வார் சிஷ்யர் பரம்பரை –
4000 வருஷங்களாக -ஒரு யோகி இருந்து இருக்க வேண்டும் –
பிரதம பர்வம் 18 அத்யாயம் -சரம பார்வை -18 நக்ஷத்திரங்கள் கழித்து -திருவாதிரையில் -விசாகத்தில் இருந்து
-உம்முடைய வம்சத்தில் ஒருவர் அவரை பிரத்யக்ஷமாக கண்டு கடாஷிப்பார் என்று ஸ்வப்னத்தில் அருளிச் செய்தார்
-ராமானுஜ சதுர்வேதி மங்களம் -திருவாய் மொழிப பிள்ளை பிரதிஷ்டை செய்து அருளி –
குளம்பு நீர் -குளப்படி நீர் குருவி க்கு -ஆற்று நீர் -ஏரி நீர் -74 சிம்ஹாசனாதிபதிகள் மூலம் நமக்கு –
பெரிய முதலியார் -விசேஷ திரு நாமம் நாத முனிகளுக்கு
திருக் கண்ண மங்கை ஆண்டான் -குருகை காவல் அப்பன் —வரதாச்சார்யர் கொள்ளு பேரின் -நிர்மல தாசர் –
வராகாச்சார்யார் பிள்ளை -இவர் தை விசாகம் –
உலகம் ஏத்தும் தென்னானாய் -வடவானாய் குடபாலானாய்–குண பாலனாய் -கிழக்கு திருக் கண்ண புரம்-
காட்டு மன்னார் கோயிலுக்கும் கொள்ளலாம் – ஆளவந்தார்
பெரிய திரு நாள் உத்சவம் ஏற்படுத்தி அருளி சோழ ராஜர் முன்னர் தேவ கானம் மனுஷ்ய கானம்
-4000 பேர் தாளம் தட்ட -இசை கேட்டு -தாளம் இடை நாத ஓசை வைத்து கணிசித்து அருளி –
எண்மர் சிஷ்யர் –உய்யக் கொண்டார் -முதலானோர் திரு வெள்ளறை -திருவவதாரம் உய்யக் கொண்டார் -புண்டரீகாக்ஷர்
-ராம மிஸ்ரர் சிஷ்யர் -மணக்கால் நம்பி -அஷ்டாங்க யோகம் குருகை காவல் அப்பனுக்கு -அருளி -இவரோ
பிணம் கிடைக்கும் பொது திரு மணம் பேச்சு எடுப்பது உண்டோ -என்று சொல்ல -உய்யக் கொண்டார் -திரு நாமம் சாத்தி அருளி
ஈஸ்வர முனி திருக் குமாரர் -உமக்கு ஒரு குமாரர் பிறப்பார் -யமுனைத் துறைவன் பெயர் வைக்க
-யோகமும் அருளிச் செயலும் அவருக்கு அருளிச் செய்ய இவர்களுக்கு சொல்லி –போகிற வில்லிகள்
-பின்னே சென்று மோஹித்து-ஸ்ரீ வைகுண்ட நாதன் சேவை சாதித்து -93 வருஷம் இங்கே இருந்து அருளி –
நாத முனி ஜீமூத்தம் மேகம் ஞான பக்தி மழை-பட்டர்
நாதன் உடையவனாய் ஆனேன் -தேசிகன் -பர ப்ரஹ்மம் உள்ளம் கை நெல்லிக் கனி போலே வைத்தவர் –
வகுள பூஷண பாஸ்கரர் –நாதமுனி அருளிச் செய்த முக்த ஸ்லோகம் –பானு தெற்கில் கண்டவன் தன சொல் உரைத்தான் வாழியே
-மதுர கவி ஆழ்வார் சொல் கண்ணி நுண் சிறுத் தாம்பு சொன்னவர் அன்றோ –
நானிலத்தில் குரு பரம்பரை நாட்டிய நாத முனிகள் திருப்பாதங்கள் வாழியே
886 வருஷம் –உய்யக் கொண்டார் -929 வரை -இருந்தவர் -அதனால் தான் -மணக்கால் நம்பி -நாலாவது ராமர் -லால்குடி அருகில் –
976 -ஆடி பவுர்ணமி உத்தாரடம் -ஆளவந்தார் -திருவவதாரம் -மணக்கால் நம்பி -ஜாத கர்மா -16 சம்ஸ்காரங்கள் -ஆண்பிள்ளைக்கு உண்டே –
யமுனை துறைவன் திருநாமம் சாத்தி ப்ரீதரானார் அஷ்டாக்ஷரம் -துவாதச அக்ஷரம் -சங்கு சக்கரம் லாஞ்சனம் காப்பு –
மஹா பாஷ்ய பட்டர் -சாஸ்திரம் அப்பியாசம் பண்ணும் பொழுது -ஆக்கி ஆழ்வான் செருக்கை அடக்கி
