Archive for January, 2019

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி தனியன்– ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்-

January 24, 2019

ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம்

அவதாரிகை –
சர்வேச்வரனுடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தை சாதித்த
ஸ்ரீ பக்தி சாரர் உடைய ஸ்ரீ ஸூ க்தியான திவ்ய பிரபந்தத்தை
அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும்படி -மனசே –
பக்தி சார ஷேத்ராதிபதி யானவர் ஸ்ரீ பாதங்களையே
ஸ்தோத்ரம் பண்ணு என்கிறது –

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –

வியாக்யானம் –
நாராயணன் படைத்தான் நான்முகனை –
ஏகோ ஹைவ நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா ந ஈசாநா -என்றும்
நாராயணா பரஞ்சோதி -என்றும் –
நாரயனே ப்ரலீயந்தே -என்றும்
ஏக ஸ்திஷ்டதி விஸ்வாத்மாச ச நாராயண பிரபு -என்றும் –
சிருஷ்டி ஸ்திதி யந்த கரணீம்-என்று தொடங்கி -ஏக ஏவ ஜனார்த்தன -என்றும்
ஏக ஏவ ஜகத் ஸ்வாமீ சக்திமா நவ்யய பிரபு -என்றும்
அவரவர்கள் சர்வேஸ்வரனாலே சம்ஹார்யர் என்றும்
என் நாபி பத்மாதபவன் மகாத்மா பிரஜாபதி -என்றும்
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாரயணாத் தருத்ரோ ஜாயதே
விருபாஷாய ப்ரஹ்மண புத்ராய ஜ்யேஷ்டாய ஸ்ரேஷ்டாய -என்றும்
பரஹமணஸ் சாபிசம் பூதச்சிவ இத்ய வதார்யதாம்
என்று அவரவர்கள் எம்பெருமானாலே ஸ்ருஜ்யர் என்றும்
சொல்லப்படும் வேதார்த்தங்களை சர்வாதிகாரமாம் படி

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன்
ஆழ பொருளைச் சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து -என்று
உபக்ரமித்து
இனி அறிந்தேன் -என்று தலைக் கட்டிலும்
நற்கிரிசை நாரணன் நீ-என்று இறே அருளிச் செய்தது –அத்தை ஆயிற்று-

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல்–என்கிறது –
என்னும் வேதாந்த பிரசித்தி தோற்ற சொல்லுகிறது
சொல் சீரார் மொழி யாவது –
தமிழுக்கு அவயவமாக சொல்லுகிற சொல் சீர்களாலே ஆர்ந்த மொழி என்னுதல்-
சீர் கலந்த சொல் -கல்யாண குண பிரசுரமான மொழி என்னுதல்

மொழி செப்பி –
ஏவம் விதமான நான்முகன் திருவந்தாதி பிரபந்தத்தை அனுசந்தித்து

வாழலாம் –
உஜ்ஜீவிக்கலாம்

நெஞ்சே –
மனசே நீ சககரிக்க வேணும்

மொய்பூ மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –
பிரபந்த வக்தாவான திரு மழிசை ஆழ்வார் திருவடிகளையே ஸ்தோத்ரம் பண்ணு
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது -என்னும்படி
நிரதிசய போக்யமாய் இருக்கிற இத்தையே விரும்பிப் போரு
மொய் பூ –
செறிந்த பூ -அழகிய பூ –
பூ என்றும் அழகு என்று கொண்டு மிக்க அழகு என்னவுமாம்
மொய் பூ –
மழிசை க்கும் திருவடிகளுக்கும் விசேஷணம்
படிக்கும் அடிக்கும் விசேஷணம்
அவர் வாழி கேசனே என்றும்
மாலை வாழ்த்தி வாழுமினோ -என்றும்
பகவத் விஷய மங்களா சாசனம் பிரசம்சை பண்ணினாலும்
நீ ஆழ்வார் அடி விடாமல் மங்களா சாசனம் பண்ணு -என்கிறது-

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -29–ஸ்ரீ சரம ஸ்லோக அதிகாரம் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -விளக்கம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

January 24, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

இப்படி பூர்வார்த்தத்தாலே ஓர் அதிகாரி விசேஷத்துக்கு த்வ்யத்தில் பூர்வ கண்டத்திலே அனுசந்தேயமாய்
சர்வ தர்மங்களுக்குமுள்ள ப்ரபாவத்தையும் அவற்றுக்கு இல்லாத ஸ்வ அசாதாரண பிரபாவத்தையும் உடைத்தான
ஸக்ருத் கர்தவ்ய உபாய விசேஷத்தை அதிகாரி நைரபேஷ்யாதி விவரண பூர்வகமாக விதித்து
உத்தரார்த்தத்தாலே த்வயித்திலே உத்தர கண்டத்தில் பலத்தை நமஸ் சப்த சம்ஷிப்த அநிஷ்ட நிவ்ருத்தி
விவரண முகத்தாலே அருளிச் செய்தான் –

இங்கு பூர்வார்த்தத்தாலே அதிகாரி கிருத்யத்தை அருளிச் செய்தான் –
உத்தாரார்த்தத்தாலே சரண்யனாய் ஸ்வீ க்ருத பரனான தன் க்ருத்யத்தை அருளிச் செய்து
க்ருதக்ருத்யனான இவனைத் தேற்றுகிறான் –

இவ்விடத்தில் –
மோக்ஷயிஷ்யாமி -என்கிற உத்தமனாலே -நான் -தோற்றா நிற்க -மிகுதியான -அஹம் -என்கிற பதம் –
அர்த்த ஸ்வ பாவத்தாலே சர்வ பாப விமோசனத்துக்கு உறுப்பான அகடிதகடநா சக்த்யாதிகளை விவஷித்து ச பிரயோஜனம் ஆகிறது
அபராதம் பண்ணினவனை விலங்கிட்டு வைத்த சமா அதிகு தரித்ரனான நான் ஒரு வ்யாஜத்தாலே
உல்லாசித காருண்யனாய் அபராதத்தைப் பொறுத்து விடும் போது விலக்க வல்லார் இல்லை –
வேறு ஒருவனாலே இவனை முக்தனாக்கவும் ஒண்ணாது -என்று இங்கு தாத்பர்யம் –
இவ்வர்த்தம் –
மோக்ஷதோ பகவான் விஷ்ணு -பஸவஸ் பாஸிதா பூர்வம் பரமேண ஸ்வ லீலயா –
தேனைவ மோச நீ யாஸ்தே நான்யைர் மீசயிதும் ஷமா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் –
இத்யாதிகளிலே பிரசித்தம்

இவ் -அஹம் -என்கிற பதத்தில் –
சஹஜ காருண்யாதிகள் பேரணியாக பிரபத்தி அடியாக வந்த பிரசாத விசேஷம் இளவணியாய்
நிரங்குசமான ஸ்வாதந்தர்யம் சர்வ விரோதி நிராகரண அர்த்தமாக முன்னே நிற்கிறது –
அது எங்கனே என்னில்
சஹஜ காருண்யம் அல்ப வியாஜ்யத்தைக் கொண்டு அனந்த அபராதங்களை அநாதரிக்கும் படியான பிரசாதத்தை உண்டாக்குகிறது
இப் பிரசாத விசேஷம் காருண்ய உபஸ்லிஷ்டமாய்க் கொண்டு நிரங்குச ஸ்வாதந்தர்யத்தை ஆஸ்ரிதருடைய
சர்வ விரோதி நிராகரணத்துக்கு உறுப்பு ஆக்குகிறது
இப்படி சர்வ பாப விமோசனத்துக்கு அபேக்ஷிதமான சர்வ ஆகாரத்தாலும் விசிஷ்டனான ஈஸ்வரனுடைய நிரபேஷ
கர்த்ருத்வ தாத்பர்யமான -அஹம் -சப்தத்தில் அவதாரணம் பலிதம் –

த்வா -என்றது –
ந த்வே வாஹம் –ஸ்ரீ கீதை 2-12-முதலான
உபதேச பரம்பரையாலே -சித் அசித் ஈஸ்வர தத்வத்ரய விவேகம் பிறந்து –
ஐஸ்வர்யாதி புருஷார்த்தங்களினுடைய அல்ப அஸ்திரத்தவாதி தோஷங்களைத் தெளிந்து
மத் பிராப்தி ரூபமான பரம புருஷார்த்தத்தைப் பெற வேண்டும் என்று அபி நிவிஷ்டனாய்
இதுக்கு உபதிஷ்டமான துஷ்கர உபாயாந்தரங்களிலே துவக்கற்றுப்
பிராப்யனாய்-சர்வ விரோதி நிராகாரண ஷமனான என் பக்கலிலே பரந்யாசம் பண்ணிக்
க்ருதக்ருத்யனாய்க் கோலின பல லாபத்தை பற்ற இனி ஒரு கர்த்தவ்யாந்தரத்தில் பிராப்தி இல்லாத உன்னை -என்றபடி –

இப்படி பந்த மோக்ஷ சக்தனான மோக்ஷ ப்ரதனையும்
அசக்தனாய் அவன் பக்கலிலே ந்யஸ்த பரனான முமுஷுவையும் சொல்லி -மேல்
சர்வ பாபேப்ய -என்று
பந்தங்களை சொல்லுகிறது –

பாபமாவது ஸாஸ்த்ர விதேத்யமான அநர்த்த சாதனம்
அநர்த்தமாவது பிரதிகூல பிராப்தியும் அனுகூல நிவ்ருத்தியும்
இங்கு பாப சப்தம் முமுஷுவைப் பற்ற அநிஷ்ட பலங்களான சாம்சாரிக புண்யங்களையும் சொல்லுகிறது –
ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மன–சாந்தி பர்வம் -196-6-என்கையாலே –
ஸ்வர்காதிகளும் முமுஷுக்கு நரகம் ஆகையாலே இவனுக்கு ஸ்வர்க்க ஹேதுவோடே நரக ஹேதுவோடே வாசி இல்லை –
ஆகையால் இறே முமுஷுவுக்கு பாபங்களை விடச் சொல்லுகிறாப் போலே –
த்ரை வர்க்கான் த்யஜேத் தர்மான் -என்று விதிக்கிறது –
இரு வல் வினைகளும் சரித்து -திருவாய் -1-5-10–என்கிறபடி
ஸூக்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் முமுஷுக்கு நிராகாரணீயங்களாக விறே சொல்லுகின்றன –

இப்படி புண்ய பாப ரூபமான பந்த காரணத்தைப் பாப சப்தத்தால் சொல்லி
பஹு வசனத்தாலே
புண்ய பாபங்களினுடைய அனந்த்யத்தை விவாசிக்கிறது

இனி சர்வ சப்தத்தாலே
விசேஷிக்கிறது என் என்னில் -பிராப்தி விரோதியான கர்மத்துக்குக் காரணமாயும்
கார்யமாயும் வருகிற அவித்யையும் -விபரீத வாசனையையும் -விபரீத ருசியையும்
ஸ்தூல ஸூஷ்ம ரூப ப்ரக்ருதி சம்பந்தத்தையும் பாப ராசியிலே சேர்க்கைக்காக –

இப்படி சர்வ பாபேப்யோ -என்கிற
விரோதி வர்க்கத்தை எல்லாம் –சூரணை -11–மநோ வாக் காயை என்று தொடங்கி
மூன்று சூரணைகளாலே சப்தமாகவும் ஆர்த்தமாகவும் அருளிச் செய்தார்

ஷபயித்வா அதிகாரான் ஸ்வான் சஸ்வத் காலேந பூயஸா-வேதஸோ யத்ர மோதந்தே
சங்கரா ஸூ புரந்தரா-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் –17 /18-என்றும்
யாவததிகாரம் அவஸ்தித ஆதிகாரி காணாம்—என்றும் சொல்லுகிறபடியே
சிலருக்கு அதிகார அவசானத்திலே மோஷமாய் இருந்தது –

அதிகாரிகள் அல்லாதார்க்கும் -அநாரப்த கார்யே ஏவ து பூர்வே ததவதே -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்–4-1-15–என்கிறபடியே
பிராரப்த கர்ம போக அவசனத்திலேயாய் இருந்தது

இப்படி இருக்க இவ்விடத்தில் ஆரம்பத்தை கர்மத்தை ஷமிக்கை யாவது என் என்னில் –
பல பிரதான ப்ரவ்ருத்தமான கர்மத்திலும் ஜன்மாந்தர திவ ஸாந்த்ர ஸ்தித் யாதிகளுக்கு ஆரம்பகமான அம்சமும்
இஸ் ஸ்வ தந்த்ர பிரபத்தி நிஷ்டனுக்கு அநிஷ்டமாய்-அத்தையும் பற்ற இவன் சோகிக்கில் அவ்வம்சத்தையும் ஈஸ்வரன் ஷமிக்கும்
அப்போதே மோக்ஷம் பெற்று அன்று தரிக்க மாட்டாத ஆர்த்தி அதிசயம் யுடையாருக்கு அஷ் க்ஷணத்தில்
பிராரப்த கார்யமான கர்மத்தை நிஸ் சேஷமாக ஷமிக்கும் ஆகையால் ஆரப்த கர்மத்தை க்ஷமிக்க வேணும்
என்று அபேக்ஷிக்கக் குறை இல்லை –

இவ்விடத்தில் பிரபத்தி காலத்துக்கு முன்புள்ளவற்றை -க்ருதான் -என்று எடுத்து –
பின்புள்ளவற்றை கரிஷ்யமாணான் -என்று சொல்லா நின்றது –

பிரபத்தி காலத்தில் பண்ணுவன சில பாபங்கள் காண்கிறோம் -இப்படி இருக்க க்ரியமாணங்களை ஷமிக்கையாவது என் என்னில்
பிரார்ப்பதோபரி சமாப்தச்ச வர்த்தமான என்னும் ப்ரக்ரியையாலே பிரபத்திக்கு முன்பே தொடங்கி பின்பே தலைக்கட்ட வேண்டும்படி
சிரகால சாத்யமாய் இருக்குமவற்றையும் தத் க்ஷணத்தில் பிரமாதிகங்களையும் இங்கு க்ரியமாணங்கள் என்கிறது
கரிஷ்யமாணங்கள் ஆவன பின்பு தொடங்குமவை
இப்படி க்ரியமாண ஏக தேசங்களையும் கரிஷ்யமாணங்களாயும் உள்ள உத்தராகத்தில் புத்தி பூர்வகம் அல்லாதவை
ஈஸ்வரன் க்ஷமிக்க ஸ்லேஷியாதே போம்
புத்தி பூர்வகங்களானவை ப்ரபன்னனுக்கு ப்ராயச்சித்திரியம் சாத்ர யத் புந சரணம் வ்ரஜேத்-ஸ்ரீ லஷ்மி தந்திரம் -17-91–
என்கையாலே புந பிரபத்தியாலே ஷமிக்கும் –

சர்வேஸ்வரன் தான் மோக்ஷம் தர நினைக்கும் போது பாதங்கங்களும் விலக்காகா என்னும் வார்த்தையும்
புத்தி பூர்வ உத்தராகத்தில் நிக்ரஹமும் வாராது பிராயச்சித்தமும் வேண்டா என்றபடி அன்று –
ப்ரஸாதத்தாலே அவன் பிரசன்னனானால் மோக்ஷம் அவசியம் பாவிக்கும் என்றபடி –
இதுக்கு இப்படி ஈஸ்வரன் புன பிரபத்தி யாகிற பிராயச்சித்தத்திலே மூட்டுகிறதும் ஷமா பலம்

ப்ரியதமாய் உடம்பில் அழுக்கையும் வத்சத்தினுடைய வழும்பும் போலே பிரபன்னனுடைய தோஷம் என்கிற வார்த்தையும் –
துஷ்டரும் சரணாகதரானால் ஈஸ்வரன் கை விடாதே திருத்தும் என்றபடி
இங்கன் அன்றிக்கே புத்தி பூர்வக உத்தராகமும் ஈஸ்வரனுக்கு பாக்யம் என்று விவஷிதமானால்
பிரபன்னனுக்கு இதுவே யதா சக்தி சம்பாத்யமாம்

பிரகிருதி விசேஷ ஸ்வபாவத்தால் அபராதங்கள் புத்தி பூர்வகமாக வந்தாலும் புன பிரபத்தி பண்ணாதார் பக்கலிலும்
தேவம் சார்ங்க தரம் விஷ்ணும் யே பிரபன்னா பராயணம் –
ந தேஷாம் யம சா லோக்ய ந ச தி நரகவ் கச யஸ்மின் கஸ்மின் குலே ஜாதா யத்ர குத்ர நிவாஸிந
வாஸூதேவரதா நித்யம் யமலோகம் ந யாந்தி தே –ஸ்ரீ வாமன புராணம் –94-43-இத்யாதிகளில் படியே
நரகாதிகள் வராத படி பண்ணி
ராஜ புத்ராதி அபராதத்தில் போலே லகு ப்ரத்யவாயத்தாலே கண் அழிக்கிறதுவும் ஷமா விசேஷம்
பாபங்களுக்கு த்ருஷ்டா ப்ரத்யவாயங்களும் நரகாதி ப்ரத்யவாயங்களும் உண்டாய் இருக்க
நரகாதிகள் இவனுக்கு இல்லை என்று விசேஷ வசனங்கள் சொன்னால்
த்ருஷ்டா ப்ரத்யவாயங்களுக்கு பாதகர் இல்லை -வசன விரோதத்தில் நியாயம் ப்ரவர்த்தியாது –

சாபராதருமாய் -அனுதாபமும் இன்றிக்கே புன பிரபத்தியும் பண்ணாதே இருப்பார் சில ப்ரபன்னர்க்கு
உப க்லேசங்களாகச் சொன்ன காணத்வாதி த்ருஷ்டா ப்ரத்யவாயங்கள் காணாது இரா நின்றோம்
என்கை மந்த சோத்யம் –
அவர்களுக்கும் அபராதாதி தாரதம்யத்துக்கு நாநா பிரகார தாப த்ரய அனுபவம்
உபயுக்த ஞான மாந்த்யம் -இங்குள்ள பகவத் அனுபவ ரஸ சங்கோச விச்சேதங்கள் –
பகவத் பாகவத கைங்கர்ய ரஸ விச்சேதம் -பகவத் அபசார பாகவத அபசாராதிகள் -சிஷ்ட கர்ஹா பஹிஷ் காராதிகள் —
ஸூ ஹ்ருத விசேஷ நாசம் -சாத்விகாநாதரம்-மநோ ரத பங்க கிலேசம் -என்று
இப் புடைகளில் ஏதேனுமோர் உப க்லேச ரூபமான ப்ரத்யவாயம் காணலாம் –

அக்ருத்ய கரண க்ருத்ய அகராணாதி ரூபங்களான நாநாவித பாபங்களுக்கு இப்படி நாநாவித
த்ருஷ்டா ப்ரத்யவாய கரத்வமும் ஸ்ருதிகளிலும் மன்வாதி தர்ம சாஸ்திரங்களிலும்
இதிஹாச புராண பகவத் சாஸ்திரங்களிலும் பிரசித்தம்
ஆகையால் காணத்வாதி-(கண்கள் குருடாதல் போன்ற ) உபக் கிலேச விசேஷ உதாஹரணமும்
உப லக்ஷணம் என்னும் இடமும் வாக்ய உபக்ரமத்தில் சமுதாய நிர்தேசாதிகளாலே சித்தம்

வசன பல ஸித்தமாய்-புத்தி பூர்வ உத்தராக பலமான உப கிலேச வர்க்கத்தை
பிராரப்த கர்ம விசேஷ பலம் என்று நிஷ் கர்ஷிக்க விரகில்லை-
இவை யதா சம்பவம் உபயவித கர்மத்தாலும் வரும் –
ஆகையால் இறே புத்தி பூர்வக உத்தராகத்துக்கு சாத்விகர் அஞ்சிப் போருகிறது
இங்கன் அல்லாத போது புன பிரபத்தி விதாயக சாஸ்திரமும் அப்படிக்கு
சிஷ்ட அனுஷ்டானமும் பூர்வ சம்பிரதாயமும் விரோதிக்கும்

அபசார அநந்தரம் அனுதாபம் பிறந்தது இல்லையாகில் ஞானம் பிறந்தது இல்லை யாகக் கடவது
என்ற நஞ்சீயர் வார்த்தைக்கும்
அனுதாபம் பிறவாதாருடைய ஞான மாந்த்யத்திலே தாத்பர்யம் சோபாதிகளான பகவத் அபிப்ராய பேதங்களுக்கு
ஈடாக வரும் புத்தி பூர்வ அபசாரம் சிலர்க்குப் பிறவாது –
சிலர்க்குப் பிறந்தவை அனுதாபிகளாலே கழியும் -கடின ப்ரக்ருதிகளுக்கு அனுதாபம் பிறவாது –
ஆகையால் புத்தி பூர்வக உத்தராகம் பிறந்தால் அனுதப்த்தனாய் புன பிரபத்தி பண்ணாத போது
உப க்லேசம் சொல்லுகிற ஸ்ருத் யாதிகளின் கட்டளையில் லகு ப்ரத்யவாயத்தாலே தீரும்
விவேகா நாம் ப்ரபந்நானாம் தீ பூர்வகஸ் யநுத்யம
மத்யாநாநுதாபாதி சிஷா கடின சேதஸாம் —
விவேகம் அடைந்த பிரபன்னன் புத்தி பூர்வக பாபங்களை செய்ய மாட்டான்
நடுத்தர பிரபன்னனுக்கு வருந்துதல் மற்றும் பிராய்ச் சித்தம் உண்டாகும்
கடினமான மனம் கொண்டவர்களுக்குச் சிறிய தண்டனைகள் உண்டாகும் -என்றவாறு

ஆனபின்பு ஒரு படியாலும் பகவத் நிக்ரஹம் வாராமைக்காக புத்தி பூர்வ அபராதம் பரிஹரணீயம்
ப்ரீதிமேவ சமுதிச்ய ஸ்வதந்த்ர அஞ்ஞான அநு பாலநே
நிக்ரஹ அநு தய அப்யஸ்ய நாந்தரீயக ஏவ வா —
பகவத் ப்ரீதியே பலமாக எண்ணியபடி -அவன் ஆஞ்ஜையைப் பின் பற்றி இருக்க
அவன் தண்டனை கிட்டாமல் இருத்தல் என்பதே நாம் வேண்டாமல் தானாகவே வரும் பலமாகும்

இப்படி யச சக்தி அபராதங்களைப் பரிஹரித்துக் கொண்டு போகா நின்றால்
பாகவத அபசாரமும் அதுடையாரோடு சம்சர்க்கமும் போரப் பரிஹணீயம் –
ப்ரஹ்ம வித் பாப வர்க்காணாம் அனந்தநாம் மஹீயசாம்
தத் த்வேஷி ஸங்க்ரமம் ஜாநந் த்ரஸ்யேத் தத் அபராதத
சாபராதேஷூ சம்ஸர்கே அபு அபராதான் வஹத்யசவ்
வோதுமீஸ்வர க்ருத்யாநி தத் விரோதாத பீப்சதி–

ப்ரஹ்மவித் அறியாமல் செய்த பாப பலன்கள் அவர்களை வெறுப்பவர் இடம் சேரும் –
ப்ரஹ்மவித்துக்கள் இடம் அபராதம் செய்தவர் இடம் சேர்ந்தவனும் அபராதம் செய்தவனும் ஆகிறான்
அபசாரம் செய்தவனை தண்டிக்க முனைந்தாலும் ஈஸ்வரன் செய்யும் தண்டித்தல் போன்ற
செயல்களைத் தான் சுமந்தவன் ஆகிறான்

தன் நினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார் நினைவு அனைத்தும் தான் விளைத்தும் விலக்கு நாதன்
என் நினைவை இப் பவத்தில் இன்று மாற்றி இணை யடிக் கீழ் அடைக்கலம் என்று எம்மை வைத்து
முன் நினைவால் யாம் முயன்ற வினையால் வந்த முனிவயர்ந்து முத்தி தர முன்னே நின்று
நன் நினைவால் நாம் இசையும் காலம் இன்றோ நாளையோ என்று நகை செய்கின்றானே —

மோக்ஷயிஷ்யாமி -என்றது உனக்கு இஷ்டமான போது முக்தனாக்குவேன் -என்றபடி –

சில பாபங்களை -ந ஷமாமி -ஸ்ரீ வராஹ புராணம் –என்கையும்
இங்கே -சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையும் விருத்தம் அன்றோ -ஆகையால்
இது உபசந்த்தனமாம்-)மனசுக்கு ஆறுதலாக சொன்ன யுக்தி ) யத்தனை யன்றோ என்னில் –
இவை இரண்டும் பின்ன விஷயம் ஆகையால் விரோதம் இல்லை –
ந ஷமாமி என்றது பத்மபத்ர சதேநாபி ந ஷமாமி வஸூந்தரே -உபசார சதேநாபி ந ஷமாமி வஸூந்தரே-
என்றால் போலே -சொல்லுகிற போலியான ப்ராயச்சித்தாந்தரங்களால் ஷமியேன் என்றபடி –
இங்கு சர்வ பாப ப்ராயச்சித்தமாய் இருப்பதோர் உபாய விசேஷத்தாலே எல்லாவற்றையும் ஷமிப்பேன் என்கிறது
யதி வா ராவண -வரண ஸ்வயம் –யுத்த -18-34—என்று இறே அபிப்ராயம் இருப்பது –
இப்படி வியவஸ்தித விஷயமாக வசனங்கள் தாமே காட்டுகையாலே விரோதம் இல்லாமையால்
இது உபசந்நதநம் மாத்ரம் அன்று
இங்கன் அகலாத போது பக்தி பிரபத்தி ரூப மோக்ஷ உபாயங்களை விதிக்கிற ஸாஸ்த்ரங்கள்
எல்லாம் வ்யாகுலங்களாம்

இங்கு பாபங்களின் நின்றும் விடுவிக்கையாவது
அநாதியான விபரீத அனுஷ்டானத்தாலே பிறந்த நிக்ரஹ அபிப்ராயத்தை ஈஸ்வரன் தான் விடுகை –
இந் நிக்ரஹ நிவ்ருத்தியாலே நிக்ரஹ கார்யங்களான அவித்யாதிகள் எல்லாம் நிவ்ருத்திகளாம்
ஈஸ்வரனுடைய நிக்ரஹ நிவ்ருத்தியாவது -மத் ப்ரஸாதாத்-ஸ்ரீ கீதை -18-56–என்கிற அபிப்ராய விசேஷம்
ஜீவனுக்கு அவித்யாதிகளுடைய நிவ்ருத்தியாவது ஞான விகாசாதிகள் –

இவனுக்கு இப்படி புண்ய பாப ரூபமான சம்சார காரணம் கழியும் க்ரமம் எது என்னில்
உபாய விரோதிகள் முன்பே ஸ்வ ஹேதுக்களால் கழிந்ததால் பிரார்ப்பதே தரங்களாய்ப்
பிராப்தி விரோதிகள் ஆக வல்ல பூர்வ புண்ய பாபங்கள் உபாய ஆரம்பத்திலே நிஸ் சேஷமாகக் கழியும் –
உத்தரங்களான பாபங்களில் புத்தி பூர்வம் அல்லாதவையும் தேச கால வைகுண்யாதிகளால் வருமவை ஒன்றும் லேபியாது
உபாயத்தில் உத்தி பூர்வ உத்தராகங்கள் ஸ்வ அதிகார அனுகுண பிராயச்சித்த விஸ்லேஷத்தாலே யாதல்
சிஷார்த்தமான லகு பல விஸ்லேஷத்தாலே யாதல் தீரும்
பிரபன்னனுக்கு ப்ராரப்தத்தில் இசைந்த காலத்துக்குள்ளே விபக்வமாம் கரமாம்சம் அனுபவத்தாலும்
அவாந்தர பிராயச்சித்தத்தாலும் நாஸ்யம்
மேல் உள்ளத்து எல்லாம் உபாய மாஹாத்ம்யத்தாலே கழியும்
உபய பாவனா க்ரமத்தாலே வந்த புத்தி பூர்வ உத்தர புண்யங்களில் பிரதிபந்தகம் இல்லாதவையும்
உபாசகனுக்கு வித்யா அனுகுண பூர்வ உத்தர புண்யங்களும் பல பிரதானத்தாலே கழியும்
வித்யைக்கு அனுப யுக்த புத்தி பூர்வ உத்தர புண்யங்களில் பிரதிபத்த பலன்களும்
வித்யோ பயுக்த பூர்வ உத்தர புண்யங்களில் அனுகூல பிரதிகூல பிரபல கரமாந்தர பலங்களாலே
நிருத்த அவசரங்களாய் பலம் கொடுக்கப் பெறாதே மிகுதியாய் நின்றவையும் அந்திம காலத்திலே கழியும்
இவ்வர்த்தம்
இதரஸ்ய அபி ஏவம் அசம்ச்லேஷ பாதே து -என்கிற ப்ரஹ்ம-ஸூத்ரத்திலே–4-1-14-
புண்ணியங்களுக்கும் அதே போன்று சரீரம் நீங்கும் நேரத்தில் -என்றவாறு- அபிப்ரேதம்

பகவத் ப்ரீதி மாத்திரமே பலமாக அனுஷ்டித்த கேவல கைங்கர்ய ரூப ஸூஹ்ருதங்கள் அப்போதே
தத்த பலங்களாகையாலே-அவற்றுக்கு அஸ்லேஷம் சொல்ல வேண்டா –
லோக ஸங்க்ரஹார்த்த விதியால் அனுஷ்டிக்குமவையும் தனக்கு அப்படியே பகவத் ஆஜ்ஞா சித்தங்கள் ஆகையாலே
அவையும் இவனுக்கு கேவல கைங்கர்யங்களாய் தத்த பலங்கள்-
இவற்றில் அநவதாநத்தாலே சாத்விக தியாக ரஹிதமாக அனுஷ்டிதங்கள் உண்டாகில் அவையும் எல்லாம்
தான்யேவ பாவோ பஹதாநி கல்க—மஹா பாரதம் -ஆதி பர்வம் –1-301-
தானம் போன்றவை தனக்காகச் செய்யப்படும் வரை பாபம் ஆகாது -என்றபடி –
என்கிறபடியே பாப துல்யங்களாய் மோக்ஷயிஷ்யாமிக்கு விஷயமாகும்

பலாந்தரார்த்தமாகப் பண்ணின பிரபத்யந்தரங்களும் தத்த பலங்களாகப் போகும்
பூர்வ பிரபத்திக்குக் கோரின பலத்தைப் பற்ற புன பிரபத்தி பண்ணுகை
மஹா விசுவாசத்தோடு கூட அனுஷ்டித்த பூர்வ பிரபத்தி பிரதி பந்தத்தாலே கூடாது
அநேக ப்ரபத்திகள் கூட ஏக பல சாதனம் என்று நினைத்து அனுஷ்ட்டித்தாலும் உபாயாந்தரச் சாயையாம் –
வித்யா மஹாத்ம்யத்தாலே இக்கர்மங்களுக்கு விநாசம் ஆவது
ஈஸ்வரன் இவற்றுக்குப் ப்ராப்தமான பல பிரதான அபிசந்தியை விடுகை –
அஸ்லேஷமாவது இவ் வாஸ்ரிதர் திறத்தில் இக்கர்ம பல பிரதான அபி சந்தி உதியாது ஒழிகை –

இப்படி சர்வ கர்மங்களும் கழியா நிற்க ஸூஹ்ருத்துக்களும் த்விஷத்துக்களும் கூறிட்டுக் கொள்ளுமவை எவை என்னில் –
அஸ்லேஷ விநாச விஷயங்களும் புத்தி பூர்வ உத்தர புண்யங்களில் கரமாந்தர பிரதிபத்த பலன்களும்

இவற்றை ஈஸ்வரன் உபாய ஆரம்பத்திலே ஸூஹ்ருத்துக்கள் பக்கலிலும் த்விஷுக்கள் பக்கலிலும் ஸங்க்ரமிப்பியாதே –
அந்திம தசை அளவும் பார்த்து இருக்க வேண்டுவான் என் என்னில் –
இவ் வாஸ்ரிதர் பக்கல் பண்ணின ஆனுகூல்யத்துக்கு மேல் விபரீதம் செய்யில் இஸ் ஸூஹ்ருதங்களை
ஸங்க்ரமிப்பியாது ஒழிகைக்காகவும்-
ஆஸ்ரிதர் பக்கலில் பண்ணின ப்ராதிகூல்யத்துக்கு மேல் க்ஷமை கொள்ள அவசரம் கொடுக்கைக்காகவும் –
இவ் வாஸ்ரிதருடைய அந்திம சரீர விஸ்லேஷத்து அளவும்
இவர்களுடைய புண்ய பாபங்களை அசல் பிளந்து ஏறிடாது ஒழிகிறான் –
ஸ்வர்க்காத்யர்த்த ஸூஹ்ருதம் முமுஷுவுக்கு பாபம் ஆகையாலே அது முமுஷுவான ஸூஹ்ருதத்தின் பக்கல் ஸங்க்ரமியாது

ஆரேனும் பண்ணின கர்மங்கள் வேறே சிலர் பக்கலிலே ஸங்க்ரமிக்கை யாவது என் என்னில்
இக்கர்த்தாவைப் பற்ற ஈஸ்வரனுக்கு வரும் நிக்ரஹ அனுக்ரஹங்களோடே சமானமாக இவனுடைய
சத்ரு மித்ரர்கள் பக்கலில் நிக்ரஹ அனுக்ரஹங்கள் உதிக்கை –
ஆரேனும் அனுஷ்டித்த கர்மங்களுக்கு ஆரேனும் பக்கலிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் பிறந்தால்
அதி பிரசங்கம் வாராதோ என்னில் இதுவும்
முமுஷு விஷயத்தில் அனுகூல பிரதிகூலர்க்கு உபசார அபசார ரூபமான கர்மம் அடியாக வருகிறது ஆகையால் அதி பிரசங்கம் இல்லை
ஆகையால் இறே உதாசீனர் பக்கலிலே ஸூஹ்ருத துஷ்க்ருதங்கள் இரண்டும் ஸங்க்ரமிக்கும் என்னாது ஒழிகிறது –
பல ஸாரூப்ய மாத்திரத்தாலே இங்கு ஸங்க்ரமண உபசாரம்
இஸ் ஸூஹ்ருத துஷ்க்ருத ஸங்க்ராந்தி சொல்லுகிற ஸ்ருதியாலே ஈஸ்வரனுக்கு அத்யந்த பிரியனான
ஜ்ஞாதி விஷயத்தில் பண்ணின உபசார அபசாரங்களால் வரும் ப்ரீதி கோபங்களினுடைய தீவ்ர தமத்வம் ஸூசிதமாயிற்று

ஸூ துஷ் கரேண சோசேத்ய–ஸ்ரீ கீதை -18-66–தன்னால் செய்ய இயலாது என்று யார் ஒருவன் உள்ளானோ
அவனுக்கு அந்த உபாயத்தின் இடத்தில் நானே நிற்பேன் -என்ற ஸ்லோகத்தில் சொன்ன யோஜனையில்-
சர்வ பாபேப்ய–என்றது அதிகாரியுடைய அபேக்ஷைக்கு ஈடாகப்
பிராப்தி விரோதிகளையும்
உபாய விரோதிகளையும்
பிரதிகூல அனுபவ ஹேதுக்களையும்–ஸங்க்ரஹிக்கிறது

இங்கு பிராப்தி விரோதியாவது -ச அபராதனான இவன் நம்மை அனுபவிக்கக் கடவன் அல்லன்-என்கிற பகவத் சங்கல்பம்
உபாய விரோதி யாவது -நம்மை இவன் தெளிந்து வசீகரிக்கக் கடவன் அல்லன் -என்கிற சங்கல்பம்
பிரதிகூல அனுபவ ஹேது வாவது -அவ்வோ பிரதிகூல கர்ம அனுஷ்டங்களாலே வந்த அவ்வோ பல பிரதான சங்கல்பம்

