Archive for June, 2018

ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-2 –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ..

June 25, 2018

ஸ்ரீ மூல திரு மந்திரத்தின் ருஷி / சந்தஸ் / தேவதைகள் -பெருமை ..

இது தனக்கு அந்தர் யாமியான நாராயணன் ருஷி ..
தேவி காயத்ரி சந்தஸ் ஸூ ..
பரமாத் வான நாராயணன் தேவதை
பிரணவம் பீஜம் ..
ஆய சக்தி .. சுக்ல வர்ணம் ..மோஷத்தில் விநியோகம் .
சிந்தை பிரியாத   ( பெரியாழ்வார் திரு மொழி 2-3-2 ) பரமாத்மா என்கிற படியே  
அந்தர் யாமியும் பர மாத்மாவுமான தானே இதுக்கு ருஷியும் தேவதையுமாய் –
வைப்பும் தங்கள் வாழ்வும் ஆனான் ( பெரிய திரு மொழி 1-3-7 )  என்னும் படி  
பிரம குருவாய் ( பெரியாழ்வார் திருமொழி 5-2-8 )  ஞானத்தைக் கொடுத்து  
உபாய மாய் தனி மா தெய்வ மாய் (திரு வாய் மொழி 8-2-7 ) மோட்ஷத்தைக் கொடுத்து
பிராப்யனுமாய் இருக்கை யாலும் , 
நாராயண பரங்களான வேதங்களும் ,
அதுக்கு பொருள் சொல்லக் கடவ   மந்த்ரைக சரணரான   ருஷிகளும் ,
நா வாயில் வுண்டே என்றும் ( முதல் திரு அந்தாதி -35 )
நா தழும்பு எழ ( பெரிய திருமொழி – பெருமாள் திரு மொழி 2-4 ) 
நல் இருள் அல்லவும் பகலும் (பெரிய திரு மொழி 1-7-5 )
ஓவாதே நமோ நாராயணா (பெரி யாழ்வார் திரு மொழி 5-1-3 )  என்றும்
நாராயண தமரான ( திரு வாய் மொழி 10-9-1 )  வைதிக விதிகளும் தங்கள் நினைவைப் பின் செல்லும் படியான  
ஆழ்வார்களை அடி ஒற்றி   திராவிட வேதத்துக்கு கருத்து அறிவிக்கும்
நம் ஆச்சார்யர்களும் இத்தையே ஒரு மிடறாக விரும்புகை யாலும்  –

நம்பி நாமம் ( பெரிய திரு மொழி 6-10-10 )  அர்த்த பூர்த்தியை உடைத்தாய் ஆகையாலும் ,
முமுஷு களுக்கு கழிப்பனான ஸூத்ர மந்த்ரங்களிலும் ஓக்க ஓதா நிற்க ,
ஓடித் திரியும் யோகிகளாலே ( திரு வாய் மொழி 8-8-9 )  விரும்பப் பட்டு ,
அர்த்த பூர்த்தியை உடைத்தல்லாத மற்ற மந்த்ரங்களிலும்   ஏற்றத்தை உடைத்தாய் ,
குலம் தரும் (பெரிய திரு மொழி 1-1-9 ) என்கிற படியே
தர்மம் , அர்த்தம் , இஹ லோக பர லோக போகம் , ஆத்ம பரமாத்மா பாகவத அனுபவங்கள் , என்கிற
புருஷார்த்தங்களையும் சாதித்துக் கொடுக்கக் கடவதாய் ,

எட்டினாய பேதமோடு ( திருச் சந்த விருத்தம் -77 )என்றும் –
ஆர்வமோடு இறைஞ்சி நின்று ( திருச் சந்த விருத்தம் -79 ) என்கிற படியே
அல்லாத உபாயங்களுக்கும் துணை செய்யக் கடவதாய் , சித்த உபாயத்தில் இழிவாருக்கு —
அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே ( திரு வாய் மொழி 2-3-6 ) என்கிற படியே , ஸ்வரூப ஞானத்துக்கும் ,
தொழில் எனக்கு ( நான் முகன் திரு வந்தாதி -85 )  என்கிற படியே பொழுது போக்குக்கும் ,
மந்திரத்தால் மறவாது (திரு நெடும் தாண்டகம் -4 )  என்கிற படியே இங்கு உற்ற அனுபவத்துக்கும் பரி கரமாய்ப்
பெற்ற தாயினும் ஆயின (பெரிய திரு மொழி 1-1-9 ) செய்யுமதான படியாலே ,
இடறினவன் அம்மே என்னுமா போலே நானும் சொன்னேன் (  பெரிய திருமொழி 6-10-6  ) என்னும் படி சர்வாதி காரமாய் ,
ஓவாது உரைக்கும் உரை ( முதல் திரு வந்தாதி -95 ) என்னும் படி சொல்லி இளைப்பாறலாய் ,
வாயினால் நமோ நாராயண ( பெரிய திரு மொழி 4-5-2 ) என்கிற படியே  
துஞ்சும் போதைக்கு (  பெரிய திருமொழி 1-1-10) மோர் குழம்பு போல இளைப்பாறலாய் ,
செல் கதிக்கு நல் துணையா (பெரிய திருமொழி 1-1-8  )  என்கிற படியே
அர்ச்சி ராதி கதிக்கு பொதி சோறாய்  
நமோ நாராயணா ( திருப் பல்லாண்டு -11 ) என்கிற படியே  
தெளி விசும்பில்   ( திருவாய்மொழி 9-7-5 )  போகத்தையும் வளர்க்கக் கடவதாய் –
தேனாகி பாலாம் திரு மாலான அவன் உள்ளீடு போலே (  முதல் திருவந்தாதி -92)
தேனும் பாலும் அமுது மாய்   திரு மால் திரு நாமு மாய் (பெரிய திருமொழி 6-10-6  )
எப்பொழுதும் தித்திக்கக் கடவதாய்   ( பெரிய திருமொழி 7-4-5 ) 
மற்று எல்லாம் பேசிலும் ( பெரிய திருமொழி 8-10-3 )   என்கிற படியே   அறிய வேண்டும் அவை எல்லாம் உடைத்தாய் ,
எம்பெருமான் ( பெரிய திரு மொழி 2-2-2 ) 
தெய்வத்துக்கு அரசு ( பெரிய திரு மொழி 7-7-1 )  என்னும் படி
கழி பெரும் தெய்வமாய் ( திரு விருத்தம் -20 ) இருக்கிறாப் போல ,
மந்த்ராணாம் மந்த்ர ராஜா   என்கிற படியே எல்லா மந்த்ரங்களிலும் மேலாய்
பெரும்   தேவன் ( திரு வாய் மொழி 4-6-4  )  பேரான   பெருமையும் உடைத்தாய் இருக்கும் .

பொருள் இல்லாத கடல் ஓசையில் பக்ஷிகள் சொல் மேலாய்
அதில் நாட்டு வழக்கு சொல் மேலாய்
அதில் தொண்டரைப் பாடும் சொல் மேலாய்
அதில் இஷ்ட தேவதைகளை ஏத்தும் சொல் மேலாய்
அதில் வேதார்த்தம் சொல்லுவது மேலாய்
அதில் வேதம் மேலாய்
அதில் வேதாந்தம் மேலாய்
அதில் நாராயண அனுவாகம் மேலாய்
அதில் பகவத் மந்த்ரங்கள் மேலாய்
அதில் மற்றை இரண்டும் கடல் ஓசையோபாதி யாம் படி மேலாய் இருக்கும் ..

வளம் கொள் பேர் இன்பமான பெரிய மந்த்ரம் ( பெரிய திரு மொழி 4-3-9 ) என்றும் –
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படி ( திரு வாய் மொழி 8-10-7 ) என்கிற படியே
தான் அறிந்த உறவாலே எல்லார் பக்கலிலும்   நடக்கிற சௌஹார்த்ததாலே  
பொருள் என்று ( திரு வாய் மொழி 2-10 -11 )  சரீரங்களைக் கொடுத்து  
ஒழிவற நிறைந்து ( திரு வாய் மொழி 3-2-7  ) அந்தர் யாமியாய்   சத்தையை நோக்கி
ஜன்மம் பல பல செய்து ( திருவாய் மொழி 3-10-1 ) கண் காண வந்து ( திரு வாய் மொழி 4-7-2 )
ஆள் பார்த்து ( நான் முகன் திரு வந்தாதி -60 ) அவதரித்து  
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் ( ராமானுஜன் நூற்று அந்தாதி -59 ) வைத்து  
முகம் மாறுகிற சேதனரைச் சேர விட்டுக் கொள்கைக்கு இடம் பார்க்கிற எம்பெருமான் வுடைய  
உய்வதோர் பொருளான ( பெரிய திருமொழி 1-1-1 ) அருளாலே

யாரேனும் ஒருவருக்கு ( ராமானுஜ நூற்று அந்தாதி -41 )
பொய் நின்ற ஞானத்துக்கு ( திரு விருத்தம் – 1 ) அடியான
முக் குணத்து இரண்டு அவை அகற்றி ( திரு எழு கூற்று இருக்கை )
உய்யும் வகை உணரும் ( திருவாய் மொழி 5-2-5 ) ஒன்றினில் ஒன்றி ( திரு எழு கூற்று இருக்கை ) 
உணர்வு எனும் பெரும் பதம் நாடி (5-2-5 ) 
அறியாதன அறிவிக்கும் ( திருவாய் மொழி 2-3-2 ) ஞானத் துறையான ( திரு விருத்தம் -93 ) ஆசார்யனைக் கிட்டினால் ,

அவன் செயல் நன்றாக திருத்தி ( கண்ணி நுண் சிறுத் தாம்பு -10 )
பிறர் கேட்பதன் முன் ( பெரிய திருமொழி 2-4-9) என்று தனி இடத்தே   கொண்டு இருந்து  
உள்ளம் கொள் அன்பினோடு (பெரிய திரு மொழி 5-8-9 )
இன் அருள் சுரந்து பாடி நீர் உய்மின் (  பெரிய திருமொழி 1-1-1)  என்று அருளிச்   செய்யும்
இந்த திரு மந்திரத்தின் வுடைய ஏற்றத்தை   அறிந்து பொன்னி ஆத்துக்கு உள் ஈட்டான  
அந்தணர் மாட்டு அந்தி வைத்த ( திரு நெடும் தாண்டகம் -4 )
மந்திரத்தில் பக்தியைப் பண்ணி , இத்தை உபகரித்தவன் பக்கலிலே நீ செய்தன ( திரு வாய் மொழி 2-3-2 ) என்று
க்ருதஜ்ஞனாய் போரும் அவனுக்கு உஜ்ஜீவநம் உண்டாகக் கடவது ..

திரு மந்திரத்தில் அர்த்த பஞ்சக பிரதி   பதனம் ..
எம்பெருமானோடு   இவ் வாத்மாவுக்கு உண்டான   உறவை அறிய ஒட்டாத
விரோதியை ஒரு வழியாலே ,கழித்து பெரும் பேற்றை   இது வெளி இடுகையாலே
முமுஷுக்கு அறிய வேண்டும் அஞ்சு அர்த்தமும் இதுக்குள்ளே உண்டு ..

அர்த்த பஞ்சக பிரதி பாதன பிரகாரம் ..
இதில் ஸ்வரூபம் சொல்லுகிறது -பிரணவம் ../
விரோதியையும் அது கழிக்கைக்கு உபாயத்தையும் சொல்லுகிறது -நமஸ் ஸூ /
பர ஸ்வரூபம் சொல்லுகிறது -நாரயண பதம் /
புரு ஷார்த்தம் சொல்லுகிறது -சதுர்த்தி /
பிராப்யமும் விரோதியும் உபாயமும் பலமும் ஆத்மாவுக்கு ஆகையாலே ஸ்வரூபம் சொல்லுகையிலே இதுக்கு நோக்கு ..

திரு மந்திரத்தின் வாக் யார்தம் ..
சேஷத்வம் போலே ,அவனே உபாயமும் , உபேயமும் என்று இருக்கை ஸ்வரூபம் ஆகையாலும்,
அந்நிய சேஷத்வமும் , ஸ்வ ஸ்வா தந்திரியமும் ,குலைக்கை கைங்கர்யம் போலே பேறு ஆகையாலும் ,
ஸ்வ ஸ்வரூபத்தையும் சொல்லி புரு ஷார்த்ததையும் சொல்லுகிறது என்று வாக் யார்தம் ..

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-1 –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ..

June 24, 2018

ஒரு கடல் துறையிலே படுகிற முத்து மாணிக்கங்களில் சில ஒளி வுடையவாய் ,
சில கோது பெற்று ,அவற்றிலே சிலவற்றைக் கடைந்து , சேர்ந்தவாறே நல்ல  ஒரு கோவை ஆம் போல ,-
பெரும் புறக் கடலான – (பெரிய திரு மொழி 7-10-1 )-நாராயணன் வுடைய சங்கல் பத்தாலே சத்தையைப் பெறுகிற ஆத்மாக்களிலே சிலர் —
துளங்கு ஒளி சேர் தோற்றத்து நல் அமரர் ()-என்னும் படி நித்யராய்
சிலர் -வன் சேற்று அள்ளலிலே- திரு விருத்தம் -100-அழுந்தி அழுக்கு ஏறி ஆப்புண்டு – (திரு விருத்தம் -95 )..பத்தராய் ,
அவர்களில் சிலர் –மலம் அறக் கழுவி    மாசு அறுக்கப் பட்டு – (திருவாய் மொழி -1-3-8 )..
ஒளி கொண்ட சோதியோடே – (திருவாய்மொழி -2-3-10 )..வானத்து அணி   அமரர் ஆக்குவிக்க – ( ).
வானவர்க்கு நற் கோவையாம் –  (திருவாய்மொழி -4-2-11 )-படி முக்தராக கடவர்கள் ..
நல் சரக்கு ஒளியின் வுடைய மிகுதி குறைவால் உள்ள   பெருமை சிறுமை ஒண் பொருள் ஆன – (திரு வாய் மொழி -1-2-1 ).. 
ஆத்மாவுக்கும் எந்த ஞானத்தின் வுடைய ஏற்ற சுருக்கத்தாலே வுண்டாகக் கடவது ..

சம்சாரிகளின் பகவத் அனுபவ யோக்யதை
அயர் வறும்   அமரர்களான நித்யரும் ,
கரை கண்டோர் (திரு வாய் மொழி 5-3-10 )  என்கிற முக்தரும் ,
எம்பெருமானையும் தங்களையும் உள்ள படி உணர்ந்து , அறிவுக்குச் சேர்ந்த போகமும் அடிமையும்   பெற்று
பெரு மக்கள் உள்ளவர் (திரு வாய் மொழி 3-7-5 ) என்னும் படி உள்ளாராகிறாப் போல ,
மறந்தேன் உன்னை (பெரிய திருமொழி 6-2-2 ) 
யானே என்னை அறிய கில்லாது ( திரு வாய் மொழி 2-9-9 ) என்னும் படி   இரண்டு தலையையும் மறந்து   
மறந்த மதி (பெரிய திருமொழி -6-2-2 )யும் இன்றிக்கே ,
அகங்கார   மம காரங்களும் ,
ராக த்வேஷங்களும்  
புண்ய பாபங்களும்  
தேஹ   சம்பந்தமும் ,
பந்து சங்கமும் ,
விஷய பிராவண்யமும் ,
அர்த்த ஆர்ஜனமும் ,
தேஹ போஷணமும் ,
பிரயோஜனந்த ரஸ்யத்தையும் ,
தேவா தாந்த்ர பஜனமும் ,
சமயாந்தர ருசியும் ,
சாதனாந்தர நிஷ்டையுமாய்
ஸ்வர்க நரக கர்பங்களிலே வளைய , வளைய வந்து   வழி திகைத்து (திரு வாய் மொழி 3-2-9 )
நின்று இடறி (திரு வாய் மொழி 4-7-7 ) அனர்த்தக் கடலில் அழுந்தி ( பெரியாழ்வார் திருமொழி -5-3-7 )
நானில்லாத முன் எல்லாம் ( திரு சந்த விருத்தம் -65 )
பொருள் அல்லாத என்னும் படி ( திரு வாய் மொழி 5-7-3 ) என்னும் படி
உரு அழிந்த மா நிலத்து வுயிர்களான ( திரு மாலை -13 ) சம்சாரிகளும்
எம்பெருமான் சேஷியாய்   தங்கள் அடியராய் இருக்கிற ஒழிக்க ஒழியாத உறவை ( திருப் பாவை -28 )  உணர்ந்து
ஆம் பரிசான   ( திரு மாலை -38 ) அனுபவமும் அடிமையும் பெற்றால் இறே –  
அடியேனை பொருள் ஆக்கி ( திரு வாய் மொழி 10-8-9 )
யானும் உளன் ஆவான் ( பெரிய திருவந்தாதி -76 )  என்கிற படி சத்தை பெற்றார்கள் ஆவது ..

பகவத் க்ருஷி ..
இந்த மெய் ஞானம் இன்றி ,வினையியல் பிறப்பு அழுந்துகிற   இவர்களுக்கு  
தாமரையாள் கேள்வன் ஒருவனையே (முதல் திருவந்தாதி -67 ) நோக்குகிற ஞானத்தை அறிவிக்கைக்கு  
நீர்மை யினால் அருள் செய்த (பெரிய திரு மொழி 2-8-5 )
சரணமாகிய வேத சாஸ்திரங்கள் ( திரு வாய் மொழி 8-3-2 ) 
நூல் கடல் ( மூன்றாம் திரு அந்தாதி -32 )  என்னும் படி பரந்து
மன்னா இம் மனிசப் பிறவியுள்   (பெரிய திருமொழி 1-10-6 ) மதி இல்லா மானிடங்களான (திரு மாலை -9 )  இவர்களுக்கு
கரை காண ஒண்ணாமை யாலே ,
ஒத்தின் பொருள் முடிவை ஒத்தின் சுருக்காய் இருப்பது   ஒன்றாலே அறிவிக்க வேண்டும் என்று  
தெய்வ வண்டாய்   ( திரு வாய் மொழி 9-9-4 ) 
அன்னமாய் ( பெரிய திரு மொழி 5-7-3 ) 
அமுதம் கொண்ட   ( பெரிய திருமொழி 6-10-3 ) 
மைத்த சோதி (பெரிய திரு மொழி 1-3-6 ) எம்பெருமான்  
வேத சாகை களிலும் ,
ஓதம் போல் கிளர் ( திரு வாய் மொழி 1-8-10 )  நால் வேத கடலிலும் ( பெரிய திரு மொழி 4-3-11 ) ,
தேனும் பாலும் அமுதுமாக ( பெரிய திரு மொழி 6-10-6 )  சேர்த்து   பிரித்து எடுத்து  
அற நூல் சிங்காமை விரித்தவன் ( பெரிய திரு மொழி 6-10-1 )   என்னும் படி
நர நாராயண ரூபத்தைக் கொண்டு சிஷ்யாச்சார்யா கிரமம் முன்னாக  
பெரு விசும்பு அருளும் ( பெரிய திருமொழி 1-4-4 )  பேர் அருளாலே  
பெரிய திரு மந்த்ரத்தை   ( திரு நெடும் தாண்டகம் -4 ) வெளி இட்டு அருளினான்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

சகல பூர்வாச்சார்ய சித்தாந்த சாரம் – –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

June 21, 2018

1-சரீராத்மா பாவம் விசிஷ்டாத்வைத திறவு கோல் –
2-எந்த விதத்திலும் எம்பெருமானுடைய குணப்பெருமையிலே முழு நோக்கு –
தேஷாம் சதத யுக்தாயாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் -தாதாமி புத்தி யோகம் தம் யே ந மாம் உபயாந்தி தே-10-10-
ப்ரீதி பூர்வகம் -என்பதை பஜதாம் என்பதுடன் சேர்த்து ஆதி சங்கரர் –
நம் பாஷ்யகாரரோ தாதாமி என்பதுடன் அன்வயித்து
ஆழ்வார் -வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து-என்பதைத் திரு உள்ளத்தில் கொண்டு –
ப்ரீதி பூர்வகம் இத்யஸ்ய பஜநான் அந்வயே பிரயோஜனம் மந்தம் –
ததாமி இத்யநேந அந்வயே து –பரம உதாரத்வாதி பகவத் குண கண பிரகாசநேந மஹத் பிரயோஜனம் –
இத்யா அபிப்பிராயேண ப்ரீதி பூர்வகம் ததாமி அன்வயம் யுக்த -என்று அருளிச் செய்கிறார் –
அல்ப ஸந்துஷ்டன் -ஸூ ஆராதனன்-பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் –
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யாதலின் –
தொழகே கருதுவதே துணிவது சூதே –

பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம -என்கிற உபநிஷத் வாக்யத்துக்கும்
தே பூயிஷ்டாம் நம உக்திம் விதேம -என்று அன்வயித்து நம என்று வாயினால் சொல்வதையும் கனத்ததாக திரு உள்ளத்தில் கொள்கிறான் –

அஞ்சலி பரம் வஹதே -பாரமாக வஹிக்கிறான்
சேதனராக இருக்கும் வாசிக்கு ஏதேனும் செய்து -அது ஆகிஞ்சன்யமும் அநன்ய கதித்வமும் அடியாக விளையும்
அவனது கருணைக்கு விரோதி ஆகக் கூடாதே –

நெறி காட்டி நீக்குதியோ
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும்
அத்யாவசாயம் வேண்டுமே -பிறர்களுக்கு அரிய வித்தகன் –
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -தேவரீர் கிருபைக்குத் தண்ணீர் துரும்பாக ஏதேனும் பிரதஷிண நமஸ்காராதிகள் பண்ணிற்று உண்டோ –
உபாய கோடியில் எள்ளளவும் அந்வயியாமல் ஸ்வரூபத்து அளவிலேயே நிற்க வேண்டுமே –

பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
இரு கையையும் விட்டேனோ திரௌபதியைப் போலே
கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹ ஆகர்ஷதே ஜலே-என்னும் படி -பரமாபதம் ஆபன்னோ மனசா அசிந்தயத் ஹரிம் –

நிர்ஹேதுக கிருபையே -என்நன்றி செய்தேனோ என் நெஞ்சில் திகழ்வதுவே –
என் உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
வெறித்தே அருள் செய்வர்
அ வ்யாஜ உதார பாவாத் -1-10- ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்தார் இத்தைக் காட்டவே –
ஸ்ரீ பரமபத சோபானத்திலும் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்தி போலவே –
அஞ்ஞாத யாதிருச்சிக ஆனு ஷங்கிக பிரா சங்கிக சாமான்ய புத்தி மூல ஸூஹ்ருத விசேஷங்களை வ்யாஜமாகக் கொண்டு
விசேஷ கடாக்ஷம் பண்ணி -என்று அருளிச் செய்கிறார் –