8 நூல்கள் -அருளிச் செய்துகில்லார் ஆளவந்தார் -சித்தி த்ரயம் -சதுஸ் ஸ்லோகி ஸ்தோத்ர ரத்னம் கீதா சங்க்ரஹம் போல்வன
-1017 ஸ்வாமி திருவவதாரம் -16 வயசில் திருக் கல்யாணம் ஸ்வாமிக்கு –
50 பட்டம் இன்று உள்ள திருவரங்க நாராயண ஜீயர்-ஆளவந்தார் படித்துறை –தவராசன் படித்துறை –
மணவாள மா முனி திருவரசு -கிழக்கே கிழக்கே
பன்றி மேட்டு ஆழ்வான் கலகம் -ஆதி கேசவ பெருமாள் ஸ்ரீ வராஹ பெருமாள் -ஸ்ரீ வைஷ்ணவர்களை –
முடித்த ஸ்தலம் தவராசன் படித்த துறை அருகில்
ஸ்ரீ பாஷ்யம் சாதிப்பது போலே பராசர வேத வியாசர் திருக் குருகை பிரான் பிள்ளான் -இன்பம் மிகு ஆறாயிரம் –
திரு நாமம் வைப்பதும் ஸ்ரேஷ்டம் என்ற திரு உள்ளம்
ராமானுஜர் என்னும் ஏரி காத்த ராமர் -கருணைக் கடல் நிரம்பிய ஏரி அன்றோ ஸ்வாமி -நம்மாழ்வார் மேகம் -எம்பார் அருளிச் செய்த
-நாத முனி மலை -பொழிய -இரண்டு அருவிகள் -ஆளவந்தார் -பெருக்காரு –
ஐந்து கிளை நதிகள் மூலம் ஏரி நிறைய -74 தேசிகர் மூலம் நம்மை அடைய
ராம சேஷன் -ராம மிஸ்ரர் -ஆளவந்தார் -ஸ்ரீ பாதுகை பெரிய நம்பி வைத்து நித்ய ஸூ ரிகளை ஆனந்திப்பிக்க திரு நாட்டுக்கு எழுந்து அருள
-யதிகட்க்கு இறைவன் இணையடி -என்ன கடவது இ றே-த்வயம் பிரமாணம் தேவ பெருமாள் பிரமாதா ஸ்வாமியே பிரமேயம்-
ஆறு மாதம் கால ஷேபம் ஆனபின்பு தஞ்சம்மா -இடம் -ஈஸ்வர சங்கல்பம்
2009 ஸவ்மய வர்ஷம் ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவவதாரம் -ஹாரீத குலா திலகர் -திரு மறு ஸ்ரீ வத்சம் அம்சம் –
முதலி யாண்டான் போலே நடாதூர் ஆழ்வான் மருமகன் –பேரனார் நடாதூர் அம்மாள் -பிரபவ வருஷம் திருவவதாரம் -முதலியாண்டான்
யாதவ பிரகாசர் -பூ பிரதக்ஷிணம் பிராயச்சித்தம் -ராமானுஜரை பண்ணி அதற்கு ஸாம்யம்- யதி தர்ம சமுச்சயம் -கிரந்தம் பண்ணி அருளினார்
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -ஆளவந்தார் திருக் குமாரர் மூலம் நம் ராமானுசனை
பெரிய பெருமாள் ஆணை படி பேர் அருளாளன் இடம் கேட்டு பெற்றார்
திருவாராதன பெருமாளை எழுந்து அருள பண்ணி -தேவஸ்தானத்தில் இருந்தே உடையவர் திருவரங்கம் எழுந்து அருளினார்
கூரத் தாழ்வான் முதலி யாண்டான் உடன் –
செங்கோல் வைபவம் உம் முக்கோலுக்கு அருளுகிறோம் தந்தோம் தந்தோம் தந்தோம் -உடையவர் பட்டம் சாத்தி அருளினான் அரங்கன் –
பெரியாருக்கு ஆட்பட்டக்கால் கிடையாதது என்ன -கலியும் கெடும் -பிரத்யக்ஷம் ஆனதே பெரிய நம்பி போர மகிழ்ந்து-
அவன் செய்யும் ஷேமங்களை எண்ணி -திருமலை நம்பி மூன்று தடவை எம்பாரை திருத்த யத்னம் செய்து அருளி-
கொன்றை சடையானுக்கு -ஆராதனம் பண்ணி என்ன பயன் -ஸ்தோத்ர ரத்னம் அடுத்த தடவை – உன்னை பூஜிக்கத்த வைதிகம் உண்டோ
-மாது வாழ் மார்பினாய் -போது வாழ் பூனம் துழாய் முடியினாய் –நின் புகழின் தகவு அல்லால் பிறிது இல்லை