முமுஷுவைப் பற்ற சர்வ நிக்ரஹங்களும் நிவ்ருத்தங்கள் ஆனால் நிக்ரஹ கார்யங்களாம்
பின்பு காரணா பாவத்தால் கார்யமான பிரதிகூலங்களில் ஒன்றும் வாராது
இது அநாவ்ருத்தி சப்தாத்-4-4-22–என்கிற ஸூத்ரத்திலே விவஷிதம்
இந்த நிஷ் கர்ஷங்கள் எல்லாம் ஸ்ரீ பாஷ்யத்திலே சத் ஸம்ப்ராயத்தோடே கூடச் சிர பரிசயம் பண்ணின-
சிரமத்துடன் தகுந்த முறையில் கற்ற – மஹா ப்ராஞ்ஞருக்கு நிலமாய் -அறியக் கூடிய விஷயமாய் -இருக்கும்

இப்படி சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்று
கார்ய காரண ரூப ஸமஸ்த பிரதிபந்த ப்ரவாஹ நிவ்ருத்தியைச் சொல்ல –
(காரண அவஸ்தை பிரதிபந்தகம் -பகவத் தண்டம்-கார்ய அவஸ்தை பிரதிபந்தகம் -அவித்யாதிகள் )
ஸ்வத ப்ராப்தமான பரிபூர்ண பகவத் அனுபவ ஆவிர்பாவம் சொல்லிற்று ஆயிற்று
யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மல ப்ரஷாள நாந்மணே –தோஷ பிரஹானான் ந ஞானம் ஆத்மன க்ரியதே ததா —
யதோதபாந கரணாத் க்ரியதே ந ஜாலம்பரம் -சதேவ நீயதே வ்யக்திம் அசத சம்பவ குத –
ததா ஹேய குண த்வம்சாத் அவபோதா ததயோ குணா –பிரகாஸ் யந்தே ந ஜன்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே –
ஸ்ரீ விஷ்ணு தர்மம் -104–55-56-57–என்று ஸ்ரீ சவ்ந பகவான் அருளிச் செய்தான் –

ஞான த்ரவ்யமும்-தர்ம பூத ஞானமும் – இதினுடைய சர்வ விசேஷ விகாசத்துக்கு ஸ்வரூப யோக்யதா
ரூபையான சக்தியும் நித்யங்கள் ஆகையால்
அவற்றில் ஆவிர்பாவ சப்தம் முக்கியம் –
சர்வ விசேஷ விகாசமும் -துக்க நிவ்ருத்தியாதிகளும் -சங்கல்பாதிகளும் -கைங்கர்யங்களும் –
ஆகந்துகளாய் இருக்க இவை நிவ்ருத்தி பிரதிபந்த ஸ்வரூப உபாதிகங்கள் ஆகையால்
மேலே முழுக்க நடக்கும்படி தோற்றுகைக்காக இவற்றில் —
ஆவிஸ்ஸ் யுர்மம சஹஜ கைங்கர்ய விதய–அஷ்ட ஸ்லோகி -3–இத்யாதிகளாலே ஆவிர்பாவ சப்தம் ப்ரயுக்தமாகிறது —

ஸ்வரூப யோக்யத்வத்தாலே
கார்போபாதிகமாக பஹு விதமான ஆனுகூல்ய ப்ராதிகூல்யங்கள் நடந்த பகவத் விபூதியான வஸ்துக்களுக்கு
எல்லாம் மேல் எல்லாம் மோக்ஷ தசையில் ஆனுகூல்யமே ஸ்வரூப ப்ராப்தமாகையாலே –
அதிலும் ஆவிர்பாவ சப்தத்துக்கு விரோதம் இல்லை –
ஆகையால் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்ன இவ்வநுகூல அவஸ்தாந்தரம் சித்தமாயிற்று –

ஏக சப்தத்துக்கு உபாய பல ஐக்கியம் பொருளான போது இஷ்ட பிராப்தியும் இஸ் ஸ்லோகத்தில் ஸூ வியக்தமாகச் சொல்லிற்றாம் –
கீழில் ஸ்லோகத்தில்-18-65-விசதமாகச் சொன்ன அர்த்தம் இங்கு பிராப்தி விரோதியைக் கழிக்கையாலும்-
ஏக சப்தத்தில் -விவஷா விசேஷத்தாலும் சொல்லிற்றாம் –
ஆனபின்பு இது சாபேஷமாய்க் கொண்டு -கீழில் ஸ்லோகத்துக்கு சேஷமாகிறதன்று

சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்ற இவ்வளவாலே
மாமேவைஷ்யஸி -என்று சொன்ன பகவத் பிராப்தி சித்திக்குமோ –
சர்வ பாப நிவ்ருத்தி உண்டாயே பகவத் பிராப்தி அன்றிக்கே -ஸ்வ ஆத்ம மாத்ர அனுபவ ரூபமான
கைவல்யம் பெறுவாரும் இல்லையோ
பகவத் ப்ராப்தியில் காட்டில் வேறுபட்ட கைவல்யம் –
இஹ லௌகிகர் மைஸ்வர்யம் ஸ்வர்காத்யம் பார லௌகிகம்-கைவல்யம் பகவந்தம் ச மந்த்ர அயம் சாதயிஷ்யாமி-என்று
ஸ்ரீ நாரதாதிகளால் சொல்லப் பட்டது இறே –
ஸ்ரீ ஆளவந்தாரும் ஐஸ்வர்ய அக்ஷர யாதாம்ய பகவச் சரணார்த்தி நாம் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் -12-என்றும்
சம்ஸ்ருத் யக்ஷர வைஷ்ணவாத் வஸூ -ஸ்ரீ சதுஸ் ஸ்லோகி -3-என்றும் அருளிச் செய்தார்-
ஸ்ரீ கத்யத்திலும் -சர்வ காமாம்ச்ச ச அக்ஷரான் -என்கிற வாக்கியமும் உபாத்தமாயிற்று –
ஸ்ரீ கீதா பாஷ்யாதிகளிலும் இவ்வர்த்தம் பிரபஞ்சிதம் –

ஆகையால் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கிற சர்வ பாப நிவ்ருத்தி கைவல்யத்துக்கும் பகவத் ப்ராப்திக்கும்
பொதுவன்றோ -என்கை மந்த சோத்யம் -எங்கனே என்னில்
சர்வ பாபங்களும் கழிந்தால் ஸ்வத ப்ராப்தமான பகவத் அனுபவத்தை இழந்து கிடைக்கைக்குக் காரணம் இல்லாமையாலே
அப்போது பகவத் அனுபவ ரஹிதமான ஆத்ம மாத்ர அனுபவம் கடியாது –
ஆகையால் அவ்வஸ்தையில் ஐஸ்வர்யமும் ஜரா மரணாதி துக்கங்களும் வருகைக்கு ஈடான கர்மங்கள் கழிந்து
பரிபூர்ண பகவத் அனுபவத்துக்குப் பிரதிபந்தகமான கர்மம் கழியாதே கிடக்கிற அளவிலே –
யம் லப்த்வா சா பரம் லாபம் மந்யதே நாதிகம் தத—ஸ்ரீ கீதை –6-22-என்னும்படி இருப்பது ஒரு ஸ்வ ஆத்ம அனுபவ ஆனந்த விசேஷம் –
ஆத்மார்த்த சேத்த்ரய அப்யதே தத் கைவல்யஸ்ய சாதகா –ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –27-என்று சொல்லுகிறபடியே –
தனக்கு ஸக்யமாய் இருப்பதோர் உபாய விசேஷத்தாலே சித்தித்த இவ்வனுபவத்தை –
அசித் அனுபவத்தோடும் பகவத் அனுபவத்தோடும்
துவக்கு இல்லாத படியால் கைவல்யம் என்று பேரிட்டார்கள் –

ஸ்ரீ பகவத் ப்ராப்தியில் கைவல்ய சப்தம் சர்வோபாதி நிவ்ருத்தியை நினைக்கிறது -ஆத்ம மாத்ர அனுபவ விஷயமாக
ஸ்வ ஆத்ம அநுபூதிரிதி யா கில முக்தி ருத்தா–ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் –81-இத்யாதிகளில் பிரயுக்தமான முக்தி சப்தமும் –
விகதேச்சா பய க்ரோதோ ய சதா முக்த ஏவ ச –ஸ்ரீ கீதை -5-28-இத்யாதிகளில் போலே நிர்வாஹம்
ஜரா மரண மோஷாய –ஸ்ரீ கீதை -7-29-என்றதுவும் தேவர்களுடைய அபரத்வம் வ்யபதேசம் போலே அபேஷிகம் –
க்ரமேண முக்தி பர்யந்தமாம் விஷயத்தைப் பற்றச் சொல்லிற்று ஆகவுமாம் –

இப்படி விபவ வ்யூஹ சாலோக்யாதி மாத்திரத்தில் முக்தி சப்தமும் நிர்வாஹம்-
லோகேஷு விஷ்ணோர் நிவசாந்தி கேசித் சமீபம் ருச்சந்தி ச கேசி தந்யே அந்யே து ரூபம் சத்ருசம் பஜந்தே சாயுஜ்யம்
அந்யே ச து மோக்ஷ யுக்த –ஸ்ரீ மத் பாகவதம் என்று நியமிக்கப் பட்டது இறே-
இதில் சொன்ன சாயுஜ்யம் ஸ்ரீ பரமபதத்தில் சென்றவனுடைய போக சாம்யமாம் –

கேவல ஆத்ம அனுபவம் நித்யம் அன்று என்னும் இடமும் சாஷாத் மோக்ஷம் அன்று என்னும் இடமும் –
சதுர்விதா மம ஜனா பக்தா ஏவ ஹி தே ஸ்ருதா தேஷா மே காந்தின ஷ்ரேஷ்டா தே சைவா நன்ய தேவதா –
அஹமேவ கதிஸ்தேஷாம் நிராஸீ கர்ம காரிணாம்-யே து சிஷ்டாத்ரயோ பக்தா பலகாம ஹி தே மதா-
சர்வே ஸ்யவந தர்மாண பிரதிபுத்தஸ்து மோஷபாக்-என்கிற வசனத்தாலே சித்தம் –
முச்யே தார்த்தஸ் ததா ரோகாத் ச்ருத்வேமாமாதித கதாம் ஜிஜ்ஜாஸூர்லபதே பக்திம்
பக்தோ பக்த கதிம் லபேத்–சாந்தி பர்வம் -348-81-என்கையாலே ஸ்ரீ கீதையில் ஜிஜ்ஞாஸூ-7-16- என்கிற
ஆத்ம நிஷ்டனும் கிரமேண ஞானியாம் என்று யுக்தமாயிற்று –

மன்னுறில்–திருவாய் -1-2-5- என்கிற பகவத் அனுபவத்தை நித்யம் என்கையாலும் இதுக்கு வியவச்சேத்யமாய்ச் சொல்லும்
ஆத்ம மாத்ர அனுபவம் நித்யம் அன்று என்னும் இடம் வ்யவஞ்சிதம் –
இதுக்கு இறுதி கூடா –திருவாய் –6-9-10-இத்யாதிகளில் நாசம் இல்லை என்கிற பாசுரமும்
சாதுர்பாச்யாதி கர்மா பல விசேஷங்களில் அக்ஷயத்தவ யுக்தி போலே எனை ஊழி என்கிற அதிசிரகால ஸ்தாயித்தவ அபிப்பிராயம் –
யோகிநாம் அம்ருதம் ஸ்தானம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-6-38–என்று
இவ்வாத்மா அனுபவ ஸ்தான விசேஷமும் சொல்லப்பட்டது –
இஸ் ஸ்தான விசேஷம் பரமபதம் அன்று என்னும் இடம் இப்பிரகரணம் தன்னிலே –
ஏகாந்திந சதா ப்ரஹ்மம் த்யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை
பஸ்யந்தி ஸூரய–ஸ்ரீ விஷ்ணு புராணம் —1-6-39 —
என்று பகவத் பிராப்தி காமனான பரமைகாந்திக்கு ஸூரி த்ருஸ்யமான ஸ்தானாந்தரம் சொல்லுகையாலே சித்தம் –

பஞ்சாக்கினி வித்யாதிகளில் சொன்ன ப்ரஹ்மாத்மக ஸ்வ ஆத்ம அனுசந்தானம் பண்ணுவார்க்கு
பாஷ்யாதிகளிலே அர்ச்சிராதி கதியும் ப்ரஹ்ம பிராப்தியும் சொல்லப்பட்டது –
ஆகையால் இப் பஞ்சாக்கினி வித்யா நிஷ்டருக்கு ஆத்ம மாத்ர அனுபவ ரூபமான அவாந்தர பலம் வந்தாலும்
மது வித்யா நியாயத்தாலே ப்ரஹ்ம பிராப்தி பர்யந்தமாய் விடும் –

ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டமாயாதல் பிரகிருதி வியுக்தமாயாதல் இருக்கும் ஆத்ம வஸ்துவை ஸ்வரூபேணவாதல்
ப்ரஹ்ம த்ருஷ்டியாலேயாதல் பண்ணும் அனுசந்தானங்கள் நாலுக்கும் நாமாதி உபாசனங்களைப் போலே
அர்ச்சிராதி கதியும் ப்ரஹ்ம பிராப்தியும் இல்லை என்னும் இடத்தை –
அப்ரதீ காலம்பனாத் நயதீதி பாதராயண உபயதா ச தோஷாத் தத் க்ரதுச்ச -4-3-14-என்கிற ஸூத் ரத்திலே அருளிச் செய்தார் –
ஸ்ருதோபநிஷத்க கத்ய பிதானாச்ச -1-2-17–என்கிற ஸூத் ரத்திலும் ஒரு வித்யா விசேஷத்தில் உபாஸ்யன் பரமாத்மா என்கைக்கு
அர்ச்சிராதி கதி சொன்னதை ஹேதுவாய்க் கொண்டு சாதிக்கையாலே ஜீவ மாத்ர உபாசகனுக்கு
அர்ச்சிராதி கதியும் இல்லை என்னும் இடமும் சித்தமாயிற்று –
ஆகையால் ப்ரஹ்ம பிராப்தி இல்லாதார்க்கு இஸ் ஸ்லோகத்தில் சொல்லுகிற -சர்வ பாப- நிவ்ருத்தி இல்லை –
சர்வ பாப நிவ்ருத்தி உடையோருக்கு ப்ரஹ்ம அனுபவ சங்கோசம் இல்லை –

இப்படி இங்கு சர்வ பாப நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே கேவல ஆத்ம அனுபவத்துக்கு காரணமாய்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவத்துக்கு பிரதிபந்தகமான கர்ம விசேஷமும் கழிகையாலே மாமேவைஷ்யஸி என்று-18-65–
கீழ் ஸ்லோகத்தில் சொன்ன அர்த்தம் இங்கும் சித்தமாயிற்று –
மாமேவைஷ்யஸி என்கிற ப்ராப்தியாவது பரிபூர்ண அனுபவம்-
இப்பரிபூர்ண அனுபவ சித்திக்காக அர்ச்சிராதி கதியும் தேச விசேஷ பிராப்தியும் உண்டாகிறது –
இக்கிரமத்திலே இவ்வனுபவம் கொடுப்பதாக ஸ்வ தந்த்ரன் அநாதியாக நியமித்து வைத்தான் என்னும் இடம்
இக்கதி விசேஷாதிகளைப் பிரதிபாதிக்கிற சாஸ்த்ரங்களாலே சித்தம் –

இக்கதி விசேஷத்துக்கு முன்பு சாஸ்திரத்தாலே ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறிகிற போதும் யோகத்தாலே சாஷாத்காரிக்கிற போதும் –
விபவ லோகாதிகளில் பிராபிக்கும் போதும் பிறக்கும் பிரகாசம் சக்ருதாதீனமாய்க் கரணாயத்தமாய் வருகிறது ஆகையாலே
பரிமிதமுமாய் விச்சேதவத்துவமாய் இருக்கும் —
முக்த தசையில் பிறக்கிற பிரகாசம் சங்கோச விச்சேதங்களுக்குக் காரணம் ஒன்றும் இல்லாமையால்
பரிபூர்ண விஷயமுமாய்ப் புனர் விச்சேத ரஹிதமுமாய் இருக்கும் –
இவ் வனுபவ பரீவாஹமாய்-க்ரியதாம் இதி மாம் வத – ஆரண்ய -15-7-என்கிறபடியே
சேஷி உகந்த பரிபூர்ண கைங்கர்யம் வருகிறது –
பாரமார்த்திக என்கிற ஸ்ரீ கத்ய வாக்கியத்தில் சொன்ன பல பர்வ பரம்பரை எல்லாம்
இங்கே யதா பிரமாணம் விவஷிக்கப் படுகின்றன

இனி மேல் மாஸூச -என்கிற இத்தால் –
கீழ் அருளிச் செய்த அர்த்தத்தில் தீர்வு பிரகாசிதமாகிறது
சிலர் -மாஸூச -என்கிற இது விதியாகையாலே பிரபன்னனான பின்பு சோகிக்கை விதி அதிலங்கனமாய்-
இவனை உபாய பூதனான சரண்யன் நெகிழ்ந்து தன் காரியத்துக்கு தானே கடவனாகை யாகிற ப்ரத்யவாயம் உண்டாம்
என்று சொன்ன இடம் புத்தி பூர்வ உத்தராகத்தையும் –
சர்வ பாபேப்ய என்கிற இடத்தில் கூட்டித் தாங்களே பண்ணின வியாக்யானத்துக்கும்-
பிரபன்னனை சரண்யன் ஒருபடியாலும் கை விடான் -என்கிற வாக்யங்களுக்கும் விருத்தமாம் –
ஆகையால் இவ்வுபாயத்தில் இழியுமவனுக்கு சோக ஹேதுக்கள் எல்லாம் கழிகையாலே சோகிக்க வேண்டா
என்னும் இடத்தைச் சொல்லிக் கொண்டு விஸ்வாசத்தை த்ருடிகரிக்கையிலே தாத்பர்யம் –

பந்து நாச ஆதய பூர்வம் பஹவ சோக ஹேதவ
தத் தத் சமுசிதை சம்யக் உபதேசை அபோதிதா
ஸூ துஷ் கரத்வாத் தர்மானம் அபாரத்வாத் விரோதி நாம்
சித்த பல விளம்பவாத் ச சோக அத்ய விநிவார்யதே
அபிமத பலத்துக்கு துஷ்கர சாதனமும் இன்றிக்கே-சர்வ விரோதி நிவர்த்தன ஷமமுமாய்ப் பல விளம்பமும் இன்றிக்கே இருக்கிற
இவ்வுபாய விசேஷம் உபதிஷ்டமான பின்பு
உபாய தவ்ஷ்காரத் யாதிகள் அடியாக உனக்கு சோகிக்கப் பிராப்தி இல்லை –
இவ்வுபாயம் அனுஷ்ட்டித்தால் உன் கார்யம் எனக்குப் பரமாய் நானே பலியுமாய்
உன்னை ரஷியாது போது எனக்கு அவத்யமாம் படி இருக்கும் திசையிலும் தத் அநாதி துல்யனான உனக்கு
சோகிக்கப் பிராப்தி யுண்டோ என்று திரு உள்ளம்

இங்கு கழிக்கிற சோகம்
யதாவஸ்தித ஆத்ம உபதேசாதிகளாலே கழிந்த பந்து வதாதி நிமித்தமான பழைய சோகம் அன்று –
பிரகரண அனுகுணமான சோகாந்தரம் -எங்கனே என்னில் –
தைவீ சம்பத் விமோஷாய நிபந்தாய அஸூரி மதா–16-5–என்று பிரித்துக் சொன்னவாறே –
நாம் ஆஸூரா பிரக்ருதிகள் ஆகில் செய்வது என்-என்று சோகித்த அர்ஜுனனைப் பற்ற –
மாஸூச சம்பதம் தேவம் அபிஜாத அசி பாண்டவ -என்றால் போலே
இங்கு சீரிய பலத்தில் தீவ்ர சங்கம் நடவா நிற்க-சிரகாலம் ஸேவ்யமாய்-அந்தராய பாஹுலமாய்-அத்யந்த வஹிதர்க்கும்
க்ருச்சர சாத்யமான உபாயத்தையும் தன் அளவையும் கண்டு –
நமக்கு இவ்வுபாயம் தலைக்கட்டி எங்கே இப்பல சித்தி உண்டாகப் போகிறது -என்று சோகித்த அர்ஜுனனுக்கு –
க்ஷண கால சாத்யமாய் -சர்வ அந்தராய ரஹிதமாய் -ஸூகரமான உபாயத்தைக் காட்டிக் கொடுத்து –
அம்முகத்தாலே பல சித்தியில் -நிர்ப்பரனுமாய் நிஸ் சம்சயனமுமாம் படி பண்ணி மாஸூச என்று சொன்னால்
இது உபாயாந்தர த்வஷ்கர்யாதிகள் அடியாகப் பிறந்த சோகத்தைக் கழிக்கிறதாம் அத்தனை இறே –

இப்பகவத் கீதையில் முற்பட
பிரகிருதி ஆத்ம விவேகத்தை உண்டாக்கிப் பின்பு
பரம்பரையா மோக்ஷ காரணங்களான கர்மயோக ஞான யோகங்களையும் சாஷாத் மோக்ஷ சாதனமாக
வேதாந்த விஹிதமான பக்தி யோகத்தையும் ச பரிகரமாக உபதேசித்து
இதி தே ஞான முகாக்யாதம் குஹ்யாத் குஹ்ய தரம் மயா விம்ருச்யை தசேஷேண யதேச்சசி ததா குரு–18-63-என்று அருளிச் செய்தவாறே
அர்ஜுனனுடைய முகத்தில் உருவதலைக் கண்டு அருளி இருக்கச் செய்தே கடுக லகூ உபாயத்தை அருளிச் செய்யாதே
பரீஷாம் ச ஜெகந்நாத கரோத்யத்ருட சேதஸாம்-ஸ்ரீ விஷ்ணு தர்மம் 74-89–என்கிற கட்டளையைக் கண்டு அருளி -நாம்
இன்னது உனக்கு சாஷாத் மோக்ஷ சாதனமான பரிமஹிதம் -இத்தைப் பிரதானமாகக் கணிசித்து
இதுக்கு அனுரூபமாக வர்த்தி -என்று நிகமியாதே
ஏஷ மந்தா விதர்பாணாம் ஏஷ கச்சதி கோசலான் -வன பர்வம் -50-48-நளன் தமயந்தியிடம் என்னுமா போலே –
உபேக்ஷகத்வ சங்கை பண்ணலாம் படி –
யதேச்சசி ததா குரு –என்று சொல்லித் தலைக் கட்டினோம் என்று
இது வியாஜமாக சோகித்தான் என்று பாவித்து இன்னும் ஒரு நிலை பிரதானமான பக்தி யோகத்தை நிஷ்கர்ஷித்து –

உபதேசித்த பக்தி யோகம் தன்னையே -சர்வ குஹ்ய தமம் பூய-18-64-என்று தொடங்கி இரண்டு ஸ்லோகத்தாலே
அத்யாதரம் தோற்ற சப்ரத்யபிஜ்ஞமாம் படி -நிஷ்கர்ஷித்து நிகமிக்க-
அவ்வளவிலும் இவன் சோகம் இரட்டித்துத் தோற்றினபடியைக் கண்டருளின சாரதி ரூபனான சர்வேஸ்வரன் –
இனி இவன் அதி லகுவான மோக்ஷ உபாயத்தை உபதேசிகைக்குப் பூர்ண பாத்ரமானான் என்று திரு உள்ளம் பற்றி
அருளிச் செய்யப் போகிற சீரிய லகு உபாயத்துக்கு பிரஸம்ஸா ரூபமாக ஒரு கால ஷேபம் பண்ணாதே
கடுக சகல பல சாதனமான ஸ்வ விஷய சரணாகதியை உபதேசித்து –
இவனுடைய மநோ ரதத்துக்கும் சாரதியாய் சர்வ சோகத்தையும் கழிக்கிறானாகையாலே
இங்கு நிவாரிக்கிற சோகம் பழைய சோகங்களில் வேறுபட்டது என்னும் இடம் பிரகரண பரமர்சத்தாலே ஸூ வ்யக்தம் –

உபாயாந்தர ரஹிதனானவனைக் குறித்து -மாம் ஏகம் சரணம் வ்ரஜ-18 -66 – -என்று விதித்த கட்டளையிலே –
அசக்தனானவன் சக்தன் கையிலே பர சமர்ப்பணம் பண்ணுகையாலும்
இப்பிரபன்னனுக்கு இஸ் ஸ்லோகத்தில் பூர்வார்த்தத்தில் நிரபரத்வமும்
சர்வ சக்தியாய் ஸ்வீ க்ருத பரனாய் ஆஸ்ரிதர் விஷயத்திலே சத்யவாதியான சேஷி –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி-18-66–என்று அருளிச் செய்கையாலே
நியஸ்த பரனான இவனுக்கு இனி ஆகாமி நரகாதி ப்ரத்யவாய சங்கா பிரசங்கம் இல்லாமையால் நிர்பயத்வமும்
இஸ் ஸ்லோகம்
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -ஸ்ரீ நாச்சியார் -11-10-ஆகையால்
நிஸ் சம்சயத்வமும் பலிதம்
ஆகையால் இங்கு உபாய விசேஷ அனுஷ்டானங்கள் வந்தால் உபாய அனுபந்தியாயும் வரும் சோகத்தில் பிராப்தி இல்லை என்கிறது –

இத்தாலே சோக விசேஷ ஆவிஷ்டன் பிரபத்திக்கு அதிகாரி என்று தோற்றா நிற்க –
அஹம் பீத அஸ்மி -ஸ்ரீ ஜிதந்தே –1-8–என்றும் –
பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் ஸ்ரீ பெரிய திருமொழி -1-6-4–என்றும்
பீதனானவன் ப்ரபத்திக்கு அதிகாரி என்று சொல்லுகிறபடி என் என்னில்
கீழ் அபிமதம் சித்தியாதே நின்ற நிலையைப் பார்த்து சோகமும்
மேல் அபிமதத்துக்குப் பிரதிபந்தகங்களான
பிரபல விரோதிகளைப் பார்த்து பயமும் நடையாடுகிறதாகையாலே
முமுஷுவுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியிலும் இஷ்ட ப்ராப்தியிலும் ஒன்றைச் சொல்ல இரண்டும் வருமா போலே –
அதிகாரத்திலும் பய சோகங்களில் ஒன்றைச் சொல்ல இரண்டும் சித்திக்கும் –
அத்யந்த அகிஞ்சனனுக்கு இப்பய சோகங்கள் இரண்டும் விஞ்சி இருக்கும் –
ஆகையால் இங்கு அதிசயித சோக ஆவிஷ்டனான அதிகாரி விசேஷத்துக்கு அனுகுணமான உபாய விசேஷத்தைக் காட்டி
இவனை நிஸ் சம்சயனுமாய் -நிர்பரனுமாய் -நிர்பயனுமாய் -ஹஷ்டம நாவுமாக்கித் தலைக் கட்டுகிறது –
இவ் வதிசய பயத்தைப் பற்றி-
அஞ்சின நீ என்னை அடை என்றார் வந்தார் -ஸ்ரீ திருச்சின்ன மாலை -8–என்றும் சொன்னோம்

இப்படி க்ருதக்ருத்யனான இவனுக்கு
தத்து கர்ம சமாசரேத்-ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -17-88- -என்று விஹிதமான
கர்த்தவ்யாந்தர கைங்கர்ய அனுபிரவிஷ்ட சதாசார்ய விசேஷம் என்னும் இடம் பூர்வாபர க்ரந்தங்களாலும்
இஸ் ஸ்லோகம் தன்னில் அக்ரியாவதநர்த்தாய-என்கையாலும் சித்தம் –
ஆகையால் மேல் பல சித்தியில் சம்சயம் இல்லாமையாலும் –
மோக்ஷ உபாயமாக ஒரு கர்தவ்ய சேஷம் இல்லாமையாலும்
இவனுக்கு உள்ள கர்தவ்யம் ஆஜ்ஜா அநு பாலந ரூபமான ஸ்வயம் பிரயோஜனம் ஆகையாலும்-
அபராத பிரசக்தமானால் அதிகாராந்தரத்தில் சொன்ன கட்டளையில் அநுதாபாதிகளாலே ஸூ பரிஹரம் ஆகையாலும்
இவன் ஹ்ருஷ்டமனாவாகக் குறை இல்லை
இந்த ஹர்ஷம் விவேகியாய் ஹேயமான சரீராதிகளோடே கூட துவக்குண்டு இருக்கிற இவனுக்கு
நிர்வேத மிஸ்ரமாய் நடந்ததே யாகிலும்-இந் நிர்தேசமும்-இஸ் சோஹ நிவ்ருத்தியும்
பின்ன விஷயங்கள் ஆகையால் விரோதி இல்லை –

மாஸூச -என்கிற இதுவே சோக நிமித்தமானவை எல்லாம் மோசநீயமாகைக்கு நியாமகமாகையாலே –
பிராரப்த கர்மத்திலும் சோக நிமித்த அம்சம் எல்லாம் கழிகையாலே -ஆர்த்தி அதிசயம் உடையவனுக்கு
அப்போதே மோக்ஷம் சித்திக்கும் –
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -இத்யாதிகளில் படியே பிராரப்த கர்மத்திலும் மேல் உள்ளது எல்லாம் கழிந்து
இச் சரீர அவசனத்திலே மோக்ஷம் என்று இசையை வேண்டியதால் இச் சரீரம் தன்னிலும் ஆயுச் சேஷம் அநிஷ்டமான போது
இதுவும் பிரபத்தி வஸீக்ருத சர்வ சக்தி சங்கல்பத்தாலே கழியக் குறை இல்லை இறே

பிராயச்சித்த விசேஷ ஷூ சர்வ ஸ்வாராதி கேஷூ ச
ந ஆத்ம ஹிம்ஸந தோஷ அஸ்தி ததா ஆர்த்த சரணாகதவ்
திருப்தஸ்ய து யதா சாஸ்திரம் சிரம் ஜீவிதம் இச்சத
பிரண ரக்ஷண சாஸ்த்ரார்த்த லங்கநம் து அபராத நம்
யோகிகள் யோக விசேஷத்தாலே தேஹ ந்யாஸம் பண்ணுமா போலே-ஆர்த்தி அதிசயம் உடையவன் ப்ரபத்தியாலே
தேஹ ந்யாஸம் பண்ணுகைக்குத் தீர்த்த பிரவேசாதிகளில் போலே யுக விசேஷ நியமும் இல்லை-
இவ்வார்த்தி பிரபன்னனே எல்லாரிலும் கடுக ஆத்ம ரக்ஷணம் பண்ணுகிறவன்-

இப்படி ஆர்த்தன் திருப்தன் என்கிற பிரிவும் இவனுக்குப் பிறந்த சோகத்தில் வைஷம்யம் அடியாகச் சொல்லுகிறது அத்தனை –
ஒருவனுக்கு சோகம் இல்லாமை அன்று -ஜன்மாந்த்ராதி மாத்திரம் சோக நிமித்தமாய் ஏதேனும் ஒரு நாள் மோக்ஷம் பெறுவோம்
என்று தேறி இருக்குமவன் இங்கு திருப்தன் –
அல்லது உத்க்ருஷ்ட ஜன அவமாநாதி ஹேதுவான கர்வ ரூபமான
அநாத்ம குணத்தை யுடையவன் அல்லன்-
இச் சரீரத்தில் சதுர்முக ஐஸ்வர்யம் பெற்றாலும் இது பரிபூர்ண பகவத் அனுபவ விரோதியான படியால்
இவ்வர்த்தமான தேஹ சம்பந்தமும் கூட மஹாக்னி போலே துஸ் சஹமாய் –
உடலும் உயிரும் மங்க ஒட்டு –ஸ்ரீ திருவாய் -10-7-9-என்னும் படி -பிரபத்ய அனுஷ்டான அனந்தரம்
க்ஷண மாத்ர விளம்ப ஷமன் இல்லாதவன் ஆர்த்த ப்ரபன்னன் –
அல்லது -ஆர்த்தோ ஜிஜ்ஜாஸூ -ஆர்த்தார்த்தீ-ஸ்ரீ கீதை -7-16–என்கிற
இடத்தில் சொல்லப் பட்டவன் அல்லன் –
ஆர்த்தோ வா யதி வா திருப்த-ஸ்ரீ ராமாயணம் யுத்த காண்டம் -18-28-என்கிற இடம் அதிவாதம் யென்பார்க்கும் இங்கு
இவ்வர்த்த ஸ்திதியில் விவாதம் பண்ண ஒண்ணாது –
உபாய அனுஷ்டானத்துக்குப் பின்பு பலமாகையாலும் -இது உபதேச வேளையாகையாலும்-இவ்வார்த்தன் திறத்திலும்-
மோக்ஷயிஷ்யாமி என்ற பவிஷ்யத் நிர்தேசத்துக்குக் குறை இல்லை –

இவ்வார்த்த திருப்தாதி விபாகங்கள் எல்லாம் சக்ருத தாரதம்ய மூலமான பகவத் அனுக்ரஹ தாரதமயத்தாலே வரும்
பிராரப்த மாத்ர முக்தத்ர தத்வவித் ஸூகமாப்நுயாத் -இத்யாதி வசனங்கள் ஆர்த்த பிரபன்ன விஷயத்தில் நிர்வகாசங்கள் –
திருப்த ப்ரபன்னன் திறத்தில் உத்தர க்ருத்யம்சத்தைப் பற்ற மாஸூச என்ற வாக்கியத்தின் கருத்தை –
ஆத்யாத்மிக ஆதி பவ்திக-என்று தொடக்கி –
அதஸ்தம் தவ தத்வதோ மத ஞான தர்சன பிராப்திஷூ நிஸ் சம்சய ஸூகமாஸ்வ -என்று அருளிச் செய்தார்
ஸ்ரீ சரணாகதி கத்யத்தில் நம் ஸ்வாமி –

இங்குச் சொல்லுகிற சோக நிவ்ருத்திக்கு ஒரு படியாலும் சங்கோசகர் இல்லாமையாலே-
இவ் உபாய விசேஷ ஞானத்தாலும் அனுஷ்டானத்தாலுமாக சர்வ பிரகார சோக ஹேதுக்கள் எல்லாம் கழியும்படி சொல்லிற்று ஆகிறது –
அனுஷ்டான பர்யந்தம் அல்லாத ஞான மாத்திரம் இவ்வுபேதேசத்தாலே பிறந்தாலும்
ந காதா காதிநம் சாஸ்தி பஹு சேதபி காயதி-பிரக்ருதிம் யாந்தி பூதாநி குலிங்க சகுநிர்யதா சாந்தி பர்வம் -42-21-என்கிற கணக்காய்
நிர்பிரயோஜனம் ஆகையால் ஞான அனுஷ்டானங்கள் இரண்டினுடையவும் பலமான சோக நிவ்ருத்தியை எல்லாம் இங்கு விவஷிக்கிறது
ஆகையால் உபாய அனுஷ்டானத்தில் பூர்வ அபர மத்திய தசைகளை பற்ற சம்பாவிதமான சோகம் எல்லாம் இங்கே கழிக்கப் படுகின்றன –
எங்கனே என்னில் –
அதிகாரி விசேஷத்தையும் -உபாய விசேஷத்தையும் -உத்தர க்ருத்ய விசேஷத்தையும் –
பரிபூர்ண கைங்கர்ய பர்யந்த பல சித்தியையும் பற்றப் பல படியாக சோகம் சம்பாவிதம் –