சம்சார தந்த்ர வாஹித்வாத் ரஷ்ய அபேஷாம் பிரதீஷதே -என்று இருந்தாலும்
நாசவ் புருஷகாரேண ந சர்வ அன்யேன ஹேதுநா கேவலம் ஸ்வ இச்சையா வஹம் ப்ரேஷ கஞ்சித் கதாசன-என்கிறான்
மருவித் தொழும் மனமே தந்தாய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய் –

த்வமேவ உபாய பூதோ மே பவதி ப்ரார்த்தநாமதி சரணாகதி –
இயம் கேவல லஷ்மீ ச உபாயத்வ ப்ரத்ய யாத்மிகா
ஸ்வ ஹேதுத்வதியம் ருந்தே கிம்பு நஸ் ஸஹ காரிணாம்–நியாஸ சித்தாஞ்சம் -தேசிகன் –
பிரபத்திக்கே உபாயத்வம் இல்லை என்னும் போது-அதன் சஹகாரிகள் ஆனவற்றுக்கு அது இல்லை என்னும் இடம்
தனிப்படச் சொல்ல வேண்டாம் என்பதே இந்த ஸ்லோகார்த்தம் –

மாம் ஏகம் சரணம் வ்ரஜ -விதிக்கும் உபாயத்வம் அநிவார்யம்-என்று பிறர் நினைக்க கூடுமே எண்ணில்
அதுக்கு சமாதானம் -நியாஸ திலகத்தில்-ஹேதுர் வைதே விமர்சே-என்கிற ஸ்லோகத்தில் –
ஒவ் ஒரு வித்யையிலும் எம்பெருமானுடைய ஒவ் ஒரு ரூபம் அறியக் கடவதாய் இருக்கும் கணக்கிலே
இந்த பிரபத்தி வித்யையில் -இதர அநபேஷ உபாயத்வமே இங்கு அறியத் தக்க ரூபம் -என்பது இந்த ஸ்லோகார்த்தம் –

இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –அவன் கிருஷீ பலனே -ஸ்வீகாரமும் –
ஸ்ருஷ்ட்டி அவதார முகத்தால் பண்ணி அருளும் கிருஷீ பலம் -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார்
நிதாநம் தத்ராபி ஸ்வயம் அகில நிர்மாண நிபுண -ஸ்ரீ தேசிகன்
வரத தவ கலு பிரசாதாத்ருத சரணமிதி வசோபி மே நோதியாத் –ஸ்ரீ கூரத் தாழ்வான்-

ஸ்வாமீ ஸ்வ சேஷம் ஸ்வ வசம் ஸ்வ பரத்வேந நிர்ப்பரம் ஸ்வ தத்த ஸ்வதியா ஸ்வார்த்தம் ஸ்வ ஸ்மிந்
ந்யஸ்யதி மாம் ஸ்வயம் –ஒன்பதில் கால் ஸ்வ சப்த பிரயோகம் –
அசித் வியாவ்ருத்த வேஷமாகவும் -ஸ்வரூப அதிரேகி அல்லாதபடியாகவும் உள்ளதற்கு மேலே மிகையான பிறவிருத்திகள் கூடாதே –
ஷாம்யஸ்யஹோ தத் அபிசந்தி விராம மாத்ராத் –ஸ்ரீ கூரத் தாழ்வான்
சசால சா பஞ்ச முமோச வீர
வனத்திடரை ஏரியாம் வண்ணம் இயற்றும் இது அல்லால் மாரி யார் பெய்கிற்பார் மற்று-ஸ்ரீ பூதத்தாழ்வார் –

உபபத்தேச் ச –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம்-3-2-4- ஸ்ரீ பாஷ்யத்தில் –
ப்ராப்யஸ்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தவ் ஸ்வஸ்யைவோ பாயத்வோப பத்தே -என்றும்
நாயமாத்மா ப்ரவசநேந லப்ப்யா –தநூம் ஸ்வாம் —
இதி அநந்ய உபாயத்வ ஸ்ரவணாத்-என்றும்
அம்ருதஸ்யைஷ சேது -என்றும்
இதி அம்ருதஸ்ய ஸ்வஸ்ய ஸ்வயமேவ ப்ராபக இதி சேதுத்வ வியபதேச உபபத்தேச் ச -என்றும்

பலமத உபபத்தே -3-2-37- ஸ்ரீ பாஷ்யத்தில்
ச ஏவ ஹி சர்வஞ்ஞஸ் சர்வ சக்தி மஹா உதாரோ யாகதா நஹோமாதிபி உபாசனேந ச ஆராதித ஐஹிக ஆமுஷ்மிக
போகஜாதம் ஸ்வரூப அவாப்தி ரூபம் அபவர்க்கம் ச தாதுமீஷ்டே-
ந ஹ்ய சேதனம் கர்ம க்ஷண தவம்ஸி காலாந்தரபாவிபல சாதனம் பவிதுமர்ஹதி–என்ற ஸ்ரீ ஸூக்திகளைக் கைக் கொண்டே
ஸ்ரீ தேசிகனும் கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷையில்
நிஜ கர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித-உபாயதாம் ப்ரீத்யஜ்ய ந்யஸ்யேத் தேவேது தாம் அபீ -என்கிற ஸ்லோக வியாக்யானத்தில்
ஸ்வயம் ஸ்வாதுத்வாத் க்ஷணிகஸ்ய காலாந்தர பாவிபல சாதனத்வ அனுபபத்தி தர்ச நாச்ச நாஸ்ய ஸ்வ வ்யாபாரே மோக்ஷ
உபாயதா புத்திரபி ஸ்யாதிதி பாவ அந்ததஸ் தைஸ்தைர ஆராதிதோ பகவாநேவ ஹி ஸர்வத்ர உபாய –என்று அருளிச் செய்துள்ளார் –

மோக்ஷ உபாய பிரபத்தி -ஆறு வார்த்தைகளில் ஓன்று உண்டே –
ஸ்ரீ வைகுண்ட கத்யத்திலும் -தத் ப்ராப்தயே ச தத்பாதாம் புஜ த்வய பிரபத்தேர் அந்யந் ந மே கல்ப கோடி ஸஹஸ்ரேண அபி
சாதனம் அஸ்தீதிம் அந்வாந –பிரபத்தியை உபாயமாகக் கொண்டு பிரகிருதி மண்டலத்தை விட்டு -என்றும் உண்டே-
பிரபத்தி உபாயத்துக்கு ஆபாத ப்ரதீதியிலே உபாயத்வ பிரதிபத்திக்கு அர்ஹமாம் படி இருக்கையாகிற குற்றம் உண்டே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -ப்ரபத்திக்கு உபாயம் அவன் நினைவே –
புழு குறித்தது எழுத்து ஆமா போலே-குண ஷத லிபிக்ரமாதுப நிபாதிந பாதிந –
நல்லதாக முடியும் நம் செயலை உபாயம் என்று சாதிக்க நினைப்பது சமஞ்சம் அன்று
பிரபத்த்வயனான பரம புருஷனையே பிரபத்தி என்று வியபதேசம் –

3-சேதன லாபம் ஈஸ்வரனுக்கே –ஆஸ்ரித சம்ரக்ஷணம் ஸ்வ லாபம் மத்வா ப்ரவர்த்ததே –
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான் –
அபி ஷிஸ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணன் க்ருத க்ருதயஸ் ததா ராமோ விஜ்வர பிரமுமோத ஹ
படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே –
கதாஹமைகாந்திக நித்ய கிங்கர ப்ரகர்ஷயிஷ்யாமி -தன்னுடைய அனுவ்ருத்தியால் ஈஸ்வரனுக்குப் பிறக்கும் ஹர்ஷம் இ றே சேதனனுக்குப் பிராப்யம்
ப்ரகர்ஷயிஷ்யாமி –த்வத் தாஸ பூதஸ்ய மே த்வத் ப்ரகர்ஷ ஏவ பிரதானம் பிரயோஜனம் இதி பாவ
ஏவஞ்ச ஸ்வாதீந ஸ்வார்த்த கர்த்ருத்வ பிரம ரஹித கைங்கர்ய பிரார்த்தனா க்ருதா பவதி – –

யதி பரம புருஷாயத்தம் முக்த ஐஸ்வர்யம் தர்ஹி தஸ்ய ஸ்வதந்த்ரத் வேந தத் சங்கல்பாத் முக்தஸ்ய புனராவ்ருத்தி சம்பவா சங்கேத் யத்ராஹ-
பரமபுருஷ ஞானி நம் லப்த்தவா–ச மஹாத்மா ஸூ துர்லபா –
ஞானி து ஆத்மவை மே மதம் -என்று இருப்பான் – ஸ்வ கத /பரகத ஸ்வீ காரம் -மர்க்கடகிசோர நியாயம் -மார்ஜாரகிசோர நியாயம் –
தஸ்ய நித்ய யுக்தஸ்ய நித்யயோகம் காங்க்ஷ மானஸ்ய யோகிந அஹம் ஸூலப -அஹமேவ ப்ராப்ய –
ந மத்பாவ ஐஸ்வர்யாதிக-ஸூ ப்ராபச்ச-தத் வியோகம் அஸஹமான-அஹமேவ தவம் வ்ருணே-
மத் ப்ராப்த்ய அனுகுண உபாசன விபாக தத் விரோதி நிரசனம் அத்யர்த்த மத் ப்ரியத்வாதிகம் ச அஹமேவ ததாமீத்யர்த்த —
யமேவைஷ வ்ருணுதே தேன லப்த
இதி ஹி ஸ்ருயதே வஹ்யதே ச
தேஷாம் சதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம் தாதாமி புத்தி யோகம் தம் யேனமாம் உபயாந்தி தே
தேஷாம் ஏவ அனுகம்பார்த்த மகா அஞ்ஞானஜம் தமஸ் நாசயாம் யாத்ம பாவஸ்தோ ஞான தீபேந பாஸ்வதா இதி –

சூரணை -142-இவன் அவனைப் பெற நினைக்கும் போது இந்த பிரபத்தியும் உபாயம் அன்று –
உடைமையை உடையவன் சென்று கைக் கொள்ளுமா போலே -ஸ்வாமியான அவன் தானே வந்து அங்கீகரிக்க கண்டு இருக்க
பரதந்த்ரனான இச் சேதனன் -தான் பலியாய் -தன் ஸ்வீகாரத்திலே ஸ்வதந்த்ரனான அவனைப் பெற நினைக்கும் அளவில் –
அவன் நினைவு கூடாதாகில் -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற பிரபத்தியும் தல்லாப சாதனம் ஆகாது என்றபடி –
சூரணை-143-அவன் இவனை பெற நினைக்கும் போது பாதகமும் விலக்கு அன்று —
ஸ்வாமியாய் -ஸ்வதந்த்ரன் ஆனவன் -ஸ்வம்மாய் பரதந்த்ரனாய் இருக்கிற இவனை
ஸ்வ இச்சையால் பெற நினைக்கும் அளவில் -பாபங்களில் பிரதானமாக எண்ணப்படும்
பாதகமும் பிரதிபந்தம் ஆக மாட்டாது என்கை-
இவை இரண்டாலும் ஸ்வ கத ஸ்வீகார அநுபாயத்வமும் –
பர கத ஸ்வீகார உபாயத்வமும் காட்டப் பட்டது —
சித பரம் சில்லாபே பிரபத்தி ரபி நோ பதி விபர்யேது நைவாச்ய பிரதி ஷேதாய பாதகம் -என்னக் கடவது இறே–
ஸ்ரீ கீதா பாஷ்யத்திலே அருளியவற்றையே மா முனிகள் இங்கே காட்டி அருளுகிறார் –

தத் வியோகம் அஸஹமான-அஹமேவ தவம் வ்ருணே–பிரிந்து இருப்பதை பொறுக்க மாட்டாமல் தானே வரிப்பதே பரகத ஸ்வீகாரம்
மத் ப்ராப்த்ய அனுகுண உபாசன விபாக தத் விரோதி நிரசனம் அத்யர்த்த மத் ப்ரியத்வாதிகம் ச அஹமேவ ததாமீத்யர்த்த –என்பதே
ஸ்வ கத ஸ்வீ கார பற்றாசை நன்றாக கழிக்கிறது -அவன் கிருஷிபலத்தால் பற்றுவிக்க நாம் பற்றுகிறோம் –

எனது ஆவி தந்து ஒழிந்தேன் -தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை ஆறவில்லை செய்தனன் –
அஹம் அத்யைவ மாயா சமர்ப்பித-என்றதுமே
எனது ஆவி யார் யான் யார் தந்த நீ கொண்டு ஆக்கினாயே –
மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹம் சகலம் தத்தி தவைவ மாதவ -நியத ஸ்வமிதி பிரபுத்ததீ -அதவா கிம் னு சமர்ப்பயாமிதே –
யானே நீ என்னுடைமையும் நீயே –
பிரபத்தி தானும் அபராத கோடியிலேயாய் ஷாமணம் பண்ண வேண்டும்படி நில்லா நின்றது —சூர்ணிகை -146-
இத்தையுடைய உனக்கு எத்தை சமர்ப்பிப்பேன் -சமர்ப்பணீயம் ஏது-சமர்ப்பகர் யார் –
சமர்ப்பணீயமாகைக்கு ஸ்வாம்யம் இல்லை -சமர்ப்பிக்கைக்கு ஸ்வா தந்தர்யம் இல்லை –
சம்சார பீதியால் சமர்ப்பிக்கையும் ஸ்வரூப யாதாம்ய ஞானத்தால் அனுசயிக்கையுமாக-இரண்டும் யாவன் மோக்ஷம் அனுவர்த்திக்கக் கடவது
கைங்கர்ய பிரார்த்தனைக்கு பூர்வபாவியான கைங்கர்ய ருசியையும் கூட அபராத கோடியிலேயாய்
தத் கிங்கரத்வ விபவே ஸ்ப்ருஹய அபராத்யன் –
கலந்த பெரு நல் உதவிக்கு கைம்மாறாக ஆத்மாவை மீளா அடிமையாகக் கொடுத்து –
பின்னையும் தன் ஸ்வரூபத்தை உள்ளபடி விவேகித்து அனுசய பிரகாசனம் பண்ணுகையும் வேண்டுமே
த்வய உச்சாரண அநு உச்சாரணத் தாலே பிரபத்தி அனுஷ்டானம் பிறந்ததே பழுத்த ஆத்ம சமர்ப்பணம்
மதுரா பிந்து மிஸ்ரமான சாத கும்பமய கும்பகத தீர்த்த சலிலம் போலே அஹங்கார மிஸ்ரமான உபயாந்தரம்
தானே கர்த்தா போக்தா என்று இருக்கும் ஸ்தூல அஹங்காரங்கள் / ஸ்வ யத்னா ரூபதா ஸூஷ்ம அஹங்காரம் -அனைத்தும் கழிய வேண்டுமே
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பாரதந்தர்ய பலம் –
யாவதாத்ம நியத த்வத் பாரதந்தர்ய உசிதா-நியாஸ திலகம் –

சர்வ சக்தி யுக்தன் -விசித்திர சக்தி யுக்தன் -விலக்ஷண சக்தி யுக்தன் -அத்புத சக்தி யுத்தம் -ஆச்சர்ய சக்தி யுக்தன் –
அகடிதகடநா சமர்த்தன் -பராஸ்ய சக்திர் விவிதைத ஸ்ரூயதே
கிம் சாதன -க்வ நிவஸன் -கிம் உபாதான -கஸ்மை பலாய -சருஜதீச இதம் சமஸ்தம் –
இத்யாத்ய நிஷ்ட்டி தகு தர்க்க மதர்க்க யந்த-த்வத் வைபவம் ஸ்ருதி விதோ விதுரப்ரதர்க்யம் —
அத்புத சக்தி என்பதே சாரம் -அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் –
சகல வஸ்து விலக்ஷணஸ்ய-சாஸ்த்ரைக சமதி கம்யஸ்ய-அசித்தய அப்ரமேய -அத்புத சக்தி யுக்தஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண-

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –17/18-

June 14, 2018

பதினேழாவது அத்யாயம் -சரணாகதி -அத்யாயம் –

நமஸ்தே கமலா வாஸே ஜனன்யை சர்வ தேஹி நாம்
க்ருஹிண்யை பத்ம நாபஸ்ய நமஸ்தே ஸரஸீருஹே -1-
உபாயாஸ்தே த்ரய பூர்வே கதிதா அவதாரிதா
வ்யாஸஷ் வாம்ப சதுர்தம் தம் உபாயம் பரமம் புஜே-2- வணங்கி நான்காவது உபாயம் பற்றி விரித்து அருள பிரார்த்தனை –

ஸ்ரீர் உவாச –
ஏகோ நாராயணோ தேவோ வாஸூ தேவ சநாதன
சாதுராத்ம்யம் பரம் ப்ரஹ்ம சச்சிதானந்த மவ்ரணம்-3-
ஏகாஹம் பரமா சக்திஸ் தஸ்ய தேவீ சநாதநீ
கரோமி சகலம் க்ருத்யம் சர்வ பாவாநு காமிநீ -4-
சாந்தாநந்த சிதானந்தம் யத் ப்ரஹ்ம பரமம் த்ருவம்
மஹா விபூதி சம்ஸ்தாநம் ஸர்வத சமதாம் கதம் -5-
தஸ்ய சக்தி ரஹம் ப்ராஹ்மீ சாந்தானந்த சிதாத்மிகா
மஹா விபூதிர நகா ஸர்வத சமதாம் கத -6-சர்வஞ்ஞன்-நிரதிசய ஆனந்த யுக்தன்-
உபய விபூதி ஐஸ்வர்யம் கொண்ட பர ப்ரஹ்மம் -அவன் சக்தியும் ப்ராஹ்மியும் நானே –

ஆஸ்வாஸ நாய ஜீவா நாம் யத் தன் மூர்த்தீ க்ருதம் மஹ
நாராயண பரம் ப்ரஹ்ம திவ்யம் நயன நந்தனம் -7-
ததா மூர்த்தி மதீ சாஹம் சக்திர் நாராயணீ பரா
சமா சமவி பக்தாங்கம் சர்வாவய வஸூந்தரீ -8-பக்தர்களுக்காக மிதுனமாக நாங்கள் அவதாரம் –
தயோர்நவ் பரமம் வ்யோம நிர்துக்கம் பதம் உத்தமம்
ஷாட் குண்ய ப்ரசரோ திவ்ய ஸ்வாச் சந்த்யா த்ரோ சதாம் கத -9-
ஸ்வ கர்ம நிரதை சித்தைர் வேத வேதாந்த பாரகை
அநேக ஜென்ம சந்தாநனி சேஷிதகஷாயகை -10-
க்லேசேந மஹதா சித்தை ரந்தராயாதிகை க்ரமாத்
சங்க்யா விதிவிதா நஜ்ஜை சாங்க்யை சங்க்யா நபாரகை-11-
பிரத்யா ஹ்ருதேந்த்ரிய க்ராமைர் தாரணா த்யான சாலிபி
யவ்கை ஸமாஹிதை சஸ்வத் க்லேசேந யதவாப்யதே -12-
அச்சித்ரா பஞ்ச காலஜ்ஞா பஞ்ச யஜ்ஞா விசஷணா
பூர்ணே வர்ஷசதே தீரா ப்ராப்நுவந்தி ய தஞ்ஜசா -13- விஷயாந்தர பற்று இல்லாமல் -இந்திரியங்களை வசப்படுத்தி
பஞ்ச கால பராயணராகவும் பஞ்ச யஜ்ஜங்களையும் செய்து சித்தி பெற்று எங்களை வந்து அடைகிறார்கள் –

யத் தத் புராணம் ஆகாசம் சர்வ ஸ்மாத் பரமம் த்ருவம்
யத் பதம் ப்ராப்ய தத்வா ச் யந்த சர்வ பந்தநை -14-
ஸூர்ய கோடி ப்ரதீகாசா பூர்ணேன் த்வயுத சந்நிபா
யஸ்மின் பதே விராஜந்தே முக்தா சம்சார பந்தநை -15-
இந்திரிய யச்சித்ர விதுரா த்யோதமா நாச்ச ஸர்வத
அனிஷ்யந்தா அநாஹாரா ஷாட் குண்ய தனவோ அமல-16-
ஏகாந்திநோ மஹாபாகா யத்ர பஸ்யந்தி நவ் சதா
ஷபயித்வாதி காரன் ஸ்வான் சஸ்வத் காலேன பூயஸா-17-
வேதஸோ யத்ர மோதந்தே சங்கரா ச புரந்தரா
ஸூர்யோ நித்ய சம்சித்த ஸர்வதா சர்வ தர்சினா -18-
வைஷ்ணவம் பரமம் ரூபம் சாஷாத் குர்வந்தி யத்ர தே
அஷ்டாக்ஷரைக சக்தானாம் த்வி ஷட் கார்ண ரதாத்மநாம் -19-
ஷடக்ஷர ப்ரஸக்தானாம் ப்ரணவாஸக்த சேதஸாம்
ஜீதந்தா சக்த சித்தானாம் தாரிக நிரதாத்மநாம் -20-
அனுதாரா ப்ரஸக்தானாம் யத் பதம் விமலாத்மநாம்
அநந்த விஹா கேஸான விஷ்வக்சேனாதயோ அமல -21-
மாதாஞ்ஞா காரினோ யத்ர மோதந்தே சகலேஸ்வரா
தத்ர திவ்ய வபு ஸ்ரீ மான் தேவதேவோ ஜனார்த்தன -22-
அநந்த போக பர்யங்கே நிஷண்ண ஸூ ஸூ கோஜ்ஜ்வலே
விஞ்ஞான ஐஸ்வர்ய வீர்யஸ்தை சக்தி தேஜோ பலோல்பனை-23-
ஆயுதைர் பூஷணைர் திவ்யைர் அத்புதை சமலங்க்ருத
பஞ்சாத்மனா ஸூ பர்னேன பஷி ராஜேந சேவித-24-
ஸாரூப்ய மேயுஷா சாஷாத் ஸ்ரீ வத்ச க்ருத லஷ்மணா
சே நாத்யா ஸேவித சம்யக் விஷ்வக்ஸேநேன தீப்யதா -25-