-ஸ்வபாவிக அனவதிக அதிசய நியமனம் -ஸ்லோகம் எழுதி வரும் வழியில் போட்டு –படித்து அனுசந்தித்து —
வால்மீகி சோகம் ஸ்லோகம் ஆனது –
எங்கள் பொருள் நழுவாதே -அச்சுதன் அன்றோ / மார்க்கம் கலக்கம் இல்லை சித்த உபாய நிஷ்டர் ஒன்றாக உள்ளோம் /
பொருள் கை உண்டாய் செல்பவன் பகவானே பொருள் அவனை தொடர்ந்து போகிறோம் –
-திருமந்த்ரார்த்தம் சரம ஸ்லோகார்த்தம் உடையவருக்கு அருளிச் செய்ய திருக் கோஸ்ட்டியூர் நம்பிக்கு நம் பெருமாள்
அருளப்பாடு இட்டு அருளிய பின்பே 18 தடவை எழுந்து அருளி திட அத்யாவசிய பரிக்ஷை செய்த பின்பே அருளிச் செய்தார் –
ஸ்ரீ வைஷ்ணவர் மூலம் தூது விட்ட பின்பு ஆர்த்தி மிக்கு இருந்ததே என்று மகிழ்ந்து அருளினார் -தண்டும் பவித்தருமாய் வரச் சொல்லி –
திருமந்த்ரார்த்தம் அருளிச் செய்த பின்பு
சரம ஸ்லோகார்த்தம் ஏகாந்தமாக திருவடி மேல் ஆணை கொண்டு அருளி -மாயன் அன்றோ ஓதிய வாக்கு —
தாம் பணித்த மெய்மை பெரு வார்த்தை
சம்வத்சரம் சிஷுரூஷை -சமம் மாச உபவாசம் செய்து கூரத் ஆழ்வான் -பெற -முதலி யாண்டான் –
திருக் கோஷ்ட்டியூர் இடம் கைங்கர்யம் -6 மாசம் -செய்த பின்பு –
வித்யை -குடிப்பிறப்பு செல்வம் முக்குறும்பு அறுத்ததால் உடையவரே சாதிப்பார்
இப்பொழுது தான் தண்டும் பவித்ரமும் கை புகுந்தது -திருக் கோஷ்ட்டியூர் நம்பி கடாக்ஷம் பெற்று புகர் மிக்கு இருந்தவாறு –
சரம ஸ்லோகார்த்தம் வெளியிட்டு அருளி எம்பெருமானார் ஆனார் –
திருமாலை ஆண்டான் திருவாய்மொழி அர்த்தம் -அடுத்து –
————————————
ஸ்ரீ வேங்கடத்தை பதியாக வாழ்ந்த திருமலை நம்பி -அவருடன் பிறந்த ஸ்ரீ பூமிப் பிராட்டியாரை-ஸ்ரீ பெரும்பூதூரில்
-ஆ ஸூ ரி கேசவ பெருமாள் -சரவக்ரது தீக்ஷிதருக்கும் -இளைய ஸ்ரீ பெரிய பிராட்டியாரை ஸ்ரீ மழலை மங்கலத்தில்
வட்ட மணிக் குலத்தில் கமல நயன பட்டருக்கு திருமணம் செய்வித்தார் –
இவர்கள் வாழும் காலத்தில் அநந்தம் பிரமம் ரூபம் லஷ்மணஸ் சததபர பலபத்ரஸ் த்ருதீயஸ் து கலவ் கஸ்ஸித் பவிஷ்யதி
என்கிறபடியே அகில ஆத்ம உஜ்ஜீவன அர்த்தமாக -தம் அவதாரத்துக்கு இடம் பார்த்து ராம திவாகர அச்யுத பானுக்கள் போலே
இருள் தருமா ஞாலத்தில் -கலியும் கெடும் கண்டு கொண்மின் -பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருகும் படி
சக வர்ஷம் -931-சென்ற வர்த்தமான பிங்கள பிங்கள சம்வத்சரத்திலே ஸ்ரீ மத்தான சைத்ர மாசம் ஸூக்ல பக்ஷம் பஞ்சமி
குருவாசரஸஹிதமான திருவாதிரை நக்ஷத்ரத்திலே ஸூப முகூர்த்தத்தில் பார் எல்லாம் உய்யும் படி ப்ராதுர்ப்பவித்து அருள
முக ஓளி திகழுவதை கடாக்ஷித்து அருளி -இவன் சர்வ லஷ்மி ஸம்பன்னன்-12-திவசத்தில் -இளைய பெருமாள் திரு நாமம் சாத்தி –
பெரிய பிராட்டியார் -கமல நயன பட்டருக்கு -க்ரோதந சம்வத்சரம் -தை மாசம் -பவ்வ்ர்ணமி சோமவாரம் -புனர் பூசம் திரு நக்ஷத்ரம்