மா ஸூச -என்பதற்கு -10-வித பொருள்கள்
1–அதில் அனுஷ்ட்டிக்கப் புகுகிற சரணாகதி தர்மம் -ஜாதி -வர்ண -ஆஸ்ரமாதி விசேஷ நியதம் இல்லாமையாலே –
ப்ராப்ய ருசியும் -ப்ராபக விஸ்வாசமும் -ஆகிஞ்சன்ய ஞானாதிகளும் -உண்டான போது ஒருவருக்கும்-
நாம் இதுக்கு அதிகாரிகள் அல்லோம் -என்று சோகிக்க வேண்டாம்

2–இவ்வுபாய விசேஷம் ச பரிகரமாக க்ஷண கால சாத்யமாய் -ஸூ கரமாய் -ஆவ்ருத்தி நிர பேஷமாய்-
உபாயாந்தர வ்யவதானமும் துஷ்கர பரிகராந்தமும் -இன்றிக்கே இருப்பதாய் –
கோலின காலத்திலேயே அபேக்ஷித பலங்கள் எல்லாவற்றையும் தர வற்றதாய் இருக்கையாலே-
ஆகிஞ்சன்யமும் பல விளம்ப பயமுமுடைய நமக்கு ச பரிகரமுமாய் சிரகால அனுவர்த்தனீயமுமாய்-
அத்யந்த அவஹிதர்க்கும் க்ருச்ர சாத்யமாய் ததாவித பரிகராந்த சாபேஷமாய்ப் பல விளம்பம் உடைத்தான் உபாயாந்தரத்திலே
அலைய வேண்டுகிறதோ என்று சோகிக்க வேண்டா –

3-இப்படி லகு உபாய மாத்ரத்தாலே வசீகார்யனாய்ப் பல பிரதானம் பண்ண இருக்கிற சரண்யன்
சர்வ ஸூலபனாய் -விஸ்வாசநீய தமனாய் -பரம காருணிகனாய்-நிரங்குச ஸ்வாதந்திரனாய் இருக்கையாலே
சித்த உபாயத்தைப் பற்ற சோகிக்க வேண்டா –

4—இவ் உபாய அனுஷ்டானத்துக்குப் பின்பு ஆஜ்ஞா அநுஜ்ஜைகளாலே பண்ணும் சத் கர்மங்கள் எல்லாம்
இப்பிரபத்திக்கு அங்கம் அல்லாமையாலே அவற்றுக்கு தேச காலாதி வைகுண்யத்தாலே சில வைகல்பம் உண்டானாலும்
உபாசனத்துக்குப் போலே இதுக்குப் பரிகர வைகல்பம் பிறக்கிறது என்று சோகிக்க வேண்டா

5—பகவத் கைங்கர்யாதிகளுக்கு அநர்ஹதையை உண்டாக்கும் புத்தி பூர்வ மஹா பாகவத அபசாராதிகளை விளைவித்து
தக்த படம் போலே ஆக்கவல்ல பிராரப்த பலமான பாப விசேஷத்துக்கு அஞ்சி பிரதம பிரதிபத்தி காலத்திலே யாதல்-
பின்பு ஒரு கால் அதுக்காகப் பிரதிபத்தி பண்ணியாதல் நிரபராதமான உத்தர க்ருத்யத்தை அபேக்ஷித்தால்
மேல் அபராத பிரசங்கத்தையும் பற்ற சோகிக்க வேண்டா –

6–இப்படி நிரபராதமான உத்தர க்ருத்யத்தை அபேஷியாதார்க்கும் -மேல் புத்தி பூர்வ அபராதம் வந்தாலும் –
ந த்யஜேயம் கதஞ்சன–யுத்த –18-4-என்று இருக்கக் கடவ -சரண்யன் இவனுக்கு அனுதாபத்தை உண்டாக்கிப் புன பிரபத்தி யாகிற
பிராயச்சித்த விசேஷத்தில் மூட்டியும் –
அதுவும் கை தப்பும்படியான கடின ப்ரப்ருதிகளுக்கு சிஷ ரூபங்களான உப கிலேச மாத்ரங்களைக் காட்டி
மேல் அபராதம் பண்ணாதபடி விலக்கியும் –
பலம் கோரின காலத்துக்கு முன்பே கண் அழிக்கையாலே பிரபன்னனுக்கு மின் ஒளி போலே தோற்றி நிலை நில்லாதே போகிற
புத்தி பூர்வ அபராத லேசங்களாலே நரகாதி மஹா கிலேசங்கள் வரில் செய்வது என் என்று சங்கித்து சோகிக்க வேண்டா –

7–ஆர்த்தி பிரபன்னனுக்கு அப்போதே பல சித்தி உண்டாம்படி இருக்கையாலே –
தேஹ சேத் ப்ரீதிமான் மூடோ பவிதா நரகே அபி ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-17-63–என்னும்படி நரக துல்யமான
இச் சரீரம் அனுவர்த்திக்கிறதோ என்று சோகிக்க வேண்டா –

8-கர்ம யோகம் முதலான நிவ்ருத்தி தர்மங்கள் எல்லாம் -ந இஹ அபி க்ரம நாஸ அஸ்தி–ஸ்ரீ கீதை –2-40-இத்யாதிகளில் படியே
இட்டபடை கற்படை யாகையாலும் -இச் சரணாகதனைப் பற்ற விசேஷித்து -ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-4-என்கையாலும் –
த்ருப்த பிரபன்னனுக்கும் கோரின காலத்து அளவு விளம்பித்தாலும் -பல சித்தியில் சம்சயம் இல்லாமையாலே-
யஜ்ஜ அன்ருதேந ஷரதி தப ஷரதி விஸ்மயாத்-ஆயுர் விப்ர பரிவாதாத் தாநம் ச பரிகீர்த்திநாத்-ஸ்ரீ மனு ஸ்ம்ருதி -4-27-
இத்யாதிகளில் படியே ஸூஹ்ருத நாசகங்களாய் இருப்பன சில துஷ்க்ருதங்களாலே இப்பிரபத்தி ரூபமான ஸூஹ்ருதம்
நசித்துப் பலம் கிடையாது ஒழியில் செய்வது என் என்று சோகிக்க வேண்டா

9–இச்சரீர அனந்தரம் மோக்ஷம் பெற வேண்டும் என்று காலம் குறிக்கையாலே ஜன்மாந்தராதி ஹேதுக்களான
பிராரப்த கர்ம விசேஷங்களாலே நமக்கு ஜன்மாந்தரங்கள் வரில் செய்வது என் என்று சோகிக்க வேண்டா –

10–அநந்ய ப்ரயோஜனனாய் ப்ரபன்னனான இவனுக்குப் பிரதிபந்தகங்களான சர்வ பாபங்களும் கழிகையாலே-
கேவல ஆத்ம அனுபவாதிகளான அந்தரயங்களாலே பரம பலத்துக்கு விளம்பம் வருகிறதோ என்று சோகிக்க வேண்டா

இப்படி சர்வ பிரகார சோக ஹேதுக்களும் கழியும்படி எனக்கு அனுக்ரஹ விஷய பூதனான நீ இனி சோகிக்கையாவது-
முன்பு நிக்ரஹ விஷய பூதனாய் நின்ற தசையில் சோகியாதாப் போலே அநிபுண க்ருத்யமாய்
இவ்வுபாய விசேஷ வைலக்ஷண்யத்துக்கும் ரக்ஷண பரம் ஏறிட்டுக் கொள்கிற சித்த உபாய பூதனான என் பிரபாவத்துக்கும்
என் பக்கலிலே சர்வ பர ந்யாஸம் பண்ணிக்க க்ருதக்ருத்யனனாய் இருக்கிற உன் நிலைக்கும் தகுதி அன்று என்று திரு உள்ளம்

இப்படி ஸ்ரீ சரம ஸ்லோகத்தில் சாரதமான-மாஸூச -என்கிற சரம வாக்கியத்தின் தாத்பர்யத்தை
தங்கள் சரம தசையிலே ஆச்சார்யர்கள் ஸச் சிஷ்யர்களுக்கு உபதேசிப்பார்கள் –

ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் ஆழ் பொருள்களின் சுருக்கம்

இஸ் ஸ்லோகத்தில் பதங்களில் அடைவே
1-சர்வ தர்மான் பரித்யஜ்ய
அதிகாரி விசேஷம் -ஆகிஞ்சன்ய புரஸ்காரம் -துஷ்கர பரிகராந்தர நைரபேஷ்யம்-அஸக்ய ப்ரவ்ருத்தி அநைசித்யம் –
துஷ்கர அபிநிவேச வையர்த்யம் -உபாய விசேஷத்தின் கணையுடைமை –
2–மாம்
முமுஷுவுக்கு சரண்ய விசேஷம் -சரண்யனுடைய ஸூலபத்வ ஸூசீலத்வாதி குண பூர்ணத்வம் -ஹித தம உபதேசித்வம்
3–ஏகம்-
ப்ராப்யனே ப்ராபகனானமை -நிரபேஷ சர்வ விஷய நிஷ்ப்ரத்யூக கர்த்ருத்வம் -வ்யாஜ மாத்ர ப்ரதீஷத்வம் –
உபாயாந்தர வ்யவதான நிரபேஷத்வம்-பரிகராந்தர நிரபேஷ ப்ரஸாத்யத்வம் -சர்வ பாலார்தி சரண்யத்வம் –
சரண்யாந்த்ர பரிக்ரஹ அஸஹத்வம் -சரண்ய வைசிஷ்டயம்
4–சரணம் –
உபாயாந்தர ஸ்தாந நிவேஸ்யத்வம் –பர ஸ்வீ கர்த்ருத்வம் –
5–வ்ரஜ -என்பதன் தாதுப்பகுதி
பரந்யாச ரூப சாத்ய உபாய விசேஷம் -அதின் பரிகரங்கள் -சர்வாதிகாரத்வம் -ஸக்ருத் கர்தவ்யத்வம் –
ஸூகரத்வம் -அவிளம்பித பல பிரதத்வம் -பிராரப்த நிவர்த்தன ஷமத்வம்
6–வ்ரஜ என்பதன் விகுதி
அதிகாரியினுடைய பராதீன கர்த்ருத்வம்-சாஸ்த்ர வஸ்யத்வம்
7–அஹம்
ரக்ஷகனுடைய பரம காருணிகத்தவம் -பரிக்ருஹீத உபாய தத் பலங்களை பற்ற கர்த்தவ்யாந்தரத்தில் ப்ராப்தியில்லாமை –
பகவதத்யர்த்த ப்ரியத்வம்
8–த்வா
சரண்யகதனுடைய க்ருதக்ருத்யத்வம் -பரிக்ருஹீத உபாய தத் பலங்களை பற்றக்
கர்த்தவ்யாந்தரத்தில் பிராப்தி இல்லாமை -பகவதத்யர்த்த ப்ரியத்வம்
9—சர்வ பாபேப்யோ
த்ரைகாலிக விரோதி பூயஸ்த்வம் -விரோதி வர்க்க வைச்சித்ரயம்
10–மோக்ஷயிஷ்யாமி
அவற்றினுடைய ஈஸ்வர சங்கல்ப மாத்ர நிவர்த்யத்வம் -ப்ரபந்ந இச்சா நியதமான
விரோதி நிவ்ருத்தி காலம் -விரோதி நிவ்ருத்தி ஸ்வரூபம் -ஆத்ம கைவல்ய வ்யாவ்ருத்த யதாவஸ்தித ஸ்வரூப ஆவிர்பாவம் –
பரிபூர்ண பகவத் அனுபவம் -சர்வவித கைங்கர்யம் -அபுநராவ்ருத்தி
11–மா ஸூச
முன்பு சோக ஹேது ப்ராசுர்யம்-பின்பு சோகிக்க பிராப்தி இல்லாமை -விமர்ச காலம் எல்லாம் நிஸ் சம்யத்வம்-சோக நிவ்ருத்தி
நிர்பயத்வம் -ஹர்ஷ விசேஷம் -சரீரபாத கால ப்ரதீஷத்வம்-நிர்பராத கைங்கர்ய ரசிகத்வம்-என்று இவை பிரதானமாய்
மற்றும் இவற்றுக்கு அபேக்ஷிதங்கள் எல்லாம் சப்த சக்தியாலும் அர்த்த ஸ்வ பாவத்தாலும் அனுசிஷ்டங்கள்

ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் ஆழ்ந்த திரண்ட பொருள்
1–சர்வ தர்மான் பரித்யஜ்ய
அல்பஞ்ஞனாய்-அல்பசக்தியாய் -பரிமித கால வர்த்தியாய்-விளம்ப ஷமனும் இன்றிக்கே உன்னாலே
அறியவும் அனுஷ்ட்டிக்கவும் அரிதாய் பல விளம்பமும் உண்டாய் இருக்கிற உபாயாந்தரங்களிலே அலையாதே
2–மாம் ஏகம்
சர்வ ஸூலபனாய் -சர்வலோக சரண்யனாய் -சரண்யத்வ உபயுக்த்வ சார்வாகார விசிஷ்டனான என்னை ஒருவனையுமே
3–சரணம் வ்ரஜ
அத்யவசித்திக் கொண்டு அங்க பஞ்சக சம்பன்னமான ஆத்ம ரஷா பர சமர்ப்பணத்தைப் பண்ணு
4– த்வா
இப்படி அனுஷ்டித்த உபாயனாய் -க்ருதக்ருத்யனாய் -எனக்கு அடைக்கலமாய் அத்யந்த பிரியனான உன்னை
5– அஹம்
பரம காருணிகனாய்-ஸூ ப்ரசன்னனாய் -நிரங்குச ஸ்வா தந்திரனாய் –
ஸ்வார்த்த ப்ரவ்ருத்தனான நானே என் சங்கல்ப மாத்திரமே துணையாகக் கொண்டு
6–சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
பஹு பிரகாரமாய் -அநந்தமாய் -துரத்யயமான சர்வ விரோதி வர்க்கத்தோடும் பின் தொடர்ச்சி இல்லாதபடி துவக்கு அறுத்து –
என்னோடு ஓக்க என்னுடைய ஆத்மாத்மீயங்களை எல்லாம் அனுபவிக்கையாலே துல்ய போகனாக்கிப்
பரிபூர்ண அனுபவ பரிவாஹ ரூபமான சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோதித சர்வ வித கைங்கர்யத்தையும் தந்து உகப்பன்
7–மாஸூச
நீ ஒன்றுக்கும் சோகிக்க வேண்டா
என்று ஸ்ரீ சரம ஸ்லோகத்தின் திரண்ட பொருள்கள்

ஏகம் சர்வ ப்ரதம் தர்மம் ஸ்ரீயா ஜூஷ்டம் ஸமாஸ்ரிதை
அபேத சோகை ராசார்யை அயம் பந்தா ப்ரதர்ஸித

குறிப்புடன் மேவும் தர்மங்கள் இன்றி அங்கோவலனார்
வெறித் துளவக் கழல் மெய் அரண் என்று விரைந்து அடைந்து
பிரித்த வினைத்திரள் பின் தொடரா வகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருள் அற்றனமே –

வ்யாஸ ஆம்நாய பயோதி கௌஸ்துப நிபம் ஹ்ருத்யம் ஹரே உத்தமம்
ஸ்லோகம் கேசந லோக வேத பதவீ விஸ்வாசித அர்த்தம் விது
யேஷாம் யுக்திஷூ முக்தி ஸுவ்த விசிகா சோபாந பங்க்திஷூ அமீ
வைசம்பாயன ஸுநக ப்ரப்ருதய ஷ்ரேஷ்டா சிர கம்பிந

ஸ்ரீ சரம ஸ்லோஹாதிகாரம் சம்பூர்ணம்

பாத வாக்ய யோஜனா பாகம் சம்பூர்ணம் –

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கருட பஞ்சாசத் —

January 21, 2019

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

———————————–

பர வ்யூஹ வர்ணகம் — –முதல் -8-ஸ்லோகங்கள்
அம்ருத ஹரண வர்ணகம் -9-முதல் -25-ஸ்லோகங்கள்
நாக தமன வர்ணகம்–26-முதல் -35-ஸ்லோகங்கள்
பரிஷ்க்கார வர்ணகம்-36-முதல் -45-ஸ்லோகங்கள்
அத்புத வர்ணகம்-46-முதல் -50-ஸ்லோகங்கள் –

————————-

அங்கேஷூ அநந்த முக்ய ஸ்ருதி சிகர மிலாத் தண்டகம் கண்ட பூர்வம்
பிராகேவ அப்யஸ்ய ஷத்ஸு ப்ரதிதிஸாம் அநகம் ந்யஸ்த சுத்தாஸ்தர பந்த
பஷி வியஸ்த பஷி த்விதய முக புதா பிரசபு தோதார தாரம்
மந்த்ரம் கருத்மதம் தம் ஹுதவாக தயிதா சேகரம் சீலயாம-1-

ஓம் பஷி ஸ்வாஹா / ஓம் ஷிப ஸ்வாஹா / பஷி ஓம் ஸ்வாஹா / ஷிப ஓம் ஸ்வாஹா –
கண்ட -கருட ஸூசகம் –

——————-

வேத ஸ்வார்த்தா த்ருதா பஹி அபஹி அபி வியக்திம் அப்யேதி யஸ்யாம்
ஸித்தி சங்கர்ஷனி ச பரிணாமதி யயா சாப வர்க்க த்ரி வர்க்க
ப்ராணாஸ்ய பிராணாம் அந்யம் பிராணி ஹித மனச யாத்ரா நிர்த்தாரயந்தி
ப்ராஸீ ச ப்ரஹ்ம வித்யா பரிச்சித கஹன பாது காருத்மதீ ந -2-

வேத ஸ்வரூபி -வேதாத்மா விஹகேஸ்வர–/ பஹி அபஹி-உள்ளும் வெளியிலும்
சாஸ்த்ர யோநித்வாத் -சாஸ்திரம் யஸ்ய யோனி -காரணம் பிரமாணம் -தஸ்ய பாவ சாஸ்த்ர யோனோத்வம்-தஸ்மாத் சாஸ்த்ர யோநித்வாத்
-சகல புருஷார்த்த ப்ரதன்-சங்கர்ஷணன் அம்சம் -ஞானம் பலம் பூர்ணம் -கருட மந்திரமே சகல புருஷார்த்தங்களையும் அருளும்
-பிரணவம் -பழமையான திரு மந்த்ரம் -நம்மை ரக்ஷிக்கட்டும்-
நாயமாத்மா பிரவசநேந லப்ய-ந மேதயா ப பஹுநா ஸ்ருதேந -யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய
தஸ்யைஷ ஆத்ம விவ்ருணுதே தநூம் ஸ்வாம் –கட உபநிஷத் —2-2-23-
பக்த்யா த்வந் அநந்ய சக்ய அஹம் ஏவம் விதோ அர்ஜுன ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந பிரவேஷ்டும் ச பரந்தப–ஸ்ரீ கீதை -11–54-

————————–

நேத்ரம் காயத்ரமூசி த்ரிவ்ருத் இதி ச சிரோ நாமதேயம் யஜும்ஷி
சந்தாம் சி அங்கானி திஷ் நியதாம் அபி அஜனி சபை விக்ரஹோ வாம தேவ்யம்
யஸ்ய ஸ்தோமாத்மந அசவ் ப்ருஹத் இதர கருத் தாத்ர்சாம்நாத புச்ச
ஸ்வா சந்த்யம் ந ப்ரஸூதாம் ஸ்ருதி சத சிகர அபிஷ்டுதாத்மா கருத்மான் -3-

சாமவேத சோமனே கருத்மான் -காயத்ரி மந்திரமே–காயந்தம் த்ராயதி இதி-அவன் திருக் கண்கள் -த்ரி விருத் மந்திரமே அவன் திரு முடி –
யஜுர் வேதமே அவன் திரு நாமம் –
வேத சந்தஸ் ஸூக்களே அவன் அங்கங்கள்

————————————–

யோ யம் தத்தே ஸ்வ நிஷ்டம் வாஹநம் அபி வர ஸ்பார்சிதோ யேன யஸ்மை
யஸ்மாத் யஸ்மை ஆஹவஸ்ரீ விததாதி பஜனம் யத்ர யத்ரேதி சந்த
பிராயோ தேவ ச இத்தம் ஹரி கருட பிதா கல்பித ஆரோஹ வாஹ
ஸ்வாபாவ்ய ஸ்வ ஆத்ம பவ்ய ப்ரதிசாது சகுனிர் ப்ரஹ்ம ச ப்ரஹ்மதாம் ந -4-

அவன் பிரசாதத்தாலே த்வஜமாகவும் வாகனமாகவும் -சேஷ வ்ருத்தி -நம் இடம் அவனைக் கூட்டிக் காட்டி அருளுகிறார்

———————————————

ஏகோ விஷ்ணு த்விதீய த்ரி சதுர விதிதம் பஞ்ச வர்ணீ ரஹஸ்யம்
ஷாட் குண்ய ஸ்மேர சப்த ஸ்வர கதி அணிமா ஆதி யஷ்த சம்பத் நவாத்மா
தேவோ தர்வீ கராரி தச சத நயநாராதி -சஹஸ்ர லஷே
விக்ரீதத் பக்ஷ கோடி விஹதயாது பயம் வீத சங்க்யோ தயோ ந –5-

ஒன்றே அத்விதீயம் -இரண்டே பெரிய திருவடி சங்கர்ஷணன் அம்சம் -மூவர் நால்வர் தானே பஞ்ச வர்ணீ ரஹஸ்யம் அறிவார்கள்
ஞான பல வீர்யம் சக்தி தேஜஸ் ஐஸ்வர்யம் -ஆறிலும் விளங்குவான் -சாம வேத சப்த ஸ்வரம் –
அணிமா மஹிமா -லகிமா கரிமா பிராப்தி பிரகாம்யம் ஈஸத்வம் வஸித்வம் அஷ்ட -யோக சித்தன்
நவ -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் / ஆயிரம் கண்ணன் ஆயிரம் இந்திர எதிரிகளை நிரசனம் –
இவன் சிறகுக்கு லஷ்யம் கோடிக் கணக்கான பாகவத அபசாரிகள்
தர்வீக ராரி–தர்வீ -பணைத்த படங்கள் கொண்ட -பாம்புகளுக்கு பகைவன் என்றபடி
விஹதயாது பயம்-நம் பயங்களை போக்கி அருளுகிறார் –
வீத சங்க்யோ-எண்ணில்லாத -சொல்லி நிகமிக்கிறார் –

———————————————

சத்யாத்யை ஸாத்வதாதி பிரதித மஹிமாபி பஞ்சபி வ்யூஹ பேதை
பஞ்ச பிக்யோ நிருந்தன் பாவகரலா பாவம் பிராணினாம் பஞ்ச பாவம்
பிராணா பானாதி பேதாத் பிரதிதனு மருத தைவதம் பஞ்ச வ்ருத்தே
பஞ்சாத்மா பஞ்சதா அசவ் புருஷ உபநிஷத் கோஷித தோஷயே ந -6-

பாஞ்சராத்ர ஆகமம்-பெரிய திருவடியை -சத்யன் -ஸூபர்ணா-கருட -தார்க்ஷ்யா – விஹஹேச்வர
-பஞ்ச பிரகாரங்கள் பர வ்யூஹ விபவ அந்தர்யாமி சர்ச்சை -சத்யம் ஞானம் அநந்தம் -சிவம் சுந்தரம் –
பஞ்ச பிராணன் -பிராண அபான உதான வியான ஸமான

——————————————

ஸ்லிஷ்யத் போகீந்த்ர போகீ ஸ்ருதி நிகர நிதவ் மூர்த்தி பேதே ஸ்வகீயே
வர்ணா வ்யக்தி விசித்ரா பரிகலயதி யா வக்த்ர பஹு ருபாதை
பிராணா ஸர்வஸ்ய ஐந்தோ ப்ரகதித பரம ப்ரஹ்ம பாவ ச இதாம்
கிலேசம் சிந்தன் ககேச சபதி விபதி ந சந்நிதி சந்நிதத்தாம்-7-

ககேச-பஷி ராஜன் -புள்ளரையன் இருவருக்கும் ஒக்குமே /இருவரும் சர்வ ஜந்துக்களும் பிராணன் /
ப்ரகதித பரம ப்ரஹ்ம பாவ-இருவருக்கும் ஒக்கும்
வர்ணா வ்யக்தி விசித்ரா பரிகலயதி யா வக்த்ர பஹு ருபாதை -வித வித வர்ணங்கள் பெரிய திருவடி திரு மேனி
சதுர்வித வர்ணங்கள் அவன் திருவடி திருத் தொடை திருத் தோள்கள் -திரு முடி -புருஷ ஸூக் தம்
ஸ்ருதி நிகர நிதவ் மூர்த்தி – வேத நிதி தானே அவன்
ஸ்லிஷ்யத் போகீந்த்ர போகீ -நாகங்கள் இவன் திரு மேனியில் உண்டே -அவன் அரவணை-போகீந்த்ர- மேல் பள்ளி கொண்டு அருளுகிறார்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷிக்கவும் பெரிய திருவடி மேல் எழுந்து அருளி த்வரித்து வந்தானே –
ஆக த்வரித்து வந்து ரஷிப்பதும் இருவருக்கும் ஒக்குமே –

——————————————-

அக்ரே திஷ்டன் உதக்ர மணி முகுர இவ அநந்ய த்ர்ஷ்டே முராரே
பாயான் மாயா புஜ நாகி விஷம விஷ பயாத் காதாம் அஸ்மான் கருத்மான்
ஷூப்யாத் ஷீராப்தி பாத ஸஹ பாவ கரலா ஸ்பர்ஸா சங்கீ ச சங்கே
சாயாம் தத்தே யதீயாம் ஹ்ருதி ஹரி ஹ்ருதய ஆரோஹ தன்யோ மணீந்திர -8-

சந்நிதி கருத்மான்-அக்ரே திஷ்டன்- -நித்தியமாக கடாக்ஷம் –அநந்ய த்ர்ஷ்டே-அநந்யார்ஹத்வம் உரு கொண்டது போலே அன்றோ
ரூபம் மட்டும் இல்லாமல் ஸ்வரூபமும் காட்டும் கண்ணாடி போலே ஸ்ரீ கருத்மான்
ஸ்ரீ கௌஸ்துபம் ஹாலாஹலா சம்பந்தம் தோஷம் -ஸஹ பாவ-போக்கிக் கொள்ள நேராக -இருந்து அருளி –
விஷய அனுபவ தோஷங்களை நமக்கும் போக்கி அருளுகிறார்

——————————–

அஹர்த்தாரம் ஸூதாயா துரதிகமா மஹா சக்ர துர்கஸ்தி தாயா
ஜேதாரம் வஜ்ர பாணே ஸஹ விபூதி கணை ஆஹவே பாஹு வேகாத்
விஷ்ணவ் ஸம்ப்ரீயமானே வரவினி மயதோ விஸ்வ விக்யாத கீர்திம்
தேவம் யா அஸூத ச அசவ் திஸாது பகவதீ சர்ம தக்ஷயணீ ந -9-

வினதை சிறுவன் -அருணனும் கருத்மானும் -கத்ரு –கஸ்யப பிரஜபதி –
உச்சிரவஸ் குதிரை வால் வெளுப்பு வினதை சொல்ல கருப்பு கத்ரு சொல்ல –
அம்ருத கலசம் கொண்டு வந்த மஹிமை –

————————————

வித்ராசாத் வீதிஹோத்ரம் ப்ரதமம் அதிகதை அந்திகே மந்த தாம்நா
பூய தேநைவ சார்தம் பய பர தரலை வந்திதோ தேவ ப்ருந்தை
கல்பாந்த ஷோப தக்ஷம் கதம் அபி க்ருபயா ஸம்ஷிபன் தாம கண்டம்
பித்வா அண்டம் நிர்ஜிஹான பவபயமிஹ ந கண்டாயத் அண்டஜேந்த்ர -10

தேவர்கள்-கருத்மான் முட்டையில் உருவாகும் பொழுது தேஜஸ் மிக்கு இருப்பதால் பயந்து பிரார்த்திக்க
தானே குறைத்துக் கொண்டு ரஷித்தான்
நம் சம்சார பயத்தையும் போக்கி அருள்வான் –

—————————–

ஷூண்ண ஷோணீ தராணி ஷூபிதா சது அகூபார திம்யத் கருந்தி
த்ரு த்யத் தாரா சராணி ஸ்தபு தித விபூத ஸ்தாந காணி ஷிபேயு
பாதாள ப்ரஹ்ம ஸுதாவதி விஹித முதா ஆவர்த்தனானி அஸ்மத் ஆர்த்திம்
ப்ரஹ்மாண்டஸ் யாந்தராலே ப்ர்ஹதி ககபதே அர்பக க்ரீதிதானி-11-

கருத்மான் இளமையில் எங்கும் பறந்து -மலைகளும் தூளாகும் படியும் -கடல்களும் கலங்கும் படியும் –
நக்ஷத்ரங்களும் பொடி பொடியாகும் படியும்
இருந்தது பூலே நம் சம்சார துரிதங்களையும் போக்கி அருளுவான்

———————–

சம்வித் சாஸ்திரம் திஸந்தே ஸஹ விஜய கமு ஆசிஷா ப்ரேஷயந்தே
சம்பத் நந்தே தனுத்ரம் ஸூசரித மசானம் பக்கானாம் நிர்திசந்தே
யேநோ அஸ்மாத் வைநதேயோ நுதாது விநதயா க்லுப்த ரக்ஷ விசேஷ
கத்ரு சங்கேத தாஸ்ய ஷபனா பணா ஸூதா லக்ஷ பைக்க்ஷம் ஜிக்ர்க்ஷூ-12-

தாஸ்ய ஷபனா பணா-அடிமைத் தன்னை வெட்டும் பணயமாக -அம்ருத கலசம் கொண்டு வர வினதை —
விஜய கமு ஆசிஷா -ஆசீர்வாதம் துணையாக -சம்வித் சாஸ்திரம்–ஞானமே படையாக –தனுத்ரம் ஸூசரித-அனுஷ்டானம் கவசமாக –

————————————

விஷேபை பக்ஷதீநாம் அநிப்ர்தா கதிபி வாதித வ்யாமதூர்ய
வாசாலாம்போதி வீசீவலய விரசித ஆலோக சப்தானுபந்த
திக்கன்யா கீர்யமான ஷரத் உது நிகர வியாஜ லாஜாபிஷேக
நகோன்மாதயா கச்சன் நரகம் அபி ச மே நாக ஹந்தா நிஹந்து-13-

வாதித வ்யாமதூர்ய- இறக்கைகள் ஒலி முழங்க–வாசாலாம்போதி வீசீவலய- -கடல் அலைகள் வெற்றிக்கு வாழ்த்தி அலை வீச
திக்கன்யா கீர்யமான -உது நிகர வியாஜ –லாஜாபிஷேக -நக்ஷத்திரங்கள் மங்கள அச்சதை போலே வீச –
நகோன்மாதயா கச்சன் நரகம் அபி ச மே நாக ஹந்தா நிஹந்து–தேவ லோகம் சென்ற -கருத்மான் -நாக ஹந்தா –

————————————

ரிக்க்ஷாஷ ஷேப தஷ மிஹிர ஹிமகர உதால தாலாபி காதி
வேலாவா கேலி லோலோ விவித கணக தா கந்துகாகாத சீல
பாயாத் ந பாத கேப்ய பதக குல பதே பக்ஷ விக்ஷேப ஜாத
வாத பாதாள லேகாப தஹ ப துரவ ஆரம்ப சம்ரம்ப தீர -14-

ரிக்க்ஷாஷ ஷேப தஷ-நக்ஷத்திரங்கள் -பகடைக் காயை வீசுவது போலே
மிஹிர-ஸூர்யன் /ஹிமகர-சந்திரன் –
பாத கேப்ய பதக குல பதே பக்ஷ விக்ஷேப-பக்ஷங்களை பரப்பி -கணக தா கந்துகாகாத சீல-மேக கணங்களை தள்ளி –
பந்து விளையாடுவது போலே -பறை அடிக்கும் சப்தம் ஒலித்து-
இவையே நம் பிரதிபந்தகங்களை நசிப்பிக்கும் –

—————————————

கிம் நிர்காத கிம் அர்க பரிபததி திவ கிம் சமித்த அயம் ஓவ்ர்வ
கிம் ஸ்வித் கார்தஸ் வராத்ரி நனு விதிதமிதம் வ்யோமர்த்மா கருத்மான்
ஆஸீ ததி அஜிஹீர்ஷதி அபிபதாதி ஹரதி அதி ஹ தத ஹ அம்ப இதி
அலாப உத்யுக்த பில்லாகுல ஜ தார பு த பாது ந பத்ரிநாத–15-

நிர்காத-இடி போலேயும் –/ அர்க-ஸூர்யன் போலேயும் /சமித்த-அயம் ஓவ்ர்வ பாடாகினி போலேயும்-
தங்களை நோக்கி வந்ததுபோலேயும் – கார்தஸ் வராத்ரி-மேரு மலை போலேயும் -வேடர்கள் கண்டு –
ஆஸீ ததி அஜிஹீர்ஷதி அபிபதாதி ஹரதி அதி ஹ தத ஹ அம்ப இதி-அம்மா என்று கத்தினார்கள்

———————————–

ஆஸ்ருக் வ்யாப்தைரஸ்ருக் பிர்த்துருபசம த்ருஷா சாதநீ சாத தம்ஷ்ட்ரா
கோடீ லோடாத் கரோடீ விகட கட கடா ராவ கோராவதாரா
பிந்த்யாத் சார்த்தம் புளிந்த்யா சபதி பரிஹ்ருத ப்ரஹ்மகா ஜிஹ்மகாரே
உத்வேல்லத்ப் பில்ல பல்லீ நிகரண கரணா பாரணா காரணாம் ந –16-

சாத தம்ஷ்ட்ரா–பற்கள்
லோடாத் கரோடீ -எலும்புகள் முறிந்து
கட கடா -சப்தங்கள்
ஜிஹ்மகாரே-வளைந்து வளைந்து போகும் நாகங்களுக்கு விரோதி -என்கிற பதபிரயோகம்
உத்வேல்லத்ப் –வேடுவர்கள் பயந்து உருள
ஒரு பிராமணன் வேடுவிச்சி திருமணம் புரிந்ததால் அவனையும் விழுங்க –
பற்கள் மூலம் ப்ராஹ்மணன் என்று அறிந்து உமிழ –
அவன் மனைவி உடன் தான் வருவேன் என்று சொல்ல அவனையும் அவளையும் -உமிழ்ந்தான்

———————————–

ஸ்வச் சந்த ஸ்வர்க்கி ப்ருந்தா ப்ரதமதம மஹோத் பாத நிர்க்காத கோர
ஸ்வாந்தத்வாந்தம் நிருந்த்யாத துத தரணி பயோ ராசி ராஸீ விஷாரே
ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ருதிர சரில்லோக கல்லோல மாலா
ஹாலா நிர்வேச ஹேலா ஹல ஹல பஹுலோ ஹர்ஷ கோலாஹலோ ந–17-

ஸ்வச் சந்த ஸ்வர்க்கி ப்ருந்தா -தேவர்கள் சஞ்சாரம் இஷ்டப்படி நடக்க
ப்ரதமதம மஹோத் பாத நிர்க்காத கோர-இடி போன்ற சப்தம் -மேல் வரும் ஆபத்துக்களுக்கு ஸூசகம்
ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ப்ரத்யுத்யத் பில்ல பல்லீ பட ருதிர சரில்லோக கல் லோல மாலா — அலை அலையாக
ஓடும் வேடர்கள் இரத்தம் குடித்து கருடன் மகிழ
ஸ்வாந்தத்வாந்தம் நிருந்த்யாத துத தரணி பயோ ராசி –மகிழ்ந்து பூமி கடல்களை உருட்ட
ஆஸீ விஷாரே–கருடனுக்கு இந்த பத பிரயோகம் –