க்ஷேமாய சர்வலோகானா மாத்யாநாய மணீஷினாம்
முக்தயே அகில பந்தா நாம் ரூபதா நாய யோகிநாம் -26-
ஆஸ்தே நாராயண ஸ்ரீ மான் வாஸூ தேவ சனாதன
ஸூ குமாரோ யுவா தேவா ஸ்ரீ வத்ச க்ருத லக்ஷண-27-
சதுர்புஜோ விசாலாஷா க்ரிடீ கௌஸ்துபம் வஹன்
ஹார நூபுர கேயூர காஞ்சீ பீதாம்பர உஜ்ஜ்வல -28-
வனமாலாம் ததத்திவ்யாம் பஞ்ச சக்தி மயீம் பராம்
சர்வாவய வஸம்பன்ன சர்வாவய வஸூந்தர-29-
ராஜராஜ அகிலஸ்யாஸ்ய விஸ்வஸ்ய பரமேஸ்வர
காந்தஸ்ய தஸ்ய தேவஸ்ய விஷ்ணோ சத் குண சாலின-30-
தயிதாஹம் சதா தேவீ ஜ்ஞான ஆனந்த மயீ பரா
அனவத்ய அனவத்யாங்கீ நித்யம் தத் தர்ம தர்மணீ-31-
ஈஸ்வரீ சர்வ பூதானாம் பத்மாஷீ பத்ம மாலிநீ
சக்திபி ஸேவிதா நித்யம் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி யாதிபி பரா -32-
த்வாத்ரிம்சதா ஸஹஸ்ரேண ஸ்ருஷ்ட்டி சக்தி பிராவ்ருதா
வ்ருதா தத் த்வி குணாப்பிச்ச திவ்யாபி ஸ்திதி சக்திபி -33-
ததச்ச த்வி குணாபிச்ச பூர்ணா ஸம்ஹ்ருதி சக்திபி
நாயிகா சர்வ சக்தி நாம் சர்வ லோக மஹேச்வரீ -34-
மஹிஷீ தேவ தேவஸ்ய சர்வ காமதுகா விபோ
துல்யா குணவயோ ரூபைர் மன பிரமதநீ ஹரே -35-
தைஸ்தைர் அநுகுணைர் பாவைர் அஹம் தேவஸ்ய சார்ங்கிண
கரோமி சகலம் க்ருத்யம் நித்யம் தத் தர்ம தர்மிநீ-36-
சாஹமங்கே ஸ்திதா விஷ்ணோர் தேவ தேவஸ்ய சார்ங்கிண
லாலிதா தேன சாத்யந்தம் சாமரஸ்ய முபேயுஷீ -37-
காதாசித் சர்வ தர்சினியா க்ருபா மே ஸ்வயமுத்கதா
க்லிஸ்யத பிராணிநோ த்ருஷ்ட்வா சம்சார ஜ்வலநோதரே -38-

கதம் ந்விமே பவிஷ்யந்தி துக்க உத்தீர்ண ஸூ கோத்தர
சம்சார பரஸீமான மாப்ருயுர்மாம் கதம் ந்விதி-39-
சாஹமந்த க்ருபாவிஷ்டா தேவதேவம ஸூ சதம்
பகவன் தேவதேவேச லோக நாத மம ப்ரிய-40-
சர்வாதே சர்வ மத்யாந்த சர்வ சர்வ உத்தர அச்யுத
கோவிந்த புண்டரீகாக்ஷ புராண புருஷோத்தம -41-
துஸ்தராபார சம்சார சாகரோத்தார காரண
வ்யக்த அவ்யக்த ஜ்ஞ காலாக்ய க்லுப்த பாவ சதுஷ்டய -42-

வாஸூ தேவ ஜெகந்நாத ஸங்கர்ஷண ஜகத்ப்ரபோ
ப்ரத்யும்ன ஸூ பக ஸ்ரீ மன் அநிருத்த அபராஜித -43-
நாநா விபவ சம்ஸ்தான நாநா விபவ பாஜன
திவ்ய சாந்தோதாதிதாநந்த ஷாட் குண்யோ தய விக்ரஹ -44-
ஸ்புரத் கிரீட கேயூர ஹார நூபுர கௌஸ்துப
பீதாம்பர மஹோதர புண்டரீக நிபேஷண-45-
சதுர்மூர்த்திம் சதுர்வ்யூஹ சரதிந்தீ வரத்யுதே
அபிராம சாரீரேச நாராயண ஜகன்மய-46-
அமீ ஹி ப்ரணிந சர்வே நிமக்நா க்லேச சாகரே
உத்தாரம் ப்ராணிநாம் அஸ்மாத் கதம் நிந்தயசி ப்ரபோ-47- புகழ்ந்து ரக்ஷண சிந்தனையைத் தூண்டுவிக்கிறேன்

இத்யுக்தோ தேவதேவச ஸ்மயமாநோ அப்ரவீத் இதம்
அரவிந்தாசநே தேவி பத்ம கர்ப்பே சரோருஹே-48-
உத்தார ஹேத்வோ அமீஷாம் உபாயா விஹிதா மயா
கர்ம சாங்க்யம் ததா யோக இதி சாஸ்த்ர வ்யபாஸ்ரயா-49-

ப்ரத்யவோசம் அஹம் தேவம் இத்யுக்தா புருஷோத்தமம்
தேவதேவ ந தே சக்யா கர்த்தும் காலேன கச்சதா -50-
காலோ ஹி காலயன் நேவ ஸ்வ தந்தரோ பவதாத்மக
ஜ்ஞானம் சத்த்வம் பலம் ஸைஷாமா யுச்ச விநிக்ருதந்தி -51-
அந்தக்கரண ஸம்ஸ்தா ஹி வாசனா விவிதாத்மிகா
தத் தத் காலவசம் ப்ராப்ய யாதயந்தி சரீரிண-52-
உதாசீநோ பவா நேவம் ப்ராணி நாம் கர்ம குர்வதாம்
தத் தத் கால அநு கூலாநி தத் பலாநி பிரயச்சதி-53-
யேன த்வம் கத சம்ரப்த ப்ராணிந பாலயிஷ்யஸி
ப்ரப் ரூஹி தம் உபாயம் மே ப்ரணதாயை ஜனார்த்தன -54-

இத்யுக்த ப்ரத்யுவாசேதம் பகவாநுத்ஸ்மயன்னிவ
சரோருஹே விஜாநீஷே சர்வமேவாத்மநோ –55-
மாம் து விஞ்ஞாசசே தேவி ததாபி ச்ருணு பாபிநி
உபாயாச்சாப்ய பாயாச்ச சாஸ்திரீயா நிர்மிதா மயா –56–
விஹிதா யா உபாயாஸ்தே நிஷித்தாச் சேதரே மதா
அதோ நயந்த்ய பாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே –57-
ஊர்த்வம் நயந்த்யுபாயாஸ்த்தம் ய ஏநாநுவர்த்ததே
உபாயாபாய ஸந்த்யாகீ மத்யமாம் வ்ருத்திமாஸ்ரித–58-
மாமேகம் சரணம் ப்ராப்ய மாமேவாந்தே சமச்னுதே
ஷடங்கம் தமுபாயம் ச ஸ்ருணு மே பத்ம சம்பவே –59-
ஆனுகூலஸ்ய சங்கல்ப பிராதி கூலாஸ்ய வர்ஜனம்
ரஷிப்யதீதி விச்வாசோ கோப்த்ருத்வ வரணம் ததா -60-
ஆத்ம நிஷேபா கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி
ஏவம் மாம் சரணம் ப்ராப்ய வீத சோக பய க்லம-61-
நிராரம்போ நிராசீச்ச நிர்மமோ நிரஹங்க்ருதி
மாமேவ சரணம் ப்ராப்ய தரேத் சம்சார சாகரம் -62-
சத்கர்ம நிரதா சுத்தா சாங்க்ய யோக விதஸ்ததா
நார்ஹந்தி சரணஸ் தஸ்ய கலாம் கோடி தமீமபி-63- இவனில் கோடியில் ஒரு பங்குக்குக் கூட பக்தி யோக நிஷ்டர் பெற மாட்டார்கள்
இதி தஸ்ய வச ச்ருத்வா தேவதேவஸ்ய சார்ங்கிண
ப்ரீதாஹமபவம் சக்ர ததிதம் வர்ணிதம் தவ -64-கோதண்டபாணி எனக்கு அருளிச் செய்ததை கேட்டு மகிழ்ந்து உனக்கு அருளிச் செய்கிறேன்

சக்ர –
தேவ ப்ரியே மஹா தேவி நமஸ்தே பங்க ஜாஸநே
ஆனுகூலாதிகம் பாவம் மம வ்யாஸஷ்வ விஸ்தராத் -65-

ஸ்ரீ –
ஆனுகூல்யமிதி ப்ரோக்தம் சர்வ பூத அநுகூலதா
அந்தஸ்த்திதாஹம் ஸர்வேஷாம் பாவா நாமிதி நிச்சயாத் -66-
மயீவ சர்வ பூதேஷூ ஹி ஆனுகூல்யம் சமாசரேத்
ததைவ ப்ராதிகூல்யம் ச பூதேஷூ பரிவரஜயேத் -67-
த்யாகோ கர்வஸ்ய கார்பண்யம் ஸ்ருத சீலாதி ஜன்மன
அங்க சாமக்ரய சம்பத்தேர் அஸக்தேரபி கர்மணாம்-68-
அதிகாரஸ்ய ச அசித்தேர்ச கால குணஷயாத்
உபாயா நைவ சித்யந்தி ஹி அபாயா பஹு காலஸ்ததா -69-
இதி யா கர்வஹா நிஸ்த தைன்யம் கார்ப்பண்யம் உச்யதே
சக்தே ஸூபச தத்வாச்சா க்ருபா யோகாச்சா ஸாஸ்வதாத்-70-
ஈசோஸிதவ்ய சம்பந்தாத் அநிதம் பிரதமாதபி
ரக்ஷிஷ் யத்யநுகூலாந்ந இதி யா ஸூ த்ருடா மதி -71-
ச விச்வாசோ பவேச் சக்ர துஷ்க்ருத நாசன
கருணாவாநபி வ்யக்தம் சக்த ஸ்வாம்யபி தேஹி நாம் -72-
அப்ரார்த்திதோ ந கோபாயேதிதி தத் ப்ரார்த்தநா மதி
கோபாயிதா பவேத்யேவம் கோப்த்ருத்வ வரணம் ஸ்ம் ருதம் -73-
தேன சம் ரஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்யவி யுக்ததா
கேசவ அர்ப்பண பர்யந்தா ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே -74-
நிஷேபாபர பர்யாயோ ந்யாஸ பஞ்சாங்க சம்யுத
சம்ந்யாஸஸ் த்யாக இத்யுக்த சரணாகதி ரித்யபி-75-
உபாய அயம் சதுர்த்தஸ்தே ப்ரோக்த சீக்ர பலப்ரத
அஸ்மின் ஹி வர்த்தமா நாநாம் விதவ் விப்ர நிஷே விதே-76-
பூர்வே த்ரய உபாயாஸ்தே பவேயுரே மநோஹரா
ஆனுகூல்யேதராப்யாம் ச வி நிவ்ருத்தி ரபாயத-77-
கார்ப்பண்யே நாப்யுபாயா நாம் வி நிவ்ருத்திரி ஹோதிதா
ரஷிப்ய தீதி விச்வாசாத் அபீஷ்ட உபாய கல்பனம்-78-
கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதனம்
சர்வஞ்ஞ அபி ஹி விஸ்வேச சதா காருணிக அபி சன் -79-
சம்சார தந்த்ர வாஹித்வா த்ரஷா பேஷாம் பிரதீஷதே
ஆத்மாத்மீய பர ந்யாஸோ ஹ்யாத்ம நிஷேப உச்யதே -80-
ஹிம்ஸாஸ் தேயாதய ஸாஸ்த்ரை ரபாயத்வேன தர்சிதா-81-
அபாயோபாய ஸந்த்யாகீ மத்யமாம் ஸ்திதி மாஸ்தித
ரஷிஷ்யதீதி நிச்சித்ய நிஷிப்தஸ் வஸ்வ கோசர -82-
புத்யேத தேவதேவேசம் கோபதாரம் புருஷோத்தமம்-83-1-

சக்ர –
உபாய அபாய யோர் மத்யே கீத்ருசீ ஸ்திதிரம்பிகே -83-2-
அபாய உபாயதயாமேவ க்ரியா சர்வா லம்பதே
ஸ்வீ காரே வ்யதிரேகே ச நிஷேத விதி சாஸ்த்ரயோ-84-
த்ருச்யதே கர்மனோ வ்யக்தம் அபாய உபாய ரூபதா -85-

ஸ்ரீ –
த்ரிவிதாம் பஸ்ய தேவேச கர்மனோ குஹநாம் கதிம்-85-2-
நிஷேத விதி சாஸ்த்ரேப் யஸ்தாம் விதாம் ச நிபோத மே
அநர்த்த சாதனம் கிஞ்சி தங்கி சிச்சாப்யர்த்த சாதனம் -86-
அநர்த்த பரிஹாரம் ச கிஞ்சித் கர்மோபதிஸ்யதே
த்ரை ராச்யம் கர்மணாமேவம் விஜ்ஜேயம் சாஸ்த்ர சகுஷா -87- அபாய உபாய -பாபா நிவ்ருத்தி மூன்று வகை கர்மங்கள்
அபாய உபாய சம்ஜவ் து பூர்வ ராஸீ பரித்யஜேத்
த்ருதீயோ த்விவிதோ ராசிர நர்த்த பரிஹாரக –88-
ப்ராயச்சித்தாத்மக கச்சித் உத்பன்னான் அர்த்த நாசன
தம்சம் நைவ குர்வீத மநீஷீ பூர்வராசிவத் –89-
க்ரியமாணம் ந கஸ்மை சித்யதர்த்தாய பிரகல்பதே
அக்ரியாவத நர்த்தாய தத்து கர்ம சமாசரேத் –90-
ஏஷா ச வைதிகீ நிஷ்டா ஹி உபாய அபாய மத்யமா
அஸ்யாம் ஸ்திதோ ஜெகந்நாதம் ப்ரபத்யதே ஜனார்த்தனம் -91-
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்தை க்ருதோயம் தாரயேன்னரம்
உபாய அபாய சம்யோக நிஷ்டயா ஹீயதே அநயா-92-
அபாய சம்ப்லவே ஸத்ய பிராயச்சித்தம் சமாசரேத்
ப்ராயச்சித்திரியம் சாத்ர யத் புன சரணம் ச்ரயேத் -93-
உபாயா நாம் உபாயத்வ ஸ்வீ காரோ அப்யேததேவ
அவிப்ல வாய தர்மானாம் பாலநாய குலஸ்ய ச -94-
ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதாஸ்தாப நாய ச
ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண -95-
மநீஷீ வைதிக ஆசாரம் மனஸாபி ந லன்கயேத்
யதா ஹி வல்லபோ ராஜ்ஜோ நதீம் ப்ரவர்த்திதாம் -96-
லோகோப யோகிநீம் ரம்யாம் பஹு ஸஸ்ய விவர்த்தி நீம்
லங்கயஞ் சூலமாரோ ஹேதனபேஷோ அபி தாம் ப்ரதி -97-
ஏவம் விலிங்கயந் மர்த்யோ மர்யாதாம் வேத நிர்மிதாம்
ப்ரியோ அபி ந ப்ரியோ அசவ் மே மதாஜ்ஞா வ்யதிவர்தநாம் -98-

உபாயத்வ க்ரஹம் தத்ர வர்ஜயன் மநசா ஸூதீ
சதுர்த்தம் ஆஸ்ரயன் நேவம் உபாயம் சரணாஸ்ரயம்-99-
அதீத்ய சகலம் க்லேசம் சம் விஸந்த்யமலம் பதம்
அபாய உபாய நிர்முக்தாம் மத்யமா ஸ்திதிம் ஆஸ்திதா -100-
சரணாகதி ரக்நயைஷா சம்சார ஆர்ணவ தாரிணீ
இதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம் -101-
இதம் திதீர்ஷதாம் பாரமித மாநந்த்ய மிச்சதாம்
பிராயச்சித்த ப்ரசங்கே து ஸர்வபாப ஸமுத்பவே -102-
மாமேகாம் தேவதேவஸ்ய மஹிஷீம் சரணம் ச்ரயேத்
உபாயாத்விரத சாச்வன்மாம் சைவ சரணம் வ்ரஜேத் -103-
தனூ க்ருத்ய அகிலம் பாபம் மாம் சாப்நோதி நர சநை
அதோபாய ப்ரஸக்தச்ச புக்த்வா போகாநநாமயான்-104-
அந்தே விரக்திமா சாத்ய விசதே பரமம் பதம்
உபாய ஸூகர சோயம் துஷ்கரச்ச மதோ மம -105-
சிஷ்டைர் நிஷேவ்யதே சோயம் அகாமஹத சேதநை
அகாமைச்ச சகாமைச்ச தஸ்மாத் சித்தயர்த்த மாத்மன-106-
அர்ச்சநீயா நரை சாச்வன்மம மந்த்ர மயீ தனு
ப்ரவிஸ்ய விதிவத்தீ ஷாம் குரோர் லப்த்வார்த்த சம்பத
மன்மையர்ச்ச யன் மந்த்ரைர் மாமிகாம் மாந்த்ரிகீம் தனும்-107-
சரணாகதர் ஆச்சார்யர் மூலம் மந்த்ரம் அறிந்து ஆராதிக்க வேண்டும் -இவை பற்றி மேலே –

————————————————

பதினெட்டாம் அத்யாயம் –

சக்ர-
நமஸ்தே பத்ம நிலயே நமஸ்தே பத்ம சம்பவே
விதிதம் வேதிதவ்யம் மே வேதாந்தேஷ்வபி துர்லபம் -1-
ப்ரூஹி மந்த்ர மயம் மார்க்கமிதா நீம் விஷ்ணு வல்லபே
யம் விஜ்ஞா யார்ச்ச யேயம் தே திவ்யாம் மந்த்ர மயீம் தனும்-2-
குதோ மந்த்ர ஸமுத்பத்தி க்வ ச மந்த்ர பிரலீயதே
மந்த்ரஸ்ய கிம் பலம் பத்மே கேன மத்யே ப்ரபூர்யதே -3-
கியத்யச்ச விதா அஸ்ய பரிமாணம் கியத் கில
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞ பாவச்ச கீத்ருச பரமோ அம்புஜ -4-
மந்த்ரச்ச கேன ஸங்க்ராஹ்யா உபதேஷ்டா ச கீத்ருச
உபாசன பிரகாரச்ச கதமஸ்யாப்ஜ சம்பவே -5-
உபாசன உபயோகீ ச யாவன் அர்த்தோ அம்புஜாசனே
சித்தி சாதனா யோகச்ச ப்ரத்யயாச்ச ததா ததா-6-
யோக ஸ்வாத்யாய யோகச்ச ரக்ஷயோகஸ்த தைவ ச
பிராயச்சித்த விதிச் சைவ ஸ்ராத்த கல்பஸ் ததைவ ச -7-
தீஷா ப்ரதிஷ்டயோ கல்போ யந்த்ர கல்பஸ் ததைவ
ஏதச்ச நிகிலம் யச்சாப்ய த்ருஷ்ட முபயுஜ்யதே -8-
பர ப்ரூஹி தத சேஷேண நமஸ்தே பத்ம சம்பவே
தவைஷ சிரஸா பாதவ் நதோஸ்மி கமலாருணவ்-9-
சரணம் ச பிரபந்நோஸ்மி பங்கஜே த்வமதீஹி போ -10-1-

ஸ்ரீ
ப்ரஸ்ன பாரோ அயமதுலஸ் த்வ யோத்திஷ்ட புரந்தர -10-2-
வாஸ் யஸ்தே ப்ரீதி சம்யோகாச் ச்ருணு வஷ்யாம் யசேஷத
அஹமித்யேவ ய பூர்ண புருஷ புஷ்கரேக்ஷண -11-
ஸ்வபாவ சர்வ பாவா நாம் அ பாவா நாம் ச வாசவ
இதம் தயா வலீடம் யத் ஸதஸஜ் ஜகதி ஸ்திதம் -12-
தத் தல் லக்ஷண வந்தோ யே ததஹம்த்வே விலீயதே
விலீ நே தம்பத த்வீப ப்ராப்தை கத்யச்சிதம் புதி -13-
நிரஸ்த ரங்கோதயோ அனந்தோ வாஸூ தேவ ப்ரகாசதே
பூர்ணா ஹந்தாஸ்மி தஸ்யைகா சக்தி ரீஸ்வரதா மயீ -14-
நித்யோதிதா சதானந்த ஸர்வத சமதாம் கதா
சர்வ பாவ ஸமுத்பூதி சர்வ ப்ரத்யக்ஷ சம்மதா-15-
யா ஹ்யேஷா பிரதிபா தத் தத் பதார்த்த க்ரம ரூஷிதா
உத்த்ருதேஷு பதார்த்தேஷு சாஹம க்ரம சாலி நீ -16-
அவபோதாத்மி காயா மே யா ப்ரத்யகவமர்சிதா
சா ஸ்புரத்தா மஹா நந்தா சப்த ப்ரஹமேதி கீயதே -17-சப்த ப்ரஹ்மம் ஓங்காரம் பிரணவமாகவே நான்
பிரகாச ஆனந்த சாராஹம் சர்வ மந்த்ர ப்ரஸூ பரா
சப்தா நாம் ஜனநீ சக்திருதயாஸ் தமயோஜ்ஜ் ஜிதா-18-
வியாபகம் யத் பரம் ப்ரஹ்ம நாராயணம நாபயம்
சாந்ததா நாம யாவஸ்தா சாஹம் சாந்தாகில ப்ரஸூ -19-
தஸ்யா மே ய உதேதி ஸ்ம சிச்ரு ஷாக்யோ அல்ப உத்யம
ச சப்தார்த்த விபே தேன சாந்த உன்மேஷ உச்யதே -20-சிஷ்ருஷா -உந்துதல் -மூலம் ஒன்றாக இருக்கும்
ஓசை பொருள்களில் வேறுபாடு வெளிப்படும் –

சப்தோதய புரஸ்கார ஸர்வத்ர அர்த்தோதய ஸ்ம்ருத
அர்த்த சப்த ப்ரவ்ருத்த்யாத்மா சப்தஸ்ய ஸ்தூலதா ஹி சா -21-
போத உன்மேச ஸ்ம்ருத சப்த சப்த உன்மேஷா அர்த்த உச்யதே
உத்யச் சப்தோதய சக்தே பிரதம சாந்த தாத்மன-22-
ச நாத இதி விக்யாதோ வாஸ்ய தாமஸ் ருணஸ் ததா
நா தேன ஸஹ சக்தி சா ஸூஷ் மேதி பரிகீயதே -23-
நாதாத் பரோ ய உன்மேஷா த்விதீய சக்தி சம்பவ
பிந்து இதி உச்யதே சோ அத்ர வாஸ்யோ அபி மஸ்ருண ஸ்தித-24-
பஸ்யந்தீ நாம சாவஸ்தா மம திவ்யா மஹோதயா
தத பரோ ய உன்மேஷஸ் த்ருதீய சக்தி சம்பவ -25-
மத்யமா சா தசா தத்ர ஸம்ஸ்கார யதி சங்கதிம்
வாஸ்ய வாசக பேதஸ்து ததா ஸம்ஸ்காரா தாமய-26-
சதுர்தஸ்து ய உன்மேச ஸக்தேர் மாத்யமிகாத் பர
வைகரீ நாம சாவஸ்தா வர்ண வாக்ய ஸ்புட தோதயா-27-சக்தியில் இருந்து வெளிப்படும் நாதம் முதலில் பரா –மூலாதாரம் –
பின்பு பிந்து என்னும் பஸ்யந்தி -உதரத்திலும் -அடுத்து மத்யமா கழுத்திலும் -சப்த பொருள் சங்கதி மனசில் படும் –
அடுத்து -நான்காம் நிலை வைகரீ -எழுத்தும் வாக்கும் தெளிவாகி காதால் கேட்க்கும் நிலை இதுவே –