–தாமரைக் கண்களால் கடாக்ஷித்து அருளி -கோவிந்தன் -திரு நாமம் சாத்தி அருளினார்
யாதவ பிரகாசர் இடம் வித்யாப்யாஸம் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -கண்ட முண்ட பூர்ண ஸ்ருங்கத்வம் -அபார்த்த ப்ரதிபாதனம் பண்ண
சத்யம் -க்ஷணிகம் வியாவ்ருத்தி / ஞானம் அசித் வியாவ்ருத்தியையும் /அநந்தம் பரிச்சின்ன வியாவ்ருத்தி –
காட்டி சேதன அசேதன விலக்ஷணமாய் நித்தியமாய் இருக்கும் ப்ரஹ்மம் –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அக்ஷிணீ-சுருதி அடுத்து –
விந்தியாடாவியில் –ஆவாரார் துணை என்று -பக்கம் நோக்கி வழி திகைத்து அலமந்து திக்பிரமம் பிறந்து மதி எல்லாம் உள்கலங்கி
அடியிடத் திமிர்த்துக் கொண்டு திகைத்து நிற்க சர்வேஸ்வரன் இடர் கெட பத்நீ ஸஹிதனாய் வில்லியாய் வந்து இவர் முன்னே தோன்ற
கலக்கம் தீர்ந்து உள்ளம் தேறி –
சித்தாஸ்ரமத்தில் இருந்து வருகிறோம் -சத்யவ்ரத க்ஷேத்ரம் ஏறப் போகிறோம் -புண்ய கோடி விமானம் நோக்கி அவர்கள் முன்னாடி இட
இவரும் பின்னே செல்ல-வல்லிரவாய் நள்ளிரவானவாறே ராஜ வ்ருஷத்தடி இருக்க -வியாத பத்னியும் தண்ணீர் மடுக்க ஆசைப்பட
பரம உதாரரான அவர்களை லப்த மநோ ரத்த ஆக்குகைக்கு—- புண்ய கோடி விமானம் முன்னே நிற்க தெரியவில்லையா -என்றதும் –
த்ருஷ்டா சீதா -கேட்ட பெருமாள் போலேயும் மதுவனத்தில் புக்க முதலிகள் போலேயும்-கிருஷ்ணாவதார ஸுலப்யம் நினைத்து எத்திறம்எ
ன்று மோஹித்த ஆழ்வாரை போலேயும் மோஹித்து கிடந்தார் –
நீர்மையால் என்னையும் வஞ்சித்து புகுந்து -உருக்காட்டாதே ஒளிப்பதே-தென்னத்தியூர் கழலிணைக் கீழ்ப் பூண்ட அன்பாளன் –
ஆளவந்தார் கடாக்ஷம் -சிவந்து நெடுகி வலியராய்-ஆயதாஸ ச ஸூ வ்ருத்தாஸ் ச பாஹவ-பிரசன்ன மதுர கம்பீர நயனங்களாலே
பூயோபூய செவ்வரியோடே கடாக்ஷித்து அருளி -ஆ முதல்வன் இவன் -தரிசன ப்ரவர்த்தகராம் படி விசேஷ கடாக்ஷம் செய்து அருள
தேவ பெருமாளை சரணம் புக்கு –கோயிலுக்கு எழுந்து அருளினார்
ப்ரஹ்ம ரஜஸ்ஸூம் -நித்ய ஸூ ரிகளில் தலைவராய் இருப்பவர் இவர் என்று காட்ட –
ஆளவந்தார் முதலிகளுக்கு அருளிச் செய்த -உங்களுக்கு தஞ்சமாய் இருபத்தொரு அர்த்தம் –
கோயில் ஆழ்வாரே உங்களுக்கு உயிர் நிலை தஞ்சம் –
பெரிய பெருமாள் திருவடிகளின் கீழே வீணையும் கையுமாய் சேவித்து இருக்கும்
திருப்பாண் ஆழ்வார் விக்ரஹத்தை பாதாதி கேசமாக சேவித்துக் கொண்டு போருங்கோள்-
குறும்பறுத்த நம்பி / திருக் கச்சி நம்பி / திருப் பாண் ஆழ்வார் / பர ஸம்ருத்திக்கு உகந்து அத்யாவசித்து இருக்க வேண்டும்
ஒருவன் பிரபன்னன் ஆனால் -பகவத் அதீனமான ஆத்ம யாத்திரையிலும் கர்மா அதீனமான தேக யாத்திரையிலும் அந்வயம் உண்டு என்று
இருந்தான் ஆகில் ஆத்ம சமர்ப்பணம் குலைந்து நாஸ்திகனாய் விடும் –