—————————————————

சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் ஸரஸி நகமுகே பாதபே கண்ட சைலே
துண்டாக்ரே கண்ட ரந்த்ரே ததனு ச ஜடரே நிர்விசேஷம் யுயுத்ஸூ
அவ்யாதஸ்மாந் அப்வ்யாத விதித நகர ஸ்ரேணி தம்ஷ்ட்ரா பிகாதவ்
ஜீவக்ராஹம் க்ருஹீத்வா கமட கரடிநவ் பக்ஷயன் பஷிமல்ல -18-

விபாவசு சுப்ரதீகா -இருவரும் சகோதரர்கள் -சொத்துக்காக சண்டை போட்டு ஒருவர் ஒருவர் மேல் சாபம் –
யானை-கமட / ஆமை-கரடிநவ் /யாக பிறக்க -கோபம் தொடர -சாந்த்ரா க்ரோத அனுபந்தாத் –
இந்த பிறவியிலும் சண்டை போட ஸரஸி -சரஸுக்கு கொண்டு சேலை அங்கும் சண்டை போட
நகமுகே பாதபே கண்டசைலே -நகத்தால் மரத்துக்கு மேலே கொண்டு செல்ல அங்கும் சண்டை போட
வாயால் கவ்வி -வயற்றில் விழுங்க அங்கும் சண்டை போட்டார்கள்
பஷிமல்ல-புள்ளரையன் -நம்மை ரக்ஷிக்கட்டும்-

——————————————

அல்ப கல்பாந்த லீலா நட மகுட ஸூதா ஸூதி கண்டோ பஹு நாம்
நிஸ் சாரஸ் த்வத் புஜாத் ரேரநுபவது முதா மந்தனம் த்வேஷ சிந்து
ராகா சந்த்ரஸ்து ராஹோ ஸ்வமிதி கதயத ப்ரேஷ்ய கத்ரூ குமாரான்
சாந்தர்ஹாசம் ககேந்த்ர சபதி ஹ்ருத ஸூதஸ் த்ராயதாமாய தான்ந -19-

அல்ப கல்பாந்த லீலா நட மகுட ஸூதா ஸூதி கண்டோ பஹு நாம் -கல்ப முடிவில் நடனமாடும் சிவன் தலையில்
உள்ள பிறை சந்திரனில் உள்ள கொஞ்சம் அம்ரிதம் கொண்டு வர முயன்ற
ஸ்ரீ கருடனை ஏளனம் செய்தனர் கத்ரு குமாரரர்களான நாகங்கள்
நிஸ் சாரஸ் த்வத் புஜாத் ரேரநுபவது முதா மந்தனம் த்வேஷ சிந்து -கடலில் இருந்து அமிர்தம்
தனது மலை போன்ற திருத் தோள்களை கொண்டு எடுக்கப்பார்த்தால் -அதில் உள்ள அமிர்தம் முன்பே கடைந்து எடுத்தாயிற்றே
ராகா சந்த்ரஸ்து ராஹோ ஸ்வமிதி கதயத ப்ரேஷ்ய –பூர்ண சந்திரன் இடம் கொண்டு வர முயன்றால் ராகு தடையாக இருக்குமே
கத்ரூ குமாரான்
சாந்தர்ஹாசம் ககேந்த்ர சபதி ஹ்ருத ஸூதஸ் த்ராயதாமாய தான்ந -இப்படி நாகங்கள் எண்ணிக் கொண்டு இருக்க
அவர்கள் அறியாமை கண்டு சிரித்து அமிர்தம் கொண்டு வந்த ஸ்ரீ கருடாழ்வார் நம்மை ரக்ஷிக்கட்டும்

—————————————-

ஆராதப் யுத்தித் ஐராவத மமித ஜவோ தஞ்சத் உச்சைஸ்ஸ்ரவஸ் கம்
ஜாத ஷோபம் விமத்நந் திசி திசி திவிஷத் வாஹி நீசம் ஷணேந
பிராம்யன் சவ்யா ஸவ்யம் ஸூ மஹதி மிஷதி ஸ்வர்க்கி சார்த்தே ஸூ தார்த்தம்
ப்ரேங்கந் நேத்ரே ஸ்ரியம் ந ப்ரகடயது சிரம் பக்ஷவான் மந்த சைல –20-

இதில் மந்தார மாலையுடன் ஒப்பு –
ஆராதப் யுத்தித் ஐராவத மமித ஜவோ தஞ்சத் உச்சைஸ்ஸ்ரவஸ் கம்–ஐராவதம் உச்சைஸ்வரஸ் போன்றவை எழுந்தன
ஜாத ஷோபம் விமத்நந் திசி திசி திவிஷத் வாஹி நீசம் ஷணேந பிராம்யன் சவ்யா ஸவ்யம் -இடதும் வலதும்
இறக்கைகளை கொண்டு வீசி -திக்குகள் தோறும் செல்ல -எழுந்த கோஷம் இந்திராதி தேவர்களை அதிர வைக்க-
திவிஷத் -தேவர்கள் என்றபடி
ஸூ மஹதி மிஷதி ஸ்வர்க்கி சார்த்தே ஸூ தார்த்தம்
ப்ரேங்கந் நேத்ரே –கண் வீச்சு -இங்கு -வாசுகி அங்கு –
ஸ்ரியம் ந ப்ரகடயது சிரம் பக்ஷவான் மந்த சைல — –ஸ்ரீ யையும் நம்மையும் சேர்த்து வைக்கட்டும் –

———————————————–

அஸ்தா நேஷு க்ரஹாணா மநியத விஹிதா நந்த வக்ராதிசாரா
விஸ்வோபாதி வ்யவஸ்தா விகம விலுளித ப்ராகவாகாதி பேதா
த்வித்ரா ஸூத் ராம பக்த க்ரஹ கலஹ விதாவண்ட ஜேந்த்ரஸ்ய சண்டா
பஷோத்ஷேபா விபக்ஷ ஷபண சரபஸா சர்மே மே நிர்மி மீரன்–21-

அஸ்தா நேஷு க்ரஹாணா மநியத விஹிதா நந்த வக்ராதிசாரா
விஸ்வோபாதி வ்யவஸ்தா விகம விலுளித ப்ராகவாகாதி பேதா த்வித்ரா–கிழக்கும் மேற்கும் வாசி அறியமுடியாமல்
சூர்ய சந்திரர்கள் தங்கள் வழி செல்ல முடியாமல்
ஸூத் ராம பக்த க்ரஹ கலஹ விதாவண்ட–தேவர்கள் அமிர்தம் கொண்டதால் கலகம்-ஏற்பட
ஜேந்த்ரஸ்ய சண்டா பஷோத்ஷேபா -இறக்கைகளில் இரண்டு துளி உதிற
விபக்ஷ ஷபண சரபஸா சர்மே மே நிர்மி மீரன்–இறக்கைகள் அசைவால் வரும் காற்றால்
கிரஹங்கள் தங்கள் நிலைமை தடுமாற –
இந்த இறக்கைகள் நம்மை ரக்ஷிக்கட்டும்

——————————————–

தத்தத் ப்ரத்யர்த்தி சாராவதி விஹித ம்ருஷா ரோஷ கந்தோ ருஷாந்தை
ஏக க்ரீடந்த நேகை ஸூரபதி ஸூ படை ரஷதோ ரக்ஷதாந்ண
அந்யோந்யா பத்த லஷாபஹரண விஹிதா மந்த மாத்சர்ய துங்கை
அங்கைரேவ ஸ்வகீயை ரஹ மஹ மிகாய மாநிதோ வைநதேய–22-

தத்தத் ப்ரத்யர்த்தி சாராவதி விஹித ம்ருஷா ரோஷ கந்தோ -கோபம் அடைந்தால் போலே நடித்து
ருஷாந்தை ஏக க்ரீடந்த நேகை ஸூரபதி ஸூ படை–தேவர்கள் அநேகர் -பெரிய திருவடியே தனியாக
ரஷதோ ரக்ஷதாந்ண
அந்யோந்யா பத்த லஷாபஹரண -அமிர்தம் பெறுவது ஒன்றே லஷ்யமாகக் கொண்டு
விஹிதா மந்த மாத்சர்ய துங்கை
அங்கைரேவ ஸ்வகீயை ரஹ மஹ மிகாய மாநிதோ வைநதேய–பெரிய திருவடியின் பாகங்கள்
ஒன்றுக்கு ஒன்றுக்கு போட்டி போட்டிக் கொண்டு அமிர்தம் பெற

——————————————–

அஸ்தவ்யோ மாந்த மந்தரஹித நிகில ஹரின் மண்டலம் சண்ட பாநோ
லுண்டா கைரயைர காண்டே ஜகத கில மிதம் சர்வரீ வரவரீதி
ப்ரேங்கோளத் ஸ்வர்க்க கோள ஸ்கலதுடு நிகர ஸ்கந்த பந்தாத் நிருந்தந்
ரம்ஹோ பிஸ் தைர் மதம் ஹோ ஹரது தரளித ப்ரஹ்மசத்மா கருத்மான் –23-

அஸ்தவ்யோ மாந்த மந்தரஹித நிகில ஹரின் மண்டலம் சண்ட பாநோ –சூர்யா மண்டலத்தையே மறைத்த சிறகுகள்
லுண்டா கைரயைர காண்டே ஜகத கில மிதம் சர்வரீ வரவரீதி –எங்கும் இருள் மயமாய்-அகால இருட்டு –
ப்ரேங்கோளத் ஸ்வர்க்க கோள-ஸ்வர்க்க லோகமே ஆடிப்போகும் படி
ஸ்கலதுடு நிகர ஸ்கந்த பந்தாத் நிருந்தந்-புவி ஈர்ப்பு பந்தம் குலைந்து -நக்ஷத்திரங்கள் கிரகங்கள் நிலை குழையும்படியும்
ரம்ஹோ பிஸ் தைர் மதம் ஹோ ஹரது தரளித ப்ரஹ்மசத்மா கருத்மான் –ப்ரஹ்ம லோகமும் இடம் மாறும்படி அன்றோ
பெரியதிருவடி அமிர்தம் கொண்ட படி

—————————————————

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே ஜம்ப சத்ரவ்
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி பவயே பஷ லேசம் திதேச
சோஸ்மாகம் சம்விதத்தாம் ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-24-

யா ஸ்வாங்கே சங்கர அந்தர்க்கருதநில லவ ஸ்தம்பிதே
ஜம்ப சத் ர்ரவ்-இந்திரன் ஜம்பாசுரனை வென்றதால் ஜம்பை சத்ரு என்று இந்திரனைச் சொல்லி
-வஜ்ராயுதம் இவன் சிறகு அசைவிலே சக்தி அற்று இருக்க
குண்டாஸ்த்ரே சன்ன கண்டம் ப்ரணயதி-இந்திரன் பிரார்த்தித்தவாறே சிறகின் ஒரு லேசம் அருளி
பவயே பஷ லேசம் திதேச–தேவ வஜ்ராயுத பலம் பெற்று இழந்த மதிப்பை மீண்டும் பெற அருளினான்
சோஸ்மாகம் சம்விதத்தாம்
ஸூரபதி ப்ருதாநா த்வந்த்வ யுத்தைக மல்ல–இந்திரனுடைய தேவ கணங்களுடன் யுத்தத்தில்
மாங்கள்யம் வால கில்ய த்விஜ வர தபஸாம் கோ அபி மூர்த்தோ விவர்த்த-வால கில்யாஸ் காஸ்யபருடைய
யாகத்துக்கு உதவி கைங்கர்யம் செய்ய
இந்திரன் அவர்கள் சிறு உருவை ஏளனம் பண்ண -அவர்கள் சபிக்க –
அவர்களில் வெறுப்பற்ற மிக பெரிய உருவத்துடன் -விவர்த்த மூர்த்த -வந்து இந்திரனுடைய கர்வத்தை அழித்தா

———————————————-

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ருஹீத்வா
காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ–25-

ருத்ரான் வித்ராவ்ய சேந்த்ரான் -இந்திரன் ருத்ரன் போன்றோர் ஓட
ஹுதவஹ ஸஹிதம் கந்தவாஹம் க்ரு ஹீத்வா காலம் நிஷ்கால்ய தூத்வா நிர்ருதி தநபதீ பாஸிநம் க்லேசயித்வா–
ஹுதவஹ என்று அக்னி -கந்த வாஹ என்று வாயு -யமன்-
பவ்சிக என்று வருணன்- வருண பாசக்கயிற்றை ஆயுதமாக கொண்டதால் – குபேரன் -போன்றோரை வென்று
ஸர்ப்பாணாம் சாத்மிகாநாம் அம்ருத மய பண ப்ராபண ப்ராப்த தர்ப்ப–சர்ப்பங்கள் வினைதை தாயை
அடிமையை இருந்து விடுவிக்க அமிர்தம் எடுத்து வந்து
நிர்ப்பாதம் க்வாபி சர்ப்பன் அபஹரது ஹரே ரௌப வாஹ்யோ மதம்ஹ-அதுக்கும் மேலே வாஹனமாகவும் ஆகி

————————————————–

நாக தமன வர்ணக –

புக்ந ப்ரூர்ப் ரூகுடீ ப்ருத் ப்ரமதமித கருத் ஷோபித ஷமாந்தரிக்ஷ
சக்ராஷோ வக்ரதுண்ட கரதர நகர க்ரூர தம்ஷ்ட்ரா கராள
பாயா தஸ்மான் அபாயாத் பயபர விகளத் தந்த ஸூ கேந்த்ர ஸூக
ஸுரே ஸங்க்ரந்த நாதி பிரதிபட ப்ருதநா க்ரந்தன ஸ்யந்த நேந்த்ர –26-

ஷமாந்தரிக்ஷ–பூமியும் ஆகாசமும் -கொதிக்கும் படி –
புக்ந ப்ரூர்ப் ரூகுடீ- ப்ருத் ப்ரமதமித கருத் ஷோபித-கோபத்தால் வளைந்த புருவங்கள் –
சக்ராஷோ வக்ரதுண்ட கரதர நகர க்ரூர தம்ஷ்ட்ரா கராள-வட்ட கண்களை சுழற்றி -கொடூரமான பற்கள் வளைந்த கூரிய நகங்கள்
பாயா தஸ்மான் அபாயாத் பயபர விகளத் தந்த ஸூ கேந்த்ர–இவைகளைக் கண்ட நாகக் கூட்டங்கள் நடுங்க
ஸூக ஸுரே ஸங்க்ரந்த நாதி பிரதிபட ப்ருதநா க்ரந்தன -இந்த்ரனுடைய பிரதான சேனை ஸங்க்ரந்தநாதி களை வீழ்த்திய வீரன்
ஸ்யந்த நேந்த்ர -பிரதான வாஹனம் -கருடன் -என்றவாறு –

———————————————————

அர்யம்ணா துர்ய யோக்த்ர க்ரசந பய ப்ருதா சாந்த்விதோ அனுருபந்தாத்
கோதண்ட ஜ் யாம் ஜிக்ருஷேதி தி ஸஹித தியா சங்கீத சங்கரேணா
தல்பே கல்பேதே மா தே மதிரிதி ஹரீனா அப் யாதரேணானுநீத
பஷீந்த்ரஸ் த்ராயதாம் ந பணதரே மஹிஷீ பத்ர பங்கா பஹாரீ -27-

அர்யம்ணா-ஸூர்ய பகவான்
துர்ய யோக்த்ர–வில்லின் நாண் கயிறு
கோதண்ட ஜ்யாம்-கோதண்ட த்வனி
பத்ர பங்கா–திருமாங்கல்யம் –

—————————-

சாயா தார்ஷ்யா நஹீநாம் பண மணி முகுர ஸ்ரேணி விஸ்பஷ்ட பிம்பான்
த்ராணாபேஷா த்ருத ஸ்வ ப்ரதி க்ருதி மநசா விஷ்ய ஜாதானுகம்ப
தேஷாம் த்ருஷ்ட்வாத சேஷ்டா பிரதி கருட கணா சங்கயா துங்க ரோஷ
சர்ப்பன் தர்ப்போத்ததோ ந சமயது துரிதம் சர்ப்ப சந்தான ஹந்தா –28-

சாயா தார்ஷ்யா நஹீநாம் பண மணி முகுர ஸ்ரேணி விஸ்பஷ்ட பிம்பான்–தனது பிரதிபிம்பம் -அவர்கள் பணா மண்டலத்தில்
கண்டு -பயத்தால் தனது பிம்பத்தை தரித்து கொண்டு இருப்பதாக அநுதபித்து
த்ராணாபேஷா த்ருத ஸ்வ ப்ரதி க்ருதி மநசா விஷ்ய ஜாதானுகம்ப -அவர்கள் மேல் கடாக்ஷித்து -வீஷ்யம்-
தேஷாம் த்ருஷ்ட்வாத சேஷ்டா பிரதி கருட கண அசங்கயா துங்க ரோஷ -எண்ணிலாத -வேறே பல கருடர்கள் துணை கொண்டு –
அசங்கயா பிரதி கருட கணா -அவர்கள் பாணா மண்டலம் அசைவதை கண்டு இப்படி எண்ணி -துங்க ரோஷ-கோபம் கொண்டு –
சர்ப்பன் தர்ப்போத்ததோ ந சமயது துரிதம் சர்ப்ப சந்தான ஹந்தா —சர்ப்ப கூட்டங்களை கொள்ள முயன்ற
பெரிய திருவடி நம் வினைகளை களைந்து ரக்ஷிக்கட்டும் –

——————————————–

உச்ச் வாசா க்ருஷ்ட தாரா கண கடித ம்ருஷ மவ்க்திகா கல்ப சில்ப
பக்ஷ வ்யாதூத பாதோ நிதி குஹர குஹா கர்ப தத்தா வகாச
த்ருஷ்டிம் தம்ஷ்ட்ர அக்ர தூதிம் ப்ருதுஷூ பண ப்ருதாம் ப்ரேஷ்யந் னுத்த மாங்கேஷூ
அங்கை ரங்காநி ருந்தந் நவது பிபதுஷூ பத்ரிணா மக்ரணீர்ந –29-

உச்ச் வாசா க்ருஷ்ட தாரா கண –பெரிய திருவடியின் உச்சா வாச பலத்தால் நக்ஷத்திரங்கள் மாலை போலே
கடித ம்ருஷ மவ்க்திகா -போலியான ஆபரணம்
கல்ப சில்ப பக்ஷ வ்யாதூத பாதோ நிதி -பக்ஷங்கள் அடித்து ஆகாச இடைவெளி உண்டாக்கி
குஹர குஹா கர்ப தத்தா வகாச -நாக லோகத்துக்கு செல்ல அவகாசம் உண்டாக
த்ருஷ்டிம் தம்ஷ்ட்ர அக்ர தூதிம் -இறகுகள் செல்லும் முண்டே கடாக்ஷம் -பார்வை சர்ப்பங்கள் மேலே விழ
ப்ருதுஷூ பண ப்ருதாம் ப்ரேஷ்யந் னுத்த மாங்கேஷூ அங்கை ரங்காநி ருந்தந் நவது பிபதுஷூ -சிறகுகளை மேலே வைத்து காலை ஊன்றி –
பத்ரிணாம் அக்ரணீர்ந-புள்ளரையன் என்றவாறு –

—————————————

ஆ வேத சவ்த ஸ்ருங்காத னுபரத கதே ஆபுஜ கேந்த்ர லோகாத்
ஸ்ரேணீ பந்தம் விதந்வந் க்ஷண பரிணமித லாத பாத பிரகார
பாயாந்ந புண்ய பாப பிரசய மய புநர் கர்ப கும்பீ நிபாதத்
பாதாளஸ் யாந்தரளே ப்ருஹதீ ககபதேர் நிர்விகாதோ நிபாத -30-

ஆ வேத சவ்த ஸ்ருங்காத் -ஸத்ய லோகம் தாண்டி
அனுபரத கதே ஆபுஜ கேந்த்ர லோகாத்-பாதாளஸ் யாந்தரளே–நாக லோகம் வரை பாதாள லோகத்துக்கு
ஸ்ரேணீ பந்தம் விதந்வந் க்ஷண பரிணமித லாத பாத பிரகார –ஒரே க்ஷணத்தில் நடுவில் உள்ள லோகங்களை
எல்லாம் கடந்து -ஒளி கற்றை வேகத்தில் வந்தது போலே
பாயாந்ந புண்ய பாப பிரசய மய புநர் கர்ப கும்பீ நிபாதத் ப்ருஹதீ ககபதேர் நிர்விகாதோ நிபாத –கர்ம பலமாக
கும்பீ பாக நரகாதிகள் கிட்டாமல் -நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுவார்

———————————-

ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே சங்குலா கோடி வக்ரம்
துண்டாக்ரம் சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து
பாதாள க்ஷேத்ரே பக்வ த்விரசன ப்ருதநா சாலி விச்சேத சாலீ
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண -31-

ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து
பாதாள க்ஷேத்ரே பக்வ த்விரசன ப்ருதநா சாலி விச்சேத சாலீ
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண -31-

பக்வ த்விரசன ப்ருதநா சாலி –பாதாள க்ஷேத்ரே-பக்குவமான -அன்னம் போலே பாதாள லோக சர்ப்பங்கள்
சங்குலா கோடி வக்ரம் துண்டாக்ரம்–பெரிய திருவடியின் வளைந்த கூர்மையான திரு வாய் இந்த போகம் அனுபவிக்கும்
ப்ரத்யக்ரா கீர்ண தத்தத் பண மணி நிகரே -பாணா மண்டலம் உண்டு அனுபவிக்க
சங்ஷ்ணுவாந குலகிரி கடிநே கர்ப்பரே கூர்ம பர்த்து -தன்னுடைய வாய் அலகை கூர்மையாக்க பூமியில் அசைக்க –
ஸைலீம் ந சப்த ஸைலீ லகிமத ரபச சவ்து சாத்வீம் ஸூ பர்ண-அதனாலே ஏழு குல பர்வதங்கள் தனியாக உண்டாயினவாம்
மஹேந்திர -மலயா மிலி -சுக்திமான் -ரிஷபர்வத -விந்தியா -பாரியாத்ர -குலபர்வத -போன்ற ஏழு குலபர்வதங்கள் –

————————————–

பர்யஸ்யத் பந்நகீ நாம் யுகபத சமயா நர்பகாந் கர்ப கோசாத்
ப்ரஹ்ம ஸ்தம்ப ப்ர கம்ப வ்யதிஷ ஜதகிலோ தன்வ துந் நித்ர கோஷம்
சஷூஸ் சஷூஸ் ஸ்ருதீநாம் சபதி பதிரயத் பாது பத்ரீஸ் வரஸ்ய
ஷிப்ர ஷிப்த ஷமா ப்ருத் க்ஷண கடித நப ஸ்போடமாஸ் போடிதம் ந -32-

ஆஸ்போடமாஸ் போதிதம் ந-கொற்றப் புள் சிறகை விரிக்க
பர்யஸ்யத் பந்நகீ நாம் யுகபத சமயாந் அர்பகாந் அகர்பகோசாத் -கர்ப்பிணி சர்ப்பங்கள் அந்த த்வனியாலே பிரவேசிக்க –
ப்ரஹ்ம ஸ்தம்ப ப்ர கம்ப -ப்ரஹ்மா முதல் பிபிலீ ஈறாக அனைத்தும் நடுங்க
வ்யதிஷ ஜதகிலோ தன்வ துந் நித்ர கோஷம் -அனைத்து சமுத்ரங்களும் நடுங்கி அலை பரிக்க
ஷிப்ர ஷிப்த ஷமா ப்ருத்-மலைகளும் நடுங்க
நாபஸ்போடமாஸ்-ஆகாசமும் வெடி வெடித்தால் போலே நடுங்க
சஷூஸ் சஷூஸ் ஸ்ருதீநாம் சபதி பதிரயத் பாது பத்ரீஸ் வரஸ்ய
க்ஷண கடித போதிதம் ந -மீதம் உள்ள சர்ப்பங்கள் கட்செவிகள் செவிடாகும்படி ஒலித்தது –

————————————-

தோய ஸ்கந்தோ ந ஸிந்தோ சமகடத மித பக்ஷ விஷேப பின்ன
பாதாளம் ந ப்ரவிஷ்ட்டம் ப்ருதுநி ச விவரே ரஸ்மி பிஸ்திக் மரஸ்மே–
தாவத் க்ரஸ்தா ஹி வக்த்ர ஷரித விஷமஷீ பங்க கஸ்தூரி காங்க
பிரத்யாயாத ஸ்வ யூத்யை ஸ்தித இதி விதித பாது பத்ரீஸ்வரோ —33-

தோய ஸ்கந்தோ ந ஸிந்தோ -கடலை பிளந்து பாதாள லோகம் சென்று மீண்டு வேகமாக திரும்பும் வரை
கடல் சேர வில்லை -அவ்வளவு வேகம் –
பாதாளம் ந ப்ரவிஷ்ட்டம் ப்ருதுநி ச விவரே –ரஸ்மி பிஸ்திக் மரஸ்மே–இவன் சென்ற வழியே சூரியனின் ரஸ்மி கதிர்களும்
பாதாள லோகம் செல்லும் முன்பே திரும்ப –
சமகடத மித பக்ஷ விஷேப பின்ன -ஸ்வ யூத்யை ஸ்தித இதி விதித -தன்னுடன் இருப்பார்
இவர் பிரிந்து சென்று வந்ததை அறியாதவாறு
தாவத் க்ரஸ்தா ஹி வக்த்ர ஷரித விஷமஷீ பங்க கஸ்தூரி காங்க பிரத்யாயாத பாது பத்ரீஸ்வரோ –சர்ப்பங்களை விழுங்கி
வாய் வழியே வழியும் நஞ்சு முகத்துக்கு திலகம் பூலே உள்ளதே –

—————————

பத்த ஸ்பர்த்தைரிவ ஸ்வைர்ப் பஹுபிரபி முகை ஏக காந்தம் ஸ்துவாநே
தத் தத் விஸ்வோபகார பிரணயி ஸூர கண பிரார்த்தித பிராண ரஷே
பாயாந்ந ப்ரத்யஹம் தே கமபி விஷதரம் பிரேஷாயாமீதி பீதே
சந்தித்தவ் சர்ப்ப ராஜே ச கருண மருணா-நந்தரம் தாம திவ்யம் -34-

பத்த ஸ்பர்த்தைரிவ -மீதம் உள்ள சர்ப்பங்கள் இப்படி வேண்டிக் கொண்டன
ஸ்வைர்ப் பஹுபிரபி முகை ஏக காந்தம் ஸ்துவாநே -ஒரே முகமாக தங்கள் மேல் கருணை காட்ட வேண்டிக் கொண்டன
சர்ப்ப ராஜே ப்ரத்யஹம் தே கமபி விஷதரம் பிரேஷாயாமீதி-சர்ப்ப ராஜனும் தினம் ஒரு சர்ப்பத்தை உணவாக கொடுக்க உறுதி செய்ய
தத் தத் விஸ்வோபகார பிரணயி ஸூர கண பிரார்த்தித பிராண ரஷே –தேவ கணங்களும் முழு அழிவாகாமல்
இப்படி இருக்க வேண்டிக் கொள்ள
பாயாந்ந பீதே சந்தித்தவ் ச கருண மருணா-நந்தரம் தாம திவ்யம் -அருணனின் இளைய சகோதரனான பெரிய திருவடியும்
இதற்கு சம்மத்தித்து -தம் திவ்ய கீர்த்தி பொலிய விளங்குகிறார் –

————————————–

க்வாபி ஆஸ்த்நா சர்க்கராத்யம் க்வசந கநதரா ஸ்ருக் சடா ஸீதுதிக்த்தம்
நிர்மோகை க்வாபி கீர்ணம் விஷயமபரதோ மண்டிதம் ரத்ன கண்டை
அத்யா ரூடை ஸ்வ வாரேஷ் வஹ மஹ மிகயா வத்ய வேஷம் ததா நை
காலே கேலந் புஜங்கை கலயது குசலம் காத்ரே வே யாந்த கோ ந -35–

க்வாபி ஆஸ்த்நா சர்க்கராத்யம்–இந்த ஒப்புமை படி வந்த சர்ப்பங்களை புஜித்து அவற்றின் ஏழுமண்புகள் மலை போலே குவிய
க்வசந கநதரா ஸ்ருக் சடா ஸீதுதிக்த்தம் –அவற்றின் இரத்த வெள்ளம் உறைந்து மது போலே இருக்க
நிர்மோகை க்வாபி கீர்ணம் -அவற்றின் மேல் தோல் வேறே இடத்தில் குவிந்து இருக்க –
விஷயமபரதோ மண்டிதம் ரத்ன கண்டை -பணா மணிகள் வேறே இடங்களில் குவிய
அத்யா ரூடை ஸ்வ வாரேஷ் வஹம் அஹ ம் இகயா வத்ய வேஷம் -நான் நான் என்று முந்தி தங்கள் குலத்தை ரக்ஷிக்க
சர்ப்பங்கள் முன் வர
ததா நை காலே கேலந் புஜங்கை கலயது குசலம் காத்ரே வே யாந்த கோ ந -அவற்றுடன் லீலை அனுபவித்து
பின்பு புஜித்த பெரிய திருவடி நம்மை ரக்ஷிக்கட்டும்

———————————————-

பரிஷ்கார வர்ணக–

வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -36-

பரிஷ்கார வர்ணாக
வாமே வைகுண்ட சய்யா பணிபதி கடகோ வாஸூகி ப்ரஹ்ம ஸூத்ர
ரஷேந் நஸ்தஷ கேண க்ரதித கடி தடஸ் சாரு கார்க்கோட ஹார
பத்மம் கர்ணேஸ் ப அசேவ்யே ப்ரதிமவதி மஹா பத்ம மந்யத்ர பிப்ரத்
சூடாயாம் சங்க பாலம் குளிகமபி புஜே தஷிணே பக்ஷிமல்ல -36-

ஆதி சேஷனே கையில் கங்கணம் / வாஸூகி பூணூல் / தக்ஷகன் கழுத்துக்கு ஆபரணம்
கார்க்கோடன் -ஹாரம் / பத்ம மஹா பத்ம காதுகளுக்கு ஆபரணங்கள்
சங்க பாலன் திரு முடியில் / குளிகன் தோல் வளை
இப்படி முக்கிய அஷ்ட சர்ப்பங்கள் சேவை உண்டே –

————————————-

வர்த்தயாப ஸ்வஸ்தி காக்ர ஸ்புர தருண சிகா தீப்ர ரத்ன பிரதீபை
பத்நத்பி ஸ்தாப மாந்தர்ப்ப பஹள விஷமஷீ கந்த தைலாபி பூர்ணை
நித்யம் நீ ராஜ நார்த்தம் நிஜ பண பலகை கூர்ண மாநாநி தூர்ணம்
போகைரா பூரயே யுர் புஜக குலரி போர் பூஷணா நீஷணாம் ந –37-

மங்கள ஹார்த்தி-போலே சர்ப்பங்கள் அசைவு -பணங்களின் தேஜஸ் -ஒளிக்கற்றையே திரி -விஷாக்னி –
பெரிய திருவடிக்கு நீராஞ்சனம் –
சேஷன் –கபுகி-பெரிய திருவடி உடன் சேர்ந்து நித்ய கைங்கர்யம் –

————————————

அங்க ப்ரத்யங்க லீநாம் ருதரஸ விசர ஸ்பர்ச லோபாதி வாந்த
ஸ்த்ரா சாத்த்ரா சாநுபந்தாதிவ சஹஜ மிதோ வைர சங்கோத் தரங்காத்
ருத்ரா காடோப கூடோச்ச்வசன நிபிடித ஸ்தாந யோகா திவாஸ்மத்
பத்ராய ஸ்யுர் பஜந்தோ பகவதி கருடே காடதாம் கூட பாத -38-

சர்ப்பங்கள் பெரிய திருவடி திருமேனியில் ஆலிங்கனம் பண்ணுவதற்கு முக்கிய காரணங்கள்
அங்க ப்ரத்யங்க லீநாம் ருதரஸ விசர ஸ்பர்ச லோபாதி வாந்த-அமுதம் வழிவதை பருக –
சஹஜ மிதோ வைர சங்க உத்தரங்காத் -அநுபந்தாதிவ–பயம் போக –
ருத்ரா காடோப கூடோச்ச்வசன நிபிடித ஸ்தாந யோகாத் இவாஸ்மத் –ருத்ரா என்னும் பெரிய திருவடி பத்னியுடன் கலந்து
ஆனந்த உஸ்வாஸ காற்றுக்குள் அடங்கி –
பத்ராய ஸ்யுர் பஜந்தோ பகவதி கருடே காடதாம் கூட பாத -சர்ப்பங்களை- கூட பாத சப்தத்தால் –மறைந்த திருவடிகள் –
விட்டு விலகாமல் இருப்பதை காட்டி அவை நம்மை ரக்ஷிக்கட்டும் –

———————————————–

கோடீரே ரத்ன கோடி பிரதி பலித நைகதா பின்ன மூர்த்தி
வல்மீகஸ் தாந் ஸ்வ யூத்யா நபித இவ நிஜைர் வேஷ்டநை க்லுப் தரஷ
க்ஷேமம் ந சவ்து ஹேமாசல வித்ருத சரன் மேல லேகாநுகாரீ
ரோசிஸ் சூடால சூடாமணி ருரகரிபோ ஏஷ சூடா புஜங்க–39-

இது முதல் பெரிய திருவடி திருமேனியில் உள்ள சர்ப்பங்கள் வர்ணனை –
இதில் சங்கசூடன் -ரோசிஸ் சூடால சூடாமணி ருரகரிபோ ஏஷ சூடா புஜங்க-திரு முடியில் சூடா மணி –
கோடீரே ரத்ன கோடி பிரதி பலித-கோடிக்கணக்கான ரத்னங்களால் பிரதிபிம்பம்
வல்மீகஸ் தாந் ஸ்வ யூத்யா நபித இவ நிஜைர் வேஷ்டநை–இவன் அசையும் பொழுது மற்ற சர்ப்பங்களை
காத்து அருளும் மேகம் போலே இருக்குமே
க்ஷேமம் ந சவ்து ஹேமாசல வித்ருத சரன் மேல லேகாநுகாரீ -மேரு மலை மேலே நீல மேக கூட்டம்
போலே இருக்குமே இந்த சந்நிவேசம் –

—————————————–

த்ராகீய கர்ண பாச த்யுதி பரிபவன வ்ரீடயேவ ஸ்வ போகம்
சங்ஷிப்யாஸ்நந் சமீரம் தரவி நதமுகோ நிஸ் வசந் மந்த மந்தம்
ஆஸீ தத் கண்ட பித்தி பிரதிபலந மிஷாத் க்வாபி கூடம் விவிஷூ
க்ஷிப்ரம் தோஷான் ஷிபேந்ந ககபதி குஹ நா குண்டல குண்டலீந்த்ர-40-

குண்டல குண்டலீந்த்ர–பத்மம் மஹா பத்மம் -குண்டலங்கள்
ஸ்வ போகம் சங்ஷிப்யா-தங்கள் வடிவை சுருக்கி
மந்த மந்தம் நிஸ் வசந்-மெதுவாக மூச்சு விட்டு
தர விநத முகோ-வினித வேஷம் கொண்டு
அஸ்நந் சமீரம் -காற்றையே உணவாகக் கொண்டு
த்ராகீய கர்ண பாச த்யுதி பரிபவன வ்ரீடயேவ -பெரிய திருவடியின் திருச் செவிகளின் பரந்த தேஜஸ் கண்டு வெட்கி
ஆஸீ தத் கண்ட பித்தி பிரதிபலந–தேஜஸ் கற்றை -சுவர் போன்ற -அகன்ற கன்னங்களில் பிரதிபலித்து
மிஷாத் க்வாபி கூடம் விவிஷூ க்ஷிப்ரம் தோஷான் ஷிபேந்ந ககபதி குஹ நா-ஒதுங்க இடம் தேடுவாரைப் போலே இருந்து –

———————————————-

வாலாக்ரக்ரந்தி பந்த க்ரதித ப்ருது சிரோ ரத்ன சந்தர்ச நீய
முக்தா ஸூப்ரோ தராபோ ஹரி மணி சகல ஸ்ரேணி த்ருஸ்யே தராம்ச
விஷ்வக்தம் போளி தாரா வ்ரண கிண விஷமோத் தம்பன ஸ்தப்த வ்ருத்தி
வ்யாளா ஹாரஸ்ய ஹ்ருத்யோ ஹரது ச மதகம் ஹார தர்வீ கரேந்த்ர –41-

கார்கோடகன் -திரு மார்பில்
வாலாக்ரக்ரந்தி பந்த க்ரதித ப்ருது சிரோ ரத்ன சந்தர்ச நீய -தனது வாலை தலையில் முடித்துக் கொண்டு
பண ஒளி தேஜஸ் விளங்க -நாயக ரத்னம் போலே –
முக்தா ஸூப்ரோ தராபோ ஹரி மணி சகல ஸ்ரேணி த்ருஸ்யே தராம்ச -பவள
மாலையில் நீலக்கல் பொறுத்தினது போலே இவன் நிறமும் தேஜஸ் ஸூம்
வ்யாளா ஹாரஸ்ய-இத்தால் பெரிய திருவடி யை சொன்னபடி
தர்வீ ஹார –இத்தால் இவை பெரிய திருவடி அவயவ பூதர் என்றபடி –

————————————-

வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த
வஷஸ் பீடா திரூடோ புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண
அஸ்ராந்த ஸ்வைர நித்ரா விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக
ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார -42-

புஜகத மயிதுர் ப்ரஹ்ம ஸூத்ராயமாண-வாஸூகி -பூணூல் /
புஜகத மயிதுர்-என்று பெரிய திருவடி -சர்ப்பங்களை அடக்கியவர் என்றபடி
வை கஷ்ய ஸ்ரக்வீ சேஷச் சுரண -இடது தோளில் இருந்து மாலை போலே
பரிணமச் சஸ்த்ர பந்தா நு பந்த -சஸ்திரம் பந்தம் தானே –
வஷஸ் பீடா திரூடோ அஸ்ராந்த ஸ்வைர நித்ரா -நன்றாக நிர்ப்பயமாக நிர்ப்பரமாக தூங்கும்
விரசித விவிதோச்ஸ்வாச நிஸ்வாச வேக ஷாமோச் ஸூநாக்ருதிர்ந ஷபயது துரிதம் கோ அபி கத்ரூ குமார –உஸ்வாஸ
நிஸ்வாசங்களால் -திருமேனி விரிந்தும் சுருங்கியும்
கத்ரூ குமார-வாஸூகி /

————————————————-

ஸ்லிஷ்யத் ருத்ரா ஸூ கீர்த்தி ஸ்தன தட குஸ்ருணா லேப ஸங்க்ராந்த சார
ஸ்பாரமோதா பிலாஷாந் நமித ப்ருது பணா சக்ர வாளாபிராம
பிராய ப்ரயா படீ ரத்ரும விடப தியா ஸ்லிஷ்ட பஷீந்த்ர பாஹு
வ்யாஹன் யாதஸ் மதீயம் வ்ருஜிந பரமசவ் ப்ருந்த சோ தந்த ஸூக -43-

ஸ்லிஷ்யத் ருத்ரா ஸூ கீர்த்தி ஸ்தன தட குஸ்ருணா லேப ஸங்க்ராந்த சார ஸ்பாரமோதா பிலாஷாந் நமித
சேஷ குளிக-இருவரும் தோள்வளைகள் / ருத்ரா ஸூ கீர்த்தி-பெரிய திருவடி பத்தினிகள்
இவர்கள் கொங்கை மேல் குங்கும சந்தன அவன் திருமேனியில் வீச
ப்ருது பணா சக்ர வாளாபிராம-இவர்கள் பண மண்டலம் உருண்டு பரந்து இருக்க
சந்தன மரம் போலே திருவடி -சந்தன மரக் கொப்பை சுற்றி இருக்க விரும்பும் சர்ப்பங்கள் –

—————————————–

க்ரஸ்தா நந்தர்நி விஷ்டான் பணிந இவ ஸூசா காடமாஸ் லிஷ்ய துக்யன்
ஷூண்ணா நேக ஸ்வ பந்தூன் ஷூதமிவ குபித பீடயந் வேஷ்ட நேந
வியாள ஸ்தார்ஷ்யோ தரஸ்தோ விபுல கள குஹா வாஹி பூத்கார வாத்யா
பவ்ந புந்யேந ஹந்யாத் புநருதர குஹா கேஹ வாஸ்தவ்யதாம் ந -44-

தக்ஷகன் -திரு வயிற்றில்
க்ரஸ்தா நந்தர்நி விஷ்டான் பணிந இவ -ஸூசா காடமாஸ் லிஷ்ய துக்யன் ஷூண்ணா நேக ஸ்வ பந்தூன்-உண்ட சர்ப்பங்கள் –
கவலை உடன் திரு வயிற்றின் மேலே கட்டிக் கொண்டு இருப்பது போலே –
ஷூதமிவ குபித பீடயந் வேஷ்ட நேந –கோபத்தால் -பெரிய திருவடிக்கு பசிக்காமல் இருக்கவே இங்கே சுற்றி –
வியாள ஸ்தார்ஷ்யோ தரஸ்தோ விபுல கள குஹா வாஹி பூத்கார வாத்யா பவ்ந புந்யேந ஹந்யாத் புநருதர குஹா
கேஹ வாஸ்தவ்யதாம் ந –மீண்டும் மீண்டும் பெரிய த்வனியுடன் குகை போன்ற கழுத்து மூலம் ஒலிக்க-
இந்த சேர்த்தியைச் சேவிக்க நாம் கருவில் செல்லாமல் பரம புருஷார்த்தம் பெறலாமே –

————————————————–

காடா சக்தோ கருத்மத் கடிதட நிகடே ரக்த சண்டாத காங்கே
பக்கத் காஞ்சீ மஹிம்நா பண மணி மஹசா லோஹி தாங்கோ புஜங்க
சத்தா சாம் ஸித்திகம் ந சபதி பஹு விதம் கர்ம பந்தம் நிருந்த்யாத்
விந்த்யாத்ர்யா லீந சந்த்யா கந கடித தடித் காந்தி சாதுர்ய துர்ய -45-

இதுவும் தக்ஷகனை பற்றியே
பீதாம்பரம் மேலே இருப்பது-விந்த்யாத்ர்யா லீந சந்த்யா கந கடித தடித் காந்தி சாதுர்ய துர்ய
மின்னல் வெட்டினால் போலே –
பண மணி மஹசா லோஹி தாங்கோ-பண மண்டல தேஜஸ் நமது பந்தங்களை வெட்டட்டும்
பெரிய திருவடி திருப்பாதங்கள் விந்த்யா மலை போலே என்றவாறு

——————————————–

அத்புத வர்ணகம்-
அடுத்த –5–ஸ்லோகங்கள் பெரிய திருவடியின் சேஷ விருத்திகள்

வேகோத்தாநாம் விதாநம் வ்யஜனமநு குணம் வைஜயந்தீ ஜயந்தீ
மித்ரம் நித்யாப்ய மித்ரம் யுதி விஜயரதோ யுக்ய யோகா நபேஷ
தாஸோ நிஷ் பர்யு தாஸோ தநு தநய பிதோ நி ஸஹாய ஸஹாய
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -46-

வேகோத்தாநாம் விதாநம் -விதானமாகவும் கைங்கர்யம் –
வ்யஜனமநு குணம் -விசிறியாகவும் கைங்கர்யம்
வைஜயந்தீ ஜயந்தீ -வெற்றிக்கு கொடி யாகவும்
மித்ரம் நித்யாப்ய மித்ரம் -நண்பன் -விரோதி நிரசனத்துக்கு உதவி
யுதி விஜயரதோ யுக்ய யோக அநபேஷ-குதிரை வேண்டாத ரதமாகவும் கைங்கர்யம் –
தாஸோ நிஷ் பர்யு தாஸோ -விட்டு விட மாட்டாத சேஷ பூதர்
தநு தநய பிதோ நிஸஹாய ஸஹாய -வேறே சகாயம் வேண்டாத சகாவாகவும்
தோ தூயே தஸ் மதீயம் துரிதம தரிதா ராதி பஷை ஸ்வ பாஷை -பக்ஷங்களை கொண்டு விரோதி நிரசனம்
பண்ணுவது போலே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளுபவர்
இதில் -வைஜயந்தி ஜெயந்தி / நிஸ் ஸஹாய ஸஹாய / பர்யு தாச தாச –
சப்த பிரயோகங்கள் அனுபவிக்கத்தக்கன

————————————-

உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி
க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந –47-

க்ராஹ் ரஸ்த த்வி பேந்த்ர -முதலையால் பீடிக்கப்பட்ட ஸ்ரீ கஜேந்திராழ்வான்
உஷா தஷாந்த கஸ்ய ஸ்கலதி -பெரிய திருவடி வேகம் ருத்ரன் வாகனமான ரிஷபம் வேகம் ஒன்றுமே இல்லையாம் படி –
வலஜித குஞ்ஜர கஞ்ஜரீதி -இந்திரா வாஹனம் ஐராவதம் -நொண்டி போலே என்று என்னும் படி –
க்லாந்தோ தாது சகுந்தோஸ்நுக இதி -ப்ரஹ்மனின் வாஹனம் அன்னம் தளர்ந்து நடப்பது போலே –
தயயா சாமி ருத்தஸ்ய தோ அபி ஷதி பய சகிதா குண்ட வைகுண்ட சிந்தா -அவன் சங்கல்பத்துக்கு தக்க வேகம் -தடை இல்லாமல் –
நாஸீ ரோதாரா மூர்த்திர் நரக விஹதயே ஸ்தாத் வி ஹங்கேஸ்வரோ ந -கருட வாகன எம்பெருமான் நம்மை உஜ்ஜீவிக்கட்டும்

————————————-

வேகோத்வேல ஸூவேல கிமி தமித மிதோ மந்த்ரிதோ வாநரேந்த்ரை
மாயா மா நுஷ்ய லீலா மபி நயதி ஹரவ் லப்த சேவா விசேஷ
வைதேஹீ கர்ண பூர ஸ்தபக ஸூரபிணா ய சமாஸ்லேஷி தோஷ்ணா
த்ருஷ்ணா பாரிப் லவாநாம் ச பவது கருடா துக்க வாரி ப்லவோ ந — 48-

மாயா மா நுஷ்ய லீலா மபி நயதி ஹரவ் லப்த சேவா விசேஷ -சக்ரவர்த்தி திருமகனாக -அவதரித்த பொழுதும்
கைங்கர்யம் -நாகாஸ்திரம் -ரக்ஷணம் -வ்ருத்தாந்தம் –
வைதேஹீ கர்ண பூர ஸ்தபக ஸூரபிணா ய சமாஸ்லேஷி தோஷ்ணா-திருவடியை
ஆலிங்கனம் போலே இவனையும் ஆலிங்கனம் –

———————————–

துக்தோ தந்வத் ப்ரபூத ஸ்வக மஹிம ப்ருதுர் விஷ்ணு நா க்ருஷ்ண நாம் நா
பிஞ்சா கல்பா நு கல்ப சமகடி ஸூ த்ருடோ யத் ப்ரதிஷ்ட க்ரீட
வீரோ வைரோச நாஸ்த்ர வ்ரண கிண குணிதோ தக்ர நிர்க்காத காத
சங்காதம் சர்ப்பகாதீ ச ஹரது மஹதா மஸ்ம தத்யா ஹிதா நாம் -49-

விரோச்சனன் -பிரகலாதன் -பாற் கடல் திரு அபிஷேகம் கொண்டு போக பெரிய திருவடி
பாதாள லோகம் சென்று மீட்டு வர -கண்ணன் அவதாரம் –
துக்தோ தந்வத் ப்ரபூத ஸ்வக மஹிம –அவனது மகிமைக்கு அனுரூபமான திரு அபிஷேகம் –
ப்ருதுர் விஷ்ணு நா க்ருஷ்ண நாம் நா பிஞ்சா கல்பா நு கல்ப சமகடி ஸூ த்ருடோ யத் ப்ரதிஷ்ட க்ரீட-மயில் பீலி அணிந்த
கிருஷ்ணன் திரு முடிக்கு ஏற்றதாய்
வீரோ வைரோச நாஸ்த்ர வ்ரண கிண குணிதோ தக்ர நிர்க்காத காத-விரோச்சனன் உடன் சண்டையில் பட்ட தழும்பு –
முன் அம்ருதம் கொண்டு வரும் பொழுது வஜ்ராயுதத்தால் பட்ட தழும்பு இரட்டிப்பானதே
சங்காதம் சர்ப்பகாதீ ச ஹரது மஹதா மஸ்ம தத்யா ஹிதா நாம்-பெரிய திருவடியின் உள்ள
இந்த தழும்பு நம்மை ரக்ஷிக்கட்டும் –

——————————————–

ருந்த்யாத் சம்வர்த்தத சந்த்யா கந படல கநத் பக்ஷ விஷேப ஹேலா
வாதூலாஸ் பாலா தூ லாஞ்சலா நிசய துலா தேய தை தேய லோக
ஆஸ்மாகை கர்ம பாகை ரபிகத மஹிதா நீகம ப்ரத்ய நீகை
தீவ்யன் திவ்யா பதா நைர்த் தநுஜ விஜயி நோ வைஜயந்தீ சகுந்த -50-

தநுஜ விஜயி நோ வைஜயந்தீ சகுந்த-அசுரர் நிரசனம் செய்து அருளும் பொழுது – -த்வஜமாக கைங்கர்யம் –
ருந்த்யாத் சம்வர்த்தத சந்த்யா கந படல கநத் பக்ஷ விஷேப ஹேலா-இவன் சிறகுகள் அசைய
காருண்ட மேகம் பொழிவது போலே இருக்க –
வாதூலாஸ் பாலா தூ லாஞ்சலா நிசய துலா தேய தை தேய லோக –பஞ்சு தூசு போலே அசுரர்கள் இதனால்
ஆஸ்மாகை கர்ம பாகை ரபிகத மஹிதா நீகம ப்ரத்ய நீகை தீவ்யன் திவ்யா பதா நைர்த் -புள்ளரையன்
நம் பிரதிபந்தகங்களையும் இப்படி போக்கி அருளுவான் –

————————————–

யத் பக்ஷஸ்தா த்ரி வேதி த்ரி குண ஜல நிதிர் லங்க்யதே யத் குணஜ்ஜை
வர்க்கஸ் த்ரை வர்க்கிகாணாம் கதி மிஹ லபதே நாதவத் யத் ச நாத
த்ரை கால்யோபஸ்திதாத் ச த்ரியுக நிதிரகா தாயதாத் த்ராயதாம் ந
த்ராதா நேகாஸ் த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர -51-

யத் பக்ஷஸ்தா த்ரி வேதி -வேதாத்மா -பக்ஷங்கள் ருக்கு யஜுர் சாம த்ரி வேதங்கள்
த்ரி குண ஜல நிதிர் லங்க்யதே யத் குணஜ்ஜை -இவனை பற்றி சத்வ ரஜஸ் தமஸ் -முக்குணம் தாண்டி
வர்க்கஸ் த்ரை வர்க்கிகாணாம் -தர்மம் அர்த்தம் காமம் இவற்றை பெறவும் இவனைப் பற்றி
கதி மிஹ லபதே நாதவத் யத் ச நாத -பரமகதியும் இவனாலேயே -அவனை தூக்கி கொடு வந்து காட்டும் அருளாழி புட் அன்றோ –
கதி -இவனே கதி -கொடு வந்து காட்டுபவன் என்றுமாம் -அர்ச்சிராதி கதி என்றுமாம் –
ச த்ரியுக நிதிரகா -த்ரியுக -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் – மூன்று இரட்டைகளும் இவனுக்கும் அவனைப் போலே உண்டே
தாயதாத் த்ராயதாம் ந த்ராதா நேகாஸ் -பலரையும் ரக்ஷித்து அருளினான் –
த்ரிதாம் நஸ் த்ரி தச ரிபு சமூ மோஹநோ வாஹ நேந்த்ர -அசுரர்கள் அழித்து -இதனால் இவர்களுக்கு –
மூன்று அவஸ்தை -த்ரி தச-இளைமை -பால்யம் -யவ்வனம் -மட்டுமே –
த்ரை கால்யோபஸ்திதாத்-முக்கால பிரதிபந்தகங்களையும் போக்கி அருளுவார்

—————————————————-

சைகாம் பஞ்சா சதம் யா மதநுத விநதா நந்தனம் நந்தியிஷ்யன்
க்ருத்வா மவ்சவ் ததாஜ்ஞாம் கவி கதக கடா கேஸரீ வேங்கடேச
தாமே தாம் சீல யந்த சமித விஷதர வியாதி தைவாதி பீடா
காங்ஷா பவ்ரஸ்த்ய லாபா க்ருத மிதர பலைஸ் தார்ஷ்ய கல்பா ப வந்தி -52-

பெரிய திருவடி அருள் பெற்ற ஸ்வாமி -ஹயக்ரீவர் பிரசாதம் -அருளிய இந்த பிரபந்தம்
நமக்கு பரம புருஷார்த்தம் பெறுவிக்கும்

—————————————-

இதி கருட பஞ்சாசத் சம்பூர்ணம்

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் சுவாமி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ சில்லரை ரஹஸ்யம் –

January 20, 2019

குரு பரம்பரை பூர்வகமாகவே கொள்ள வேண்டுமே
பொய்கை முனி –மனன சீலர் / பூதத்தார் -பூ சத்தா கர்ப்ப ஸ்ரீ மான் – கருவரங்கத்துள்ளே கை தொழுதார் -/
பேயாழ்வார் -மாறுபட்ட ஸ்வா பாவம்-எழுந்தும் பறந்தும் துள்ளி –
நாட்டாரோடு இயல் ஒளிந்து நாரணனை நண்ணி / நம் பாணர் -முனி வாஹனர் /
இந்நின்ற நீர்மை -உள்ளம் நடுங்கி அனுவாதம் -பீதி அனுவாதம் ஹேது -என்று இவர்கள் -ப்ரீதி அனுவாத ஹேது / மகிழ்ந்து பாடி /
என் உயிர் தந்து அளித்தவரை-நல்கு த் தான் அளித்து – சரணம் புக்கு யான் அவர் குருக்கள் நிரையினை -குரு பரம்பரையை -அடைவே -ஆ பகவந்த-வணங்கி —
பின் அருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல் / அவதாரங்களை பின் -குரு பரம்பரை வணங்கிய பின் -என்றுமாம் -/
பெரிய -விசேஷணம் -பிராட்டியாருக்கும் / திருவடிக்கும் / பெரிய உடையார் / பெரியாழ்வார் / பெரிய நம்பி / பெரிய ஆச்சான் பிள்ளை /
ஆளவந்தார் -அடியோம் –சம்சாரம் போக்கி நிரந்தர உஜ்ஜீவிக்க -/ மணக்கால் நம்பி -மணல் கால் என்றுமாம்
/நல் நெறியை அவர்க்கு உரைத்த உய்யக் கொண்டார் /
ராம மிஸ்ரரும் புண்டரீகாக்ஷரும் /பழையது சாப்பிட்டு உய்யக் கொண்டார் -நாத முனிகள் திரு குமாரி புக்கத்தில் /
பிணம் கிடக்க மணம் சூடுவார் உண்டோ -நாம் உய்ய அன்றோ பிரபத்தியை ஸ்வீகரித்து கொண்டார் /
நல் நெறி -நாதமுனி நியமனம் படி ஆளவந்தாருக்கு சேர மணக்கால் நம்பிக்கு உரைத்த என்றுமாம்
நாத முனி -மனன சீலர்-லோகத்தாருக்கு நாதர் அன்றோ /மாறன் -அஞ்ஞானம் விடுவித்து/ சேனை நாதன் –
ஸ்ரீ லஷ்மி நாதன் / வியாசாதிகள் உபகார பரம்பரை -இவர்கள் உத்தாரகர்கள்
ஸ்ரீ பராங்குச தாசர் மூலமாகவும் யோக மஹிமையாலும் சாஷாத்தாக நம்மாழ்வார் அருள் பெற்றார் ஸ்ரீ மத் நாத முனி
இன்னமுத திரு மகள் -அமுதத்வம் அசாதாரணம் -பகவானுக்கு -அவனுக்கும் இனியவளே –
இவர்களை முன்னிட்டு எம்பெருமான் திருவடியை அடைகின்றேன் -ப்ராப்ய பிராபக கோடி இரண்டிலும்

குரு கு சப்தம் அந்தகார ரு சப்தம் தன் நிவர்த்தகம் / ஆச்சார்யர் மூன்று –
1-ஆஸி நோதி சாஸ்த்ரார்த்தம் -தத்வ ஹிதம் புருஷார்த்தங்களை அறிந்து அறிவித்து –
2–சிஷ்யனுக்கு ஆச்சாரங்களில் நிலை பெருவித்து —
3-ஸ்வயம் தானும் ஆசரித்து-அவன் பொருட்டு இவரே சரணாகதி என்றவாறு – -/
ஞானம் அனுஷ்டானம் இவை இரண்டும் கொண்டு சிஷ்யருக்கு வளங்கி /
நம அதீமஹே–நமஸ் சப்தார்த்தம் –ஓதாமல் ஒருக்காலும் இருக்க வேண்டாம் -சந்தை சொல்லி கிரஹித்து –
கிரமமாக ஜபம் பண்ணி -அத்யந்த ஆதாரத்துடன் /
காலத்தாலும் கௌரவ புத்தியாலும் /மானஸ வாசிக காயிக நமஸ் முக்கரணங்களால்
தத்ர -ஸ்வ ஆச்சார்யர் தொடக்கமாக குரு பரம்பரை /வரித்து கொண்டு விரிணீ மஹே//
ஆத்யம் தம்பதி -ஜெகதாம் பதி-சேஷி –காரணத்வம்-ஆதி /
ஆச்சார்ய சம்பந்தமே சர்வருக்கும் உஜ்ஜீவன ஹேது என்று அறுதி இட்டார்கள் –
பாபிஷ்ட சத்ர பந்துவுக்கும் கூட -இவன் செய்வது எல்லாமே பாபமே -அவனுக்கும் கூட மோக்ஷம் பலம் கிட்டிற்றே ஆச்சார்ய சம்பந்தத்தால்
புண்டரீகன் செய்த புண்ணியத்தால் இல்லை -இவனுக்கும் ஆச்சார்ய சம்பந்தத்தால் -மோக்ஷம் பலம் -கிட்டிற்றே –
அன்வய வ்யதிரேகத்தால் காட்டி அருளுகிறார்

ஆதியிலே வேதம் சதுர்முகனுக்கு அருளி / மீளவும் அவன் தொலைக்க மீட்டு கொடுத்தான் /
நாரதாதி மகரிஷிகள் வியாசர் -அனுபிரவேசம் பண்ணி வேதங்களை பிரவர்த்திப்பித்து
அவதாரம் -ஞான பிரதானம் ஹம்சம் -அன்னமாய் வெளிப்படுத்தி / மத்ஸ்ய -மனுவுக்கு தர்ம சாஸ்திரம் / ஹயக்ரீவ / நர நாராயண /கீதாச்சார்யன்
பீஷ்மாதிகள் இட்டு மூதலித்து / பாஞ்சராத்ர ஆகமம் பிரவர்த்திப்பித்து / ஆழ்வார்களாக அபிநவ தசாராவதாரம்
திராவிட பாஷையால் அருளிச் செய்து /பிரகட பிரசன்ன பாஷண்டிகளை நிரசிக்க ஆச்சார்ய முகேன-அவதரித்ததும் -/இப்படி தச வித உபகாரங்கள்

ஆரண நூல் வழி செவ்வை அழித்திடும் ஐதுகர் -விசுவாச ரஹிதர்கள் -ஆரிய சிதைவு -ஹேது கேட்டே வாழ்க்கை –
ஓர் வாரணமாய் -அத்விதீய -அவர் வாதக் கதவிகளை-அழித்து ஒழித்து
ஏரணி கீர்த்தி ராமானுஜர் -இன்னுரை சேரும் சீர் அணி சிந்தையினோம் நம் தீவினைகள் போக்கும்

ஆளவந்தார் அடியோம் இனி அல்வழக்கு படியோம் –

———————————-

அம்ருத ரஞ்சனி -17-ரகஸ்ய கிரந்தங்கள் -சம்பிரதாய பரிசுத்தி- சோதனம் -கலக்கம் போக்குவது -போல்வன–
சாஸ்திரம் மூலமான சம்ப்ரதாயம் -தத்வ ஞானம் அனுஷ்டானம் / தத்வ ஹித புருஷார்த்தம் விளக்கி /

தம்பரம் என்று இரங்கி தளரா மனம் தந்து அருளால்
உம்பர் தொழும் திருமால் உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்
நம் பிறவித் துயர் மாற்றிய ஞானப் பெரும் தகவோர்
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே –1–

உபாயம் ஒன்றால் -பிரபத்தி மார்க்கத்தால் –
ஞானப் பெரும் தகவோர் -அருளால் –பெரும் -ஞானத்துக்கும் அருளுக்கும் -அபரிச்சின்னமான ஞானம் தயை நிரூபணம் கொண்ட நம் ஆச்சார்யர்கள் –
தகவு -ஸ்வரூப நிரூபணம் / அருளால் -கார்யம் கொண்ட தயை
தம்பரம் என்று இரங்கி -நம்மை தம்முடைய பரம் என்று இரங்கி-பொறுப்பில் கொண்டு -அருளால் இரங்கி
எல்லா பிர்விருத்திகளும் அருளால் -பிடிக்கி பிடிக்கு ராஜ குமாரர் நெய் சேர்ப்பது போலே
தளரா மனம் தந்து -தத்வ ஹத புருஷார்த்தங்களில் -மஹா விச்வாஸம் -உபாயாந்தர பிரயோஜனாந்தர ஸ்பர்சம் இல்லாமல்
உம்பர் தொழும் திருமால் -நித்ய ஸூ ரிகள் -உபாய அபேக்ஷை இல்லாமல் –மிதுனம் -ஸ்ரீ யபதி
உகந்து ஏற்கும் உபாயம் ஒன்றால்–ஏற்கும் உபாயம் பக்தி /பிரபத்தி -இவற்றுள் உகந்து ஏற்பது பிரபத்தி என்றவாறு –
நம் பிறவித் துயர் மாற்றிய –ஜென்மாதி ஷாட்ப்பாவ விகாரங்கள் –அழித்து-
சம்பிரதாயம் ஒன்றிச் சதிர்க்கும் நிலை சார்ந்தனமே-ஆச்சார்ய சிஷ்ய க்ரமத்தில் வரும் சாஸ்த்ரார்த்த ஞானம்
-நிரூபிதம்-ஒன்றி -முழுமையாக அவகாஹித்து -சதிர் -புருஷார்த்தம் -சர்வ வித கைங்கர்யம் -மா சதிர் இது பெற்று -அடியேன் சதிர்த்தேன் இன்றே –

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த
திருமால் அடி காட்டிய நம்
தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே –2-

நமக்கு திருமால் திருவடியே உபாயமாகக் காட்டி அருளின நம் ஆச்சார்யர்கள் அனுஷ்டானத்தை சிறந்ததாகப் பற்றி ஈடுபட்டோமே –

கடல் அமுதத்தைக் கடைந்து சேர்த்த திருமால் -ஏக தேச அந்வயம் – நம் -தேசிகர் தம் நிலை பூர்ண அந்வயம்
கடலைக் கடைந்து அமுதம் சேர்த்த திருமால் –
திருமால் அடி தானே நம் தேசிகர் -பூர்வாச்சார்யர்கள் -ப்ராப்யம் ப்ராபகம் இவரே –
சாஸ்திரம் கடலை கடைந்து தத்வ ஹித புருஷார்த்தங்கள் அமிருதம் சேர்த்த தேசிகர் –
பாராசாராய வக்ஷஸ் ஸூ தாம் –சடஜித் -உபநிஷத் -சிந்தும் -இத்யாதி –
திருமால் அடி காட்டிய நம் -தேசிகர் தம் நிலை பற்றிச் சேர்ந்தோமே -நிலை -நிஷ்டை -ஞான நிஷ்டை –
சதாச்சார்யர் திருவடிகளில் கேட்டு சிந்தித்து தரித்து -நிர்பயராக நீர்பரராக-
தத்வம் /உபாயம் /புருஷார்த்தம் முக்கிய மந்த்ரம் காட்டிய மூன்றின் நிலை

————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-

January 20, 2019

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்

32 பத்ததி -அடிகள் கொண்டவை
ரகஸ்ய கிரந்தங்கள் 32 சாதித்து
அதிகாரங்கள் 32 ரகஸ்ய த்ரயம்
அஷ்டாஷரம் காயத்ரி -32
மோஷ சாதனா வித்யைகள் -32

கீதை -18 ப்ரஹ்ம சூத்ரம் -4-திருவாய் மொழி -10 பத்துக்கள்
32 தத்வங்கள் -பூதங்கள் தன் மாத்ரைகள் இந்த்ரியங்கள் அஹங்காரம் மமகாரம் மூன்று பிரகிருதி காலம் நித்ய விபூதி
தர்ம பூத ஞானம் ஜீவம் தாயார் பெருமாள் -32

ஸ்ரீ ராமாயணம் திருவாய்மொழி ஈரண்டுக்கும் ஒப்பு இது
ஸ்ரீ சடாரி-சட வாயு சம்சாரம் கொடுக்கும் -ஹுங்காரம் பண்ணி -விரட்டி அருளியது போலே இந்த பாதுகா சஹஸ்ரம்
சர்வ லோகஸ்ய யோக ஷேமம்-ஸ்ரீ பரத ஆழ்வான் பிரார்த்தித்து – அலப்தஸ்ய லாபம் யோகம் -தக்கபடி பாதுகாப்பது ஷேமம்
அனுஷ்டப் –சந்தஸ் –
முதல் ஸ்லோகம் பாதுகையை விளித்து சொல்லாமல்
பிரஸ்தா பந்தத்தி
அடுத்தவை விளித்து சொல்கிறார்
சடாரி
பெருமையை உணர்த்தி
பரதன் –பாவம் ராகம் தாளம் பரத -நாத முனிகள் -நம்மாழ்வார் பிரபாவம் அருள -பாதுகை பெருமாள் பிரபாவம் அருளியது போலே
அயோத்யை
நந்தி கிராமம் பட்டாபிஷேகம்
ஷட் ஆசனங்கள் ஆராதனம் கட்டியம் சொல்லி -10
11- உத்சவங்கள் வர்ணனை
12- புஷ்பம்
13 –சஞ்சார பந்தத்தி
14-சலங்கை ரத்னங்கள் சப்தம் பற்றி
500 ஸ்லோகங்கள் இப்படி

15 ஸ்வரூபம்
16-17-18-19-20-முத்து மரகதம் போன்றவவை பற்றி
21-பிரதிபிம்பம்
22-தங்கம் பதித்து அத்தை பற்றி
23 ஆதிசேஷன்
24 இரண்டு பாதுகை
25 அமைப்பு
26-குமிழ்
27-திருவடி தழும்பால் ரேகைகள்
28-ஸிம்ஹ அவலோகனம் -திரும்பி பார்த்து
29-பலவகை பந்தம்
30 நிர்வேதம் -ஹிதம் உண்டாக
31- உபாயம்
32- புருஷார்த்தம் -பலன்கள் சொல்லி தலைக் கட்டுகிறார்
1000 ஸ்லோகங்கள்
ஒரே இரவில் சாதித்து –

ஸ்ம்ருதி -முந்திய கால நினைவு
மதி -நிகழ் கால அறிவு
புத்தி -வரும் காலம் அறிவு
பிரஜ்ஞ்ஞா -மூன்றும்
பிரதிபை
காவ்யம் அழகு -கவி ரேவ பிரஜாபதி ப்ரஹ்மா போலே
சொல் பொருள் அழகு -ரசங்கள் நிறைந்து –
சந்தஸ் -ஆரம்பித்து –இறுதி ஸ்லோகம் ஜயதி எதிராஜ –சந்தஸ் முடித்து -புஷ்ப மாலை -ரத்னஹாரம்
உயர்வற -பிறந்தார் உயர்ந்தே -முடித்தால் போலே

சத்தை உடையவர் -சந்தஸ் -ப்ரஹ்மம் அஸ்தி-என்று எண்ணுபவன் தானே சத் –
எல்லாம் என்று அறிந்தால் எம்பெருமான் -ப்ரஹ்ம சாஷாத்காரம் ஏற்படும்
வஸ்து நிர்த்தேசம் ரூபமாக ஆரம்பம்
ஸ்ரீ அரங்கன் பாதுகை கிரீடமாக தாங்கும் -சேகரம் -கிரீடம் ஸ்ரீ சடாரி பெறுபவர்கள் சாந்த-அவர்களை பிரணாமம் செய்கிறேன் -என்கிறார் –
மத் பக்த அடியார் அடியார் -போலே
ஸ்ரீ ரெங்க ப்ருத்தி-ஸ்ரீ பூமி ரெங்க நீளா ப்ருத்தி-ஸ்ரீ பூமி பிராட்டி ஈசன் -மூவருடன் -ப்ருத்தீச பெரிய பெருமாள் என்பதால் -சங்க -அடியார்கள் –
திருவடித் துகள் ஆட கங்கை நீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்
அருள் -ஸ்ரீ பாதுகை -அடிக்கும் மேல் அருள் என்பதால் -கருணை ரூபமே ஸ்ரீ பாதுகை
இவள் அடி அடையாதால் போல் இவள் பேசுகிறாள் –திருவடி நிலையான ஸ்ரீ பாதுகை அடைந்தாள் என்பர் -துயர் அறு சுடரடி –
அடி சுடராகக் காட்டுவது ஸ்ரீ பாதுகையாலே தான் -அடி சுடர் என்பதால் ஸ்ரீ பாதுகை உடன் கூடிய திருவடி
ஸ்ரீ பாதுகா தலையில் தாங்கும் அடியவர்கள் பாதுகா துகள்களுக்கு ஜெயந்தி -ஜெயந்தே புண்டரீகாஷா -பல்லாண்டு —
சாந்த -நம் ஆழ்வாரையே சொல்வதாகவுமாம்

அடுத்து ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு -நமஸ்காரம் -பாரம் நாம -உயர்ந்த நமஸ்காரம் -மனம் மொழி காயம் -மூன்றாலும்
ராகவனே ரெங்கன் -பாசுகா பிரபாவம் -திருவடிகள் இணை –
சர்வ லோகஸ்ய யோக ஷேமத்துக்கு -முனி வேஷத்துடன் பெருமாள் போலே ஸ்ரீ பரத ஆழ்வான் –சிரசில் தாங்கி சந்த சப்தத்துக்கு முதல் ஆள்
ஸ்ரீ பரத ஆழ்வான் தானே -தஸ்மை -அந்த பரதன் -துஷ்யந்தன் பிள்ளை பரதன் இல்லை ஜடபரதன் இல்லை – –
உத்ப்தவர் ஸ்ரீ கிருஷ்ணன் பாதுகை -கொண்டு பத்ரியில் தபஸ்
வசிஷ்டர் -முதலில் சொல்லி -யோக ஷேமத்துக்காக-சொன்னாரே -பாதுகையை முன்னோர் எழுந்து அருளிய சிம்ஹாசனம் எழுந்து அருள
பண்ணலாமோ சங்கை பெருமாளுக்கு வர -வசிஷ்டர் சொல்ல செய்து கொடுத்து அருளினார் -ஸ்ரீ பாதுகா ஆராதனம் முதலில் பரதன்
திருவடி போகாத இடத்துக்கும் ஸ்ரீ பாதுகை வந்ததே அயோத்யைக்கு –
திரு விக்ரமன் ஒரு பாதுகை சம்பந்தமே பூமி பெற்றது –

நம் ஆழ்வார் தானே சரவலாக யோக ஷேமத்துக்கு காரணம்
பாவத்தையும் ராகத்தையும் தாளத்தையும் -பாதுகை -பரவும் படி செய்த ஸ்ரீ நாதமுனிகளை சொல்லும் -இத்தால்
அயோத்தி எம் அரசே –அரங்கத்தம்மா –காகுத்தா கண்ணனே என்னும் –திருவரங்கத்தாய்-என்னும் -சொல்லக் கடவது இறே
ஸ்ரீ ரெங்கன் திருவடி காதல் மூலம் வேதங்களை தமிழ் மறை ஆக்கி சடகோபன் –உன்னை ஸ்துதிகிறேன் ஆசார்யர் அனுக்ரஹம் மூலம் –
ஆசார்ய ரூபமாகவே உள்ளாய்- வகுள மாலை வாசனையும் இதில் உண்டே –
எழுத்துக்கள் கூட்டம் -அபர சம்ஹிதை -நவ ரத்ன வர்ண சமுதாயமும் உண்டே -ஸ்ரீ ராமாயணம் விட ஏற்றம் உண்டே
வால்மிகி உபகாரகர் அவரையும் ஸ்தோத்ரம் பண்ணுகிறார் இத்தால் -திவ்ய ஸ்தானம் -சத்ய லோகத்தில் இருந்து ஜகத் வந்தார்
ஸ்ரீ ரெங்கன் –அர்ச்சா மூர்த்தி உடன் ஸ்ரீ பாதுகை -கூட வர -சரஸ்வதி -பாரதம் வந்ததால் பாரதி ஆனது -பாதுகைக்கும் பாரதி என்ற பெயர்
பாதும் காதயாதி -பாதத்தை பேசி -பாதம் -சப்த ராசிகள் -புகழை பேசி –
அனகா-வேதம் கட்டளை இடும் -குற்றம் இல்லாத ஸ்ரீ ராமாயணம் -கதை போலே சொல்லி நம்மை திருத்தும் –

நித்ய சேவை ஸ்ரீ பாதுகை அதனால் குற்றம் இல்லாத சடாரி –ககுஸ்த சக்ரவர்த்தி மூலம் இங்கே வந்து –
முதல் அர்ச்சை ரெங்கன் தானே என் சிரசில் பட்டு குற்றம் அற்றவன் ஆக்கி அருளுவாய் –
பக்தர்கள் இடம் சென்று அனுக்ரஹிக்கிராய் -ராம சம்பந்தம் சரித்ரம் பேசுவதால் ஸ்ரீ ராமாயணம் தானே ஸ்ரீ பாதுகா சஹஸ்ரமும் -என்கிறார் –
இயற்ற வாக் -வசுதா ஸ்தோத்ரம் பூமிக்கு காத்து புற்று வால்மீகி -சர்ப்பம் பழக்கம் உண்டே -நானும் சர்ப்பத்தின் சிஷ்யன்
அப்புள்ளார் -சேஷ கல்பாது -சேஷன் போன்றவர் -ஆயிரம் வாயால் உபதேசித்தார் -சர்ப்பத்தின் பிள்ளை -அனந்த ஸூரி பிள்ளை தானே இவர்
ஸ்தோத்ரம் பண்ணினால் பாதுகைக்கு தோஷம் இல்லை என்கிறார் அடுத்ததில்
தனக்கு தோஷம் இல்லை என்கிறார் அடுத்ததில் –
ரெங்கன் நியமித்தான் -பாகவதர்களும் நியமித்தார்கள் –
வேத சிரஸ் அமர்ந்த பாதுகை என் தலை மேலும் இருந்ததே –
வால்மீகி மானசீகமாக தான் பாதுகையை பார்க்க நானோ ரெங்கன் சடாரியை நித்யம் இரண்டு கண்களால் காண்கிறேனே-
வால்மீகி அருளால் பாடுவேன்

அடுத்த ஸ்லோகம் வரை பாதுகை அழைத்து பேசாமல் ஆத்மகதமாக பேசுகிறார்
பாதுகை பற்றி பேசுவதால் கங்கா தீர்த்தம் போலே ரஷகம் இது -அநிஷ்டம் போக்கி இஷ்டம் கொடுக்கும் மழை நீர் தெரு நீர் கங்கையில்
சேர அவர்ஜநீயம் போலே என் உக்தியும் பாதுகையில் சேர -குற்றம் வாராதே –
அசூயை இல்லாமல் பாராயணம் செய்தால் பலம் உண்டே -கருணை யுடன் சாத்விகர் கொண்டாடட்டும்
ஸ்லோகம் -8–அனுஜ்ஞ்ஞ்யா கைங்கர்யம் -ரெங்கன் சாஷியாக -ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பிக்கிறார்
திருவடி பற்றி பேசாமல் ஸ்ரீ பாதுகையை பற்றி ஸ்துதிப்பேன் -பூர்த்தி பண்ண நீ என்னை அனுக்ரஹிக்க வேண்டும் —
கம்சாரி -கம்சன் சத்ரு -மணி பாதுகை –உலகைத் தாங்கும் அவனை நீ தாங்கி உயரத்தையும் கொடுத்து -உத்தம கதியும் கொடுத்து -அழகிய நடை –
சாஸ்திர ஞானம் கொண்ட மேதைகள் வால்மீகி போன்றவர் -மகித மகிமானம் -ஸ்துவந்தி -உன்னுடைய அனுக்ரஹத்தால் —
கர்ணாம்ருதமாய் இருக்கும் -காதின் தினவை போக்கும்
அஹம் து அல்ப-மந்த புத்தி -தத் வித்யா அதி ஜல்பாமி பிதற்றுகிறேன் -அதுவும் உனது அனுக்ரஹத்தால் ரசிக்கும் படி உள்ளதே
11 ஸ்லோகம் -மூன்று இரட்டைகள் -ஞானாதி -அனந்த கல்யாண குணங்கள் -திருவடியை பாதுகாக்கும் நீ -அல்பனான நான் ஸ்துதிக்க
நீயோ நித்ய நிர்மலம் -அழுக்கு ஆகாசத்தை அழுக்கு ஆக்க முடியாதே -சுரஸ் சிந்து தேவ கங்கை -பகவதி பூஜிக்கத் தக்கது
நாய் குடிக்க -கங்கைக்கு தோஷம் வராது நாய்க்கு விடாய் போகும் பாவங்கள் போகுமே –
அல்பன் -துஷ்ட புத்தி -ச்நேஹம் இல்லாமல் -புகழை-அமிர்தம் நக்கி -நினைந்து பயம் இல்லாமல் வெட்கமும் இல்லாமல் -உள்ளேன் –
இந்த கங்கை நாய் -உதாரணம் சொல்லி ஸ்ரீ கூரத் ஆழ்வான் ஸ்ரீ ஸ்தவம்

பரிகாசம் செய்யும் படி இருந்தாலும் -தோப்பு மா மரம் பலன்கள் விழ -பொறுக்குமா போலே –
சோம்பேறி ஊதி பழம் விழும் என்று பார்ப்பது போலே உள்ளேன் –
பரேஷா -ஈஷா கடாஷம் பரேஷா அருள் கடாஷம் -யாமத்துக்கு உள்லேமுடிப்பேன் பரிகாசம் செய்ய முடியாதே -என்றுமாம்
பக்தி முற்றி வரம்பில்லாமல் பேசுவேன் -உண்மை நிலையை அறிவிக்கிறார் -விதூஷகன் போலே வும் கம்பீரமாகவும் இருக்கும் –
சொற்கள் கூட்டம் -32 பந்தத்தி பாடி முடிப்பேன் – -வேங்கடேச கவி -மார்பு தட்டி நம்பிக்கை வெளியிடுகிறார்
ரத்ன பாதுகையே -பதங்கள் வந்து சேரும்படி –ஸ்ரீ ரெங்கன் நடை சப்தம் போலே -சந்திர சேகரன் -தலையில் கங்கை
சிவன் தலை ஆட்ட -கங்கையும் ஆட -அருவி கொட்டுவது போலே -இருக்க வேண்டும் -வைஷ்ணவர்களில் சிறந்த சிவன் –
ஸ்ரீ சடாரி தாங்கிக் கொண்டதால் சக்தன் ஆனேன் -பரதன் ஆராதித்த பாதுகை அன்றோ
வேதம் மீண்டதே -அம்மாவை பிள்ளை பாடுவது போலே பாடுகிறேன் -பரிகாசம் எம்பெருமான் பண்ணினாலும் அதுவே சந்தோஷம்-
பல்வகை அர்த்தங்களைக் காட்டும் எனது சொற்கள் -நேராகவும் லஷணையாகவும் தொனியாகவும் –
ஸ்ரீ ரெங்கபதி ரத்ன பாதுகை -நீ -கேட்டு மகிழ வேண்டும் –ஸ்ரீ ரெங்கனும் மகிழ்வான் -அத்தைக் கண்டு நானும் மகிழ்வேன் –
அவார கருணா -தவ -சதா சகஸ்ரம் பாடுவேன் -வேதம் போலேவே இருக்கும் -1000 பாடினாலும் 100.000 பாடினாலும்
உன் பெருமையைச் சொல்லி முடிக்க முடியாதே –

———————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கம்ப ராமாயணம் -பால காண்டம் –

January 20, 2019

திருவழுந்தூர்க் கம்பன் –கருணை செயதோர் மற்றும் புலவரையும் வாழ வைத்தார் சோழ மண்டலமே
சீரணி சோழ நாட்டுத் திருவழுந்தூர் உவச்சன் -கம்பர் ஜாதி உவச்ச சாதி
தந்தை பெயர் -ஆதித்யன் -இளைமையில் இழந்ததால்–திரு வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் போஷகரானார்
நம் சடகோபனைபி பாடினையோ வென்று நம்பெருமாள் விஞ்சிய ஆதரத்தால் கேட்பக்
கம்பன் விரித்துரைத்த செஞ்சொல் அந்தாதிக் கலித்துறை நூறும் -சடகோபர் அந்தாதி
எண்ணி சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு
புண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய விராம காதை பங்குனி உத்தரத்தில்
கண்ணிய வரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே —
சாலிவாகன சகாப்தம் -807-கி பி -885-மெட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் அரங்கேற்றம் –
சிலர் 12-நூற்றாண்டு என்றும் சொல்வர் –
திருமண் தரித்து இருந்தார் -நான்முகன் முதல் யாரும் யாவையும் நின்ற பேர் இருளினை நீக்கி
நீள் நெறி சென்று மீளாக் குறி சேர்த்திடு தன் திரு நாமத்தை தானும் சாத்தியே –
இவருக்கு அம்பிகாபதி என்ற மகன் பிறந்து அவனும் சிறந்த வித்வானாக ராஜசபை சென்று நாள்தோறும் பெருமையுடன் வாழ்ந்தான்
புகழேந்தி புலவர் ஒட்டக்கூத்தர் சமகாலத்து புலவர்கள்–

————————

தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட,
குருகை நாதன் குரை கழல் காப்பதே. 9

தருகை நீண்ட-கொடுக்கும் தொழில் மிக்குள்ள -சாஷாத் தர்மமான பெருமாளையே தந்தவர் அன்றோ
தயரதன்தான் தரும்-சக்கரவர்த்தி பெற்ற
இரு கை வேழத்து இராகவன் தன் கதை-இரண்டு திருக் கையை யுடைய யானையைப் போன்ற ஸ்ரீ ராமபிரானு டைய சரிதத்தை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட–வட்ட வடிவமாகிய சமுத்ரத்தால் சூழப்பட்ட இந்த பூ லோகத்தில் சொல்லுதற்கு
குருகை நாதன் குரை கழல் காப்பதே.–காப்பாக இருப்பது திருக் குருகூர் நம்பி நம்மாழ்வாருடைய வீரக் கழலை அணிந்த திருவடிகளே

தனியன்
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற,
ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்;
சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்,
கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான். 1

அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாலை நாட்டி,
கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். 2– தாலை நாட்டி -நாவாகிற மந்த்ரத்தை நிறுத்திக் கடைந்து –

மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
துறைப் பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தின் சுவை யமுதம்
கறைப் பாம்பணை பள்ளியான் யன்பர் ஈட்டம் கண்டு அருந்த நிறைப்பான்-போலே

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே;
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே;
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே –
இம்மையே இ’ராம’ என்று இரண்டு எழுத்தினால். 15

வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. 21

இத் தலத்தின் இராமாவதாரமே
பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல்,
புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்;
அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. 22

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1-பிராணவார்த்தம் -அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே -போலே

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2

சிற்குணத்தர்–ஞானவான்கள்
தெரிவு அரு நல் நிலை எற்கு உணர்த்த அரிது–அறிந்து சொல்ல முடியாத பர ப்ரஹ்மத்தின் தன்மையை –
பிறர் அறியும்படி சொல்லுவது எனக்கு முடியாததாகும்
எண்ணிய மூன்றினுள்–சாஸ்திரங்கள் மதித்து கூறும் சத்வம் ரஜஸ் தமஸ் ஆகிய முக்குணங்களுள்
முற் குணத்தவரே முதலோர்–மும்மூர்த்திக்களுக்குள் சுத்த சத்வம் யுடைய திருமாலே முதல்வர்
அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ–அவனது கல்யாண குண சாகரத்தில் நீராடுவதே நன்று

ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன – மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3-

————-

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4-
பாற்கடலை நக்கி முழுவதும் நக்கிப்பருக புகுந்தால் போல் அன்றோ ஸ்ரீ ராமகதையைச் சொல்லப்புகுந்தேன் -அவை அடக்கப்பாடல்

மா நிஷாத ப்ரதிஷ்டான் த்வம் காம் ஸாஸ்வதீஸ் சமாயத் கிரௌஞ்ச மிதுனா தேகம் அவதி காம மோஹிதம்

வையம் என்னை திகழவும் மாசு எனக்கு
எய்தவும் இயம்புவது இது யாது எனில்
பொய்யில் கேள்விப் புலைமையினோன் புகழ்
தைவ மாக் கவி மாட்சி தெரிக்கவே

முத்தமிழ் துறையின் முறை போகிய
உத்தமக் கவி கட்கு ஓன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையார் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ

அறையும் ஆடரங்கும் படைப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையில் நூல் உணர்ந்தாரும் முனிவரோ —தச்சர் -சிற்ப நூல் வல்லரான சிற்பிகள்

———————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கம்பநாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்ச ராத்ர பிரபாவம் –

January 20, 2019

ஸூரிஸ் ஸூஹ்ருத் பாகவதாஸ் சத்வத பஞ்ச கால வித்
ஏகாந்திகாஸ் தன்மயாஸ் ச பஞ்ச ராத்ரிக இதி அபி –

மோக்ஷஸ்ய அநந்ய பந்தா ஏதத் அந்யோ ந வித்யதே
தஸ்மாத் ஏகாயனம் நாம ப்ரவதந்தி மனிஷினா –ஈஸ்வர சம்ஹிதை

மஹதோ வேத வ்ருஷஸ்ய மூல பூதோ மஹான் அயம்
ஸ்கந்த பூத ரிக் அத்யாஸ் தே சாகா பூதாஸ் ச யோகிந
ஜெகன் மூலஸ்ய வேதஸ்ய வாஸூதேவஸ்ய முக்யத
ப்ரதிபாதகாத சித்தா மூல வேதாக்யதா த்விஜா
ஆத்யம் பாகவதம் தர்மம் ஆதி பூதே க்ருதே யுகே
மானவ யோக்ய பூதாஸ் தே அனுஷ்டந்தி நித்யாசா

ரிக் வேதம் பகவோ த்யாமி யஜுர் வேதம் சாம வேதம் அதர்வணம் சதுர்த்தம் இதிஹாச புராணம்
பஞ்சமாம் வேதானாம் வேதாம் பித்ரயாம் ராஸிம் தெய்வம் நிதிம் வாகோ வாக்யம் ஏகாயனம் -சாந்தோக்யம் –

வேதம் ஏகாயனம் நாம வேதானாம் சிரசி ஸ்திதம்
தத் அர்த்தகம் பஞ்சராத்ரம் மோஷதம் தத் கிரியாவதாம்
யஸ்மின் ஏகோ மோக்ஷ மார்கோ வேத ப்ரோக்தஸ் சநாதந
மத் ஆராதன ரூபேண தஸ்மாத் ஏகாயனம் பவேத் –ஸ்ரீ ப்ரஸ்ன சம்ஹிதை

நாராயணம் தபஸ்யாந்தி நர நாராயண ஆஸ்ரமே சம் சேவன்தாஸ் சதா பக்த்யா மோஷாபாய விவித்ஸ்வ
ஸம்ஸ்திதா முநயஸ் சர்வே நாராயண பாராயண காலேந கேந சித் ஸ்வர்க்காத் நாராயண தித்ருக்ஷய
தத்ராவதீர்யே தேவ ரிஷி நாரதாஸ் ச குதூகல
த்ரஸ்த்வ நாராயணம் தேவம் நமஸ்க்ருத்ய க்ருதஞ்சலி
புலகாங்கித சர்வங்கா ப்ரக்ருஷ்ட வதநோ முனி
ஸ்துத்வ நாநாவித ஸ்தோத்ரை ப்ரணம்ய ச முகுர் முக
பூஜாயாமாச தம் தேவம் நாராயணம் அன்னமயம்
அத நாராயண தேவோ தம் ஆக முனி புங்கவம் முனையோ ஹி அத்ர திஷ்டந்தி பிரார்த்தயானா ஹரி பதம்
ஏதே சாம் ஸாஸ்த்வதாம் சாஸ்திரம் உபதேஷ்டும் த்வம் அர்ஹஸி
இத் யுக்தவ அந்தர்ததே ஸ்ரீ மன் நாராயண முநிஸ் ததா –ஈஸ்வர சம்ஹிதை -சாஸ்வத சாஸ்திரம் -பாஞ்ச ராத்ரம் –

ஸாத்வதா -சத் ப்ரஹ்மம் சத்வம் வா தத்வந்தஸ் ஸாத்வந்த ப்ரஹ்ம வித சாத்விகா வா தேசாம்
இதம் கர்ம சாஸ்திரம் வா சாஸ்வதம் -தத் குர்வானா தத் அஷானாஸ் ச வ சதாயதி சுகாயதி ஆஸ்ரிதந்
இதி சத் பரமாத்மா ச ஏதே சாம் அஸ்தி தி வா சத்வத ஸாஸ்வதோ வா மஹா பாகவதர் -ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யம்

ஸ்ருதி மூலம் இதம் தந்திரம் பிரமாணம் கல்ப ஸூத்ரவத்

மஹா உபநிஷத் அக்ஷயஸ்ய சாஸ்த்ரஸ் யாஸ்ய மஹா மதே
பாஞ்ச ராத்ர சமாக்யாசன் கதம் லோகே ப்ரவர்த்ததே

பஞ்ச இதராணி சாஸ்த்ராணி ராத்ரியந்தே மஹாந்தி அபி
தத் சந்நிதிவ் சமாக்யாசவ் தேனை லோகே ப்ரவர்த்ததே —
விரிஞ்சன் -யோகம் /கபில -சாங்க்யம் /பவ்த்த / ஆர்ஹதன் -ஜைன / கபால சுத்த சைவ பசுபத -ருத்ரன் /
இவை ஐந்தும் அந்தகாரம் போலே அன்றோ பாஞ்சராத்ரம் ஓப்பு நோக்கினால்

பஞ்சத்வம் அதவா யத்வத் தீப்யமானே திவாகரே
ருஷந்தி ராத்ரயாஸ் தத்வத் இதராணி தத் அந்திகே

ஸாத்வதம் விதிம் ஆஸ்தாய கீதாஸ் சங்கர்ஷனேன யா
இதம் மஹோபநிஷிதம் சர்வ வேதா ஸமந்விதாம்

ராத்ரம் ச ஞான வசனம் ஞானம் பஞ்ச விதம் ஸ்மர்த்தம் தேன் ஏதம் பஞ்சராத்ரம் ச ப்ரவதந்தி மணீஷினா –
ஐந்து வித ஞானங்கள் –தத்வ / முக்தி பிரத / பக்தி பிரத / யவ்கிக / வைஷயிக/

ராத்ரிர் அஞ்ஞானம் இதி உக்தம் பஞ்சேதி அஞ்ஞான நாஸகம்
பக்ஷ-நாசகரம் -அஞ்ஞானத்துக்கு –
புரே தோதாத்ரி சிகரே சாண்டில்யோ அபி மஹா முனி
ஸமாஹிதா மனா பூத்வா தபஸ் தப்தவா மஹத்தரம்
அநேகாநி சஹஸ்ராணி வர்ஷானாம் தபசோ அந்தத
த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதவ் கலி யுகஸ்ய ச
சாஷாத் சமகர்ஷணாத் லப்த்வா வேதம் ஏகாயனாபிதம்
சுமந்தும் ஜைமினிம் சைவ ப்ருகும் சைவ ஓவ்பகாயனம்
மவ்ஞ்சயாயனாம் ச தம் வேதம் சம்யக் அத்யாபயத் புரா –ஈஸ்வர சம்ஹிதை –

தோதாத்ரி கிரியில் -யுக சந்தியில் –
சாண்டில்யர் -ஐவருக்கு உபதேசம் -சுமந்து -ஜைமினி– ப்ருகு -ஓவ்பகாயனர் -மவ்ஞ்சயாயனர் –

ஏகாந்தினோ மஹாபாகா சடகோப புரஸ்சாரா ஷோன்யாம் க்ருத அவதார ஏ லோக உஜ்ஜீவன ஹேதுநா
சாண்டில்யாத்யாஸ் ச ஏ ச அன்யே பாஞ்சராத்ர ப்ரவர்த்தக
ப்ரஹ்லாதஸ் சைவ சுக்ரீவோ வாயு ஸூநுர் விபீஷண
ய ச அன்யே ஸநகாத்யாஸ் ச பஞ்ச கால பாராயண —ஈஸ்வர சம்ஹிதை –

லோக உஜ்ஜீவன அர்த்தமாகவே -சடகோபர் -சனகர் -சாண்டில்யர் (சாண்டில்ய வித்யை–32 rd வித்யா ஸ்தானம்)-
பிரகலாதன் -சுக்ரீவன் – வாயுபுத்திரன் திருவடி -விபீஷணன் – -இவர்களும் பாஞ்சராத்ர ப்ரவர்த்தகர்
கிரேதா யுகத்தில் -நர நாராயண மூலம் நாரதருக்கும்
த்வாபர யுக முடிவில் -சங்கர்ஷணர் மூலம் சாண்டில்யருக்கும்
கலியுகத்தில் விஷ்வக் சேனர் மூலம் சடகோபருக்கும் –
ஆக இத்தை பிரவர்திக்க –
அவனும் -நித்யரும் – ருசியும் -சடகோபரும் -ப்ரஹ்லாதன் -சுக்ரீவன் -திருவடி -அதிகாரி நியமம் இல்லாமல் –

அஸ்தி தே விமலா பக்தி மயி யாதவ நந்தன
ப்ரதமம் சேஷ ரூபோ மே கைங்கர்யம் அகரோத் பவன்
ததாஸ் து லஷ்மனோ பூத்வா மாம் ஆராதிதவான் இஹ
இதாணீம் அபி மாம் யாஸ்தும் பலபத்ர த்வாம் அர்ஹஸி
கலவ் அபி யுகே பூய கச்சித் பூத்வா த்விஜோதம
நாநா விதைர் போக ஜலைர் அர்ச்சனம் மே கரிஷ்யசி –ஈஸ்வர சம்ஹிதை -278-80–கண்ணன் பலராமன் இடம் அருளிச் செய்தது
ஸ்ரீ ராமானுஜராக தென்னரங்கம் கோயில் மற்று எல்லாம் திருத்தி உகந்து அருளின நிலங்களில் கைங்கர்யமே பொழுது போக்காக –

த்விஜ ரூபேண பவிதா யா து சம்கர்ஷண அபிதா
த்வாபராந்தே காலேர் ஆதவ் பாஷண்ட பிராஸுர்ய ஜநே
ராமானுஜ யதி பவிதா விஷ்ணு தர்ம ப்ரவர்த்தக
ஸ்ரீ ரெங்கேச தயா பாத்ரம் விதி ராமானுஜம் முனிம்
யேன சந்தர்ஷித பந்தா வைகுந்தாஹ் யஸ்ய சத் மனா
பரம ஐகந்திகோ தர்ம பவ பாச விமோசக
யத்ர அநந்ய தயா ப்ரோக்தம் ஆவியோ பாத ஸேவனம்
காலேநாச்சாதிதோ தர்மோ மதியோ அயம் வராணாநே
ததா மயா ப்ரவர்த்தோ அயம் தத் கால உசித மூர்த்தின
விஷ்வக் சேனாதிபிர் பக்தைர் சடாரி ப்ரமுகைர் த்விஜை
ராமானுஜேந முனிநா கலன் ஸம்ஸ்தாம் உபேஸ்யதி–பிருஹத் ப்ரஹ்ம சம்ஹிதை –

ஆதி தேவோ மஹா பாஹோ ஹரிர் நாராயணோ விபு
சாஷாத் ராமோ ரகு ஸ்ரேஷ்டஸ் சேஷ லஷ்மனோ உச்யதே

அநந்தா ப்ரதமம் ரூபம் லஷ்மணாஸ் ச ததா பரம்
பலபத்ராஸ் த்ரேயதாஸ் து கலவ் கச்சித் ராமானுஜ பவிஷ்யதி

அப்யார்த்திதோ ஜகத் தாத்ரயா ஸ்ரீ ய நாராயணாஸ் ஸ்வயம் உபாதிஸாத் இமம் யோகம்
இதி மே நாரதாத் ஸ்ருதிம் -பரத்வாஜ சம்ஹிதை —
ஸ்ரீ லஷ்மி நாதன் ஸ்ரீ பிராட்டிக்கு உபேதேசம் -செய்து அருளியதை நாரதர் மூலம் கேட்டேன் -குருபரம்பரை பிரணாமம்

ஸ்ரீ விஷ்ணு லோகே பகவான் விஷ்ணு நாராயணாஸ் ஸ்வயம்
ப்ரோக்தவான் மந்த்ர ராஜாதின் லஷ்ம்யை தாபாதி பூர்வகம் –

ஸ்வோப திஷ்டன் அதி ப்ரீத்யா தாப புண்ட்ராதி பூர்வகம் விஷ்ணு லோகே அவதிர்நாய
ப்ரியாய சததம் ஹரே சேனேஸாயே ப்ரியா விஷ்ணோ மூல மந்த்ர த்வயாதிகம்

சேனேஸாஸ் ஸ்வயம் ஆகத்ய ப்ரீத்யா ஸ்ரீ நகரிம் சுபாம்
சடகோபாய முனையே திந்திரிணீ மூலே வாஸிநே
தாபாதி பூர்வகம் மந்த்ர த்வய ஸ்லோகா வரான் க்ரமாத்
விஷ்ணு பத்ந்யா மஹா லஷ்ம்யா ந்யோகாத் உபதிஷ்ட்வான்
புநாஸ் ச நாத முநயே பஞ்ச ஸம்ஸ்கார பூர்வகம்
பட்ட நாத ப்ரப்ர்திபி நிர்மிதைர் திவ்ய யோகிபி
திவ்யைர் விம்சதி ஸங்க்யாகை ப்ரபந்தஸ் ஸஹ தேசிக
ஸ்வ உக்த திராவிட வேதானாம் சதுரனாம் உபதேச க்ருத்

திராவிடேசு ஜனீம் லப்த்வா மத் தர்மோ யாத்ர திஷ்டதி
பிராயோ பக்த பவந்தி பாவ மம பத்தாம்பு ஸேவநாத்-பிருஹத் ப்ரஹ்ம சம்ஹிதை —
ஸ்ரீ பாத தீர்த்த மகிமையால் பக்தர்

காயத்பிர் அக்ரே தேவேஸ்ய திராமிடம் ஸ்ருதிம் உத்தமம்
பாதாயேத் த்ராமிடீம் ச அபி ஸ்துதிம் வைஷ்ணவ சதாமை —
அருளிச் செயல் கோஷ்ட்டி முன்னே போவதை ஈஸ்வர சம்ஹிதை சொல்லுமே

கிரேதாதிஷன் மஹா ராஜன் கலவ் இச்சந்தி சம்பவம் கலவ் கலவ் பவிஷ்யந்தி நாராயண பாராயண
க்வசித் க்வசித் மஹாராஜா திராவிடேசு ச பூரிச தாமிரபரணி நதி யத்ர க்ருதமாலா பயஸ்வினி காவேரி ச மஹா புண்ய –

ஞான -யோக -நிலை தாண்டி –மானஸ அனுபவம் தாண்டி
-கார்ய — க்ரியா -அவஸ்தைகள் கோயில் உத்சவம் -பாஹ்ய அனுபவம்

———————————

பகவான் -சுத்த -பரிசுத்த -பூத -பாவன -பவித்ர -புராண -பர –
perfect -glorious -blessed -divine -supreme -exalted -divine-excellent / best / perfect
ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜாம் சி அஷேசத பகவத் சப்த வாஸ்யானி வினா ஹேயைர் குணாதிபி
உபய லிங்க அதிகரணம்
ஞானம் -omni science-/ சக்தி – omni potence /பலம் / ஐஸ்வர்யம் – sovereignty /
வீர்யம் -endurance. /தேஜஸ்
அசப்த கோசரஸ்ய அபி தஸ்ய வை ப்ரஹ்மணோ த்விஜ
பூஜாயாம் பகவத் சப்த க்ரியதே ஹி உபசார -ஸ்ரீ விஷ்ணு புராணம்
தத்ர பூஜ்யா பதார்த்தோ யுக்தி பரி பாஷா சமன்வித
சப்தோ யம் நோபசாரேன து அந்யத்ர ஹி உபசார
ப -பாவானத்வம் / க நியமனத்தவம் / வன் -வியாபகத்வம் உள்ளும் புறமும்

கலவ் ஜகத் பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரம்
நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோ பஹதா ஜனா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
க்வசித் க்வசித் மஹாராயா திராவிடேசு ச புருஷ தாமிரபரணி நதி யாத்ரா க்ருதமாலா
பயஸ்வினி காவேரி ச மஹா புண்ய –ஸ்ரீ மத் பாகவதம் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ கோதோபநிஷத் -திருப்பாவை சாரம்

January 20, 2019

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் அவதாரங்களுக்குள் ஸ்ரேஷ்டமானால் போலே திருப்பாவை அருளிச் செயல்களுக்கும் ஸ்ரேஷ்டம்
ஸ்ரீ மன் நாராயணனே நமக்கே பறை தருவான்
ஆய்க்குலத்து உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் –மற்றை நம் காமங்கள் மாற்று –
பெருமாள் திருமுக முயற்சிக்கு உகப்பாக அடிமை செய்வதே பரம புருஷார்த்தம்
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதாச்சார்யன் ஸ்ரீ ஸூ க்தி
இவளோ அவனே உபாயம் உபேயம் என்று அத்யாவசித்துள்ள பாகவதர்கள் அபிமான பாத்திரமாக இருப்பதே -என்று
அத்தை சிஷித்து -தானும் அனுஷ்ட்டித்து காட்டி அருளுகிறாள்

நல்ல என் தோழீ நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியர் நாம் செய்வது என் –
பெரியாழ்வாரது அபிமானம் தனக்குத் தஞ்சம் என்று அனுஷ்ட்டித்து காட்டி அருளினால்
பாகவத பக்தி -பாகவத அபிமானம் -பாகவத அனுக்ரஹம் –
சம்சார விஷ வ்ருஷஸ்ய த்வே பலே ஹ்யம் ருதோபமே -கதா சித் கேசவே பக்திஸ் தத் பக்தைர் வா சமாகம் –
அன்னம் – கஞ்சி -போலே அன்றோ பாகவத சமாகமும் கேசவ பக்தியும் –

பிள்ளாய் எழுந்திராய் –பாகவத பிரபாவம் அறியாதவள்
பேய்ப்பெண்ணே -நாயகப் பெண் பிள்ளாய் அறிந்தும் மறந்தவள்
கோதுகலமுடைய பாவாய் -கண்ணன் ப்ரீதிக்கு பாத்ரபூதை
மாமன் மகளே மணிக் கதவம் தாள் திறவாய் -தேஹ சம்பந்தம் ஸ்ரேஷ்டம்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் –ஏஷ ஹ்யேவா ஆனந்தயாதி-கண்ணனால் கண்ணனைப் பெற்று ஆனந்திக்கிறவள்
குற்றம் ஒன்றுமில்லாத கோவலர் தம் பொற் கொடியே -துல்ய சீல வாயோ வ்ருத்தாம் –
நனைத்து இல்லம் சேறாக்கும் -நற்செல்வன் தங்காய் -கைங்கர்ய ஸ்ரீ மான் தேஹ சம்பந்தம்
போதரிக் கண்ணினாய்
நங்காய் நாணாதாய் நா உடையாய்
எல்லே இளங்கிளியே

பாகவத அபிமான பர்யந்தம் பகவத் அபிமானத்துக்கு நாம் பாத்ர பூதர்களாக வேண்டும் -ரஹஸ்யார்த்தை வெளியிட்டு அருளுகிறாள்

வங்கக்கடல் கிடைத்த மாதவன் -பஸ்யைதாம் சர்வ தேவா நாம் யவவ் வக்ஷஸ்தலம் ஹரே
அமுதினில் வரும் பெண் அமுதம் கொண்ட திரு மார்பன் -சர்வே ஸ்வார்த்த பரா
அங்கு ஒரு பிராட்டி -இங்கோ பஞ்ச லக்ஷம் கோபிமார்
கேசவன் -அம்ருத மதன தசையிலும் -நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் தயிர் கடைய ஒல்லை நானும் கடைவன் என்ற போதிலும்
அவன் அருளியது செவிப்பூ ஒன்றே
இவளோ சூடிக் கொடுத்த மாலையையும் முப்பதும் பாடிக் கொடுத்த மாலையையும் சமர்ப்பிக்கிறாள்
பாவனமான அளவன்றிக்கே போக்யமுமாய் -தலையிலே சுமக்க வேண்டும்படி ஸீரோ பூஷணமுமாய் –
பாற் கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி முதல் மாதவனை கேசவனை -பாதாதி கேசாந்தமாக அனுபவம் –
மாதவனை கேசவனை -மிதுனமே உத்தேச்யம் –
சேயிழையீர் -ப்ரஹ்ம ஞானத்தால் வந்த தேஜஸ் -ஸ்ரீ கிருஷ்ண விஷயீகார யோக்யதை –
ஸ்ரீ கிருஷ்னமா விஷயீ காரத்தால் புகுந்த புகர்-ஸ்வரூப ரூப குணங்கள் ப்ரஹ்மாலங்காரத்தால் வந்த தேஜஸ்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்று அனைய பல்கலனும்
அவன் சூட்ட அணியப் போகிறார்களே -திங்கள் முகத்து சேயிழையார்
அணி புதுவை -தாய் தமப்பன் பிள்ளை மூவரையும் ஏக ஸிம்ஹாஸனம்
சங்க தமிழ் மாலை -ஏக ஸ்வாது ந புஞ்சீத -கூடி முப்பதையும் அனுபவிக்க வேண்டுமே
பட்டர் பிரான் -ஆண்டாளை அழகிய மணவாளனுக்கு கன்னிகா பிரதானம் செத்து உபகரித்தவர்
ஜனகர் -சீதா -ராமபிரான் -பெருமாள் /பெரியாழ்வார் -கோதா -அழகிய மணவாளன் -பெரிய பெருமாள்
கர்ம யோக நிஷ்டர் அவர் -மங்களா சாசன பரர் இவர்
பரம ஸுலப்யத்துக்கு எல்லை நிலையில் அருளிச் செய்த பிரபந்தம்

————————————–

பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -நீராட்டம் -பறை –குண கண சாகரம் – போதுமினோ –
வாழ்வீர்காள் -அவ்வூர் திரு நாமம் கற்ற பின்-கற்பதே திரு நாமம் சொல்வதே –
தொலை வில்லி மங்கலம் -மரங்களும் இரங்கும் வகை –தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து தாள் இணைக் கீழ் வாழ்ச்சி
மழை-வயல் -பால் –மூன்றும் செழிக்க -வியாதி பஞ்சம் திருட்டு -போக –அஷ்டாக்ஷர சம்சித்த கொண்டாட்டம் –
பிரணவம் அர்த்தம் அறிந்து திருட்டு -தாஸ்கரா -போகும் /-நமஸ் அர்த்தம் அறிந்து -பஞ்சம் -துர்பிக்ஷம் -போக —
நாராயணாயா அறிந்து வியாதி போக -ஆத்மபந்து அறிந்தபின்பு -மும்மாரி இதுவே
பகவத் கைங்கர்யம் ஏற்றம் -ஆழி மழை கண்ணா -பர்ஜன்ய தேவன்
தூய யமுனை துறைவன் -தூயோமாய் வந்தோம் -தூ மலர் தூவி தொழுது -மூன்று தூய்மை
உச்சிஷ்டம் பாவனம் -பானகம் தருவரேல் -அநந்ய ப்ரயோஜனத்வம் -பக்தி -மடி தடவாத சோறு
பிள்ளாய் -முனிவர் யோகி -மனன சீலர் கைங்கர்ய நிஷ்டர் -மானஸ காயிக கைங்கர்யம் செய்து ஆனந்தம்
கர்மத்தில் அதிகாரம் -பலத்தில் இல்லை -கீதை –
பேய்ப்பெண்ணே- நாயகப் பெண் பிள்ளாய் -பரஸ்பர நீச பாவம் -தண்டவத் ப்ரணவத் -ஆச்சார்யர் துல்யர் -பகவானை விட மிக்கார் பாகவதர்கள் –
கீழ்வானம் -எருமை இவற்றால் –விபரீத ஞானம் -பொருளை மாற்றி -தேகாத்ம அபிமானம் /அந்யதா ஞானம் -பண்பு மாற்றி -ஸ்வ ஸ்தந்த்ர நினைவு /
தூ மணி -கண் வளரும் -நித்ய சித்தர் -நித்ய முக்தர் போல்வார் -வெளியில் முமுஷுக்கள் -ப்ராப்ய த்வரை
பெரும் துயில் -நோற்று சுவர்க்கம் -புருஷோத்தமன் என்ற ஞானம் -புனர் ஜென்மம் இல்லையே
கோவலன் பொற் கொடி-கணங்கள் பல -ஜீவ சமஷ்டி -ஏகமேவ அத்விதீயம்
கனைத்து -சென்று நின்று ஆழி தொட்டான் த்வரை –
கள்ளம் தவிர்ந்து கலந்து -ஆத்ம அபஹாரம் தவிர்ந்து -பிறர் நன் பொருளை நம்பக் கூடாதே –
போதரிக் கண்ணினாய் –சேஷி -ஸ்வாமினி -கைங்கர்யம் கொடுக்காமல் இருக்கும் கள்ளத்தன்மை இதில் -சேஷித்வ அபஹாரம் பண்ணாதே
செங்கல் பொடிக் கூறை-வெண் பல் தவத்தவர் -வெளுப்பு உள்ளே-சத்வம் / சிகப்பு ரஜஸ் வெளியில்
எல்லே -பாகவத நிஷ்டை –
த்வார சேஷி -கோயில் காப்பான் -நாயகன் இத்யாதி –உபகார ஆச்சார்யர் /உத்தாராக ஸ்வாமி -பிராட்டி -மூலம் பெருமாள்
காட்டில் தொட்டில் -இருவரையும் விடாத பிராட்டி
பந்தார் விரலி -ஸ்பர்சம் /வளை ஒலிப்ப -கந்தம் கமழும்- வாசல் கடை திறவார் ரூபம் பேர் பாட நாக்கு -பஞ்ச இந்திரியங்களும் பிராட்டி விஷயம்
குத்து விளக்கு-ஸ்வயம் பிரகாசம் -பர பிரகாசம் -தண்ணீர் ஆற்ற தண்ணார் வேண்டாமே -வெந்நீருக்கு தான் வேணும்
ஐ ஐந்து முடிக்க -முன் சென்று கப்பம் தவிர்க்கும் -க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் –
எண்ணிலும் வரும் -சிந்திப்பே அமையும் –
ஆற்றப்படைத்தான் மகன் -ஏற்ற கலங்கள் –சிஷ்ய ஸம்ருத்தி –
அம்கண்-கடாக்ஷம் கொண்டே அஹங்காரம் மமகாரம் நிவர்த்திக்க -அபிமான பங்கமாய் –
நடை அழகு -ஸ்ருஷ்ட்டி -காரண ப்ரஹ்மம் கார்ய ப்ரஹ்மம் -சீரிய ஸிம்ஹம் அறிவுற்று
குணம் போற்றி -ஷமா -அபராத சஹத்வம் -சர்வான் அபசாரன் க்ஷமஸ்வ –
உன்னை அர்த்தித்து -உன்னிடம் உன்னையே கேட்டு -அவதார ரஹஸ்யம் -அறிந்து புனர் ஜென்மம் தவிர்க்க ஒருத்தி
பிறந்தவாறும் -கிருஷ்ண அவதார தசையில் சரணாகதி
மாலே-உபகரணங்கள் -சாம்யா பத்தி -மம சாதர்ம்யம் –
கூடாரை -சாயுஜ்ஜியம் -ஸம்மானம் -அடியார் குழுவுடன் -குண அனுபவம்
கறைவைகள் -சித்த புண்ணியம் உண்டே நம்மிடம் -சாஷாத் தர்மமும்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -உத்தர வாக்யார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை –

பாற் கடலில் பையத் துயின்ற உபக்ரமித்து -வங்க கடலில் – கடைந்து மாதவன் -நாராயணனே மாதவன் –
மாது வாழ் மார்பினாய் -திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் -திருமாலார் சேர்விடம் வாட்டாறு –
கேசவனை -அடி பாடி தொடங்கி -பாதாதி கேசாந்த அனுபவம் –
திங்கள் திரு முகம் சேயிழையீர் இங்கு -மார்கழி திங்கள் -ஆரம்பம் – கதிர் மதியம் -வெளிச்சம் இருக்கும் சூர்யன் இல்லை -திருப்பாவை
நேயிழையீர் போதுமினோ கூட்டு – அங்கே -சேயிழையீர் சென்று இறைஞ்சி -வந்து பெற்றமை இங்கு
அங்கு அப்பறை -சீர் மல்கு ஆய்ப்பாடி -முன்பே சொல்லியதால் இங்கு அங்கு
பறை கொண்ட ஆற்றை-இங்கு முடித்து -நாராயணனானே நமக்கே பறை தருவான் அங்கு
செல்வச் சிறுமீர்காள் அங்கே -பட்டர் பிரான் கோதை இங்கு -நமக்கு இதுவே செல்வம் –
சீர் மல்கும் ஆய்ப்பாடி அங்கு -அணி புதுவை இங்கு –
கேளீரோ -அங்கு கோதை சொன்ன முப்பது இங்கு
சங்க தமிழ் மாலை -கூட்டமாக அனுபவம் –
ஆண்டாள் பெரியாழ்வார் தொடுத்த மாலை -மாலை கட்டிய மாலை திருப்பாவை -மாலைக் கட்டிய மாலை –
கார் மேனி செங்கண் தொடங்கி செங்கண் -முடித்து
திங்கள் திரு முகம் -செங்கண் -ஆயர்களை பெற்ற சிகப்பு செல்வத் திருமால் –
மாதவன் செல்வத் திருமால் -ஸ்ரீ பூர்வ உத்தர வாக்யத்திலும் உண்டே –

——————————-

ஸ்ரீ கோதா பிராட்டியார் விஷயமான 8-ஸ்லோகங்கள் –
நீராட்டம் உத்சவம் போது திரு மஞ்சன கட்டியத்தில் சேவிப்பார்கள்
ஸ்ரீ பெரியாழ்வார் வம்சம் ஸ்ரீ வேத பிரான் பட்டர் அருளிச் செய்தது என்பர்–
1-ஸ்ரீ கோதா பிராட்டியாரும் அன்னமும்
2-ஸ்ரீ கோதா பிராட்டியாரும் சிந்தாமணியும்
3- ஸ்ரீ கோதா பிராட்டியாரும் கற்பக வருஷமும் –
4- சூடிக் கொடுத்த நாச்சியாரும் சூரியனும்
5- ஆண்டாளும் சந்திரனும்
6- ஸ்ரீ கோதா பிராட்டியும் கிளியும்
7-ஸ்ரீ கோதா தேவியும் காம தேவனும்
8-நீராட்டத்தின் பயன்

——————————————-

முதல்-26–29-30
முதல் பாட்டில் மூல மந்த்ரார்த்தையும் –
26 பாட்டில் சரம ச்லோகார்த்தத்தியும் –
30 பாட்டில் த்வயார்த்தத்தையும் அனுபவிக்கலாம் -29 பாட்டில் மூல மந்த்ரார்தம் வியக்தம் –

ஆழி மழைக்கு-பாசுரத்தில் மேகத்துக்கு ஆண்டாள் நியமனம்
மாரி மலை முழைஞ்சில் – பாசுரத்தில் மேக வண்ணனுக்கு நியமனம் –

கீசு கீசு -ஏழாம் பாசுரத்தில் கேசவன் என்ற சப்தத்தைக் கூறி
கீழ் வானம் -எட்டாம் பாசுரத்தில் -மாவாய் பிளந்தான் -என்று அதன் பொருளை -கேசி ஹந்தா -கேசவன் -என்றபடி –
வங்க கடல் -மூன்றாவது கேசவன் -உண்டே –

பத்தாம் பாட்டில் புண்ணியன் என்று பகவான உபாய பூதன் -என்று கூறி
அடுத்து -அவனை முகில் வண்ணன் -என்று கூறியதின் கருத்து –
புண்ணியன் -தர்மம் என்றபடி ஷ்ரேயஸ் சாதனமான சாஷாத் தர்மம் அவன் இறே –
அந்த புண்ணியத்தை தர வல்ல உதாரனும் அவனே
பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -தந்தனன் தன் தாள் நிழலே -என்னா நின்றது இறே
முகில் வண்ணன் -என்று மேகம் போல் உதாரன் -என்றபடி –

பத்தாம் பாட்டில் -மாற்றமும் தாராரோ -என்று கோபிகையை குறித்து கூறியது –
ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய் -கண்ணனுக்கு உடம்பு கொடுத்து இருக்கும் அவளே
மாற்றமும் தாராரோ -உடம்பு அவனுக்கு தந்தால் வாய் வார்த்தை எங்களுக்கு தரலாகாதோ -என்கிறாள் –
19 th பாசுரத்தில் வாய் திறவாய் -என்று கண்ணனை குறித்து
நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பா -நப்பின்னை பிராட்டி
ஆலிங்கனத்தாலே மலர்ந்த மார்பு படைத்தவனே -வாய் திறவாய் -மார்பை அவளுக்கு கொடுத்தால்
பேச்சை எங்களுக்கு தந்தால் ஆகாதோ -என்றபடி –
அனன்யா என்று ஏக த்ரவ்யம் போலே இருப்பவர்களை புறப்படச் சொலுவார் ராவணாதிகளோ பாதி இறே –
ஆகையால் -எழுந்திராய் -என்கிறி லர்கள் –இவ்வர்த்தம் இரண்டு பாசுரங்களுக்கும் ஒக்கும்

13 th பாசுரத்தில் போதரிக் கண்ணினாய் -ஒரு பக்த சிகாமணியின் கண்ணழகு கூறப்பட்டது
22 nd பாசுரத்தில் -அம் கண் இரண்டும் -என்று பகவானுடைய கண் அழகு கூறப்பட்டது –

15 th பாசுரத்தில் நீ போதராய் -என்று பாகவத சிகாமணியின் நடை யழகு காண ஆசைப்பட்ட படி –
23 rd பாசுரத்தில் -போந்தருளி -என்று பகவானுடைய நடை அழகு காண ஆசைப்பட்ட படி –

17th- செம் பொன் கழல் அடி செல்வா பல தேவா -பாகவத ஸ்ரீ பாத சம்பந்தம் பெற்ற வீர கழல் அனுபவிக்கப்பட்டது –
24th -கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி -பகவத் ஸ்ரீ பாதம் பெற்ற வீரக் கழலுக்கு பல்லாண்டு பாடப்படுகிறது –

18 th – நந்தகோபாலன் மருமகளே -என்றும்
29 th -பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த -கோவிந்தா -என்ற சொல் தொடரால் –
பெருமானும் பிராட்டியாரும் இருவரும் ஆய்க்குலத்தையும் ஆயர் சம்பந்தத்தையும் விரும்புகிறார்கள் என்று அறியல் ஆகிறது –

19 th பாசுரத்தில் -நப்பின்னை திருமேனி சம்ச்லேஷத்தால் விளைந்த கண்ணன் உடைய
திருமேனி விகாசத்தை -மலர் மார்பா -என்று கூறினார்கள் கோபிகைகள் –
30 th பாசுரத்தில் திருப்பாவை கேட்ட காலத்தில் கண்ணன் உடைய திருமேனி
விகாசத்தை ஈரிரண்டு மால் வரைத் தோள் -என்று ஆண்டாள் கூறுகிறாள் –

22nd -வந்து தலைப் பெய்தோம் -என்று அவனுக்கும் தங்களுக்கும் உள்ள பிராப்தி சம்பந்தத்தை சொல்லி –
23rd பாசுரத்தில் பிராப்தி பலமானவற்றை பிரார்த்திக்கிறார்கள் –
அவனுடைய நடை அழகு காண இறே கண் படைத்தது –
நம் ஆழ்வாரும் கொண்ட பெண்டிர் -9-1-பதிகத்தில் பிராப்தியை சொல்லி –
அடுத்த பதிகம் பண்டை நாளாலே -9-2-பிராப்தி பலத்தை வேண்டினார் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்து உள்ளார் –

19th -கிடந்த -என்று அவன் கிடந்ததோர் கிடை அழகு அனுபவிக்கப்பட்டது –
23rd -இங்கனே போந்தருளி -என்று அவன் நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் காண ஆசைப் -படுகிறாள்
திருப் புளிங்குடி கிடந்தானே -என்று அவன் கிடந்தவாற்றை கண்ட ஆழ்வார் –
உன் தாமரைக் கண்களால் நோக்காய் –
பாத பங்கயமே தலைக்கு அணியாய் –
மூ யுலகும் தொழ இருந்து அருளாய் –
காண வாராயே –
நின்று அருளாய்
இருந்திடாய் –
என்று நடந்தவாற்றையும் -நின்றவாற்றையும் -இருந்தவாற்றையும் பிரார்த்தித்தால் போலே ஆண்டாளும் பிரார்த்திக்கிற படி –

மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –

பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –11-வைகுந்தன் -13-புண்ணியன் –
14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் –
18-மணி வண்ணன்19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்-30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இறே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இறே -இவனே ஸ்ரீயபதி என்றபடி –

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த -இயல் சாத்து வியாக்யானம்-

January 19, 2019

ஸ்ரீ நம் பெருமாள் இயல் அனுசந்தானத்துடன் திரு வீதி எழுந்து அருளின அநந்தரம்
நம்மாழ்வார் சந்நிதியில் இயல் சாத்து அனுசந்தானமாய் இருக்கும்
நன்றும் திருவுடையோம் -இத்யாதி தனியன்கள்
இயலாவது -ஆழ்வார் திவ்ய ஸூக்தி களான -திவ்ய பிரபந்தகங்கள் ஆகையால் விசேஷித்து
செவிக்கு இனிய செஞ்சொல்லான செந்தமிழ்களை இறே உகந்து திருச் செவி சாத்தி அருளுவது அவன் தானும்

தென்னா என்னும் என் அம்மான் –என்றும்
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே -என்றும் சொல்லுகிறபடியே
செஞ்சொலால் எடுத்த தெய்வ நன் மாலை இறே திரு உள்ளம் என்று சென்று இருப்பது

வித்யந்தேஹி பராசராதி முனிப் ப்ரோக்தா பிரபந்தா புரா பக்தா ஏவ ஹிதே ததாபி சாகலாம் த்யக்த்வாது ரெங்கேஸ்வர
பக்தாநேவ பரங்குசாதி புருஷாந்தத் தத் ப்ரபந்தாம்ஸ் சதாந் அத்யாத்ருத்ய சதோ பலா ளயதி யத் தஜ் ஞாபநம் தத் ப்ரியே —
என்று இறே இவற்றை நம் பெருமாள் ஆதரித்துப் போருவது

அது தான்
நமோ நாராயணா என்னும் சொல் மாலை யாகையாலே எல்லாம் திரு மந்த்ரார்த்தமாய் இருக்கும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா என்று நாம் அங்கையால் தொழுதும் -என்றும்
இரும் தமிழ் நன்மாலை இணை அடிக்கே சொன்னேன் -என்றும் இறே இவற்றின் வை லக்ஷண்யம்
நாராயணன் நாமங்களே
நாமங்கள் ஆயிரத்துள்
நாராயணா என்னும் நாமம் –என்று இறே பராங்குச பர கால திவ்ய ஸூக்திகளும்
நாராயணனோடே-நாலு இரண்டு எட்டு எழுத்து கற்றவர் இறே -நின் திரு எட்டு எழுத்தும் கற்று -என்று தாமே அருளிச் செய்தார்

ஏவம்வித வை லக்ஷண்யமான திவ்ய பிரபந்த அனுசந்தானத்துடனே
குருந்தம் ஓன்று ஓசித்தானோடும் சென்று கூடி ஆடி விழாச் செய்து -என்றும்
கரும் தடமுகில் வண்ணனைக் கடைக் கொண்டு கை தொழும் பக்தர்கள் -என்றும்
குமிறும் ஓசை விழ ஒலி என்றும்
ஒலி கெழு பாடல் பாடி யுழல்கின்ற தொண்டர் -என்றும் சொல்லுகிறபடி
திருக் குரவை கோக்குமா போலே திருக் கைகள் கோத்துக் கொண்டு
கோத்துக் குழைத்து குணாலம் ஆடித் திரிமினோ-என்கிறபடி
ஆடுவது பாடுவதாய் திரு வீதியில் இயல் அனுசந்தித்து
புரிந்து ஏத்தி உன்னைப் புகலிடம் பார்த்து அங்கே இருந்து ஏத்தி வாழும் இது என்று சொல்லுகிறபடியே
மீண்டும் உள்ளே எழுந்து அருளும் போது மங்களா சாசனம் பண்ணி -அவ்வளவிலே நில்லாதே
திவ்ய தேச மங்களா சாசனத்தோடே தலைக் காட்டும் படி சொல்லுகிறது -நன்றும் திருவுடையோம் -இத்யாதியாலே –

1-ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் அருளிச் செய்த தனியன் –

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் -குன்றம்
எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி —

இதில் –
தர்சன ஸ்தாபகராய் -குரு பரம்பரைக்கு நடு நாயகமாய் இருக்கிற எம்பெருமானார்
சம்பந்தி சம்பந்திகளுடைய சம்பந்தமே சர்வ சம்பத் -என்று அத்தை
சர்வ ஆத்மாக்களுக்கும் ஸூ பிரசித்தமாகச் சொன்னோம் -என்கிறது
நன்றும் திருவுடையோம்-என்று
அதாவது

குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுஜன் தாள் பிடித்தார் பிடித்தாரைப் பற்றி –நன்றும் திருவுடையோம்
அத்தை -மாநிலத்தில் எவ்வுயிர்க்கும் ஒன்றும் குறையில்லை ஓதினோம் –
ஒன்றும் குறையில்லாத படி நிறைவாக ஓதினோம் -என்று அந்வயம்
பூர்ண உபதேசம் பண்ணினோம் என்றபடி –

குன்றம் எடுத்தான் அடி சேர் ராமானுஜன் ஆகையாவது
யஸ் சப்த ஹாயநோபால-என்று ஏழு திரு நக்ஷத்ரத்திலே -ஏழு நாள் ஒருபடிப்பட கோவர்த்தன உத்தாரணம்
பண்ணின செயலில் வித்தாராயிற்று எம்பெருமானார் அவ்வடிகளை ஆஸ்ரயித்து இருப்பது
அது தான் மலையை எடுத்து மறுத்து ரஷித்த செயல் இறே
அத்தைப் பற்றி கோவர்த்தன தாசர் என்று திரு நாமமும் சாத்தி அருளினார் இறே
ஆழ்வானும் கோவர்த்தனோ கிரி வரோ யமுனா நதி சா -என்று இறே அருளிச் செய்தது

அன்றிக்கே
குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபனான அந்த மாறன் அடி பணிந்து
உய்ந்தவராய் இ றே உடையவர் தாம் இருப்பது
குன்றம் எடுத்து ஆ நிரை காத்தவன் தன்னை -என்றும்
ஆயனாய் அன்று குன்றம் ஓன்று எடுத்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -என்றும்
ஆழி வண்ண நின் அடி இணை அடைந்தேன் -என்று ஆஸ்ரித பாரதந்தர்யத்திலே இறே
திரு மங்கை ஆழ்வாரும் ஊன்றி இருப்பது
அத்தைப் பற்ற குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமாநுசன் என்று
விசேஷித்து அங்கே மண்டி இருப்பர்

குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி
குன்றம் எடுத்து மழை தடுத்து -என்று தத் விஷயத்திலே யாயிற்று இவர் ஆதரித்துப் போருவது
குன்றம் எடுத்து ஆ நிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ
காத்த எம் கூத்தாவோ மலை ஏந்திக் கல் மாரி தன்னை -என்றார் இறே
ஆகையால் குன்றம் எடுத்தான் அடியாயிற்று ஆழ்வார்கள் இருப்பது
அவர்களை சேர்ந்து இறே எம்பெருமானார் தாம் இருப்பது

ஏவம் விதரானவரை
ராமாநுஜஸ்ய சரணம் சரணம் ப்ரபத்யே
ராமானுஜ பதச்சாயா-என்று இறே ராமானுஜன் தாள் பிடித்தார் படி இருப்பது
அவரைப் பிடித்தார் ஆகிறார் -பட்டர் –
எம்பாரும் ஆழ்வாரும் இறே அவருக்கு ஆச்சார்யர்கள்
பிடித்தாரைப் பற்றினார் ஆகிறார் -இவர்களுக்கு சேஷபூதரான பட்டரை ஆஸ்ரயித்த வேதாந்தி -நஞ்சீயர்
இவ்வளவும் அருளிச் செய்தது ஸ்ரீ மாதவ ஸமாச்ரயண மஹா தநரான நம்பிள்ளை தொடக்கமானவரைக் காட்டுகிறது

ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத்து ஒருவன் இறே –
பிடித்தார் பிடித்தார் என்றார் இறே
பிடித்தாரைப் பற்றி நன்றும் திரு வுடையோமாவது
ராமாநுசன் என் தன மா நிதி -என்னும்படியான எம்பெருமானாருடைய சம்பந்தி பரம்பரையைப் பற்றி
நன்றும் திருவுடையோம்
விலக்ஷணமான ஐஸ்வர்யத்தை யுடையோம் -அதாவது
சென்று ஒன்றி நின்ற கைங்கர்ய ஸ்ரீயை யாதல்
சாஹி ஸ்ரீர் அம்ருதாஸதாம் -என்கிற பிராமண ஸ்ரீயை யாதல்
உறு பெரும் செல்வமும் –
அன்றிக்கே
பிரமாதாக்களான ஆச்சார்யர்கள் திருவடிகள் ஆகிற ஐஸ்வர்யமாகவுமாம்

ஆகையால் இதுவே பரமார்த்தம் என்னுமத்தை சங்கோசம் அற சர்வரும் அறியும்படி சொன்னோம் என்னுதல்
இப்படிச் சொல்லுகையாலே இவர்களுக்கு ஒரு குறைகளும் இல்லை என்னுதல்
இப்பால் குரு பரம்பரையின் கௌரவ்யதை எம்பெருமானார் அடியாய் இருக்கும்
அவருக்கு ஆழ்வார் அடியாய் இருக்கும்

நானிலத்து எவ்வுயிராவது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் -என்கிற நாலு வகைப்பட்ட நிலம் -என்கை
பாலை நாலிலும் நீர் மறுத்த காலம் உண்டாய் இருக்கும் -ஆகையால் நானிலம் -என்கிறது –
சர்வாதிகாரம் ஆகையால் நானிலத்து எவ்வுயிர்க்கும் -என்றது
திருமலை முதலான திவ்ய தேசங்களும் அந்நிலங்களிலே இறே இருப்பது
அவ்வவ சேதனர்க்கு எல்லாம் ஆச்சார்ய சம்பந்தம் அறிய வேணும் இறே
ஆகையால் இவர்களுக்கு ஆத்மஹித நிமித்தமாக ஒரு கரைச்சல் பட வேண்டா என்றபடி
இத்தால் இயற்பாக்களுக்கு எல்லாம் எம்பெருமானார் அடி என்னும் அர்த்தம் சொல்லிற்று –

நூற்றந்தாதி ப்ரதிபாத்யர் எம்பெருமானார் இறே –
அது தோன்ற திருவரங்கத்து அமுதனார் இறே -பெரிய பெருமாள் சந்நிதியில் சேர்த்தியிலே
இயற்பா விண்ணப்பம் செய்து போருவது
இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார் -என்று இவரைச் சொல்லவுமாம் –
அத்தை இறே -இனி என் குறை நமக்கு எம்பெருமானார் திரு நாமத்தால் -என்று தொடங்கி –
தன் திருவரங்கத்து அமுதாகிய புண்ணியனே -என்கிறது –

————————–

இனி ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி என்னுமா போலே திவ்ய பிரபந்த வக்தாக்களான
ஆழ்வார்களோ பாதி அவர்கள் அவதரண ஸ்தலங்களும் மங்களா சாசனத்துக்கு விஷயம் என்கிறது
வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை -என்று

2-ஸ்ரீ வகுளா பரண பட்டர் அருளிச் செய்த தனியன்

வாழி திருக் குருகூர் வாழி திரு மழிசை
வாழி திரு மல்லி வள நாடு -வாழி
சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை
வழி பறித்த வாளன் வலி

முதலில் தாம்ரபரணீந்தீ -என்று பிரதமோபாத்தமாக நம்மாழ்வார் அவதரண ஸ்தலம் ஸூசிதம் ஆகையால்
இங்கும் ஆழ்வார்களை எல்லாம் அவயவ பூதராகவுடைய நம்மாழ்வார் அவதரண ஸ்தலத்தை முந்துறச் சொல்கிறது

வாழி திருக் குருகூர்
திருக் குருகூர் வாழுகையாவது
நல்லார் பலர் வாழ் குருகூர் -என்றும்
குழாங்கொள் தென் குருகூர் என்றும்
சயப் புகழார் பலர் வாழும் தடம் குருகூர் என்றும்
ஆழ்வாரைத் திருவடி தொழுகிற ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ மாறாது ஒழிய வேணும் என்றபடி

வாழி திரு மழிசை
அதாவது -திரு மழிசைப் பரன் வருமூரான திரு மழிசை வளம் பதி வாழ வேணும் என்கிறது
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலித்து
என்றபடி மஹீ சார க்ஷேத்ரமுமாய் இருக்கும்
ஆகையால் அந்த ஸ்தலத்தில் பக்தி சாராருடைய சரணார விந்தங்களிலே ப்ரவணராய்
சேவித்துக் கொண்டு போருகிற ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யோடே அந்த ஸ்தலம் வாழ வேணும் என்றபடி
வகுளா பூஷண பாஸ்கரரும்
ஞானமாகி நாயிறாகி-என்கிறபடி ஞானப் பிரபையை யுடைய பக்தி சாராரும்
தக்ஷிண உத்தர திக்கில் அதி பிரகாசராய் இறே இருப்பது –
இப்படி ஞான வர்த்தக தேசிக அபிமதமான தேசத்துக்கு அஞ்ஞராலே அநர்த்தம்
வாராது ஒழிய வேணும் என்று ஆசாசிக்கிறது
திரு மழிசைப் பிரானுடைய அவதார ஸ்தலத்தைச் சொன்ன போதே அவருக்கு உத்தேசியரான
முதல் ஆழ்வார்கள் மூவருடைய அவதார ஸ்தலங்களான
கச்சி மல்லை மா மயிலையும் அப்படியே வாழ வேணும் என்றபடி

வாழி திரு மல்லி வள நாடு –
பெரியாழ்வாருடையவும் -ஆழ்வார் திரு மகளாருடையவும் திரு அவதாரத்துக்குப் பாங்கான
ஸ்ரீ வில்லிபுத்தூரை அடுத்து அணித்தான நாடு என்கை –
மல்லி தன்னாடும் வில்லிபுத்தூரும் சேர்த்தியாய் இறே இருப்பது
அது தான் கோவிந்தன் குணம் பாடி என்றும் கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாடு இறே

வாழி சுழி பொறித்த நீர்ப் பொன்னித் தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் வலி
நாநா வர்த்தங்களோடே கூடின ஜல ஸம்ருத்தியாலே அருகு நின்ற பதார்த்தங்களை உள்ளே
கிரசிக்குமதான திருப் பொன்னியாலே சூழப்பட்டு
புண்ணந்துழாமே பொரு நீர்த் திருவரங்கா அருளாய் -என்னும் படி
ஸ்வ சம்பந்தத்தால் ஜல ப்ரக்ருதிகளையும் ஜெயப்பிக்குமவராய்-
இப்படி ஜல ஸம்ருத்தியை யுடைய கோயிலே தமக்கு நிரூபகமாம் படியான அழகிய மணவாளப் பெருமாள்
வயலாலி மணவாளராய் திருவாலியிலே திரு மணம் புணர்ந்து திருவரசு அடியாக எழுந்து அருள
அவரை வழி பறித்து தன் பின்பு வாள் வலியால் மந்த்ரம் கொள் மங்கையர் கோன் -என்னும்படி
திரு மந்த்ரத்தை அர்த்த ஸஹிதமாக அறிந்தார் இறே –
ஆகையால் அவ்விடம் திரு மணம் கொல்லை யாயிற்று
அரங்கத்து உறையும் இன் துணைவனை இறே வழி பறித்தது -எல்லார்க்கும் வழி காட்டுமவர் இறே
வழி பறித்த வாளன் வலி வாழுகையாவது
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி என்னுமா போலே
இத்தால் தத்ரஸ்தரான ஆழ்வாரையும் திரு மணம் கொல்லையையும் நினைக்கிறது
தேசத்தை ஆசாசிக்கிற பிரகரணம் இறே
திருமந்த்ரார்த்தம் பெற்ற ஸ்தலம் இறே ஜென்ம ஸ்தலம் -தேசம் ஆவது

——————————–

கீழே -வாழி திருக் குருகூர் -என்றத்தை விஸ்தரேண நாட்டோடு கூட
எல்லா வற்றையும் வாழ்த்துகிறது -திரு நாடு வாழி-என்று

3-ஸ்ரீ பராங்குச தாசர் அருளிச் செய்த தனியன்

திரு நாடு வாழி திருப் பொருநல் வாழி
திரு நாட்டுத் தென் குருகூர் வாழி திரு நாட்டுச்
சிட்டத்தமர் வாழி சடகோபன்
இட்டத் தமிழ்ப் பா விசை

திரு நாடு வாழி
திரு வழுதி வள நாட்டுக்கு -திரு நாடு -என்று இறே திரு நாமம் —
திரு நாட்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று இறே அத்தேசிகருக்கு திரு நாமம் –
தெளி விசும்பு திரு நாட்டோடு ஒப்புக் சொல்லும் அத்தனை –
ஆகையால் இதுவும் மேலைத் திரு நாடு போலே வாழ வேணும் என்கிறது

திருப் பொருநல் வாழி
அந்நாட்டை நலம் பெறுத்துகிறவள் இறே
பொருநல் சங்கணித் துறைவன் -விரஜையும் சுத்த சத்வத்துக்கு அடியாய் இருக்கும் –
இதுவும் சுத்த ஸ்வபாவர் சேரும் துறையை யுடைத்தாய் இருக்கும்
முக்தாகரம் இறே -அவ்வாகாரத்துக்கு குலைதல் இன்றிக்கே சம்ருத்தமாகச் செல்ல வேணும் –

திரு நாட்டுத் தென் குருகூர் வாழி
இனி -வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர்ச் சடகோபன் -என்றும்
திரு வழுதி வள நாடும் தென் குருகூர் என்றும் சொல்லுமா போலே திரு நாட்டுத் தென் குருகூர் வாழி -என்கிறது
வான் நாட்டில் கண்ணன் விண்ணூர் போலே -திரு நாட்டுத் தென் குருகூர் நகரமும் சம்ருத்தமாய்ச் செல்ல வேணும்

திரு நாட்டுச் சிட்டத்தமர் வாழி
திரு நாட்டில் வானாடு அமரும் தெய்வத்தினம் போலே இந்நாட்டில் சிஷ்டராய் இருக்கும் –
கேசவன் தமரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கிடந்தான் தமர்கள் கூட்டம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிர் வாய்க்க தமியேற்கு -என்றும் இறே ஆழ்வாரும் ஆதரித்துப் போவது
ஏவம் விதரானவர்களும் பொலிக பொலிக என்னும்படி ஸம்ருத்தி யோடே வாழ வேணும்

வாழி சடகோபன் இட்டத் தமிழ்ப் பா விசை
அதாவது சடகோபன் பன்னிய தமிழ் மாலை -என்னும்படி ஆழ்வாரால் அருளிச் செய்யப் பட்டதாய்
சந்தோ ரூபமாய் -இசை மாலை -என்னும்படி கானத்தோடே கூடி மதுரமாய் இருப்பது ஓன்று என்கை
இசை என்று இசைக்கப் பட்டதாய் -சப்த சந்தர்ப்பத்தைச் சொன்ன படி யாக வுமாம் –
அன்றிக்கே சிட்டத்து அமரர்க்கு இட்ட தமிழ் மாலையாய் இருக்கும் என்றுமாம்
எம்பெருமானுக்கு இட்டத் தமிழ் பா என்றுமாம்
இட்டப் பாட்டுக் கேட்கப் போகிறோம் என்று இறே திருக் குறுங்குடி நம்பியும் அருளிச் செய்து போருவது
அங்கனம் அன்றிக்கே -இட்டத்தை இட்டுச் சொன்னத்தைச் சொல்லும் அந்தாதி என்றாகவுமாம்
ஆக எல்லா வற்றாலும் ஆழ்வார் அருளிச் செய்த தமிழ் அச் செவ்வி மாறாது ஒழிய வேணும் என்று சொல்லிற்று –

————————————–

கீழே வழி பறித்த வாளன் வலி-என்றத்தை விஸ்தரிக்கிறது –
பராங்குசர் தேச வைபவத்தை ஆஸாஸித்த அநந்தரம் பரகால தேச வைபவத்தை ஆஸாசிக்கிறது

4-ஸ்ரீ பரகால தாசர் அருளிச் செய்த தனியன் –

மங்கை நகர் வாழி வண் குறையலூர் வாழி
செங்கை யருள் மாரி சீர் வாழி பொங்கு புனல்
மண்ணித் துறை வாழி வாழி பரகாலன்
எண்ணில் தமிழ்ப்பா விசை

மங்கை நகர் வாழி
இதுவே நிரூபகமாம் படி -திரு மங்கை ஆழ்வார் என்று இறே திரு நாமம் –அது தான் குடிப்பேர் இறே
வாழி முடும்பை என்னும் மா நகரம் என்னுமா போலே
இப்போதும் மங்கை மடத்தையும் சிங்கப் பெருமாளையும் சேவிக்கலாய் இருக்கும் –
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலி கன்றி -என்றும்
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன் -என்றும்
வயல் மங்கை நகராளன் -என்று தாமே அருளிச் செய்தார் இறே
ஆகையால் அந்த ஸம்ருத்தி மாறாது ஒழிய வேணும் என்கிறது

வண் குறையலூர் வாழி
அது தான் அவதரண ஸ்தலம் இறே
திரு வழுதி வள நாட்டுக்கு திருக் குருகூர் போலே திருவாலி திரு நாட்டுக்கு திருக் குறையலூர் ஆகும்
திரு வழுதி நாடு தாசர் -திருவாலி நாடு தாசர் -என்று இறே அத்தேச நாமத்தை தேசிகர் நடத்திப் போருவது –
அதுக்கு வண்மையாவது-அழகும் ஒவ்தார்யமும்
வண் குருகூர் என்னுமா போலே
ஏவம் வித வை லக்ஷண்ய ஸ்தலமும் உத்தேச்யம் ஆகையால் வாழ வேணும் என்கிறது –

செங்கை யருள் மாரி சீர் வாழி
செங்கை-
சிவந்து அழகியதாய் -உபகரிக்குமதாய் இருக்கும் கை –
உபயார்த்தத்தையும் வழங்குமதாய் இறே திருக் கை தான் இருப்பது
செங்கை யாளன் -என்னக் கடவது இறே
அன்றிக்கே
கண்ணனை வழிப் பரிக்கைக்கு கேடகமும் வாளும் யுடைய கை யாகவுமாம் –

அருள் மாரி
திரு மா மகளால் அருள் மாரி இறே
திருமாலால் அருளப்பட்ட சடகோபன் -என்னுமா போலே தம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணின
மழைக்கண் மடந்தையான பங்கயத்தாள் திருவருள் போலே இறே
தாமும் அருளாலே திரு மந்த்ரார்த்தை சேதனர்க்கு வர்ஷிப்பது –

நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே
பாடுமின்
இருமின்
தொண்டீர் துஞ்சும் போது அழைமின் -என்று ஆயிற்று இவர் பரோபதேசம் இருப்பது –
அவருக்கு சீராவது -ஞான சக்தி வைராக்யாதி கல்யாண குணமாதல்
கைங்கர்ய ஸ்ரீ யாதல்
வாசிக காயிக ரூபமாய் இறே இவர் கைங்கர்யம் இருப்பது –
அரங்கன் கூற -மணி மண்டபவ ப்ரகனாந் விததே பரகால கவி -என்னக் கடவது இறே
கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்னு மணி மண்டபங்கள் சாலைகள் -என்று தாமே
அருளிச் செய்த படியே தலைக் கட்டினவராயிற்று இவர் தான்
இந்த ஸ்ரீ நித்ய ஸ்ரீ யாய் நிலை நிற்க வேணும் என்கிறது -சீர் வாழி -என்று

பொங்கு புனல் மண்ணித் துறை வாழி
அதாவது -துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொக்கு திரை மண்ணி -என்கிறபடியே
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்
திருப் பொன்னி ஆற்றின் பிரிவாய் இறே மண்ணி ஆறு தான் இருப்பது
அது தான் திருக் குறையலூருக்குத் தெற்காய் இருக்கும்

பொங்கு புனலாவது
அது தான் சமுத்திர காமிநி யாகையாலே அதிலே நீர் தேங்கி இருக்கையாலும்
உத்தரகத்தை யுடைத்தாய் இருக்கும் என்னுதல்
மண்ணியல் நீர் தேங்கும் குறையலூர் என்று இறே அருளிச் செய்தது
தேங்கும் பொருநல் திரு நகரியைப் போலே யாயிற்று திரு மண்ணியும் திருக் குறையலூரும்
காவேரீ வர்த்ததாம் காலே -என்னுமா போலே -பொங்கு புனல் மண்ணித் துறை வாழி -என்கிறது

துறை –
என்று ஆற்றுத் துறையைச் சொல்கிறது
ஆழ்வார் திருவாலி திரு நகரியில் நின்றும் திரு நாங்கூருக்கு எழுந்து அருளும் போது இழியும் துறை யாகையாலே
ஒண் துறை என்னுமா போலே ஆதரயணீயமாய் இருக்கும் -இறே
திருச் சங்கணித் துறை போலே யாயிற்று இதுவும்

வாழி பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை
பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை -யாவது –
பிரமாணம் ச ப்ரமேயம் ச பிரமாதாரஸ்ச சாத்விகா -ஜயந்து ஷபிதாரிஷ்டம் ஸஹ ஸர்வத்ர ஸர்வதா –என்னுமா போலே
கொற்ற வேல் பரகாலன் -என்றும்
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் -என்றும்
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிக்குமவராய் இறே இருப்பது –

பரகாலன் எண்ணில் தமிழ்ப் பா இசை -யாவது –
எண்ணிலே-நினைவிலே யுண்டான தமிழ்ப் பா இசை -என்னுதல் –அதாவது
ஆழ்வார் திரு உள்ளம் பற்றி அருளின தமிழ்ப் பா இசை -என்றபடி
அன்றிக்கே
எண்ணிலாத் தமிழ்ப் பா இசை என்றுமாம்
யாங்கணும் அன்றிக்கே
அடிவரையாலே எண்ணப் பட்டது என்றுமாம்
இட்டத் தமிழ்ப் பா இசை -எண்ணில் தமிழ்ப் பா இசை -என்கிற இரண்டாலும்
அந்தாதியும் அடிவரையும் சொல்லிற்று என்பார்கள்

எண்ணுத் தமிழ்ப் பா இசை –
என்ற போது எல்லாராலும் எண்ணப் படுவதாக தமிழ்ப் பா இசை என்றாகவுமாம் –
தமிழ்ப் பா இசையாவது –
திராவிட ரூபமான சந்தசாலே ஸந்தர்ப்பமான பிரபந்தம் என்கை
பா வளரும் தமிழ் மாலை என்றும்
இன் தமிழ் இன்னிசை மாலை என்றும் சொல்லக் கடவது இறே
இசை -என்று காநம் ஆகவுமாம் –
மண்ணித் துறை
என்று திருக் காவேரியின் ஏக தேசத்தைச் சொன்னது திருக் காவேரிக்கும் உப லக்ஷணமாய்
அத்தீர வாசிகளான திருப் பாணாழ்வார் கோயிலிலே மண்டி இருப்பாராய்
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் என்று அதிலும் அத்யபி நிவிஷ்டராய் யாயிற்று குலசேகர பெருமாள் இருப்பது –
ஆகையால் அவர்கள் அவதரண ஸ்தலங்களும் ஸூசிதம் –

————————————

கீழே ப்ரஸ்துதமான பராங்குச பரகால பட்ட நாத யதிவராதிகளுடைய
திரு அவதார ஸ்தலங்கள் அதிசயமாக வாழ வேணும் என்கிறது

5-ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் அருளிச் செய்த தனியன்

வாழியரோ தென் குருகை வாழியரோ தென் புதுவை
வாழியரோ தென் குறையல் மா நகரம் -வாழியரோ
தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
முக்கோல் பிடித்த முனி

வாழியரோ தென் குருகை
தெற்குத் திக்கிலே உண்டான திரு நகரியானது வாழ வேணும்
ஆழ்வாருடையவும் பொலிந்து நின்ற பிரானுடையவும் ஸம்ருத்தியோடே நித்யமாய் வாழ வேண்டும்

வாழியரோ தென் புதுவை
தெற்குத் திக்கிலேயான ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸம்ருத்தி மாறாமல் ஒழிய வேணும்
வட பெரும் கோயிலுடையானும் ஆழ்வாரும் ஆண்டாளும் மன்னாரும் கூடி இருக்கிற ஸம்ருத்தி இறே

வாழியரோ தென் குறையல் மா நகரம் –
தென் குறையால் மா நகரமும் அப்படியே வாழ வேணும்
மா நகரம்
திரு மங்கை திரு வவதாரத்துக்கு தகுதியாய் இருக்கை –

வாழியரோ தக்கோர் பரவும் தடம் சூழ் பெரும் பூதூர்
தாரார் மலர்க் கமலம் தடம் சூழ்ந்த என்கிற படியே -பெரிய ஏரியால் சூழப் பட்ட ஸ்ரீ பெரும் பூதூர்
எம்பெருமானார் ஆகிய பேர் ஏரி
யதீந்த்ராக்ய பத்மா கரேந்த்ரம் -என்றும் அவரைச் சொல்லக் கடவது இறே -அதுவும் அப்படியேயாய் இருக்கை
சர்வ ஆத்மாக்களுக்கு சத்தா ஸம்ருத்தியை யுண்டாக்குமூர் இறே
பெரும் பூதூர் தாசர் என்று இறே பெரியோர்கள் பேரிட்டு அழைத்து ஆதரித்துப் போருவது
ஏவம் விதமான அத்தை அவதரண ஸ்தலமாக உடையவர்
உடையவர் திரு அவதாரத்தாலே யாயிற்று அவ்வூருக்கு உண்டான உயர்த்தி
ஓங்கு புகழுடையவூர்-என்னக் கடவது இறே

வாழியரோ முக்கோல் பிடித்த முனி
அறம் மூன்று கால் குன்றுங்கால் முக்கோல் பிடித்து உலகில் ஊன்றும் காலாக்குமூதாம் நகர் -என்கிறபடியே
அவைதிகரான ஏக தண்டிகளை நிரசிகைக்காக வைதிக உத்தமர் என்னுமது தோற்ற
த்ரிதண்ட தாரணம் பண்ணி இராமானுச முனி என்னும் திரு நாமத்தை யுடையவரானார் என்கை
த்ரிதண்ட ரூபத்ருத் விப்ரஸ் சாஷாத் நாராயண ஸ்ம்ருத -என்னக் கடவது இறே
அவர் தான் -ப்ரமேயந ஸஹ ஸ்ரீ மான் வர்த்ததாம் யதி சேகர -என்னும் படி வாழ வேணும்
வாழி எதிராசன் வாழி எதிராசன் -என்று இறே தத் விஷய மங்களா சாசனம் இருப்பது –

————————————————

இனி உடையவர்க்கு அநந்தரம் ஆழ்வானை அனுசந்திக்கிறது –
அவர் இறே பிரதிகூல கோஷ்டியிலே சென்று வென்றவர் –
அவர் தான் சிஷ்ய ஆச்சார்ய க்ரமத்துக்கு சீமா பூமியாய் -அருளிச் செயலை ஆதரித்திக் கொண்டு
போருமவராய் இறே இருப்பது –
அந்த ஏற்றம் எல்லாம் தோற்ற அவர் தனியனையும் ஆச்சார்யர்கள் கூட்டி அனுசந்தித்தார்கள்

6-ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது –

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி யல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாதும் வருத்தமன்றே

இதன் அர்த்தத்தை பெரிய ஜீயர் –
பிள்ளை லோகம் ஜீயர்
திருமலை நல்லான் சக்ரவர்த்தி ராம கிருஷ்ண ஐயங்கார் உரைகளில் அனுசந்திப்பது

————————————————-

இந் நாலாயிரத்துக்கு ப்ரவர்த்தகர் நம்பிள்ளை யாகையாலே அவர் திரு நாமத்தை அனுசந்திக்கிறது
இதில் ஆழ்வான் குமாரரான பட்டர் ஸ்ரீ பாதத்தில் ஆஸ்ரயித்தவராய் இறே நஞ்சீயர் தாம் இருப்பது
அவர் திருவடிகளை ஆஸ்ரயித்தவர் இறே நம்பிள்ளை -அந்த சம்பந்தம் தோற்றச் சொல்லுகிறது இதில்

7-ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாளர் தாசர் அருளிச் செய்த தனியன்

நெஞ்சத்து இருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும்
வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன் மாய வாதியர் தாம்
அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன் அடிக்கு அன்பு செய்யும்
தஞ்சத் தொருவன் சரணம் புயம் என் தலைக்கு அணிந்தே

நெஞ்சத்து இருந்து நிரந்தரமாக நிரயத்துய்க்கும் வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
ப்ரத்யக் விஷயமான பகவத் விஷயத்தை அனுசந்திக்கைக்கு பரிகரமான மனசிலே நிரந்தரமாக இருந்து
நிரந்தரமாக நெஞ்சத்து இருந்து என்ற படி
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே -என்னும்படி
நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமானை அனுசந்திக்கப் பிராப்தமாய் இருக்க
இந்திரியங்கள் குடியேறி மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் -என்னும்படி
ஸ்வ வசமாக மனசை இழுத்து விஷயங்களில் மூட்டி மேல் நரக அனுபவம் பண்ணும்படியாய் இறே ஆசை நடத்துவது
நிரந்தரமாக நிரயத்து உய்க்கும் என்று மேலோடு கூட்டவுமாம்
க்ருத்ரிமரான குறும்பர் செய்யுமத்தை யாயிற்று இந்திரியங்கள் நடத்திப் போருவது –
அப்படி இந்திரிய வர்க்கத்துக்கு இரை இடாமல் அந்தக் குறும்பை அறுத்தேன்
முழு வேர் அரிந்தனன் யான் என்னுமா போலே
அன்றிக்கே
வித்யா மதோ தந மதஸ் த்ருதீயோ அபிஜநோ மதஸ் -என்கிற முக் குறும்பு ஆகவுமாம்
இது எந்த ராஜ குலா மஹாத்ம்யத்தாலே என்னில் சொல்லுகிறது மேல்

மாய வாதியர் தாம் அஞ்சப் பிறந்தவன் சீ மாதவன்
அதாவது மாயா வாதிகள் மனம் கலங்கி அஞ்சும்படியாக அவதரித்த ஸ்ரீ மாதவன் என்னுதல்
க்ருத்ரிமவாதிகள் அஞ்சும்படி அவதரித்தவர் என்னுதல்
மாய வாதியர் தாம் அஞ்சப் பிறந்தவன்-என்கிறதை மாதவனோடு கூட்டுதல் –
அடிக்கு அன்பு செய்யும் தஞ்சத் தொருவனோடு கூட்டுதல்

ஸ்ரீ மாதவன் அடிக்கு அன்பு செய்கை யாவது
முயல்கிறேன் உன் தன் மொய் கழற்கு அன்பையே –என்கிறபடியே
திருவடிகளில் நிரவதிக பிரேமத்தைப் பண்ணுமவர் என்கை –

தஞ்சத் தொருவன் ஆகையாவது
எல்லாருக்கும் தஞ்சமாய் இருப்பார் ஒருவர் என்கை –
ஆத்மாக்களுக்கு தஞ்சமான அருளிச் செயலின் அர்த்தத்தை உபகரித்து அருளினவர் இறே இவர் தான்
அந்தணன் ஒருவன் -5-8-8-என்கிற இடத்தில் வியாக்யானத்தில் இவர் வைபவத்தை
ஆச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார்

சரணம் புயம் என் தலைக்கு அணிந்தே -வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
பால் குடிக்க நோய் தீருமா போலே -பாத பங்கயம் தலைக்கு அணியாய் -என்று
பிரார்த்திக்க வேண்டாதே அணிய பெற்று வஞ்சக் குறும்பின் வகை அறுத்தேன்
பீதாக வாடைப் பிரானார் பிரம குருவாகி –பாத இலச்சினை வைத்தான் பண்டு அன்று
பட்டினம் காப்பே -என்னக் கடவது இறே
ஸ்ரீ மாதவன் -நஞ்சீயர்
அடிக்கு அன்பு செய்யுமவர் -நம்பிள்ளை -ஸ்ரீ மாதவன் சிஷ்யர் இறே

——————————————

இனி மங்களா சாசன பரரான ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தங்களின் இயல் அனுசந்தானத்துடனே
திரு வீதியிலே எழுந்து அருளும் ஸ்ரீ வைஷ்ணவர்களை மங்களா சாசனம் பண்ணுவார்
ஸ்ரீ பாத பத்மங்கள் சிரசாவாஹ்யம் -என்கிறார்

8-ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் அருளிச் செய்த தனியன்

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
உம்பர்களும் கேட்டு உய்ய அன்பினாலே
வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன்
மழிசையர் கோன் பட்டர் பிரான் மங்கை வேந்தன்
கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
குல முனிவன் கூறிய நூல் ஓதி வீதி
வாழி என வரும் திரளை வாழ்த்துவர் தம்
மலரடி என் சென்னிக்கு மலர்ந்த பூவே –

ஊழி தொறும் ஊழி தொறும் உலகம் உய்ய
கல்பம் தோறும் கல்பம் தோறும் ஸ்ருஷ்டமான லோகத்தில் உள்ளார் உஜ்ஜீவிக்க
படைத்தான் கவி -என்ற போதே இதுவும் யதா பூர்வ கல்பனம் ஆமோ என்று
ஆச்சார்ய ஹிருதயத்திலே அருளிச் செய்தார் இறே
கல்பே கல்பே ஜாய மாநஸ் ஸ்வ மூர்த்யா-என்று திருவவதரிக்குமா போலே
திவ்ய பிரபந்த அவதரணமும் உண்டாய் இறே இருப்பது

உம்பர்களும் கேட்டு உய்ய –
மேலாத் தேவர்களும் -இத்திவ்ய பிரபந்தத்தைக் கேட்டு உஜ்ஜீவிக்க
ததுபர்யபி -என்று இறே இருப்பது –
அன்றிக்கே
கேட்டாரார் வானவர்கள் -என்று நித்ய ஸூரிகள் ஆகவுமாம்
கீழ் -உலகம் என்றது -உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே -என்ற ப்ரமேயத்தாலே இறே
இவர் மங்களா சாசனம் பண்ணுவது
வாய் அவனை அல்லது வாழ்த்தாது
வாழ்த்திய வாயராய் இறே அவர்கள் இருப்பது

அன்பினாலே வாழி எனும் பூதம் பேய் பொய்கை மாறன் மழிசையர் கோன் பட்டர் பிரான்
மங்கை வேந்தன் கோழியர் கோன் தொண்டர் துகள் பாணன் கோதை
மாறன் –
தேஷாமவ்த் ஸூக்யமா லஷ்ய ராமஸ் ஸ்வாத் மநி சங்கித க்ருதாஞ்சலி ருவா சேதம் ருஷிம் குலபதிம் தத
மற்ற எழுவரும்
பல்லாண்டு போற்றி காப்பு நம என்று இறே மங்களா சாசனம் பண்ணுவது
ஆண்டாளையும் அவர்க்கு அண்ணரான உடையவரையும் சொன்ன போதே மத்ய உபபதிதரான மதுர கவிகளும் ஸூசிதர்
ஆண்டாள் மதுர கவி ஆழ்வார் எதிராசராம் இவர்கள் -என்று இறே ஜீயரும் அருளிச் செய்திற்று
அவரும் -முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கு அன்பை -என்று ததீய மங்களா சாசனத்திலே தலைக் காட்டினார்

குல முனிவன் கூறிய நூல்
குல முனிவன் கூறிய நூல் -ஆவது -ப்ரபந்ந குல மூல பூதரான ராமானுஜ முனி விஷயமாகச் சொன்ன
நூற்றந்தாதி பிரபந்தம் என்கை
அவர் அருளிச் செய்ததாக ஒரு பிரபந்தம் இல்லை இறே
குல முனிவன் விஷயமாக கூறிய நூலை ஓதி என்ற படி
ஈன் கவிகள் அன்பால் மயல் கொண்டு வாழ்த்தும் இராமானுசனை -என்று இறே இவர் விஷயத்தில்
மங்களா சாசனம் இருப்பது

ஓதி வீதி வாழி என வரும் திரளை
திரளுகையாவது-மங்களா சாசன விஷயமான திவ்ய பிரபந்தங்களை அப்படியே திரு வீதியிலே அனுசந்தித்து
எழுந்து அருளும் இன்பம் மிகு பெரும் குழுவைக் கண்டு
பொலிக பொலிக என்றும்
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்பத் தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி
வாழ்த்தும் என் நெஞ்சம் -என்றும் மங்களா சாசனம் பண்ணுகை –

வாழ்த்துவர் தம் மலரடி
இப்படி மங்களா சாசனம் பண்ணுமவர்கள் திருவடிகள்

என் சென்னிக்கு
அவர்கள் வாசி அறிந்து உகந்து இருக்கும் என் சென்னிக்கே

மலர்ந்த பூவே
செவ்விப் பூவே -இது நிச்சயம் –
அமரர் சென்னிப் பூ வானவன் திருவடிகள் அன்று
அவனை வாழ்த்துவார்களை வாழ்த்துமவர்கள் திருவடிகள் ஆயிற்று

தலைக்குச் சூடும் மலர்ந்த பூவாலே
எம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி இராமானுசன் அடிப் பூ -என்னக் கடவது இறே
இதில் ஆழ்வார்கள் எல்லாரையும் ஸஹ படிக்கையாலே
கீழே சில ஆழ்வார்கள் அவதரண ஸ்தலங்கள் அநுக்தமாய் இருந்ததே யாகிலும் அவையும் அனுசந்தேயம் –
மாறன் அவதரண ஸ்தலத்தோடே மதுர கவிகள் அவதரண ஸ்தலமும் அந்தர்பூதம்
சீராரும் வில்லி புத்தூர் -செல்வத் திருக் கோளூர் ஏரார் பெரும் பூதூர் -என்று இறே சேர்த்தி இருப்பது –

கூறிய நூல் ஓதி வீதி வாழி என வருகை யாவது –
இவற்றில் இயல் அனுசந்தானத்துடனே எழுந்து அருளுகை
திருச் சந்த விருத்தம் -பெரிய திருமொழி -திருக் குறும் தாண்டகம் –திரு நெடும் தாண்டகம் -இயற்பா – இவற்றின்
அனுசந்தானம் இன்ன திரு நாளிலே என்று வியவஸ்த்திதமாய் இருக்கும்
பெரியாழ்வார் திருமொழி -நாச்சியார் திருமொழி -பெருமாள் திரு மொழி தொடக்க மானவற்றுக்கும்
ராம உத்சவ கிருஷ்ண உத்ஸவாதிகளிலும்
நீ பிறந்த திரு நன்னாள் -என்று அவர்கள் அவதார திவசமான திரு நாள்களிலும்
இவற்றின் அனுசந்தானம் உண்டாய் இருக்கும் –
மற்றும் உண்டான திவ்ய பிரபந்தங்களும் விநியோகம் உள்ள இடத்தே கண்டு கொள்வது –

இத்தால் தத் விஷய அனுசந்தானத்திலும் -ததீய விஷய அனுசந்தானம் அவனுக்கும் மிகவும் உகப்பாய் இருக்கையாலும்
அவர்கள் தாம் அருளிச் செயலுக்கு பிரவர்த்தகராம் பெருமையை யுடையவராகையாலும்
மதிள் இட்டு வைத்தார்
ஒத்துச் சொல்லுவார் -சங்கீர்த்தனம் பண்ணுவார் -பாடுவார் இயல் விண்ணப்பம் செய்வார்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸ்ரீ வகுளா பரண பட்டர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை இராமானுச தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை அழகிய மணவாளர் தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பரகால தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராங்குச தாசர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பு அழகராம் பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

சிங்கப்பிரான் சீர்மை-/ஆத்ம ஸ்வரூப விளக்கம் -/திருத் துளசி மஹாத்ம்யம் —

January 19, 2019

சிங்கப்பிரான் உகந்து அருளின -மலை உச்சி -கடிகாசலம் -அஹோபிலம் /
மலை குகை -தேவ பெருமாள் சந்நிதி /
வனம்-காட்டு அழகிய சிங்கர் -ப்ருந்தாரண்யம் -தெள்ளிய சிங்கர் -/
தும்பை வனம் திரு வேளுக்கை -மிக விருப்பத்துடன் -வேள்-விருப்பம் – -எழுந்து அருளும் தெய்வ தேசம்

பயக்ருத -பய நாசக -ராகவ ஸிம்ஹம் -கேசவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -/

ஜலே ரக்ஷது வராஹ ஸ்தலே ரக்ஷது வாமன அடவ்யாம் நாரஸிம்ஹஸ் ச ஸர்வத பாது கேசவ

தனக்கு உரியனாய் அமைந்த தானவர் கோன் கெட்டான்
உனக்கு உரியனாய மைந்தன் உய்ந்தான் -நினைக்கும் கால்
வேளுக்கை ஆளரியே வேறு உதவி யுண்டோ உன்
தாளுக்கு ஆளாகாதவர்க்கு –நூற்று எட்டு திருப்பதி அந்தாதி –

———————

ஆதா வீஸ்வரகத் தயைவ புருஷ ஸ்வாதந்தர்ய சக்த்யா
ஸ்வயம் தத் தத் ஞான சிகீர்ஷண பிரயதநாந் யுதபாதயந் வர்த்ததே தத்ரோ பேஷ்ய ததோ நுமத்ய விததத்
தத் நிக்ரஹ அனுக்ரஹவ் தத் தத் கர்ம பலம் பிரயச்சதி தத ஸர்வஸ்ய பும்ஸோ ஹரி –தத்வசாரம் -ஸ்ரீ நடாதூர் அம்மாள்

சர்வ நியாமகனாய் -சர்வ அந்தராத்மாவான சர்வேஸ்வரன் ஆதியிலே உண்டாக்கிக் கொடுத்த ஞாத்ருவ ரூபமான
ஸ்வா தந்தர்ய சக்தியால் சேதனன் தானே
அவ்வோ விஷயங்களில் ஞான சிகீர்ஷா பிரயத்னங்களைப் பண்ணிக் கொண்டு இருப்பன்
அவ்விடங்களில் அ சாஸ்த்ரீயங்களிலே உபேக்ஷித்தும்
சாஸ்த்ரீயங்களிலே அனுமதி பண்ணியும்
அவ்வோ விஷயங்களில் நிக்ரஹ அனுக்ரஹங்களைப் பண்ணா நின்று கொண்டு
அவ்வோ கர்ம பலன்களையும் சர்வேஸ்வரன் கொடா நிற்பான்

ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் யமேப்யோ லோகேப்ய உந்நிநீஷதி
ஏஷ ஏவ அசாது கர்ம காரயதி தம் யமதோ நிநீஷதி

சர்வேஸ்வரன் எந்த சேதனனை உயர்கதியை அடைவிக்க விரும்புகிறானோ அவனைக் கொண்டு நல்ல கார்யங்களைச் செய்விக்கிறான்
எந்த சேதனனை நீச கதியை அடைவிக்க விரும்புகிறானோ அவனைக் கொண்டு கெட்ட கார்யங்களைச் செய்விக்கிறான்

இந்த உபநிஷத் சர்வ ஜன சாதாரணம் அன்று –
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் மிக அதிகமான ஆனுகூல்யத்தில் ஒருப்பட்டவனாய் பிரவர்த்திக்கிறானோ அவனை
அனுக்ரஹியா நின்று கொண்டு சர்வேஸ்வரன் தானே தன்னைப் பெற சாதனங்களாயும் அதி கல்யாணங்களாயும் உள்ள
கர்மங்களிலே ருசியை ஜனிப்பிக்கிறான் என்றும்
யாவன் ஒருவன் பகவத் விஷயத்தில் மிக அதிகமான ப்ராதிகூல்யத்தில் ஒருப்பட்டவனாய் பிரவர்த்திக்கிறானோ அவனை
ஸ்வ பிராப்தி விரோதிகளாயும் அதோகதி சாதனங்களாயும் உள்ள கர்மங்களிலே சக்தன் ஆக்குகிறான் என்றும்
இந்த உபநிஷத் வாக்யத்துக்கு பொருளாம்

ஆகவே சேதன ப்ரவ்ருத்தியில் சர்வேஸ்வரனுக்கு அனுமந்த்ருத்வமே சர்வ ஜன சாதாரணம்
ப்ரயோஜகத்வம் விசேஷ விஷயம் –

——————————————-

ஆத்மாவை ஞானம் -என்று
யோ விஞ்ஞாநே திஷ்டன் / விஞ்ஞானம் யஜ்ஞம் தனுதே -ஸ்ருதிகள்
ஞான நிரபேஷமாகத் தனக்குத் தானே பிரகாசிக்கையாலும் -ஞானம் சேதனனுக்கு சார குணம் ஆகையால்
ஸ்வரூப அனுபந்தியாய் ஸ்வரூப நிரூபகம் ஆகையால் அங்கனே சொல்லிற்று

தத் குண சாரத்வாத் து தத் வியபதேச ப்ராஜ்ஞாவத்-என்றும்
யாவதாத்ம பாவி த்வாச்ச ந தோஷஸ் தத் தர்சநாத் -என்றும் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரங்களும் உண்டே

ஞான மாத்ர வ்யபதேசஸ் து ஞானஸ்ய பிரதான குணத்வாத்-ஸ்வரூப அனுபந்தித்வேந -ஸ்வரூப நிரூபக குணத்வாத்-
ஆத்ம ஸ்வரூபஸ்ய ஞானவத் ஸ்வ ப்ரகாசத்வாத் வா உபவத்யதே – ஸ்ரீ வேதாந்த தீப ஸ்ரீ ஸூ க்திகள் இவற்றை விளக்கும்

—————————————————–

ஞானமே ஆத்ம பார்த்தோம் -ஞானத்துக்கு ஆஸ்ரயமும் ஆத்மாவே –
விஜ்ஞாதார மரேகேந விஜாநீயாத் -என்றும்
ஞானாத் யேவாயம் புருஷ -என்றும் இருப்பதால் ஞான ஆஸ்ரயம் –
அஹமித மபிவேத் மீதி ஆத்ம வித்த்யோர் விபேதே ஸ்புரதி யதி ததைக்யம் பாஹ்ய மப்யேக மஸ்து-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –

ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் சொன்ன போதே கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் வரும்
கார்ய காரண கர்த்ருத்வே ஹேது ப்ரக்ருதி ருஸ்யதே புருஷஸ் ஸூக துக்கா நாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே -ஸ்ரீ கீதை -13-21-
சாங்க்யர் கர்த்ருத்வம் பிரக்ருதிக்கே -என்பர் -அது ஒவ்வாது -ஸாஸ்த்ர வஸ்யதை குலையும்
கர்த்தா சாஸ்த்ரார்தத் வத்வாத் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்
கர்த்ருத்வம் -ஸ்வரூப ப்ரயுக்தமாயும் -ஓவ்பாதிகமாயும் இருக்கும் –
உண்டு உடுத்து சப்தாதி விஷய அனுபவம் ஓவ்பாதிகம் -கர்மம் அடியாக -முக்குண சம்சர்க்கத்தால் வருமவை
ப்ரக்ருதே க்ரியமாணாநி குணை கர்மாணி ஸர்வஸ அஹங்கார விமூடாத்மா கர்த்தாஹமிதி மந்யதே -ஸ்ரீ கீதை
ஆத்மாவின் ஞானம் இச்சை பிரயத்தனம் இவை அனைத்தும் சர்வேஸ்வர அதீனம்
பராத் து தத் ஸ்ருதே
க்ருத ப்ரயத் நாபேஷஸ் து விஹித பிரதிஷித்தா வையர்த்யா திப்ய
என்கிற ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரங்களால் விதி நிஷேதங்கள் வீணாமைக்காக
சேதனனுடைய பிரதம ப்ரயத்னத்தை அபேக்ஷித்திக் கொண்டு சர்வேஸ்வரன் ப்ரவர்த்திப்பிக்கும்

———————————————————-

திருத் துளசி மஹாத்ம்யம் —

மகரத்வஜன் -விருந்தா பெண் -துளசி-துலா ராசி -ஒப்பற்ற அழகு -பெயர் காரணம் – ஸ்யாம நிறம் –
ஜலந்தரன் -அசுரன் பிறந்த கதை -இந்திரன் -சிவனை தேடி செல்ல -சிவன் யோகம் அடிக்க அக்னி –
ப்ருஹஸ்பதி வந்து மன்றாட -மன்னித்து நீரிலே சேர்த்து அதனால் பிறந்தான்
விருந்தா -இவனை கல்யாணம் -சிவனாலும் கொல்ல முடியாமல் –
விஷ்ணு தியானம் கவசம் -விஷ்ணு ஜலந்தரனாக வேஷம் -தியானம் கலைக்க –
கபட நாடகம் என்னிடமே -நெருப்பில் மாய -பொசுங்கி சாம்பலில் இருந்து செடி ஸ்தாவரம் -தேவதா ஸ்வரூபம் கொடுத்து -வரங்கள்
உகந்த பத்னி -அர்ச்சை பிரியம் கேசவ பிரியா
என் மூல சர்வ தீர்த்தானி–நடுவில் சர்வ தேவாச்சா — எது அக்ரே சர்வ வேதாச்சா –
வேராயினும்–இத்யாதி தள்ளுபடி ஒன்றும் இல்லை
கார்த்திகை சுக்ல பக்ஷம் துவாதசி துளசி கல்யாணம் –
-1992-தபால் தலை வெளியிட்டு basil plant
ozimam sanctam
royal plant -french
மதிக்காத நாடு எங்கும் இல்லை /
பசு -துளசி இலை -வேதம் கற்ற ப்ராஹ்மணன்- அரச மரம் -கங்கை புனிதம் சாம்யம்
துளசி மாடம் வைத்தே hindu முன்பு / ராதா அம்சம் –
பிருந்தா வனம்- விருந்தா மருவி –
துளசி கவசம் பூண்டு தாரகாசுரன் வதம் முருகன் ப்ரஹ்மாண்ட புராணம் சொல்லும்

பூ லோக பாற் கடல் அமுதம் இது
ராமர் துளசி
ஸ்யாம துளசி கரும் பச்சை
கபம் சளி நீக்கும் /கிருமி நாசினி /
வெளியிடும் காற்று O -3 இருப்பதாக சொல்கிறார்கள் -இந்த காற்று பட்டாலே நலம்
பத்ம புராணம் -பல வரங்கள் துளசிக்கு அருளி –
லஷ்மீ கடாக்ஷம் உண்டாகும்
த்ருஷ்ட்டி தோஷம் பில்லி சூன்யாதிகள் போகும்
துளசி மணி மாலை -ஸ்ரேஷ்டம்
புத்ர காமாஷ்டி ஹோமம் துளசி சமித்து வைத்து
துளசி கட்டை தூபம் –1000-பசு தானம் பலம்
சுக்ராச்சாரியார் சஞ்சீவினி துளசி கொண்டே செய்து அசுரர்களை பிழைப்பித்தார்

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-