அஸ்தி சக்தி க்ரியாத்மா மே போத ரூபாநுயாயிநீ
ச ப்ராணயாதி நாதாதிம் சக்த் யுன்மேஷ பரம்பராம் –28-
சாந்த ரூபாத பஸ்யந்தீ மத்யமா வைகாரீ ததா
சதூரூபா சதூரூபம் வஸ்மி வாஸ்யம் ஸ்வ நிமிர்த்தம் -29-நாதமே சாந்ததம்/ பஸ்யந்தி தான் பிந்து –
இவையும் மத்யமா வைகாரீ நான்கும் என்னுடைய நான்கு ரூபங்கள் –

வாஸூ தேவாதய ஸூஷ்மா வாஸ்யா சாந்தா தயா க்ரமாத்
அஹமேகபதீ ஜ்ஜேயோ பிரகாச ஆனந்த ரூபிணீ -30-இந்த நான்குமே –அகாரம் அநிருத்தன் /உகாரம் ப்ரத்யும்னன் -/
மகாரம் சங்கர்ஷணன் / முழு வடிவம் வாஸூ தேவன்
சப்த வடிவத்தில் முதலில் ஞான வடிவில் பிரகாசிக்கிறேன் -இது ஏகபதீ —

வாஸ்ய வாசக பேதேன புன சா த்விபதீ ஸ்ம்ருதா
ஊஷ்ம அந்தஸ்த ஸ்வர ஸ்பர்ஸ போதாச் சாஹம் சதுஷ்பதீ -31-சொல்லும் பொருளும் பிரிந்து த்விபதி/
ஊஷ்மன் -ச ஷ ச ஹ / அந்தஸ்தம் -ய ர ல வ / ஸ்வரம் உயிர் எழுத்து /
ஸ்பர்சம் வ்யஞ்ஜனம் மெய் எழுத்து -இப்படி நான்காக உள்ள போது சதுஷ்பதி

அஷ்ட வர்க்க விபேதாச்ச சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா
அகோஷ ரூபேணாந்யேந யுக்தா நவபதீ ஸ்ம்ருதா -32-
அஹம் ஏகபதீ திவ்யா சப்த ப்ரஹ்மயீ பரா
கோஷ வர்ண ஸ்வரூபேண வரத்தேஹம் த்விபதீ புன -33-
தஷதீ சலிலம் சர்வம் த்ரவ்ய ஜாதி குண க்ரியா
சதுர்த்தாபி ததா நாஹம் சதுஷ்பத்யுதிதா புதை -34-
நாமபாவ த்வயோ பேதா சாஹம் அஷ்டபதீ ஸ்ம்ருதா
அவிகல்ப விகல்பஸ்தா சாஹம் நவபதீ ஸ்ம்ருதா -35-
பொருள் சப்தம் -இரண்டு /த்ரவ்யம் ஜாதி குணம் செயல் நான்கு /
பெயர் ரூபம் கொண்டு இந்த நான்கும் எட்டாகும் /இந்த எட்டும் சப்தமும் சேர்ந்து ஒன்பதாகும்
பிரணவம் ஏகபதீ /காயத்ரி வ்யாஹ்ருதி பூ புவ சுவ மஹ ஜன தப சத்யம் -சேர்ந்து த்விபதீ /சதுஷ்பதீ நான்கு வேதங்கள் /
அஷ்டபதீ -வேதாங்கங்கள் ஆறும் புராணங்கள் தர்ம சாஸ்திரங்கள் ஆகிய எட்டும் /
நவபதீ ஆறு தரிசனங்கள் ஆயுர்வேதம் தனுர்வேதம் கந்தர்வ வேதம் –

வ்யோம் ந்யஹம் பரமே திவ்யா ஹி அனந்தாக்ஷரமாலி நீ
இயாத்விததி விஸ்தீர்ணா பூர்ணாஹம் தாஹமாதிமா-36-திவ்ய வாக்காக பரந்து விரிந்து பரிபூர்ணமாகிறேன்
மந்த்ராணாம் ஜநநீ ஜ்ஜேய புக்தி முக்தி ப்ரதாயிநீ
உத்யந்தி மந்த்ர கல்லோலா மத்த ஏவ சிதம்புதே–37-
மாம் ஆச்ரித்ய விவர்த்தந்தே யாந்தி சாஸ்தம் முஹுர் மயி
சம்விதா நந்த ஸந்தோஹ ஸூ ந்தரா சப்த தேஹகா -38-
சாமர்த்ய பூர்ணா பலதா மந்த்ராத்மாநோ ஹி மன்மயா
வர்ணா பதாநி வாக்யானி ஸஹ பிரகரண ஆஹ் நிகை-39-
அத்யாயாச்ச பரிச்சேதா சர்கா உச்வாஸ காஸ் ததா
படலாத்யா அவச்சேதா ப்ரஸ்ன வாக் அநு வாககா-40-
மண்டலானி ச காண்டாநி சம்ஹிதா விவிதாத்மிகா
ரூசோ யஜும்ஷி சாமாநி ஸூக்தாநி ச கிலை சமம் -41-
சாஸ்த்ர தந்த்ராத்மகா சப்தா பாஹ்ய அபாஹ்ய ஆகமாஸ்ததா
பாஷாச்சா விவிதாஸ் தாஸ்தா வ்யக்த அவ்யக்த கிர ஸ்ம்ருதா -42-
மந்த்ர ரூபம் இதம் சக்ர வித்தி பத்ரூப வேதி நாம்
பாவநா தாரதம்யேன மந்த்ர மந்திரி வியவஸ்திதி -43-இவை அனைத்தும் என்னிடம் இருந்து வெளிவந்தவை –

மாம் த்ராயதே அயம் இதி ஏவம் யோகேன ஸ்வீ க்ருதோ த்வனி
குப்தாசய சதா யச்ச மந்த்ரஜ்ஞம் த்ராயதே பயாத்-44-
ச மந்த்ர ஸம்ஸ்ருதோ அஹந்தா விகாச சப்தஜை க்ரமை
பூர்ண அஹந்தா ஸமுத்பூதை சுத்த போதான்வயோ யத-45-
சர்வே மந்த்ரா மதீயா ஸ்யு பிரபவாப்யய வேதி நாம்
மதீ யாச்ச அந்யதீ யாச்ச பாவநா தாரதம்யத-46-
ப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ரா மதீயா ஸ்யு பிரதானத
பவத் பாவாத்மகம் ப்ரஹ்ம ஸ்வாரஸ்யேந விசந்தி யே -47-
ப்ரக்ருதி அன்வயிநோ மந்த்ராஸ் தாரிகா உத்தாரிகாதய
மந்த்ரா ஸ்வ ரஸதோ யாந்தி யே பாவம் பவத் உத்தரம் -48-
தே அபவர்க்க ப்ரதா ஜ்ஜேயாஸ்தார பிரசாத காதய
பவோத்தராம் சமாம் வாபி யே பஜந்தி பவத் ஸ்திதம் -49-
போக அபவர்கதா மந்த்ரா ஜ்ஜேயாஸ்தே தாரிகாதய
விசந்தி பாவமே வைகே யாந்தி ஏகே பவத் ஏவ ச -50-
புக்திதா முக்திதாச் ச ஏவ த்விதயே தே வியவஸ்தயா
ப்ரக்ருதி அன்வயிநாம் ஏவம் ஸ்வ பாவ பரிகீர்த்தித
அபி சந்தி பலாத் சர்வம் த்விதயே தி விதந்வதே-51-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –14/15/16-

June 13, 2018

ஸ்ரீ
ஜ்ஞான ஸ்வரூபோ பகவான் தேச காலாத்ய பேதித
வாஸூ தேவ பரம் ப்ரஹ்ம குண ஸூன்யம் நிரஞ்சனம் –1
ஸூகம் சதைக ரூபம் து ஷாட் குண்யம் அஜராமரம்
தஸ்யாஹம் பரமா சக்திரஹந்தா ஸாஸ்வதீ த்ருவா–2-
வியாபார சக்திரேஷா மே ஸூஸ்ருஷா லக்ஷணா பவேத்
அயுதாயுத கோட் யோத கோடி கோட்ய யுதாம்சத–3-
சாஹம் ஸ்ருஜாமி ஸ்வாச் ஸந்த்யாத் த்விதா பேதமுபே யு ஷீ
சேதிய சேதன பாவேந சிச் சக்திச் சேதநோ நயோ -4-
சேத்ய சேதனதாம் ப்ராப்தா சம்விதேத மதாத் மிகா
சம்விதேவ ஹி மே ரூபம் ஸ்வச்ச ஸ்வச் சந்த நிர்பரா -5-
சா த்விஷூ ரசவத் யோகாத் ஸ்த்யாநதாம் பிரதிபத்யதே
அதோ நிரூப்ய மாணம் தச்சேத்யம் சித்த்வமு பேஷ்யதி –6-
கரும்புக்குள் சாறு போலே சம்வித் ஞானம் சேதனனுக்குள்ளே
யதா ஹி வஹ்நிநா லீடம் இந்தனம் தன்மயம் பவேத்
ஏவம் சிதா சமா லீடம் சேத்யம் சின்மயதாம் வ்ரஜேத்–7-
நீலே பீதே ஸூகே துக்கே சித் ஸ்வரூபம கண்டிதம்
விசி நஷ்டி விகல்பஸ் தச்சித்ரயோ பாதி ஸம்பதா–8-
விகல்போபி ஹி மத்ரூபம் ஸ்வாச் சந்த்யா தேவ நிர்மிதம்
சேத்யம் விகல்பயதே யேந பஹிர் அந்தர் வியவஸ்த்தயா -9-
ந பஹிர் நைவ சாந்தஸ் தச்சித் ரூபம் மம தத் பரம்
வேத்ய வேதக ரூபேண பேத்யதே மே ஸ்வயம் ததா –10-
யத் விகல்பைரநாக்ராந்தம் யச்சப் தைரகதிர் திதம்
யத் உபாதி பிரம்லாநாம் ரூபம் தத் சேத்ய தாம் கதம் -11-
தூரா பாஸ்தா விகல்பேந சேதஸா யத்ர பூயதே
மத்யமாம் வ்ருத்தி மாஸ்தாய சேத்யம் சம்பவித்தயா ததா –12-
யதா சஷூ ஸ்திதம் ரூபம் பாஹ்யோ ஸ்வம் ரூபமீஷ்யதே
ததா ஞான ஸ்திதம் ரூபம் ஜ்ஜேய ஸ்வம் ரூபமீஷ்யதே –12-
யதா வஹ்னி சமாவிஷ்டம் காஷ்டம் தத் ரூபமீஷ்யதே
ததா சம்வித் சமாவிஷ்டம் சேத்யம் சம்வித்தயேஷ்யதே –14-
வித்யம் வேதந தாம் நீத்வா யதா வேத்ரா நிரூப்யதே
ததா வித்தி மயீ சாஹம் ப்ரத்யக்ஷா ஸ்புட பாசிநீ –15-
ஞானமும் வஸ்துவும் நானே –
அஹந்தைவ ஹி சித்தத்வம் வேத்யாத் பின்னம் ஸ்வ லக்ஷணம்
சா சாஹமேவ தே நாஹம் சர்வகத சித்த சின்மயீ–16-
சம்ப்லு தேதம் பாத த்வீபே ப்ராப்தைகத்யே சிதம்புதை
மஜ்ஜதாம் சைவ சேத்யா நாமஸ்மி ஹஸ்தா வலம்பனம் –17-
மத் தயா நாம்ருத நிஷ்யந்த ஷாலிதா சேஷ வாசநா
மாமேவாத்மநி பஸ்யந்தி சேத்யைக பிரசநீம் சிதம்–18-
மம சித்தைக ரூபயா வேத்ய வேத கதாம் ஜனா
அவித்யைவ மன்யந்தே மத் சங்கல்பிதயா புரா–19-
ந சாந்தா நோதிநா நாபி மத்யமாஹம் ஸ்வரூபத
மத் விவேக ஜூஷா மேவம் பிரகாசோ ஜாகராஸ்வபி–20-
பரித்யக்த விபாகேன நிஸ் தரங்கேன சேதஸா
ஜ்ஜேய விகல்பயமாநா து ப்ரத்யக்ஷாப் யஸ்மி விஸ்ம்ருதா –21-
புர ஸ்திதோ யதா பாவோச் சேதஸோ அந்யாபி லாக்ஷிண
ந பாஸதே ததைவாஹம் ந பாஸே வாசனா ஜூஷாம் –22-
புப்த் சாவான் யதா வ்ருத்தீர் நிருத்யான் யத்ர சேதஸா
ப்ரத்யக்ஷ மீஷதே வஸ்து ததா மாம் சுத்த சம்விதம் -23-
சதைவா பிரதிபத்தாயா பாந்த்யா ஏவ வபுர் மம
ப்ரத்யக்ஷம் சேத்ய சஞ்சார காலே அபி விமலாத்மநாம்– 24-
யதா ஜாத்யா சிதம் வஸ்திரம் ரக்தம் ராகேன கேநசித்
புன ஸ்வ வர்ண மப்ராப்ய நைவ ராகாந்தரம் ச்ரயேத் –25-
நீலாத்யேவம் விதன் பீதம் மத்யே சித்த சிதாத்மநி
மயி சேந் நைவ விஸ்ராந்த பீதம் வித்யாத்கதம் ந்வயம் -26-
ததைவ உச்சாராயன் வாக்யம் வர்னாத் வர்ணம் கதம் வ்ரஜேத்
யதி மத்யே ந விஸ்ராந்தோ மயி சித்த சிதாத்மநி –27-
ஏவம் சுத்தா ஸ்வதந்த்ர அபி யதா காரோ பராகினி
தத்யாகாபர சஞ்சாரா மத்யே சுத்தைவ பாம்யஹம் –28-
தஷிணேதர சஞ்சார நிரோதான் மத்ய மாச்ரித
அக்னீஷோ மேந்தநோ பாவ பிரகாசயதி மே பதம் -29-
தியோ த்யேய மனா லம்ப்ய விஷயம் சாஸ்ப்ருசாந் பஹி
யதன்தரா வேத்யதே தந்மே ரூபம நாகுலம்– 30-
அநு வ்ருத்தா து யா சம்யக் தேஜஸ் யபி தமஸ் யபி
பாதி பாவே அப்ய பாவே அபி சா மே தனுரகர்புரா –31-
நிவ்ருத்த விஷயேச் சஸ்ய மத் பக்த்யுல்ல சிதாத்மந
ஆந்தரம் யதாநாலம்ப மஹம் த்வம் தத்விபுர் மம -32-
ததேவாப் யஸ்ய மாநா நாம் தேஹ பிராணத்ய கோசாரம்
விவேகிநாம் அஹம் ரூபம் மத் பாவேனாவதிஷ்டதே –33-
ததஸ் தேஜோ யதைவார்கம் வ்யஜ்யதே ந து ஜன்யதே
பாவைச் சித் ரூபமப் யேவம் வ்யக்தம் நைவ ச ஜன்யதே –34-
பாவைர் விநா யதா பானு சமுதேதி நப ஸ்தலே
வைத்யைர் விநவை மே ரூப மேவம் ப்ரத்யோததே ஸ்வயம் -35-
அத்யந்தாச் சஸ்வ பாவத்வாத் ஸ்படிகாதிர் யதா மணி
உபக்ரதோ ஜபாத்யைஸ்து ஸ்வேந ரூபேண நேஷ்யதே –36
மத் சங்கல்ப சமுத்ரிக்தைச் சேத்யை ஸ்வாச்சாஹ மப்யதே
ப்ருதக் ஜநைர்ந லஷ்யாஸ்மி நைவாஹம் நாஸ்மி தாவதா –37-
கண்டலாதேர் யதா பின்ன ந லஷ்யா கனகஸ்திதி
ந ச சக்யா விநிர் தேஷ்டும் ததாப்யஸ்த் ஏவ சா த்ருவம்–38-
ஏவம் நித்யா விசுத்தா ச ஸூக துக்காத்ய பேதிதா
ஸ்வ ஸம்தேவ நசம் வேத்யா மம சம்விந்மயீ ஸ்திதி -39-
விஜ் ஞாதரி ததா ஜ்ஞாநே ஜ்ஜேய ஜானாதி நாந்வய
யோயம் மத் அந்வய சோயம் பிரத்யாயார்த விசேஷித–40-

தேச கால க்ரியாகாரா ப்ரஸித்தா பேத ஹேதவே
தான் பேதயதி யா சம்வித் தஸ்யா பேத குதோ பவேத் -41-
சேத்ய பேதோ ஹி யா காலோ பூதாதி த்ரிதயாத்மக
சம்வின்மஹோததவ் சோ அபி விலீநஸ்தந் மயோ பவேத் -42-
யதா ஹி வர்த்தமா நாயாம் மயி பூத பவிஷ்யதீ
ப்ரதிஷிப்தே ததா சேயம் நைவ ஸ்யாத் வர்த்தமா நதா -43-
ஆதாரா அஹம சேஷனாம் நைவா தே யாஸ்மி கேநசித்
தேசோ அப்யாதாரத க்லப்தஸ் ததோ மே நைவ வித்யதே -44-
காப்யவஸ்தா ந மே சாஸ்தி யஸ்யாம் சம்வின்ன வர்த்ததே
தேன மாம் சித்த நா மேகாம் சர்வ ஆகாரம் உபாஸதே –45-
காலோ தேசஸ் ததாகார க்ரியா கர்த்தா ச கர்ம ச
கரணம் ஸம்ப்ரதானம் ச பவேத் யச்ச ததா பலம் -46-
போகோ போக்தா ச தத் சர்வம் விலீ நம் சம்விதாத்மநி
தேவா தைத்யாஸ் ததா நாகா கந்தர்வா ராக்ஷஸாம் கணா-47-
வித்யாதரா பிசாசச்ச பூதாச்சேதி கணாஷ்டகம்
மனுஜா பஹு தாத்மாநோ வர்ண கர்மாதி பேதிதா -48-
பசவோ அத ம்ருகாச்சைவ பஷிணாம்ச சரீஸ் ருபா
ஸ்தாவராச்ச ததை வாந்யே கபூய சரணாத்மகா -49-
ஸ்வர்க்கஸ்தா நரகஸ்தாச் ச லோகாச்சைவ சதுர்தச
சரித் த்வீப சமுத்ரச்ச விவிதா ஹி அண்டபத்தி -50-
உச்சா வசாநி தத்தவாநி விவிதா சப்தராசய
போக்யம் போக உபகரணம் போக ஸ்தானம் ச யத் சம்ருதம் -51-
கோசா ஷட் கோசஜாச் சைவ சேதநா சேதநாத்மகா
சுத்த அசுத்தமயவ் பாவவ் புருஷார்த்தச் சதுர்விதி -52-
சர்வம் ப்ரக்ருதி பிர்நத்தம் காலேந கலிதம் ததா
இத்யேயத் சகலம் வஸ்து பாவ அபாவ ஸ்வரூபகம் -53-
அமன்மயம் மன்மயம் ச மயி லீ நமவஸ்திதம்
சர்வாத்மநா சதைவாஹம் ஸ்வச்ச ஸ்வச்சந்த சின்மயீ-54-
லஷ்யா ஸூக மயீ சாந்தா பாவே பாவே விபச்சிதா
ஏவம் வ்யவஸ்தி தாயா மே திரோபாவாபி தாநயா-55-
பத்தா சக்த்யா து சிச்சக்தி ஸ்வதோ மாம் நைவ விந்ததி
யதா நர்வித்யதே சாசவ் மதனுக்ரஹ பிந்து நா -56-
உபாயைர் மாம் ததாராத்ய ஜீவச் சிச்சக்தி சம்ஜ்ஞக
சம்ஷிண்வன் நிகிலான் க்லேசான் விதூன் வன்வாச நாரஜ-57-
ஸம்ப்ராப்ய ஜ்ஞாந ஸத்பாவம் யோக ஷபித பந்தன
மாமேவ பரமானந்த மயீம் லஷ்மீம் ச விந்ததி -58-

————————————–

பதினைந்தாம் அத்யாயம் –

சக்ர
நமஸ்தே பத்ம ஸம்பூதே நம கமலமாலினி
நம கமல வாஸிந்யை கோவிந்த க்ருஹமேதிநி -1-
நமஸ்தே கஞ்ஜ கிஞ்ஜல்க கல்பிதாலக விப்ரமே
சர்வஞ்ஞ சர்வ பூதா நா மந்த ஸ்தே சர்வ சாஷிணி-2-
த்வத் வக்த்ர கமலோத்பூதம் சர்வம் ததவதாரிதம்
தத்த்வத் ஸ்ருஷ்டம் த்வயா த்ராதம் த்வய்யேவ லயமேஷ்யதி -3-
மாதா மாநம் மிதிமேயம் விதா ஏதாஸ் த்வாத்மிகா
த்வாமே வாராத்ய ஜீவாஸ்தே தரந்தி பாவ சாகரம் -4-
ஏவாமாதி மயா தேவி தத்வதஸ்த்வ வதாரிதம்
கௌதூஹலம் இதம் மே அத்ய வர்த்ததே பத்ம சம்பவே–5-
தோஷணீ யாசி கேந த்வம் உபாயேன அம்புஜசநே
பரம புருஷார்த்தோ யஸ் த்வத் ப்ரீதிஸ் தஸ்ய சாதனம் -6-
த்வத் ப்ரீதவ் க உபாய ஸ்யாத் கீத்ருச கிம்வித ஸ்ம்ருத
ஏதன் மே சகலம் ப்ரூஹி நமஸ்தே பத்ம சம்பவே -7-

ஸ்ரீ
சாதுராத்ம்யம் பரம் ப்ரஹ்ம சச்சிதானந்த லக்ஷணம்
சர்வம் சர்வோத்தரம் சர்வ பூதாந்த ஸ்தமநாமயம் -8-
வாஸூ தேவ பரம் ப்ரஹ்மம் நாராயண மயம் மஹத்
தஸ்யாஹம் பரமா சக்தி ரஹந்தானந்த சின்மயீ -9-

பின்ன அபின்ன ச வர்த்தே அஹம் ஜ்யோத்ஸ் நேவ ஹிம தீதிதே
தாவா வாம் தத்வமேகம் து த்விதா பூதவ் வியவஸ்திதவ் -10-
ப்ரஹ்ம நாராயணம் மாம் யஜ்ஞா நேநைவாப்னு யாத்யதி
பந்தா நான்யோஸ்தி விஞ்ஞாநாதய நாய விபச்சிதாம்-11-
ஞானம் தச்ச விவேகோத்தம் ஸர்வத சுத்தம் அவ்ரணம்
வாஸூ தேவ ஏக விஷயம் அபுநர்பவ காரணம் -12-
ஞானே தஸ்மிந் ஸமுத்பன்னே விசதே மாம் அநந்தரம்
தைஸ்தை ரூபாயை ப்ரீதி தாஹம் ஜீவா நாம் அமலாத்மநாம் -13-
உத்பாவயாமி தஜ்ஞானம் ஆத்ம ஜ்யோதி ப்ரதர்ஸிகம்
உபாயாஸ்தே ச ஸத்காரோ மம ப்ரீதி விவர்த்த நா -14-

சக்ர –
பகவதி அரவிந்தஸ்தே பங்கஷேணகாமி நீ
உபாயா கே ச சத்வாரஸ் தான்மே தர்சய பங்கஜே-15-

ஸ்ரீ –
உபாயாம்ச் சதுர சக்ர ச்ருணு மத் ப்ரீதி வர்த்தனாம்
யை ரஹம் பரமாம் ப்ரீதிம் யாஸ்யாம் யநபகாமி நீம் -16-
ஸ்வ ஜாதி விஹிதம் கர்ம சாங்க்யம் யோகஸ் ததைவ ச
சர்வத்யா கச்ச வித் விதிப ருணாயா கதிதா இமே -17-
வர்ணாஸ்ரம அனுஷ்டானம் -ஸ்வரூப தத்வ ஞானம் -ஆழ்ந்த த்யானம் –
விஷயாந்தர பற்றுக்களை ஆறுதல் ஆகிய நான்கும் அந்த வழிகள்-

சதுர்பிர் லக்ஷணைர் யுக்தம் த்ரிவிதம் கர்ம வைதிகம்
ஸ்வ வர்ணாஸ்ரம சம்பந்தி நித்ய நைமித்திகாத் மகம் -18-
நித்ய நைமித்திக காம்ய -இப்படி மூன்று வித கர்மங்களையும் -மந்திரத்துக்கு உரிய தேவதைகளுக்கோ -பிரக்ருதிக்கோ –
இந்திரியங்களின் அபிமான தேவதைகளுக்கோ -பகவானுக்கோ அர்ப்பணித்தல் -இப்படி
நான்கு வித தன்மைகளில் ஓர் ஒன்றையோ அனைத்துமையோ பின்பற்றி நடப்பது –

அகாமஹத சம்சித்தம் கர்ம தத் பூர்வ சாதனம்
சதுர்விதஸ் து சன்யா சஸ் தத்ர கார்யோ விபச்சிதா -19-பல த்யாகத்துடன் செய்ய வேண்டும் –
மந்த்ரோக்த தேவதாயாம் வா ப்ரக்ருதா விந்த்ரியேஷு
பரஸ்மின் தேவதேவே வா வாஸூ தேவே ஜனார்த்தனே-20-
பூர்வம் கர்த்ருத்வ சந்ந்யாஸா பல சந்ந்யாஸ ஏவ ச
கர்மணாம் அபி ஸந்ந்யாஸோ தேவதேவே ஜனார்த்தன -21-

சாஸ்த்ரீய மாசரன் ஏவம் நித்ய நைமித்தி காத் மகம்
மத் ஆராதன காம சஞ்சச் வத் ப்ரீணாதி மாம் நர -22-சாத்விக த்ரிவித தியாகங்கள் வேண்டுமே –

இதி தே லேசத ப்ரோக்தம் ஸ்ருதி ஸ்ம்ருதி நிதர்சிதம்
த்விதீயம் சாங்க்ய விஞ்ஞானம் உபாயம் ச்ருணு சாம்ப்ரதம் -23-மேலே சாங்க்யம் -ஞானம் பற்றி –
ஸாங்க்யாஸ் திஸ்த்ரோ ஹி மந்தவ்ய சாங்க்ய சாஸ்த்ர நிர்தசிதா
பிரதமா லௌகிகீ ஸாங்க்யா த்விதீயா சர்ச்ச நாத் மிகா -24-
சமீஸீநா து யா தீ சா த்ருதீயா பரிபட்யதே
சங்க்யா த்ரய சமூஹோ ய சாங்க்யம் தத் பரிபட்யதே -25-
உலகைக் குறித்த ஞானம் -ப்ரஹ்மம் பற்றி மேலோட்ட ஞானம் -ஆழ்ந்த ஞானம் மூன்றும் சாங்க்யம்

ப்ருதிவ்யா பஸ்ததா தேஜோ வாயுர் ஆகாசமேவ ச
அஹங்காரோ மஹான் ச ஏவ ப்ரக்ருதி பரமா ததா -26-
ஏதா ப்ரக்ருதஸ் த்த்வஷ்டவ் தாஸாம் வ்யாக்யாம் இமாம் ச்ருணு
ப்ரக்ருதிஸ் த்விதா ப்ரோக்தா மாயா ஸூதிர் குணாத்மிகா -27-பூமி -நீர் -அக்னி -வாயு -ஆகாசம் -அஹங்காரம் மஹான் பிரகிருதி
ஆகிய எட்டு தத்துவங்களையும் விரித்து சொல்லப் போகிறேன்
பிரகிருதி -மாயா ஸூதி குணாத்மிகா -என்று மூன்று வகைப்படும் –

நிஸ் சக்தாசக்தம் அத்வைதம் அந்தரங்கம் அநஸ்வரம்
அசேதனானாம் பரமம் ஸுஷ்ம்யம் மாயேதி கீயதே -28-மாயா பற்றி விளக்கம் –
ஈஷதுச் ஸூநதா தஸ்யா ப்ரஸூதிரிதி கீயதே
குணத்ரய சமுன்மேஷ சாம்யேன ப்ரக்ருதி பரா –ஸூஷ்மத் தன்மை சற்றே குறைந்த நிலையில்
ப்ரஸூதி என்றும் -மூன்று குணங்கள் ஒருங்கே நின்ற நிலையில் பிரகிருதி ஆகிறது –
அவ்யக்தம் அக்ஷரம் யோநிர் அவித்யா த்ரிகுணா ஸ்தித
மாயா ஸ்வபாவ இத்யாத்யா சப்தா பர்யாய வாசகா-30-
சத்த்வம் ரஜஸ் தமச்சேதி குணா ஏதா த்ரயோ மதா
தத்ர சத்த்வம் லகு ஜ்ஜேயம் ஸூக ரூபம் அசஞ்சலம் -31-
பிரகாசோ நாம தத் வ்ருத்திச் சைதன்ய யோக்த்ர ஹணாத்மாக
ரஜோ அபி ச லகு ஜ்ஜேயம் துக்க ரூபம் ச சஞ்சலம் -32-
ப்ரவ்ருத்திர் நாம தத் வ்ருத்தி ஸ்பந்தஹேது ரநஸ்வர
தமோ நாம குரு ஜ்ஜேயம் மோஹ ரூபம் அசஞ்சலம் -33-
நியமோ நாம தத் வ்ருத்தி க்வசித் ஸ்வாபந லக்ஷணம்
ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி வ்யோம்னி ச வாசவ -34-
பூதம் ப்ரக்ருதி ஜைர் முக்தம் யதேபி ஸ்யாத் த்ரிபிர் குணை
ஏதே சித்த மதிஷ்டாய குணா இந்த்ரியகாஸ் ததா -35-
ஸூகம் துக்கம் ததா மோஹம் விஷயஸ் தாச்ச குர்வதே
சரீர இந்த்ரியதாம் யாதா குணா கர்மாணி குர்வதே
இதி யஸ்ய மதிர் நித்யா ச குணாத்யயம் அஸ்நுதே -36-

—————————————

பதினாறாவது அத்யாயம் –

வ்யாக்யானம் மஹத சக்ர ச்ருணுஷ்வா வஹிதோ மம
வைஷம்யஸ்ய சமுன்மேஷா குணா நாம் பிரதமோ ஹி ய -1-
ச மஹான் நாம தஸ்யாபி விதாஸ்திஸ்த்ர ப்ரகீர்த்திதா
சாத்த்விகோ புத்திரித் யுக்தோ ராஜஸ பிராண ஏவ ஹி -2-
தாமச கால இத்யுக்தஸ் தேஷாம் வ்யாக்யாமி மாம் ச்ருணு
புத்தி ரத்யவசாயஸ்ய பிராண ப்ரயத் நஸ்ய ச -3-
கால காலந ரூபஸ்ய பரிணாமஸ்ய காரணம்
மஹதோ அபி விகுர் வர்ணாத் அஹங்காரோ வ்யஜாயதே -4- மஹத் -சத்வம் நிறைந்த பகுதி புத்தி என்றும்
ராஜஸம் நிறைந்த பகுதி பிராணன் என்றும் தாமசம் நிறைந்த பகுதி காலம் என்று மூன்று வகை
புத்தி அத்யவசாயத்துக்கும் -மனசின் செயல்பாட்டுக்கும் -பிராணன் ப்ரயத்னத்துக்கும் -உடலின் செயல்பாடு –
காலம் -இந்த இரண்டின் செயல்பாட்டுக்களின் மூலம் உண்டாகும் மாற்றங்களுக்கு காரணம் –
மஹத் மாறுபாடு அடையாத தொடங்கும் போது அஹங்காரம் வெளிப்படும் –

ச சாபி த்ரிவிதோ ஜ்ஜேயோ குண வைஷம்ய சம்பவாத்
தாமஸா த்வியதாதிஸ்து தன்மாத்ர கண உஜ்ஜ்வல -5-
ஜாத சத்த்வம் உத்ரிக்தாத் புத்தி இந்திரிய கனோ மஹான்
கர்ம இந்திரிய கணாச்சாபி ராஜசாத் உபயாத்மகம் -6-அஹங்காரத்தில் சத்வம் மிக்கு ஞான இந்திரியங்களும்
ராஜஸம் மிக்கு இருக்க கர்ம இந்திரியங்களும் உண்டாகின்றன -இரண்டு நிலையம் கலந்த போது மனம் உண்டாகிறது –

உபயஸ்மாத் ஸமுத்பூதமி தீயம் தத்த்வ பத்தி
அத்ர பிரகிருதிரேகைவ மூல பூதா ச நாத நீ -7-
மஹதாத் யாஸ்து ஸப்தான்யே கார்ய காரண ரூபிண
தன்மாத்ரேப்ய ஸமுத்பூதா விசேஷா வியதாதய-8-
புத்தி கர்ம இந்திரிய குணவ் பஞ்சகவ் மன ஏவ ச
விகாரா ஏவ விஜ்ஜேயா ஏதே ஷோடச சிந்தகை -9-
சதுர் விம்சதி ரேதாநி தத்தவாநி கதிதாநி தே
யாவான் யச்சாத்ர வக்தவ்யோ விசேஷோ யாத்ருசாஸ்த் விஹ-10-
ச சர்வ கதித பூர்வம் தவ வ்ருத்ர நிஷ் பூதந
விம்சத்யா ச த்ரிபிச் சைவ விகாரை ஸ்வை சமன்விதா -11-
இயம் ப்ரக்ருதி ரவ்யக்தம் கதிதா தே ஸூராதிப
வ்யக்தா வ்யக்த மயீ ஸைஷா நித்யம் பிரசவ தர்மிநீ-12-

விலக்ஷணா சா விஜ்ஜேயோ சிச்சக்தி ரவி நச்வரா
ச ஜீவ கதித சத்பிஸ் தத்த்வ சாஸ்த்ர விசாரதை-13-சித் இதிலும் விலக்ஷணம் -ஜீவாத்மா –
அயம் ஸ்வ ரசத சுத்த பரிணாம விவர்ஜித
கூடஸ் தச்சித்தநோ நித்யோ ஹ்ய நந்த அப்ரதி ஸங்க்ரம -14-
இமவ் ஸ்வ ரசத அசக்தவ் சக்தாத்மாநாவிவ ஸ்திதவ்
ப்ரக்ருதி புருஷச் சைவ மஹப்த்யச்ச மஹத்தரவ்-15-
லிங்க க்ராஹ்யாவுபவ் நித்யாவலிங்கவ் சாப்யுபாவபி
சா தர்ம்யம் ஏவமாத்யேவம் அநயோ ருன்ன யேப்துத-16-
வை தர்ம்ய மநயோ சக்ர கத்யமாநம் நிபோத மே
ப்ரக்ருதிஸ் த்ரிகுணா நித்யம் சததம் பரிணாமினீ -17-
அவிவேக அப்யசுத்தா ச சர்வ ஜீவ சமா சதா
விஷய அ சேதநா சைவ ஸூக துக்க விமோஹினீ -18-
மத்யஸ்ய புருஷோ நித்ய கிரியாவான் அப்யவிவ் ஹல
ஸாஷீ த்ருசிஸ்ததா த்ரஷ்டா சுத்த அனந்தோ குணாத்மக -19-

வைதர்ம்ய மனயோ ரேதத் ப்ரக்ருதிம் சாநயோ ச்ருணு
யா சா சத் அசதாக் யாதி விகல்ப விகலா த்ருவா-20-
நித்யோதிதா சதா நந்தா பூர்ண ஷாட் குண்ய விக்ரஹா
அஹம் நாராயணீ சக்திர் விஷ்ணோ ஸ்ரீர் அநபாயினீ -21-
மத்த ப்ரபவதோ ஹி ஏதவ் மய்யேவ லயமேஷ்யத
ஸாஹ மேதாவதீ பாவைர் விவிதைர் விஸ்த்ரு திங்கதா -22-
நாராயணோ ப்ரதிஷ்டாய புநஸ் தஸ்மாது தேம் யஹம்
ஏகோ நாராயணோ விஷ்ணுர் வாஸூ தேவ சநாதன-23-
அப்ருதக் பூத சக்தித்வாத் அத்வைதம் ப்ரஹ்ம நிஷ்கலம்
ஜ்ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜோ மஹோததி -24-
நிஸ் தரங்க சதைவாசவ் ஜெகதே தச்சராசரம்
இதி தே சாங்க்ய விஞ்ஞானம் லேசத சக்ர தர்சிதம்-25- சாங்க்ய தத்வம் -ஞானம் இவ்வாறு தெளிவிக்கப்பட்டது –

யா தத்வ கணநா சங்க்யா தாம் புரா சீலயேத் புத
தத சாதர்ம்ய வைதர்ம்ய ஸ்வரூபம் பிரபவாதிகம் -26-
குர்யாச் சர்ச்சாத் மிகாம் சங்க்யாம் சாஸ்த்ர தத்வ உபதேசஜாம்
சர்சாயமிஹ சங்க்யாயாம் சித்தாயாம மலாத்மநி -27-
உதேதி யா சமீஸீநா சங்க்யா சத்தத்வ கோசரா
ஏஷா சா பரமா சங்க்யா மத் பிரசாத ஸமுத்பவா -28-
சாங்க்ய தர்சின மேதத்தே பரி சங்க்யா நமீரிதம்
ஏவம் ஹி பரி சங்க்யாய சாங்க்யாய மத்பாவமாகதா -29-ஞானத்தில் சாம்யம்

உபாயோ யஸ் த்ருதீயஸ்தே வஷ்யதே யோக சம்ஜ்ஞக
யோகஸ்து த்விவிதோ ஜ்ஜேய சமாதி சம்யமஸ்ததா–30 —
அடுத்து மூன்றாவதான யோகம் பற்றி -இது சமாதி சம்யயம்-என்று இரண்டு வகை –
யமாத்யங்க ஸமுத்பூதா சமாதி சம்ஸ்திதி பரே
ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸாக்யே ஹ்யுத்தாந பரிவர்ஜிதா -31- யமாதி அங்கங்கள் -மூலம் ஞான ஆனந்த சாம்யாபபத்தி
சாஷாத்கார மயீ சா ஹி ஸ்திதி சத் ப்ரஹ்ம வேதி நாம்
த்யாத்ருத்ய யாவி பாகஸ்தா மத் பிரசாத ஸமுத்பவ -32-சித்தி என் பிரசாதம் அடியாகவே –
சம்யமோ நாம சாத்கர்ம பரமாத்மைக கோசாரம்
தத் புநர் த்வி விதம் ப்ரோக்தம் சாரீரம் மாநசம் ததா-33- நல்ல கார்யங்கள் ஸம்யமம் –மானஸ காயிக-இரண்டு வகை
விஸ்தரேண அபி தாஸ்யே தே சமாதி சம்யமஸ் ததா
பிரதமோ ச உபாயஸ்தே கர்மாத்மா கதித புரா -34-கர்ம உபாயங்கள் சம்யயம் -ஸம்யமம் சமாதி பற்றி மேலே –

சம்ஜ் ஞானம் ஜனயேச்சுத்தம் அந்தக்கரண சோத நாத்
தேன ஹி ப்ரீணிதா சாஹம் சதாசார நிஷேவனாத்-35-
ததாமி புத்தி யோகம் தம் அந்தக்கரண சோதநம்
சாங்க்யம் நாம த்விதீயோ ய உபாய கதிதஸ்தவ 36-
பரோக்ஷ சாஸ்த்ர ஜந்யோ அசவ் நிர்ணயோ த்ருடதாம் கத
ப்ரத்யக்ஷதாமிவா பந்நோ மத் ப்ரீதிம் ஜனயேத் பராம் -37-
நல்ல அனுஷ்டானங்கள் நல்ல ஞானம் இரண்டுமே ப்ரஹ்ம ப்ரீத்தியை விளைவித்து அந்தக்கரணம் தூய்மையாகும்
அஹம் சாங்க்யாயமாநா ஹி ஸ்வரூப குண வைபவை
உத்பாவயாமி தஜ்ஞானம் ப்ரத்யக்ஷம் யத் விவேகஜம் -38-
த்ருதீயஸ்து சமாத்யாத்மா ப்ரத்யஷோ அவிப்பலவோ த்ருட
ப்ரக்ருஷ்ட சத்த்வ ஸம்பூத பிரசாத அதிசயோ ஹி ச -39-மூன்றாவது சமாதி -கிருபையால் விளையும் சத்வத்தால் பெறப்படும் –

த்ருதீ யஸ்ய விதா யோ அசவ் சம்யமோ நாம வர்ணித
போகை சுத்தைஸ் த்ரிதோத் பூதைரத் யந்த ப்ரீதயே மம -40-
அஹம் ஹி தத்ர விச்வாத்ம விஷ்ணு சக்தி பராவரா
சாஷா தேவ சமாராத்யா தேவோ வா புருஷோத்தம -41-
இதி தே கதிதா சம்யக் உபாயஸ் த்ரய ஊர்ஜிதா
ச்ருணு உபாயம் சதுர்த்தம் மே சர்வ தியாக சமாஹவயம்–42- கீழ்ச சொன்ன மூன்று வித உபாயங்களுக்கும் மேலே
நான்காவதான சரம -நிர்பர-உபாயம் பற்றி மேலே –
தத்ர தர்மான் பரித்யஜ்ய சர்வா நுச்சாவ சாங்ககாந்
சம்சாரா நல சந்தப்தோ மாமேகம் சரணம் வ்ரஜேத்-43-
அஹம் ஹி சரணம் ப்ராப்தா நரேனான் அந்யசேதஸா
ப்ராபயாம் யாத்மாநாத்மானம் நிர்த்தூதாகில கல்மஷம் -44-சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி செய்து ஸாம்யா பத்தி அருளுகிறேன் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரபக்தி தசை —

June 11, 2018

ஞான தர்சன பிராப்தி / ஸ்வரூபம் -உபாயம் உபேயம் / தோழி தாய் தலைமகள் /திரு நெடும் தாண்டகம் மூன்று பத்துக்கள் /
ஞானம் முதிர்ந்து- பக்தி – அது கைங்கர்யத்தில் மூட்டும் -மூன்று தசைகள் –
கனிந்த உள்ளம் – -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் தானே பரம புருஷார்த்தம்–ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஸூக்தி –

————————————————————

ஆச்சார்ய ஹ்ருதயம் — சூரணை -230-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்

அதில் இவ் ஆர்த்திக்கு அடியான -பர பக்தி -பர ஞான -பரம பக்திகளின்
தசைகள் எந்த திரு வாய் மொழிகள் என்னும் அபேஷையிலே அவற்றை
அருளிச் செய்கிறார் மேல் மூன்று வாக்யத்தாலே –அது தன்னில் பரபக்த்ய வஸ்தை
இன்னது என்கிறார் இதில் –

கமலக் கண்ணன் என்று தொடங்கி
கண்ணுள் நின்று இறுதி கண்டேன்
என்ற பத்தும் உட் கண்ணலேயாய்
காண்பன வாவுதல் அதிலிரட்டி யாகையாலே
கண்டு களிப்ப வளவும் பரஞான கர்ப்ப
பரபக்தி —

அதாவது –
1-கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான்-1-9-9- -என்று
புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான் என்று தொடங்கி –
10-கண்ணுள் நின்று அகலான் -என்று என் கண் வட்டத்திலே நின்றும் கால் வாங்கு கிறிலன்
என்னுமதளவாக –
2-என் கண்ணனை நான் கண்டேனே –
3-கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3-2-10-
4-நறும் துழாய் என் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –
5-கை தொழ இருந்தாயது நானும் கண்டேனே –
6-ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –
7-திரு விண்ணகர் கண்டேனே –
8-தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –
9-கண்டேன் கமல மலர் பாதம் –
என்று இப்பத்து சந்தையாலும் சொன்ன சாஷாத்காரம் –
நெஞ்சு என்னும் உட் கண் என்கிற ஆந்தர சஷுசான மனசாலே உண்டானதாய் –
1-கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –
2-அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
3-உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –
4-கூவுகின்றேன் காண்பான்-3-2-8-
5-மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே –3-8-4-
6-கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –
7-உன்னை எந்நாள் கண்டு கொள்வேனே –
8-கோல மேனி காண வாராய் –4-7-1-
9-தடவுகின்றேன் எங்குக் காண்பன் –
10-பாவியேன் காண்கின்றிலேன் –
11-உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –
12-உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –
13-என்று கொல் கண்கள் காண்பதுவே –3-6-10-
14-விளங்க ஒருநாள் காண வாராய் –
15-உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் –
16-அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –
17-ஒருநாள் காண வாராய் –
18-தொண்டனேன் உன் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே –
19-உன்னை எங்கே காண்கேனே-
20-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –
என்று பாஹ்ய சஷுசாலே அவனைக் காண ஆசைப் பட்டு கூப்பிட்ட சந்தைகள் –
அதில் இரட்டி உண்டாகையாலே –
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்று
திருமால் இரும் சோலை அளவாக ஆந்த்ர அனுபவம் செல்லா நிற்க –
பெற்று அன்று தரியாத -பாஹ்ய அனுபவ அபேஷை -நடக்கையாலே –
பர ஞானத்தை கர்ப்பித்து கொண்டு இருக்கிற பர பக்தி என்கை —

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வார்த்தா மாலையில் -ஸ்ரீ சரம ஸ்லோகார்த்த வார்த்தை முத்துக்கள் /அருளிச் செயல் ஸ்ரீ ஸூக்திகளும் திரு ரகஸ்ய த்ரய அர்த்தமும் – – –

June 11, 2018

ஸ்ரீ சரம ஸ்லோகார்த்த வார்த்தைகள்

தர்மத்தையும் -தர்மத்தில் களை யறுப்பையும் —கண்ணனையும் கண்ணன் கருத்தையும் – கதியையும் பற்றும் படியையும் –
பரனையும் பற்றுமவனையும் – பாபத்தையும் பாபத்தில் பற்றுகையும் – சொல்லுகிறது சரம ஸ்லோகம்-
சரம ச்லோகத்தாலே -திரு மார்பில் நாச்சியாரோட்டைச் சேர்த்தியை அநு சந்திப்பான் —

சரமச்லோகத்தில் -மாம் அஹம் என்ற பதங்களால் பரமாத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
வ்ரஜ -என்கிற மத்யமனாலும் -த்வா -மாஸூச -என்கிற பதங்களாலும் ஸ்வ ஸ்வரூபம் சொல்லிற்று –
சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி -என்கையாலே அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான புருஷார்த்தம் சொல்லிற்று
-சர்வ பாபேப்யோ என்று விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
ஏக பதத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று -ஸ்வரூப அநு ரூபமான உபாயத்தை விதிக்கிறது சரம ஸ்லோகம்-
சரண்ய ருசி பரிக்ருஹீதம்-சரம ஸ்லோகம்–உபாய யாதாம்ய பிரதிபாதன பரம்-சரம ஸ்லோகம்-பிராபக பிரதானம் -சரம ஸ்லோகம்

—————————————–

ஸ்ரீய பதியாகிற காளமேகத்தின் நின்றும் -சௌஹார்த்தம் என்கிற ஒரு பாட்டம் மழை விழுந்து -கிருபை யாகிற நிலத்திலே –
ஜீவனாகிற ஔஷதி முளைத்து –ஆசார்யன் ஆகிற இப்பிதாவுக்கு-இரக்கம் என்கிற சங்கத்தாலே-ஜ்ஞானம் என்கிற மாதாவின் பக்கலிலே சேர்ந்து-
ஜீவாத்மா வாகிற பெண் பிள்ளை பிறக்க –ருசி யாகிற ஜீவனத்தை இட்டு வளர்த்துக் கொண்டு போந்து-விவேகம் ஆகிற பக்வம் பிறந்தவாறே –

பரம சேஷிகள் ஆகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து -எம்பெருமான் ஆகிறவன் கையிலே – ஸ்வரூப ஜ்ஞானம் ஆகிற தாரையை வார்த்துக் கொடுக்க
அவனும் சேஷத்வம் ஆகிற மந்திர வாசஸை உடுத்தி சேஷ வ்ருத்தியாகிற மாங்கல்ய சூத்ரத்தைக் கட்டி-ரூப நாமங்கள் என்கிற ஆபரணங்களைப் பூட்டி
கையைப் பிடித்துக் கொண்டு போந்து-அத்யவசாயம் என்கிற ஆசனத்திலே கொண்டு இருத்தி-பிராபக ஜ்ஞானம் என்பதொரு அக்நியை வளர்த்து
இதர உபாய த்யாகம் என்கிற சமிதைகளை இட்டு-சித்த உபாய ச்வீகாரம் என்கிற பிரதான ஆஹூதியைப் பண்ணி
மூல மந்த்ரத்தாலே ஜயாதி ஹோமங்களைப் பண்ணி-சாஸ்திரங்கள் ஆகிற பொரியைச் சிதறி-
சம்பந்த ஜ்ஞானம் என்கிற பூரண ஆஹூதியாலே ப்ராப்தி பிரதிபந்தங்களை-
நிஸ் சேஷமாக்கி-நிர்ப்பரத்வ அனுசந்தானம் பண்ணி பூர்வாச்சார்யர்கள் ஆகிற பந்துக்களை முன்னிலை யாக்கி –
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து காட்டிக் கொடுக்க-

ஆழ்வார்கள் ஈரச் சொல் ஆகிற மூப்போடே -அப்போடே -சேரவிட்டு வாத்சல்யாதி குண யுக்தனாய் -அவனும் பர்த்தாவான ஆகாரம் குலையாதபடி –
அணைத்து நோக்கிக் கொண்டு போந்து த்வரை யாகிற பர்வம் விளைந்தவாறே அவனும் தன் பிரதான மஹிஷியும் கூட அந்த புரக் கட்டிலிலே கொடு போய்
அந்தமில் பேரின்பத்து அடியார் யாகிற பந்துக்களோடே சேர்ந்து ஹர்ஷ பிரகர்ஷத்தோடே ஆதரிக்க -ப்ரீதி வெள்ளம் ஆகிற படுக்கையிலே கொண்டேற
விஷய வைலஷண்யம் ஆகிற போக உபகரணங்களோடே சகலவித கைங்கர்யங்கள் ஆகிற அனுபவத்தோடு மூட்ட
ஆநந்தம் ஆகிற பெருக்காற்றிலே ஆழம் கால் பட்டு -நம -எனபது -போற்றி -எனபது -ஜிதம் எனபது -பல்லாண்டு -எனபதாகா நிற்கும் –

அந்தர்யாம்ய ஆராதனம் விளக்கும் வார்த்தை
பகவத் விஷயம் -அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -திருவாய்மொழி -2-5-4- என்றார் –
பொங்கைம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் இங்கு இவ் உயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்கள் -திருவாய்மொழி -10-7-10-என்கிறபடியே
இருபத்து நால்வர் ஏறின ஆகாரத்திலே-
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி –பெரியாழ்வார் திருமொழி -4-5-3-என்கிறபடியே
நடுவில் திரு முற்றத்தில் இருபத்தரறுவர் ஆவானை உகந்தருளப் பண்ணி –
அநந்யார்ஹனாய் -அநந்ய சரண்யனாய் -அநந்ய போகனாய் -ஜ்ஞானாநந்தியான இருபத்தைவரான
ஆத்மா திருவாராதானம் பண்ணும் நம்பியாருக்கும் பரத்வ்சம் எட்டாது –
வ்யூஹம் கால்கடியாருக்கு-அவதாரம் அக்காலத்தில் உள்ளாருக்கு-அர்ச்சாவதாரம் உகந்து அருளின நிலங்களில்
எப்போதும் திருவடிகளைப் பிடித்து இருக்க ஒண்ணாது –
இவனுக்கு எப்போதும் ஒக்கப் பற்றலாவது அந்தர்யாமித்வம் இ றே இவனையே குறித்து நிற்கும் இடம் இ றே அவ்விடம்
அல்லாத இடங்களில் காட்டில் அவன் அதி ப்ராவண்யம் பண்ணா நிற்பதும் இங்கே இ றே எங்கனே என்னில் –

அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் -திருவாய்மொழி -2-7-1- என்றும் –
பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில்
வாழவல்ல மாய மணாளா நம்பி -பெரியாழ்வார் திருமொழி -5-4-9-என்றும் –
வில்லாளன் நெஞ்சத்துளன் -நான்முகன் திருவந்தாதி -85-
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் -பெரிய திருமொழி -11-3-7- என்றும் –
திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து இருப்பேன்
என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் -திருவாய்மொழி -10-8-6-என்றும் –
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுள்ளே -திருச்சந்த விருத்தம் -65-என்றும் –
இங்கு இருக்கும் இடத்தில் தான் ஒருவனுமேயோ -என்னில் –
அரவத்தமளி யினொடும் -அழகிய பாற்கடலோடும் அரவிந்த பாவையும் தானும்அகம்படி வந்து புகுந்து -பெரியாழ்வார் திருமொழி -5-2-10 -என்கிறபடியே
நாய்ச்சிமாரோடும் சர்வ பரிகரதோடும் கூடி இருக்கிற இவனை இந் நம்பியார் திருவாராதனம் பண்ணும்படி –

ப்ராஹ்மே முகூர்த்தே சோத்தாய -என்கிறபடியே -சத்வோத்தர காலத்திலே பிறந்து –
ஆத்மனோ ஹிதம் -என்கிற நன் ஜ்ஞானத் துறை படிந்தாடி -அத்துறையிலே ஒரு குடம் திருமஞ்சனத்தை எடுத்து 
குரு பரம்பர அனுசந்தானத்தாலே கோயிலிலே வந்து அந்ய சேஷத்வ நிவ்ருத்தி பூர்வகமான –
அனன்யார்ஹ சேஷத்வ அனுசந்தனத்தாலே தண்டனிட்டு உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி –
அநந்ய  சரணத்வ அனுசந்தானாம் ஆகிற திருவிளக்கை எழத் தூண்டி –
அநந்ய போகத்வ அனுசந்தானத்தாலே -பிரயோஜநான்தரம் ஆகிற துராலை விரட்டி –
சம்பந்த ஜ்ஞான அனுசந்தானத்தாலே திருவடி விளக்கி –
அன்பினால் ஜ்ஞான நீர் கொண்டாட்டுவன் அடியனேனே -திருக் குறும் தாண்டகம் -15-என்கிறபடியே திருமஞ்சனம் செய்து –
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அக்தே -திருவாய்மொழி -4-3-2-என்கிறபடியே வாசிக அனுசந்தானத்தாலே திருப் பரியட்டம் சாத்தி –
பூசும் சாந்து என் நெஞ்சமே -திருவாய்மொழி 4-3-2- என்கிறபடியே மானஸ அனுசந்தானத்தாலே சாத்துப்படி சாத்தி –
தேசமான அணி கலனும் என் கை கூப்புச் செய்கையே -திருவாய்மொழி -4-3-2- என்கிறபடியே
புரையற்ற அஞ்சலியாலேதிரு வாபரணம் சாத்தி -நாடாத மலர் -திருவாய்மொழி -1-4-9- என்றும் –
விண்டு வாடா மலர் -திருவாய்மொழி -9-10-3- என்றும் –
இனமலர் எட்டும் இட்டு -பெரிய திருமொழி -1-2-7-என்றும்
கந்த மா மலர் எட்டும் இட்டு –பெரிய திருமொழி -3-5-6- என்றும் சொல்லுகிற
ஆனுகூல்யத்தாலே திருமாலை சாத்தி –
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழு ம் அடியாரும் பகவரும் மிக்க துலகே -திருவாய்மொழி -5-2-9- என்கிற
அனுசந்தானத்தாலே தூபம் கண்டருளப் பண்ணி
மாடு விடாது என் மனன் -பாடும் என் நா -ஆடும் என் அங்கம் -திருவாய்மொழி -1-6-3–என்கிறபடியே
பக்தி ப்ரேரிதமான ந்ருத்த கீத வாத்யம் கண்டருளப் பண்ணி கர்த்ருத்வ நிவ்ருத்த பூர்வகமான அனுசந்தானத்தாலே –
அஹம் அன்னம் -என்கிறபடியே அவனுக்கு போக்யமாக்கி அஹம் அந்நாத -என்கிறபடியே
தானும் புஜித்து எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே யிருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்கிறபடியே
இப்படி உணர்த்தின ஆசார்யன் விஷயத்திலே க்ருதஞதா  அனுசந்தானத்தோடே தலைக் கட்டுகை .
இருபத்து நாலுபேரில் ஐஞ்சு பேர் க்ராமணிகள் இவ்வைவர் கூடே கூடாதார் ஐஸ்வர்யம் இது
இவ்வைவரோடும் கூடினார் இமையாத கண்-முதல் திருவந்தாதி -32-ஞானக் கண் – பறி யுண்டு விடுவார்கள் –

திருவடிகள் -சேஷியுமாய் -உபாயுமுமாய் -உபேயமுமாய் -பாதகமுமாய் -சர்வ ரஷகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே -திருவாய்மொழி -1-1-1- என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -திருவாய்மொழி -6-7-10-என்கையாலே உபாயத்வம் சொல்லிற்று
கோல மாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -திருவாய்மொழி -4-3-6- என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று
அழித்தாய் வுன் திருவடியால் -திருவாய்மொழி -6-2-9- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான் -திருவாய்மொழி -5-3-3- என்கையாலே சர்வ ரஷகத்வம் சொல்லிற்று –
திரு மேனியும் -ருசி ஜனகமுமாய் உபாயமுமாய் -உபேயமுமாய் -சேஷியுமாய் -பாதகமுமாய் இருக்கும்-எங்கனே என்னில் –
காரார் திருமேனி கண்டதுவே காரணமா சிறிய திருமடல் -55 -என்கையாலே -ருசி ஜனகத்வம் சொல்லிற்று –
வண்ண மருள் கொள் -திருவாய்மொழி -6-10-3-என்கையாலே உபாயத்வம் சொலிற்று –
காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி -திருவாய்மொழி -5-3-4-என்கையாலே உபேயத்வம் சொல்லிற்று
எம் மண்ணல் வண்ணமே யன்றி வாய் உரையாது -பெரிய திருமொழி -7-3-7-என்கையாலே சேஷித்வம் சொல்லிற்று
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திருவாகம் எம்மாவி ஈரும் -திருவாய்மொழி -9-9-6-என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

திருவதரமும் –தாரகமுமாய் -சேஷியுமுமாய் -ப்ரப்யமுமாய் -போக்யமுமாய் பாதகமுமாய் இருக்கும் -எங்கனே என்னில் –
அமுத வாயிலூறிய நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே -நாச்சியார் திருமொழி -13-4-என்கையாலே தாரகத்வம் சொல்லிற்று –
பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ -பெரியாழ்வார் திருமொழி -3-4-6- என்கையாலே ப்ராப்யத்வம் சொல்லிற்று
கனி இருந்தனைய செவ்வாய் -திருமாலை 18 என்கையாலே போக்யத்வம் சொல்லிற்று
முறுவல் எனதாவி யடும் -திருவாய்மொழி -7-7-5- என்கையாலே பாதகத்வம் சொல்லிற்று

திருக்கண்களும் இப்படியே-

பச்சை மா மலை போல் மேனி-திருமாலை -2-  என்றது -ஒருத்தரிட்டு ஆகாது ஒழிகையும் -எல்லாவற்றாலும் பெருத்து இருக்கையும் –
தானே எல்லாவற்றையும் தரித்து இருக்கவற்றாய் இருக்கையும் -இதிலே அன்வயித்தால் எங்கும் தெரியும்படியாய் இருக்கையும் –
ஒருத்தரால் பேர்க்கப் போகாதே இருக்கையும் -இதிலே அன்வயித்தாருக்கு சகல போகங்களும் இதுக்கு உள்ளே உண்டாய் இருக்கையும் –
கத்யாகதி இன்றியிலே இருக்கையும் -அஞ்சினான் புகலிடமாய் இருக்கையும் –

கடலேயும் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-8-என்றது -கண்ணுக்கு இலக்காய் இருக்கச் செய்தே ஆழமும் அகலமும் அளவிட-ஒண்ணாதாய் இருக்கையும் –
உயிர் அற்றவற்றை உட்கொள்ளாது ஒழிகையும் –ஸ்வ சக்தியாலே உள்ளுப் போகாது ஒழிகையும் –தான் அள்ளி விநியோகம் கொள்ளாது ஒழிகையும் –
ஒன்றின் வாயாலே விநியோகம் கொள்ளலாய் இருக்கையும் -தர்சநீயமாய் இருக்கையும் –

கார்முகில் -திருவாய்மொழி -2-3-7- என்கிறது -தர்சன மாத்ரத்திலே தாக சாந்தியைப் பண்ணுகையும் -எங்கும் ஒக்க வர்ஷிக்கும் இடத்தில் தான் ஒரு பிரயோஜனத்தை கணிசியாது ஒழிகையும் – கொண்டவன் பிரத்யுபகாரம் தேடாது ஒழிகையும் – ஒரு படிப்பட உபகரிகப் பெறாமையாலே உடம்பு வெளுககையும்

எண்ணும் பொன்னுருவாய் -திருநெடும்தான்டகம் -1- என்றது -நித்தியமாய் இருக்கையாலும் -சகராலும் கௌரவிக்கப்படுவது ஒன்றாகையாலும் –
உரை உண்டாகையாலும்உண்டென்ன உயிர் நிற்கையாலும்-இது கைபட்டவன் நினைத்தபடி பண்ணலாய் இருக்கையாலும் –
அவனுக்கு அபிமதங்கள் எல்லாம் கொடுக்கவற்றாய் இருக்கையாலும் -அலங்காரமாய் இருக்கையாலும் -ஆபத்துக்கு உதவுகையாலும் –
இது கைப்பட்டவனை ஸ்ரீ மான் என்கையாலும் -இதுகைப்பட்டவன் சகலராலும் சேவ்யமானாய் இருக்கையாலும் -சொல்லுகிறது –

அந்தி மூன்றும் அனலோம்பும் -பெரிய திருமொழி -7-5-1-என்றது காமாக்நி -கோபாக்னி -ஜாடராக்னி –
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர் -திருவிருத்தம் -79
வெட்டி வாளிலும் -சிரமன் செய்யும் வாள் கனத்து இருக்கும் என்றபடி –

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -என்றது
அணுகதமான பாபம் -விபுகதமான கிருபைக்கு  எதிர் நிற்குமோ –
நம்பிள்ளை ப்ரஹ்ம தேசத்தில் எழுந்தருளி நிற்கச் செய்தே பெரிய கோயில் வள்ளலார்
காண வர -குலம் தரும் -என்கிற பாட்டில் முதல் பதத்துக்கு தாத்பர்யம் அருளிச் செய்ய வேணும் என்று
பிள்ளையைக் கேட்க முரட்டு திருப்பதியானான உன்னை நம்பூர் குலத்துக்கு சேஷமாக்கின-குலம் தரும் -என்று விண்ணப்பம் செய்தார்
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானே -திருவாய்மொழி -2-5-8-
என்னுடைய சத்தாஹானி காணும்படிக்கு ஈடான கிருபா ஹாநி அவனுக்கு இல்லாமையாலே என்னை அங்கீகரித்தான் –
தொடங்கின உபாயம் முடிவதற்கு முன்னே என்னுள் கலந்தான் வறுத்த பயறு போலே ஆத்ம அனுபவத்தளவிலே  நின்று முடியாதபடி என்னுள் கலந்தான் –
என் அஹங்காரம் பாராதே குலம் கொண்டே பரிக்ரஹித்தான் அபரிச்சேதயனான தன்னை நான் புஜிக்குமா போலே அணு ஸ்வரூபனான என்னை புஜித்தான்
நாநாவித நரகம் புகும் பாவம் நானே செய்தேன் -பெரிய திருமொழி -1-9-2- தேன விநா தருணக் ரம்பி ந சலதி -நீ செய்து என்னைச் சொல்லலாமோ -என்பார் –
அடாப் பழி யிடுகிறார்கள் அத்தனை யன்றோ -நான் செய்தது என் -தேவாங்கு சேற்றிலே விழுமா போலே அவனுக்கு ஸ்ப்ருஹணீயமான வஸ்து இப்படி படுவதே
நானே செய்தேன் -அஹங்காரம் ஒன்றாலும் செய்தேன் –

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வார்த்தா மாலையில் -ஸ்ரீ த்வயார்த்த வார்த்தை முத்துக்கள் —

June 11, 2018

ஸ்ரீ த்வயார்த்த வார்த்தைகள் –

பெரிய பிராட்டியாரையும் -பெருமாளையும் – இவர்களுக்கு பிரிவில்லாமையும் -பெருமாளுடைய பொருளையும் –
அருள் சுரக்கும் திருவடியையும் -திருவடிகள் சரணாம் படியையும் – அரணாம் திருவடிகளை அடையும் படியையும் –
அடைந்து ஆரா அனுபவத்தையும் -அருள் உடையவன் ஆக்கத்தையும் – அநுபவத்தில் உகப்பையும் –
அநுபவத்தில் அழுக்கை அறுக்கையும் சொல்லுகிறது -த்வயம் -த்வயத்தாலே திருவடிகளை அநு சந்திப்பான் —

த்வயத்தில் ச விசேஷணமான நாராயண பதத்தாலே பர ஸ்வரூபம் சொல்லிற்று —
பிரபத்யே -என்கிற உத்தமனாலே ஆத்ம ஸ்வரூபம் சொல்லிற்று –
சதுர்த்தி நமஸ் ஸூ க்களாலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்று —
நமஸ் சப்தத்தில் மகாரத்தாலே விரோதி ஸ்வரூபம் சொல்லிற்று –
சரண சப்தத்தாலே உபாய ஸ்வரூபம் சொல்லிற்று –

திருமந்த்ரார்த்த சரம ஸ்லோகார்த்த- இரண்டு அர்த்தத்திலும் ருசி வுடையவனுடைய அநு சந்தான பிரகாரம் -த்வயம் –
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்-த்வயம்-
உபேய யாதாம்ய பிரதிபாதன பரம்-த்வயம்-
புருஷகார பிரதானம் -த்வயம்-

பிராட்டியை  ஈஸ்வரனோடு  சமானை என்பாரையும் –சேதனரோடு சமானை என்பாரையும் —
வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ -என்கிற சப்தத்தாலே –
ஆஸ்ரயணீயம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது மதுப்பாலே –
நிர்க் குணம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –
நிர் விக்ரஹன் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சரணவ் -என்கிற பதத்தாலே –
உபாயாந்தர நிஷ்டரை வ்யாவர்த்திக்கிறது -சரணம் -என்கிற பதத்தாலே –
உபாய ஸ்வீகாரத்தை உபாயம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது -பிரபத்யே -என்கிற பதத்தாலே –
பிராப்யம் ஒரு மிதுனம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே
த்ரிமூர்த்தி சாம்யதையை வ்யாவர்த்திக்கிறது -நாராயண பதத்தாலே –
கைங்கர்யம் புருஷார்த்தம் அன்று என்பாரை வ்யாவர்த்திக்கிறது -சதுர்த்தியாலே –
கைங்கர்யம் ஸ்வயம் பிரயோஜனம் என்பாரை வ்யாவர்த்திக்கிறது நமஸ்ஸாலே –

பட்டர் ஜீயருக்கு த்வயத்தின் அர்த்தத்தை அருளிச் செய்து அருளி –
இதில் உத்தரார்த்தம் அநு சந்திக்கலாவது பரம பதத்தை சென்றாலாய் இருக்கும் –
இங்கே இவ் அர்த்ததம் அநு சந்தித்தவன் ஜீவன் முக்தன் என்று அருளிச் செய்தார் –

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் – த்வயம் சிஷ்ய வாக்கியம் –
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்த துரும்பு எடுத்து பொகட பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை – மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –

பாடல் கொட்டையப் பிள்ளை வார்த்தை –
பூர்வ கண்டம் அநந்ய கதித்வம் சொல்லுகிறது–உத்தர கண்டம் அநந்ய பிரயோஜனத்வம் சொல்லுகிறது –
பூர்வ கண்டம் -பகவத் கிருபைக்கு வர்த்தகம்–உத்தர கண்டம் -பகவத் ப்ரீதிக்கு வர்த்தகம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் -இஷ்ட பிராப்தியும் இரு வருக்கும்-ஈஸ்வரன் -சேதனன் -ஓன்று போலே காணும் –
பூர்வ கண்டம் -அசித் வ்யாவ்ருத்தி–உத்தர கண்டம் -ஈஸ்வர வ்யாவ்ருத்தி –
நான் அடியேன் -பெரிய திருமொழி -7-3-1- என்று நம் பூர்வாச்சார்யர்கள் ரஹஸ்ய த்ரயத்தையும் தங்களுக்கு
தஞ்சம் என்று நினைத்துக் கொண்டு போரா நிற்கச் செய்தேயும் –
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலே-த்வயத்தை மிகவும் ஆதரித்து போருவார்கள் –
இதனுடைய அருமையையும் பெருமையையும் சீர்மையையும் பாராதே -வந்தபடி வரச் சொல்லார்கள்–நம் பூர்வாச்சார்யர்கள் என்று –
அதிகாரி துர் லபத்தாலே -இதனுடைய அருமை சொல்லிற்று–
கர்ம ஞான பக்தி நிர்வ்ருத்தி பூர்வகம் ஆகையாலே இதனுடைய பெருமை சொல்லிற்று –
ரஹஸ்ய த்ரய த்தில் வ்யாவ்ருத்தி வுண்டாகையாலே சீர்மை சொல்லிற்று –

த்வயத்தில் அர்த்தம் உபாயாந்தரங்களைப் பொறாது–சப்தம் சாதநாந்தரங்களைப் பொறாது –
பிரபத்தியை சக்ருத் என்பர் ஆழ்வான் -உடனே–சதா என்பர் முதலி யாண்டான்–சக்ருதேவ என்பர் பட்டர்
பக்தியில் காட்டில் பிரபத்திக்கு வாசி -அதி க்ருதாதி அதிகாரம் -சர்வாதிகாரமாகையும் –சாத்தியம் சித்தமாகையும் -கர்ம அவசாநம்
-சரீர அவசநாம ஆகையும் -அந்திம ஸ்ம்ருதியும் -அவனதேயாகையும் –
ஆசார்யன் முன்னிலையாக எம்பெருமான்-திருவடிகளிலே பண்ணின பிரபத்தி யாகையாலே –
பூர்வ கண்டத்தில் அர்த்தம் பலாந்தரங்களுக்கும் பல பிரதமாகையாலே –
இவன் நம்மை உபாயமாக பற்றி பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போகிறான் ஆகாதே -என்று ஈஸ்வர ஹிருதயம்
கடல் கலங்கினால் போலே கலங்கும்
-உத்தர கண்டத்தாலே -உன்னையே–உபாயமாகப் பற்றி பிரயோஜனாந்தரன்களைக் கொண்டு போவான் ஒருவன் அல்லன் -என்று
ஈஸ்வரன் மாஸூ ச என்று சேதனன் கண்ணா நீரை துடைத்தால் போலே –
சேதனனும் ஈஸ்வரனை -மாஸூ ச-என்கிறான் –
பிரகிருதி -விசேஷணம்–விக்ருதி -அனுபவம்–ஏதத் விக்ருதி -வ்ருத்தி விசேஷம்–பிரக்ருத்யந்தரமும் விக்ருத்யந்தரமும் -ஆத்ம நாசம் –

பின்பு அழகிய பெருமாள் ஜீயர் சில வைஷ்ணவர்களைக் காட்டி த்வயத்தில் பூர்வ கண்டத்துக்கும் உத்தர கண்டத்துக்கும்
வார்த்தை அருளிச் செய்ய வேணும் என்று விண்ணப்பம் செய்ய -பிள்ளை அருளிச் செய்தபடி –
பெருமாளும் பெரிய பிராட்டியாரும் அபிமதங்களை முடிப்பார் என்று இருக்கை –
அபிமதங்கள் தான் எவை என்னில் -பெருமாளும் பிராட்டியாருமாய் இருக்கிற இருப்பில் எல்லாம் அடிமையும் செய்ய வேணும் என்று இருக்கையும்
-அடிமைக்கு விரோதி கழிய வேணும்  என்று இருக்கையும் -என்று அருளிச் செய்தபடி நினைத்து இருக்கிறார்கள் –

ஸ்ரீ பாதத்தில் அவர்கள் நினைத்து இருப்பது ஏது என்று ஜீயர் கேட்க -இம் மஹோ உபகாரத்தை பண்ணினவன் -த்வயார்த்தத்தை  அருளியது
-என்று நினைத்து இருப்பது -பின்னையும் ஜீயர் புருஷகாரமாய் இருக்கும் இவள் -அகலகில்லேன் -என்று ஆழம் கால் படா நிற்க –
புருஷகார பூதை யாகிறபடி எங்கனே என்னில் -அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் -திருவாய் மொழி -3-10-8-  என்றும்
-பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18- என்றும் 
-நிற்கச் செய்தேயும் ஜகத் நிர்வாகமும் சொல்லுகிறது இல்லையோ -என்று அருளிச் செய்தார் –

நம்பியை கோவர்த்தன தாசர் -அர்ஜுனனைப் போலே யாகிலும் யோக்யதை வேண்டாவோ என்ன –
ஷத்ரியவாதிகளும் வேணுமோ என்றார் –
அதிகாரிக்கு அபராதாநாம் ஆலயத்வமும் – ஆர்த்தியும் -அநந்ய கதித்வமும் -ஸ்வ ஞானமும் -ஸ்வரூப பிரகாசமும் -வேணும் –
பூர்வ அபராதம் பொறுக்கைக்கு புருஷகாரம் வேணும் – கால நியதி பாராமைக்கு மதுப்பு வேணும் –
புருஷகாரம் தான் ஜீவிக்கைக்கு சீலாதி குணங்கள் வேணும் – அது தான் -கார்யகரம் ஆகைக்கு ஞான சக்தியாதி குணங்கள் வேணும் –
சம்சாரிகளுக்கு ருசி ஜநகமுமாய் -முமுஷுக்களுக்கு சுபாஸ்ரயமுமாய் முக்தருக்கு போக்யையும் ஆகைக்கு விலஷண விக்ரகம் வேணும் –
உபாய சௌகுமார்யத்துக்கு நைர பேஷ்யம் வேணும் – அதுதான் பலத்தோடே வ்யாப்தம் ஆகைக்கு ச்வீகாரம் வேணும் –
கீழ் புருஷகாரம் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதை யாகவேணும் –
கீழ் உபாய பூதன் ஆனால் போலே மேலும் பிராப்ய பூதன் ஆக வேணும் –
சேஷத்வத்து அளவு அன்றிக்கே -சேஷத்வ வருத்தியும் வேண்டும் -ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தி அன்றிக்கே
ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேண்டும் –

வங்கி புரந்து நம்பி -யதிவர சூடாமணி தாஸ்ர்க்கு -ஒரு சர்வ சக்தியை அசக்தன் பெரும் போது தானும் பிறரும் தஞ்சம் அன்று
-ஆசார்யன் அனுக்ரஹ பூர்வகமாக த்வயத்தில் அர்த்தத்தை அனுசந்தித்து பிழைத்தல் -நித்ய சம்சாரியாய் முடிதல் செய்யுமதுக்கு
மேற்பட்டது இல்லை என்று அருளிச் செய்தார்

எம்பெருமானார் புழுவன் காலத்திலே வெள்ளை சாத்தி மேல் நாட்டுக்கு எழுந்து அருள-
அங்கே நம்பெருமாள் பிரசாதம் கொண்டு காண வந்த
அம்பங்கி அம்மாளுக்கு உடையவர் ஓருரு த்வயத்தை அருளிச் செய்தார் –
பார்ஸ்வச்தர் -இது என் ஜீயா அங்கீகரித்து அருளிற்றே என்ன -இத்தனை தூரம்
பெருமாள் பிரசாதம் கொண்டு வந்த இவருக்கு த்வயம் ஒழிய பிரத்யுபகாரம் உண்டோ -என்று அருளிச் செய்தார் –

ஸ்வீகாரத்தில் உபாய புத்தியும் -பேற்றில் சம்சயமும் காண் ஒருவனுக்கு மோஷ விரோதி –
சாபராதிகளான சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வாமியான எம்பெருமானைப் பற்றும் இடத்து -தன் அபராத பரம்பரைகளைப் பார்த்து பிற்காலியாதே
-பின் பற்றுகைக்கு புருஷகார பூதையான பிராட்டியை சொல்லுகிறது -ஸ்ரீ -என்கிற பதத்தாலே –

இப்படி புருஷகார பூதையான பிராட்டி அவனோடே சேர இருப்பது ஒரு தேச காலங்களிலேயோ
என்னில் -பிராப்ய பிரபாவான்களைப் போலே பிரியாத நித்ய யோகங்களைச் சொல்லுகிறது -மதுப்பு –

இப் புருஷகாரமும் மிகை என்னும்படியாய் இவள் தானே குறை சொல்லிலும் -செய்தாரேல் நன்று செய்தார் –
பெரியாழ்வார் திருமொழி -4-9-2- என்று பரிந்து நோக்கும் வாத்சல்யாதி குணம் சொல்கிறது -நாராயண -பதத்தாலே –

ஆஸ்ரிதரை கைவிடாதே சௌலப்யம் சொல்லுகிறது -சரணவ் -பதத்தாலே –

அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் தப்பாத உபாயம் என்கிறது சரணம் என்கிற பதத்தாலே –
அவன் திருவடிகளில் இத்தனை நன்மை உண்டாய் இருக்க -இந்நாள் வரை இழந்தது இவன்
பற்றாமை இறே -அக் குறைகள் தீர பற்றும் பற்றுகையைச் சொல்லுகிறது பிரபத்யே -என்கிற பதத்தாலே –

இப்படி பூர்வ கண்டம் சொல்லி நின்றது –
மேல் உத்தர கண்டம்சொல்லுகிறது–இதில்
மதுப்பாலே இவனோடே கூடி இருக்கிற இவளும் உத்தேச்யை யாகையாலே -நாம் ஏதேனும் ஒரு
கிஞ்சித்காரம் செயிலும் -அவனோடே கூடி இருந்து ஒன்றை பத்தாக்கி அவன் திரு உள்ளத்தை உகப்பிக்கும்
ஆகையாலே -அவனோடு கூடி இருந்தவள் என்கிறது -ஸ்ரீ மதே -என்கிற பதத்தாலே –

நம்மோடு நித்ய முக்தரோடு வாசி யற எல்லாரையும் சமமாக ரஷிக்கும் ஸ்வாமித்வம் சொல்லுகிறது -நாராயண பதத்தாலே –

இப்படி ஸ்வாமியான எம்பெருமான் திருவடிகளிலே -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தை உசிதமான சர்வவித
கைங்கர்யங்களையும் பண்ண வேணும் என்று பிரார்த்திக்கும்படி யைச் சொல்கிறது சதுர்த்தியாலே –

இப்படி இருந்துள்ள அடிமை செய்யும் இடத்து -அவன் உகந்த உகப்பு ஒழிய தான் உகந்த உகப்பை தவிரச் சொல்கிறது -நம -என்கிற பதத்தாலே –

ஸ்ரீ மத என்கிற பதத்தாலே -திரு மார்பில் நாய்ச்சியாரோடே அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் பிரபத்யே -என்கிற பதங்களாலே திருவடிகளை அனுசந்திக்கிறார் –
ஸ்ரீ மதே நாராயண -என்கிற பதங்களாலே -அருகு இருந்த நாய்ச்சிமாரோடே -இட்ட தனி மாலையையும் – கவித்த திரு அபிஷேகத்தையும்
-சிவந்த திரு முக மண்டலத்தையும்-அனுசந்திக்கிறார் –
ஆய -நம -என்கிற பதங்களாலே கைங்கர்யத்தை அனுசந்திக்கிறார் –

எம்பெருமானார் தம்முடைய ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரித்ததொரு ஸ்ரீ வைஷ்ணவருடைய பிள்ளைக்கு ஏகாயனரோட்டை சம்சர்க்கம் உண்டாக –
நம்மோடு சம்பந்தம் உடையவன்வ்யபசரித்து அநர்த்த பட ஒண்ணாது என்று -பெருமாள் திருவடிகளிலே எழுந்து அருளி இருக்கச் செய்தே
-அவனும் அங்கே சந்நிஹிதனாக -வாராய் உனக்கு பிரமாணங்களால் காட்டலாம்படி ஞான பௌஷ்கல்யமில்லை
-நாம் வேதாந்தங்களில் அறுதி இட்டு இருக்கும் பொருள் -இவ் வாத்மாவுக்கு தஞ்சமாக இருக்கும் அர்த்தம் த்வயம் அல்லது இல்லை
-என்று பெருமாள் திருவடிகளில் ஸ்ரீ சடகோபனை எடுத்து சத்யம் பண்ணிக் கொடுத்து அருளினார் –
அவரும் அன்று தொடங்கி த்வய நிஷ்டர் ஆனார் –

பட்டர் த்வயத்தின் அர்த்தத்தை புத்தி பண்ணி சப்தாந்தரத்தாலே இவ் வர்த்தத்தை அனுசந்திக்க ஒண்ணாதோ -என்று
உடையவருக்கு விண்ணப்பம் செய்ய -அதுக்கு குறை இல்லை –
ஆகிலும் இப் பாசுரத்துக்கு சுரக்கும் அர்த்தம் வேறொரு பாசுரத்துக்கு சுரவாதே -என்று அருளிச் செய்தார் –

நம் ஆசார்யர்கள் திரு மந்த்ரத்திலும் சரம ஸ்லோகத்திலும் அர்த்தத்தை ஒழித்துப் போருவார்கள் –
த்வயத்தில் சப்தமே தொடங்கி ஒழித்துப் போருவார்கள் –
திருமந்தரம் ஆச்சார்ய வாக்கியம் – த்வயம் சிஷ்ய வாக்கியம் –
த்வயத்தில் பூர்வ கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் ரஷண அர்த்தமாக விலங்கிக் கிடந்ததுரும்பு எடுத்துப் பொகட பிராப்தி இல்லை –
உத்தர கண்டத்தில் அர்த்தத்தை அனுசந்தித்தால் தலை சொரிகைக்கு அவசரம் இல்லை – மடல் எடுத்துக் கொண்டு புறப்படும் இத்தனை –

பகவத் சரணாரவிந்த சரணாகதனாய் -ஞாநினாம் அக்ரேசரனாய் -விலஷண அதிகாரியான -பிரபன்னனுக்கு
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி —உபேயத்தில் நிவ்ருத்தி ருசி விரோதி –
உபாயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப ஹானி —உபேயத்தில் பிரவ்ருத்தி ஸ்வரூப விரோதி –
இவ்விரண்டு அர்த்தத்துக்கும் நிதர்சன பூதர் -ஸ்வ ரஷண ஷமையாய் இருக்கச் செய்தே –
ஸ்வ ஸ்வரூப பாரதந்த்ர்யத்தை அனுசந்தித்து -அசோக வநிகையில் எழுந்து அருளி இருந்த பிராட்டியும் –
பெருமாள் -நில் -என்னச் செய்தேயும் -தம்முடைய செல்லாமையைக் காட்டி -அவருடைய வார்த்தையை அதிக்ரமித்து —
காட்டிலே தொடர்ந்து அடிமை செய்த இளைய பெருமாளும் –

சம்சார சம்பந்தம் அற்று திரு நாட்டிலே போய் இருக்கும் அளவும் -த்வயத்தில் இரண்டு கண்டத்தில் அர்த்தத்தையும் கொண்டு –
பிரபன்னனாவன் கால ஷேபம் பண்ணும்படி -பெரிய பிராட்டியாரை பின் செல்லும் -ஸ்வபாவன் ஆகையாலே -இவள் புருஷகாரமாக கொண்டு
ஆஸ்ரயிக்கிற நம் பெரும் பிழைகள் பாராதனுமாய் -ஆஸ்ரயிப்பாருக்கு மிகவும் எளியனான நாராயணனுடைய திருவடிகள் இரண்டையும்
-எனக்கு அத்யந்தம் அநிஷ்டமாய் அநாதியாக இன்றளவும் வர வடிம்பிட்டு வருகிற சம்சாரத்தை வாசனையோடு போக்கி -எனக்கு இஷ்ட தமமாய்
-நிரதிசய ஆனந்தவஹமாய் -அனந்தமாய் -அபுநாவருத்தி லஷணமான மோஷத்தை பெறுகைக்கு அவ்யஹித சாதனமாகப் பற்றி நின்றேன் –

பெரிய பிராட்டியாரோடு கூடி -சர்வ ஸ்வாமி யான நாராயணன் திருவடிகளிலே -சர்வ தேச சர்வ கால
சர்வ அவஸ்த  உசிதமான சகல சேஷ வ்ருத்திகளையும் பண்ணப் பெறுவேன் ஆகவுமாம் –
அதுக்கு விரோதியான அஹங்கார மமகாரங்கள் தவிருவதாகவும் -இதனுடைய அநுக்ர மணம் -இருக்கும்படி
சாபராதானனான சம்சாரி சேதனனுக்கு சர்வஞ்ஞானான சர்வேஸ்வரனைக் கிட்டும் இடத்தில் -இவனுடைய அபராதம்
அவன் திரு உள்ளத்தில் படாதபடி -அழகாலும் குணங்களாலும் -அவனைத் துவக்கி இவனை திருவடிகளில் சேர விடுகைக்கு –
கண் அழிவு அற்ற புருஷகாரமான பிராட்டி ஸ்வரூபம் சொல்லி -மதுப்பாலே -இவளுக்கு அவனைப் பிரிய
சம்பாவனை இல்லாதா மகா சம்பத்தான நித்ய யோகம் சொல்லி -நாராயண பதத்தாலே -இவள் புருஷகாரமும்
மிகை யாம் படியாக -அவன் ஆஸ்ரித விஷயத்தில் பண்ணும் வாத்சல்யாதி குண யோகம் சொல்லி –
சரணவ் -என்கிற பதத்தாலே -இவன் குற்றங்களை இட்டுக் கை விடும் என்று -வரையாதே மேல் விழுந்து
-சுவீகரிக்கும் திருவடிகளினுடைய சேர்த்தி அழகைச் சொல்லி -சரணம் -என்கிற பதத்தாலே -அவை தான் இவனுக்கு
அநிஷ்ட நிவ்ருதிக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் -சாதனம் என்னும் இடம் சொல்லி -ப்ரபத்யே என்கிற வர்த்தமானத்தாலே –
சேதனன் நெடும் காலம் பண்ணின பராதி கூல்யம் தவிர்ந்து -இன்று இசைந்து பற்றுகிற பற்றிச் சொல்லி –
உத்தர கண்டத்திலே
ஸ்ரீமத் பதத்தாலே -உபேயத்திலும் பிராட்டி புருஷகார பூதையுமாய் ஸ்வாமிநியுமாய்க் கொண்டு –
அவனோடே நித்யவாசம் பண்ணுகிற படியை சொல்லி –
நாராயண பதத்தாலே அவனுடைய சர்வ ஸ்வாமித்வம் சொல்லி –
ஆய -என்கிற சதுர்த்தியாலே -இவ்விருவருமான சேர்த்தியிலே இப்ப்ரபன்னனான சேதனன் –
ஸ்வரூப அனுரூபமான வருத்தி விசேஷத்தை பிரார்த்தித்து -அத்யா ஹார்யமான ஸ்வ சப்தத்தாலே பெற்றபடி சொல்லி –
நமஸ் ஸாலே அடிமை செய்யும் இடத்து அவன் உகந்த உகப்பைக் கண்டு உகக்கும் அது ஒழிய
தன் உகப்பு தவிர்ந்தபடி சொல்லித் தலைக்கட்டுகிறது-

ஆழ்வான் எம்பெருமானாரை -ப்ரபத்தி என் பட்டு இருக்கும் -என்று கேட்க –
அது கர்மாதிகளை விட்டல்ல தான் இருப்பது –ஒன்றில் ஆயிரம் இல்லை -ஆயிரத்தில் ஓன்று உண்டு
குளப்படியில் கடல் இல்லை கடலில் குளப்படி உண்டு
ஆகையாலே எல்லாம் ப்ரபத்தியிலே உண்டு என்று அருளிச் செய்தார் –
அதில் இவை கண்டபடி  எங்கனே என்னில்
ராஜகுமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயிலே இட்டு பல்லாலே அசைக்குமா போலே த்வயத்தை உச்சரிக்கை கர்மம்
அவன் அதன் ரசத்தை பானம் பண்ணுமா போலே இடை விடாதே அனுசந்திக்கை -ஜ்ஞானம்
அவன் அந்த ரசத்தாலே தன்னை மறந்து இருக்குமா போலே இவனும்
அதின் அர்த்த அனுசந்தானத்தாலே ரச அதிசயினாய் தன்னை மறந்து இருக்கும் அது -பக்தி
அத்தாலும் பிரபன்னனுடைய அனுஷ்டானம் இருக்கும்படி பிறந்துடையவள் ஒப்பனை போலேயும்
ராஜகுமாரன் கர்ப்பூர நிகரத்தை வாயில் இட்டு நீரை நாக்காலே போக்குமா போலேயும்
பிரபன்னனுக்கு த்வய அர்த்த அனுசந்தானம் ஒழிய தேக யாத்ரை செல்லாது

திருமந்தரம் விலைப்பால் த்வயம் முலைப் பால்

நம்முடைய த்வயம் இருக்கும் படி–
கரை கட்டின காவேரியும் -கரை கட்டாக் காவேரியுமாய் -அப்படி இறங்கும் துறையுமாய் இருக்கும் -அவை எவை என்னில்
பரம பதம் -கரை கட்டாக் காவேரி ராம கிருஷ்ணாதி விபவம் கரை கட்டின காவேரி அப்படி இறங்கும் துறை திருமந்த்ரமும் த்வயமும் –
இங்கன் ஒத்தவனைக் காண்பது எங்கனே என்னில்-
திருவனந்தாழ்வான் மடியிலும் பெரிய திருவடி முதுகிலும் சேனை முதலியார் திருப் பிரம்பின் கீழும்
இருப்பவன் இறே நமக்கு ப்ராப்யன் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -சரணாகதி –

June 9, 2018

பெரியாழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி —
1–துப்புடையாரை –திருவரங்கம் –4–10-பதிகம்
2–வாக்குத் தூய்மை -5–1-பதிகம்
3–துக்கச் சூழலை –திருமாலிரும் சோலை –5–3-பதிகம்
4–சென்னியோங்கு –5–4-பதிகம் –

திருப்பாவை -அங்கண் / மாலே / கூடாரை / கறைவைகள்/சிற்றம் சிறு காலை /வங்கக் கடல் /

நாச்சியார் திருமொழி
தையொரு திங்கள் பதிகம் -முதல் -/தெள்ளியார்–கூடிடு கூடலே-நாலாம் பதிகம் /
நல்லை என் தோழி –விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -11–10-

குலசேகர பெருமாள்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -ஐந்தாம் -பதிகம்

திருமழிசை பிரான் –
நாயினேன் வீடு பெற்று சிறப்போடும் பிறப்பு இருக்குமா சொல் -திருச் சந்த விருத்தம் -46-
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சு மா சொல் -47-
உன்ன மாதம் என்ன சிந்தை மன்னா வைத்து நல்கினாய் -55-
நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே -85-
நின் பற்றலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே -87-
சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே -89-
நின் இலங்கு பாதமின்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -90-
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் ஒன்றுமே -91-
நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வென்னை அஞ்சல் என்ன வேண்டுமே -92-
இரங்கு அரங்க வாணனே -93-
கடல் கிடந்த நின்னலால் ஓர் கண்ணிலேன் எம் அண்ணலே -95-
நின் கழல் பொருந்துமாது இருந்த நீ வரம் செய் புண்டரீகனே -96-
நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97-
நின்ன பாத பத்தியான பாசம் பிறர்க்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே -100-
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-
நின்ன பொற் கழல் தொடர்ந்து விள்விலாது ஓர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-
நின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-
மீளவிலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே -112-
நம்மை ஆட்க்கொள்வான் முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
வல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத பூதனை புல்லி யுள்ளம் விள் விலாது பூண்டு மீண்டதில்லையே -118-
என்னாவி தான் இயக்கெலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே -120-

பொய்கையாழ்வார் —
பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி அழுதேன் -அரவணை மேல் கண்டு தொழுதேன் -18-
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான் -57-
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் எழு வாழி நெஞ்சே -58-
தோள் அவனை அல்லால் தொழா-என் செவி இரண்டும் கேளவனது இன் மொழியே கேட்டிருக்கும்
நா நாளும் கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம் -63-
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -67-
நாட்டிலும் நின்னடியே நடுவன்-88-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என் நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை -100-

பூதத்தாழ்வார் –
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே ஓராழி நெஞ்சே யுகந்து -7-
ஏத்திய நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் காவடியேன் பட்ட கடை -10-
கோல் தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம் -27-
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஒத்துவதே நாவினால் ஒத்து -38-
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -39-
அருளாலே மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே நீ மறவேல் நெஞ்சே நினை -41-
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஒத்துவதே நாவினாலுள்ளு-44-
மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம் -51-
பணிந்தேன் திருமேனி பைம் கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் -65-
யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது -74-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –81-
இரு நிலத்தைச் சென்று அங்கு அளந்த திருவடியை அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் -87-

பேயாழ்வார் –
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் -2-
மருந்தும் பொருளும் அமுதமும் தானே -4-
கழல் தொழுதும் வா நெஞ்சே -7-
நாமம் பல சொல்லி –கண்ணனையே காண்க நம் கண் -8-
இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் -17-
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் -23-
பொருந்தும் சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும் தொடராழி நெஞ்சே தொழுது -24-
பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே பூரி -44-
கரியான் கழலே தெருள் தன் மேல் கண்டாய் தெளி -57-
குட நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம் -73-
அரவணையான் சேவடிக்கே நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு -80-
பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -88-
வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை -92-
வெள்ளத்துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து -93-
அரியாய்– திருமால் திருவடியே வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து -95-
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு -99-
சார்வு நமக்கு என்றும் –தேன் அமரும் பூ மேல் திரு -100-

நான்முகன் திருவந்தாதி –
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை-7-
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி -மகுடம் -தொல்லை மால் தன்னை -11-
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரே வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -18-
வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிக்கிறேன் -40-
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -53-
மா மேனி மாயவனை அல்லாது ஓன்று ஏத்தாது என் நா -74-
கண்ணனையே நாளும் தொழாக் காதல் பூண்டேன் தொழில் -84-
பழுதாகாது ஓன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு-89-
காப்பும் மறந்து அறியேன் கண்ணனே என்று இருப்பன் -93-
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை
இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் -96-

திருவிருத்தம் –
தென் பால் இலங்கை வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்-77-
பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -79-
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே -95-
ஏனத்துருவாய் இடந்த பிரான் –ஞானப்பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -99-

திருவாசிரியம் –
அறை கழல் சுடர்ப்பூம் தாமரை சூடுதற்கு அவாவார் உயிர் உருகி யுக்க-2-
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மாற்றுடையோமோ யாமே -7-

பெரிய திருவந்தாதி –
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு -12-
வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் தானோர் இருளன்ன மா மேனி எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து -26-
அவனாம் அவனே எனது தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் -36-
செங்கண் மால் நீங்காத மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதியாம் நெஞ்சே நினை -46-
ஆனீன்ற கன்றுயரத்தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் வன் துயரையாவாமருங்கு -54-
மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் -67-
சுடர் ஆழியானை இடர் கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே -70-
சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக யுண்-78-
என் நெஞ்சே எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -87-

திரு எழு கூற்று இருக்கை
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே

-திருமங்கை ஆழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி –
1–நைமிசாரண்யம் – -பெரிய திருமொழி –1–6-பதிகம்
2–திருவேங்கடம் –பெரிய திருமொழி-1–9-பதிகம்
3–திருக் காவளம் பாடி -பெரிய திருமொழி–4–6-பதிகம்
4–திரு வெள்ளக் குளம் -பெரிய திருமொழி-4–7-பதிகம்
5–திருவரங்கம் -பெரிய திருமொழி–5-8-பதிகம்
6–திரு விண்ணகர் -பெரிய திருமொழி–6–2-பதிகம்
7–திருவழுந்தூர் -பெரிய திருமொழி–7–7-பதிகம்
8–திருச் சிறு புலியூர்–பெரிய திருமொழி- -7–9-பதிகம்
9–திருப் புல்லாணி –பெரிய திருமொழி–9–4-பதிகம்
10–திருக் குறுங்குடி –பெரிய திருமொழி—9–5-பதிகம்
11–திரு நெடும் தாண்டகம் –29–அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேனே –

திருவாய் மொழி
நோற்ற நான்கு பதிகங்கள் -/ உலகுமுண்ட பெருவாயா/

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய் மொழி முதல் பத்தின் சாரம் -ஆச்சார்ய ஹ்ருதயம் / பன்னீராயிரப்படி /

June 9, 2018

திருவாய் மொழி முதல் பத்தின் சாரம் –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –சூர்ணிகை -219-
ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி
பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து
இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று
தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண -அத்தாலே –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –

அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –
அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –
த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
தத் த்யாக பிரகாரத்தையும்-
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
தத் பஜன பிரகாரத்தையும்
பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –
பஜநீயவனுடைய
சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –
ஆஸ்ரயண ரச்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –
பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை
தர்சிப்பியா நின்று கொண்டு -அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் –
பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —
ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று தேவதாந்த்ரங்கள் பக்கல்
பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –
தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி
பஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —

1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்திகணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-

முதல் பத்தில் ..
1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் -என்றும் ,
ஆய நின்ற பரன் -என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே -என்றும் ,
வைப்பாம் மருந்தாம் -நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப் பால் அவன் -என்றும் ,
அவையுள் தனி முதல் -என்றும் ,
உம்பர் வானவர் ஆதி அம் சோதி -என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று
சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –உபயவிபூதி யோகத்தாலும் —
உபய விபூதி நாதத்வத்தாலும் –பிராப்ய பிராபகவத்தாலும் —
அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –
சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –
நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —
நித்ய அசங்குஜித ஞானர் ஆனவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்
பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –

மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -என்று
ஸ்வ கேவல கிருபையாலே –ஞான அனுதய –
அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை இவருக்கு வாசனையோடு போக்கி
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –இவர் திரு உள்ளத்திலே புகுந்து –
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து
தன் பால் மனம் வைக்க திருத்தி -என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான
புண்ய பாப கர்மங்களையும் –பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –
அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –
அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –
தரிசு கிடந்த நிலத்தை செய்காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன
அதாவது
மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -என்றும் ,
நல்கி என்னை விடான்-என்றும் ,
மறப்பற என்னுள்ளே மன்னினான் -என்கிறபடியே –
இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –
இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –
ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –
அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -என்றும் ,
தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -என்றும் –
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ –என்று
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த
பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —
நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும்
அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி
விஸ்மரிப்பது என்னும்படி -சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை
உடையார் ஆனவர்

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி
அதாவது
சுடரடி தொழுது எழு என் மனனே-1-1-1- -என்றும் –
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3-என்றும் –
நெஞ்சமே நல்லை நல்லை -என்றும் –
மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4- -என்றும் –
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –
நீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –
நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி
உஜ்ஜீவிக்க பாராய் -என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –
நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்
ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே
தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் -அயோக்யா அனுசந்தானத்தாலே
அகலாமல் இப்படியே நிற்கப் பெறில் -அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –
சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள் ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை
சொன்னேன் -என்று இப்படி திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து -திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த
பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் -ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –
தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் -அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் –
பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் –
இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
அதாவது
வீடு மின் முற்றத்திலே-1-2- –
-வீடு மின் முற்றவும் -1-2-1–என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்-1-2-2- -என்று
அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்
வீடுடையான்-1-2-1–என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்
எல்லையில் அந்நலம் -1-2-4–என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்
வீடு செய்மினே –1-2-1-
இறை சேர்மின் –1-2-3-
இறைபற்று –1-2-5-
திண் கழல் சேர் –1-2-10-
என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்
வண் புகழ் நாரணன்-1-2-10- -என்று
அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

5 -எளிதாக அவதரித்து
அதாவது
ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே
அவர்களுக்கு சுலபனாய்
பிழைகளை சஹித்து
அதாவது
ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –
என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி
அபராத சஹனாய்
புரையறக் கலந்து
அதாவது
அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –
அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி
அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலனாய் –
அல்ப சந்துஷ்டனாய்
அதாவது
ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி
பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்
ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –
புரிவதுவும் புகை பூவே -1-6-1–என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்
அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது
நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –
தூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று
நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்
அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

6 -நீர் புரைய தன்னை நியமித்து
அதாவது
இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது
என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -1-8-1–என்று
மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி
தன்னை செவ்வியனாக நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக
பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -1-9-1–என்று தொடங்கி –
உச்சி உளானே-1-9-10- -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —
அதாவது
இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்
பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும்-1-10-2- – என்று
பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு

-எளிமையும் இனிமையும் உண்டு
அதாவது
எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –
கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-2-1–என்றும் ,
அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்
தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-
ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

8-தொழுதால் அரும் பயனாய தரும்-
அதாவது
அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து
அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,
தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –
அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..
பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
அதாவது
நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -1-3-8–என்று
நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான
கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது-1-3-8- என்று
அதாவது
பிணக்கற -1-3-5–என்று தொடங்கி
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -1-3-5–என்று வைதிக சமயத்துக்கும்
பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி –
வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –
ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –
பக்த்யா த்வ அந்யா சக்ய -11-54–என்றும் ,
மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா -9-34-– என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

நும் இரு பசை அறுத்து -1-3-7–என்றும் ,
மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும்
தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –
இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –
அவனுடை உணர்வு கொண்டு -1-3-5–என்று
தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

10-நன்று என நலம் செய்வது -1-3-7–என்று
அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..
அதாவது
சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –
சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –
விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –
ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார்
முதல் பத்தால் என்கை-

——————————————————————————-

பன்னீராயிரப்படி–

இப்பிரபந்தத்தில் முதலிட்டு நாலு பத்தாலே சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யத்தை ப்ரதிபாதிக்கிறது –
முடிவிட்டு நாலு பத்தாலே ஸாத்ய ரூபமான அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியை ப்ரதிபாதிக்கிறது –
நடுவிட்டு இரண்டு பத்தாலே சித்த ஸாத்ய ரூபமான நிர்பய உபாய வரணத்தை ப்ரதிபாதிக்கிறது
-ஸித்தமான உபாயத்தினுடைய வரணம் ஸாத்யம் என்று கருத்து -அதில் சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யா ப்ரதிபாதிதமான
முதல் நாலு பத்தில் -முதல் பத்தும் இரண்டாம் பத்தும் ப்ராப்யமான பர ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
மூன்றாம் பத்தும் நாலாம் பத்தும் ப்ராப்தாவான பிரத்யாகாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது –
அஞ்சாம் பத்தும் ஆறாம் பத்தும் பிராப்தி உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
ஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
ஒன்பதாம் பத்தும் பத்தாம் பத்தும் பிராப்தி பல சித்தியை பிரதிபாதிக்கிறது —

அதில் முதல் பத்து பரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –
இரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –
மூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுபவத்தையும்
நாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –
அஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்
ஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்
எட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஆக இவ்வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப்பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

அதில் சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாச்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில்
1-தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
2-ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும்
3-அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்
4/5/6-அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
4-அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
5-மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
6-சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
7-தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
8-அநந்ய ஈஸ்வரத்தையும்
9-அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும்
10-அகில வியாபகத்வத்தையும் சொல்லி
அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

வீடுமின் முற்றவும் -அவதாரிகை –
இரண்டாம் திருவாய் மொழியில் –இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே
ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான
1-தத் இதர சகல தியாகத்தையும்
2-பஜன பிரகாரத்தையும்
3-அஸ்தைர்யத்தையும்
4-தியாக பிரகாரத்தையும்
5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
6-அதிசயித புருஷார்த்தத்வத்தையும்
7-சர்வ ஸமத்வத்தையும்
8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும்
9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும்
சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –

மூன்றாம் திருவாய் மொழியிலே –முதல் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டிலே
நீர் தொறும் பரந்துளன் -என்று நாராயண சப்தார்த்தை ஸூசிப்பிக்கையாலும் –
கீழில் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டில் -வண் புகழ் நாரணன் -என்று நாராயண சப்த வாச்யதையைச் சொல்லுகையாலும் –
தத்வம் நாராயண பர -என்றும் த்யேயோ நாராயணஸ் சதா -என்றும் சகல சாஸ்த்ர நிஷ்க்ருஷ்டமான க்ரமத்திலே-
தத்வ ஹிதங்கள் நாராயணனே என்றதாயிற்று –
இப்படி பரனான நாராயணன் -பஜநீயனாம் இடத்தில் பஜன சவ்கர்யாவஹமான
ஸூபாஸ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதார ப்ரயுக்த சவ்லப்யத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
1-தத் உப பாதகமான நவநீத ஸுர்ய அபதாநத்தையும் –
2-அவதார க்ருத ஸுலப்யத்தினுடைய உஜ்ஜ்வல்யகரத்வத்தையும்
3-அவதார ஆச்சர்யத்தினுடைய துரவபோதத்தையும்-
4-அவதார க்ருத ரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையும் –
5-ஸூலபனானவனுடைய பஜனத்துக்கு உண்டான ப்ரமாணிகத் வத்தையும் –
6-அவதாரத்திலும் த்ரிமூர்த்தி சாம்யம் விவேகிக்கை அரிது என்னும் இடத்தையும் –
7-அதனுடைய விவேக பிரகாரத்தையும் –
8-விவேகித்து பஜித்தவனுடைய விரோதி நிவ்ருத்தியையும்
9-பஜனீயனுடைய சஜாதிய நிபந்தநமான ஷோப கரத்வத்தையும்
10-அவதார ரஹஸ்யம் அதி கஹனம் என்னும் இடத்தையும்
உபதேசித்து – ஏவம்விதனான ஈஸ்வரனை நான் அனுபவிக்கப் பெறுவதே என்று ப்ரீதராய் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

நாலாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸூலபனாய் ஸூந்தரனான சேஷியை கரண த்ரயத்தாலும் அனுபவிக்க இழிந்தவர் –
அவன் சடக்கென முகம் காட்டாமையாலே அவசன்னராய் -போக விளம்ப ஹேது பூர்வார்ஜித்த அபராதங்களைப் பொறுத்து
1-ரஷிக்கைக்கு உறுப்பான பரிகார உச்சராயத்தையும் –
2-அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும் –
3-அநந்யார்ஹம் ஆக்கும் அபதான வைபவத்தையும்
4-அதுக்கு அவ்யஹித சாதனமான அழகையும் –
5-ச ஸ்னேஹமான சர்வ லோக ரக்ஷணத்தையும் –
6-ரக்ஷண தவரைக்கு ஈடான பரிகரவத்தையும் –
7-ஆஸ்ரித தோஷத்தை அத கரிக்கும் ணவத்திகா கிருபையையும்-
8-தோஷமே போக்யமான நிரதிசய வாத்சல்யத்தையும் –
9-அதுக்கு அடியானநிருபாதிக்க பந்தத்தையும் –
10-அதூர வர்த்தித்தவத்தையும்
உடையனாகையாலே நம் தசையை அறியாமல் விளம்பித்தான் அத்தனை என்று அறுதியிட்டு
கடக முகத்தால் ஸ்வார்த்தி அறிவிக்கப் பார்த்து
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூத ப்ரேஷணம் ஆகிற அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
இவருடைய ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷமாயும் -அநந்ய ரஷ்யமாயும் -அநந்ய போக்யமாயும் –
சேஷிக்கு சர்வ பிரகாரத்தாலும் பார்யாவத் பர தந்திரமாகையாலும்
ஈசுவரனுடைய ஸ்வாமித்வத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாதிகள் ஆகிற ஸ்வ பாவங்களை அனுசந்தித்து
சேதனனுக்கு தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வாதி
ஸ்வ பாவங்கள் அவர்ஜ நீயமாய் வருகையாலும் புருஷோத்தம விஷயத்தில் இவருடைய பிரணயம் நாயகன் பக்கல் நாயகி பிரணயத்தோடு
ச ரூபம் ஆகையால் நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்யக் குறையில்லை –
இது பிரிந்த தலைமகள் தூது ஆகையால் கைக் கிளையாய் -ஒரு தலைக் காமமாய் -இருக்கிறது –

வள வேழ் உலகின் பிரவேசம் –
அஞ்சாம் திருவாய் மொழியிலே -இப்படி கடக முகத்தால் இவ்வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே
ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான –
1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–
2-சர்வ காரணத்வத்தையும் –
3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் –
4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –
5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் –
7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் –
8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும்
அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –

பரிவதில் ஈசனைப்பாடி -பிரவேசம்
ஆறாம் திருவாய் மொழியில் -இப்படி ஸீலவான் ஆகிலும் ஸ்ரீ யபதியாகையாலே அவாப்த ஸமஸ்த காமனான பூர்ணணை ஆராதிக்கும் இடத்தில்
தத் அனுரூபமான உபகரணாத்ய பாவத்தாலே துஷ்கரமாகில் செய்வது என் -என்று கூச வேண்டாத படி பூர்த்தி தானே ஆபி முக்கியமே பற்றாசாக
அங்கீ கரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஸ்ரயணம் ஸூகரம் என்று ப்ரதிபாதிக்கைக்காக–
1- ஆராதனை உபகரண ஸுகர்யத்தையும் –
2–ஆராதகனுடைய அதிகார ஸுகர்யத்தையும் —
3-அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷ குணம் பாராமையும் தன் பெருமை பாராதே அங்கீ கரிக்கும் பந்த விசேஷத்தையும்
4–அநந்ய ப்ரயோஜன விஷயத்தில் ஆதார அதிசயத்தையும்–
5- அவர்களுக்கு அத்யந்த போக்யனாம் படியையும்—
6-அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய ஆஸ்ரயணம் காலஷேப பிரகாரம் என்னும் இடத்தையும்-
7- அஞ்சலி மாத்திரத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்னும் இடத்தையும்
8-அநிஷ்டத்தை அவிளம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி–
ஸ்வ ஆராதையை உபதேசிக்கிறார் –

பிறவித் துயர் பிரவேசம் –
ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில்
அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-
1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–
2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –
3-பர தசையிலும் அவதாரம் அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–
4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும்-
5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் –
7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –
9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–
10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –

எட்டாம் திருவாய் மொழி -ஓடும் புள் பிரவேசம் –
இப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய
லீலா விபூதி சம்பந்தம் அடியான செவ்வைக் கேட்டைப் பார்த்து வைஷம்ய பிரதிபத்தி பண்ணாதே –
அவர்கள் செவ்வைக் கேட்டைச் செவ்வை யாம்படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக –
1-அதுக்கு பிரதமபாவியான நித்ய புருஷ சம்ச்லேஷ பிரகாரத்தையும்
2-நிகில ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும்
3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும்
4-ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும்
5-அந்த சம்ச்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ச்லேஷத்தையும்
6-இது சம்ச்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும்
7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம்படி கலக்கும் என்னும் இடத்தையும்
8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும்
9-அவதாரங்கள் ஆஸ்ரித அநு பாவ்யமான அசாதாரண சிஹ்ன யுக்தங்கள் என்னும் இடத்தையும்
10-ஏவம் வித ஸ்வ பாவந் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

இவையும் அவையும் -பிரவேசம் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் –
பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய
குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என்
என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க புஜிப்பிப்பானாக –
1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –
2-இவருக்கு அந்திகஸ்தனாவது –
3-கூட நிற்பது –
4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது –
7-தோள்களில் சேர்வது –
8-நாவிலே நிற்பது –
9-கண்ணுக்குள்ளே யாவது –
10-நெற்றியிலே யாவது –
11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார்

பொரு மா நீள் படை -பிரவேசம் –
பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி –
அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து அதுக்கு உபபாதகமாக-
1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –
2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –
4-நிரந்தர அனுபாவயதையும்–
5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் –
7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் –
8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –
10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்

————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-