ஆகையால் த்ரிவித கரணங்களாலும்உபய யாத்திரையிலும் அந்வயம் இல்லை –
நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம் –தம் பக்கல் பேற்றுக்கு நம எண்ணாதவர்களை –
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்-என்பது ஒரு ஒவ் தார்ய விஷயம் உண்டு –
நாரங்களுக்கு நைரந்தர்ய வேஷம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கிறபடியே
நிர்ப்பரங்களாய் இருக்கை என்று இராதே தம் பேற்றுக்கு தவறிக்கையும் ஸ்வரூப ஹானி –
எம்பெருமான் ரஷ்யன் என்று இருக்கையும் ஸ்வரூப ஹானி
-இப்படி இருந்தானாகில் அநந்யார்ஹ சேஷத்வத்துக்கும் ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தத்துக்கும் சேராது –
நீங்கள் அடியேனை உபாய உபேயமாக புத்தி பண்ணி போருங்கள் என்று நான் சொல்வது அடியேனுக்கு ஸ்வரூப ஹானி
-எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே-என்கிற
இதுவே உபாய உபேயம் என்று புத்தி பண்ணி போருங்கோள்
உங்களுக்கு திருமந்த்ரார்த்தம் போக மண்டபம் –சரம ஸ்லோகார்த்தம் புஷப மண்டபம் -மந்த்ர ரத்நார்த்தம் தியாக மண்டபம் –
இதற்கு பிரமாதாக்கள் திருப்பாணாழ்வார் போல்வார் –
நம் பேற்றுக்கு சஹியாதவர்கள் பெரிய பெருமாள் இரண்டு ஆற்றுக்கு நடுவே திருவாராதனம் கண்டு அருள சஹியாதவர்கள்
ஆளவந்தார் -வைகாசி சிரவணம் -திருகி சங்கு பணிமார ப்ரஹ்ம ரந்தரத்தாலே திரு நாட்டுக்கு எழுந்து அருள
அவர் திருக் குமாரர் பிள்ளைக்கு அரசு நம்பி -மேலே -கார்யங்கள் செய்து அருள
மூன்று திரு விரல்கள் முடங்கி இருக்க –வியாச பராசரர் இடத்தில் உபகார ஸ்ம்ருதியும் -நம்மாழ்வார் பக்கம் பிரேமாதிசயமும்
-வியாச ஸூ த்ரத்துக்கு விசிஷ்டாத்வைத பரமாக வ்யாக்யான லாஞ்சையும்–
பெருமாள் நாட்டுக்காக ஸ்ரீ பரத்தாழ்வான் தலையிலே திருவடி நிலைகளை வைத்து காட்டுக்கு எழுந்து அருளினால் போலே
ஆளவந்தாரும் உமக்காக தம்முடைய திருவடித் தாமரைகளை என் தலை மேலே வைத்து திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
ஆளவந்தார்க்கு கரணபூதர் பெரிய நம்பி -இளைய ஆழ்வார்க்கு நேரே ஆளவந்தார் –
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -பிரமாணம் த்வயமே -இத்தால் பிரதிபாத்யனாய் கையில் திரு வாழியுமாய்
ஹஸ்திகிரியில் நிற்கும் பெருமாளே பிரமேயம் -பிரமாதா நீர் தான் -பிரமாணம் கொண்டு பிரமேயத்தை அனுபவிக்க கூட்டிச் செல்ல –
திருவரங்க பெருமாள் அரையர் –உலகம் ஏத்தும் ஆழியான் அத்தியூரான் என்றும் —
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேரருளாளர் என்றும்
தொழுது எழும் தொண்டர்கள் தமக்கு பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் –
—————————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply