Archive for January, 2018

ஸ்ரீ சாந்தோக்ய உபநிஷத் —

January 31, 2018

ஸ்ரீ ஓம் புலன்கள் -வாக் -பிராணன் -கண்கள் -காதுகள் -சப்தாதி கள் அனைத்தும் அருளிய பர ப்ரஹ்மத்துக்கே அர்ப்பணித்து
அவன் விஷயத்திலே செலுத்தி அவன் அருளால் அவனை அடைந்து ஸ்வரூப அனுரூப ப்ரீதி காரித்த கைங்கர்யம் செய்வோம்
நம்முள் புகுந்து பேரேன் என்று இருப்பானே –
ஓம் சாந்தி சாந்தி சாந்தி —

கர்ம ப்ரஹ்ம ஸ்தானபார்த்தம் -வேதங்களையும் வேதாந்தங்களையும் கொடுத்து அருளி -தர்ம ஸ்தாபனம் -ஸம்ஸ்தானம் -இரண்டையும்
-8–பிரபாடகங்கள் -அத்தியாயங்கள் -/ உள்ளே கண்டங்கள் / உள்ளே மந்த்ரங்கள்
–12 -கண்டங்கள் -முதல் இரண்டு அத்தியாயங்கள் இந்த லோக வாழ்க்கை பற்றி -/
பிரணவம் -உத்கீத-ஆனந்த சாம கானம் -சாம வேத கீதனான சக்ரபாணி -சந்தோகா –சாம வேதனே/ருக்கு சாமத்தாலே பரம்பி

—————————

1-ஸ்ரீ உத் கீத உபாசனம் -பிரணவம் -அனைத்தின் சாரம் பிருத்வி -பிருத்வியின் சாரம் -நீர் -நீரின் சாரம் -பயிர்கள் -அவற்றின் சாரம் மனுஷ்ய யோனி –
மனுஷ்யனின் சாரம் -வாக் -வாக்கின் சாரம் -ருக்கு -ரூக்கின் சாரம் சாமம் -சாமத்தின் சாரம் உத்கீதம்
வாக் போலே ருக்கு -பிராணன் போலே சாமம் -பிரணவத்தில் வாக்கும் பிராணனும் சேர்ந்தே இருக்குமே -உத்கீதம் உபாசகர் சர்வத்தையும் அடைவான் –
பிரணவமே வேத சாரம் – ஆரம்பத்திலும் -முடிவிலும் –ஞானம் -விசுவாசம் கொண்டு உபாசிக்கவே சர்வ அபிஷிதங்களையும் பெறுவான் –1-1-

தேவ அசுரர் யுத்தம் -தேவர்கள் உத்கீத உபாசனம் பண்ண-பிராணன் -மூக்கு மூலம் -பண்ண -அசுரர்கள் -ஓட்டை போட –
மூக்குக்கு நறு மணம் கெட்ட மணம் -இரண்டும் விஷயம் ஆனதே-
இதே போலே வாக்குக்கும் உண்மையும் பொய்யும் விஷயமானன-கண்ணுக்கும் காதுக்கும் மனசுக்கும் இப்படியே ஆனதே –
அடுத்து பிராணன் மூலம் உத்கீத உபாசனம் பண்ண -அத்தை தகர்க்க முடியாதே —1-2-

பிராண -அபான –மூச்சு வெளியிட்டும் உள்ளே கொண்டும் -பேசும் பொழுது இரண்டும் இல்லாமல் –வியான –இதுவே ருக்கு –
சாமம் பாடும் பொழுது -உத்கீதம் அதன் சாரம் –
உத் -சொல்லி மூச்சு உள்ளே -உத்திஷ்ட -பேச்சு கீ -உணவு தா -ஸ்திதம் –
உத் -பரம ஆகாசம் / கீ ஆகாசம் / தா பிருத்வி /
உத் -சூர்யன் / கீ வாயு -தா -அக்னி /
உத் -சாம வேதம் / கீ யஜுர் / தா ருக்
ஸ்தோத்ரம் -அருளிய குருக்களை த்யானம் செய்து ஸ்தோத்திரங்களை ஸ்வரத்துடன் பாடி விரும்பியவற்றை பெறலாம் –1-3-

மூன்று வேத சாரமே பிரணவம் -தேவர்கள் இத்தை உபாசித்து -அமருத்வம் அபயத்வம் பெற்றார்கள் 1-4-

ஆக உத்கீதமே பிரணவம் -ஆதித்யனும் இத்தை உபாசித்தே கர்தவ்யம் -கௌசீதகி தன் புத்திரனுக்கு இத்தை உபதேசிக்க –
பஞ்ச பிராண ரூபமாய் இருப்பதை உபாசிக்கவே -தாத்பர்யர்ய அர்த்தங்கள் அறியா விடிலும்-ஸ்வரம் தப்பாக இருந்தாலும் பலன் பெறலாம் 1-5-

பிருத்வி ருக் -அக்னி சாமம் -சாமம் ருக்கு மேலே –பிருத்வி ச -அக்னி -ம / ஆகாசம் ருக் -வாயு சாமம் -சாமம் ருக்கு மேலே -ச ஆகாசம் ம வாயு /
பரம ஆகாசம் ச -சூர்யன் ம இதே போலே / நக்ஷத்திரங்கள் ச சந்த்ரம் ம / நீல தோயதா மத்யஸ்தா -கப்யாசம் புண்டரீகாக்ஷம் -1-6-

இதே போலே வாக் ச -பிரயாணம் ம -சேர்ந்தே சாமம் / கண்ணும் மனஸ்ஸூம் / கண்ணின் வெண்மை நீலம்/
அறிந்தவன் ஆத்ய மண்டல வர்த்திக்குள் உள்ளவனும் கண்ணுக்குள் உள்ளவனும் ஒருவனே என்று அறிந்து உபாசிக்கிறான் -1-7-

சலாவத் பிள்ளை சிலக /தல்பய வம்ச சைக்கிதன்ய/ ஜீவால பிள்ளை பிரவகன மூவரும் உத்கீத உபாசனத்தில் சிறந்தவர்கள்
மூவரும் தங்களுக்குள் பேசி இத்தை விளக்குகிறார்கள் -சாம சாரம் -ஸ்வரம் என்றும் -ஸ்வர சாரம் -பிராணன் என்றும் –
பிராண சாரம் அன்னம் என்றும் -அன்ன சாரம் -நீர் என்றும் –
நீரின் சாரம் -பரம ஆகாசம் -அதுக்கு மேல் சாரம் இல்லையே -அதே போலே சாமம் -உபாசகன் சர்வ வல்லமை பெற்றவன் ஆவான் -1-8-

பிருத்வியின் சாரம் ஆகாசம் -முதலில் தொன்று இறுதியில் மறையும் -திண் ஆகாசம் -அன்றோ -இப்படி சார தர உபாஸகத்தால் அனைத்தையும் பெறலாம்
சுனகன் பிள்ளை அதிதன்வன் உதரசண்டில்யனுக்கு இதன் ஏற்றத்தை உபதேசித்து இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் பெறலாம் -1-9-

குரு தேசத்தில் புயலால் பயிர்கள் அழிய -அங்கு சக்ரன் பிள்ளை உசதியும் அவன் இளைய மனைவியும் வருந்தி இருக்க
அங்கு யானை ஒட்டி ஒருவன் இடம் உணவு கேட்டு -அவன் கொடுத்த கீழ் வகை உணவை உண்ண-தரித்து இருக்க அவற்றை உண்டு மீதியை
மனைவிக்கு கொடுத்தான் -யானை ஒட்டி கொடுத்த பானத்தை பருக வில்லை / மனைவி வேறே உணவு பெற்று உண்டதால் அந்த உணவை சேமித்து வைத்தாள்
அத்தை உண்டு யாகம் செய்யும் அரசன் இடம் சென்று ஸ்தோத்ரம் செய்பவர்கள் உடன் சேர்ந்து ஸ்தோத்ரம் பண்ண
பிரஸ்தாபம் அறியாமல் உத்கீதம் ஸ்தோத்ரம் செய்தால் தலை விழும் என்று சொல்ல ஸ்தோத்ரம் செய்வதை நிறுத்தினார்கள் -1-10-

தேவதை யுடைய பிரஸ்தாபம் அறியாமல் ஸ்தோத்ரம் பண்ணினால் தலை விழும் -என்று சொன்னீர் -தேவதை யார் என்று கேட்க
பிராணன் -அனைத்தும் இதிலே லயம் -அனைத்தும் இதில் இருந்து தானே உத்பத்தி / ஆதித்யன் -அன்னம் -இதே போலே -என்றான் -1-11-

தல்பிய பக-மைத்ரேயக்லவ-என்பான் வேதம் கற்க செல்ல -ஒரு வெள்ளை நாயை கண்டான் -மற்ற நாய்கள் அத்தை சூழ்ந்து
எங்களுக்கு நீ சாம கானம் பாடி உணவை கொடு என்று சொல்ல -பஹிஸ்பவமன கானம் பாட -நாய்கள் தலையாட்டி ஆட
சூர்ய வருண பிரஜாபதி சாவித்ரி தேவதைகளை வணங்கி உணவை தர பிரார்த்திப்பதைக் கண்டான் –1-12-

ஹாவூ-ஹை -அத -இத -ஐ -இவை முறையே பிருத்வி வாயு சந்திரன் ஆத்ம அக்னி
உ இ ஆஹோயி-இவை சூர்யன் விஸ்வதேவ பிரஜாபதி / பிராணன் ஸ்வரம் / யா அன்னம் -வாக் விராட்
ஹிம் -சாம கானம் அறிந்து உபாசிப்பவன் அனைத்து அபேக்ஷித்ங்களையும் பெறுவான் –1-13-

—————————–

பிரணவம் கொண்டு சாம கானம் செய்து அனைத்தையும் பெறலாம் -நல்லது எல்லாம் சாமம் -கெட்டது எல்லாம் அசாமம்
சாமம் உடன் வந்தான் என்றாலே நல்ல எண்ணத்துடன் வந்தான் என்றதாகுமே –
சாம கானம் செய்பவனை எல்லா நன்மைகளும் தானாகே பின் தொடர்ந்து சூழும் -2-1-

ஐந்து இடங்களில் சாம கானம் -பூமியில் -அக்னி ப்ரஸ்ரவ -உத்கீதம் அக்னி -ப்ரதிஹரம் ஆதித்யன் -பரமாகாசம் நிதானம் –
கீழ் லோகங்களில் உள்ளாருக்கு ஆதித்யன் ப்ரஸ்ரவ -ஆகாசம் உத்கீதம் -அக்னி ப்ரதிஹரம் -பூமி நிதானம் -2-2-

மழை உபாசனம் -வாயு -மேகம் பிரஸ்தவம் மழை உத்கீதம் -மின்னலும் இடியும் ப்ரதிஹரம் -வாழ உலகினில் பெய்திட -நிதானம் -2-3-

எல்லா நீர் நிலைகளிலும் -மழை நீர் பிரஸ்தவம் -கீழ் நோக்கி பெருகி ஓடும் நதி உத்கீதம் -மேற்கு நோக்கி பெருகி ஓடும் நதி ப்ரதிஹரம் கடல் நிதானம்
இத்தை அறிந்து உபாசிப்பவன் நீரில் அழுத்தாமல் செழிப்பாக வாழப் பெறுவான் -2-4-

எல்லா பருவங்களிலும் -கோடை காலம் பிரஸ்தவம் -மழை காலம் உத்கீதம் -இலையுதிர் காலம் ப்ரதிஹரம் -குளிர்காலம் நிதானம் -2-5-

மிருகங்கள் -ஆடு -பிரஸ்தவம் பசு உத்கீதம் குதிரை ப்ரதிஹாரம்-மனுஷ்யன் நிதானம் -2-6-

மூக்கு -வாக்கு பிரஸ்தவம் -கண் உத்கீதம் -காது ப்ரதிஹாரம் -மனஸ் நிதானம் -2-7-

ஹும்-வாக்கு -ப்ர-பிரஸ்தவம் -அ காரம் -முதல் அக்ஷரம் -உத் -உத்காதம் -பிரதி பிரதிஹாரம்-உப -உபத்திரவம் -நி-நிதானம் -இவ்வாறு ஏழு வகைகள் -2-8-

ஆதித்யன் -அனைவருக்கும் -உதய சூர்யன் ப்ரஸ்தாவம்-சூர்யா கிரணங்கள் ஆதி -அனைத்துக்கும் ஜீவனம் -மத்திய சூர்யன் உத்கீதம்
மதியத்துக்கு மேலே சாயங்காலம் முன்னால் சூர்யன் ப்ரதிஹரம் / சூர்ய உதயம் முன்னால் உபத்திரவம் -அஸ்தமிக்கும் சூர்யன் நிதானம் -2-9-

ஹிம்கார-பிரஸ்தவ – ஆதி- பிரதிஹார – உத்கீத– உபத்ரவ நிதானம் –2-10-

மனஸ் ஹிம்காரம்–வாக்கு ப்ரஸ்தாவம் –கண் உத்கீதம் -காது ப்ரதிஹாரம் -பிராணன் நிதானம் –
காயத்ரி சாமம் இவ்வாறு பிராணனுடனும் புலன்கள் உடனும் சேரும் 2-11-

ரதந்த்ர சாமம் -உராய்ந்து புகை ப்ரஸ்தாவம் எரிவது உத்கீதம் -குறைவது -ப்ரதிஹாரம் -அணைவது நிதானம்
கௌரவத்துடன் அக்னி உபாசனம் –2-12-

வாமதேவ சாமம் -மிதுனம்-பெண்களை கௌரத்துடன் நோக்க வேணும் -2-13-

உதய சூர்யன் ஹிங்காரம்-இளசூரியன் ப்ரஸ்தாவம் =-மத்திய சூர்யன் உத்கீதம் -பின்பு ப்ரதிஹாரம் -அஸ்தமிக்கும் ஸூர்யம் நிதானம் -ப்ரிஹித் சாமம் -2-14-

விருப சாமம் -வெளுத்த மேகம் ஹிம்காரம் -கார் மேகம் ப்ரஸ்தாவம் -மழை உத்கீதம் -மின்னல் இடி ப்ரதிஹாரம் -இவை நின்றால் நிதானம் -2-15-

வைராஜ சாமம் -இள வேனில் காலம் ஹிம்காரம் -கோடை ப்ரஸ்தாவம் -மழை காலம் உத்கீதம் -இலையுதிர் காலம் ப்ரதிஹாரம் குளிர்காலம் நிதானம் -2-16-

பிருத்வி ஹிம்ஹாரம் ஆகாசம் ப்ரஸ்தாவம் பரமாகாசம் உத்கீதம் -திசைகள் பிரதிஹாரம் -கடல் நிதானம் -சக்வாரி சாமம் -2-17-

ஆடு ப்ரஸ்தாவம் பசு உத்கீதம் குதிரை ப்ரதிஹாரம் நிதானம் மனுஷ்யன் -ரேவதி சாமம் -2-18-

ரோமம் ஹிம்காரம் தோல் ப்ரஸ்தாவம் சதை உத்கீதம் எலும்பு ப்ரதிஹாரம்-மஜ்ஜை நிதானம் யஜன யஜ்நீயா சாமம் -2-19-

அக்னி ஹிங்காரம் -வாயு ப்ரஸ்தாவம் -ஆதித்யன் உத்கீதம் -நக்ஷத்திரங்கள் ப்ரதிஹரம் -சந்திரன் நிதானம் ரஜன சாமம் –2-20-

மூன்று வேதங்கள் ஹிம்காரம் -மூன்று உலகங்கள் ப்ரஸ்தாவம் -அக்னி வாயு ஆத்யன் மூவரும் உத்கீதம் –
நக்ஷத்ரம் பறவைகள் ஆதியை கிரணங்கள் மூன்றும் ப்ரதிஹாரம் -பாம்புகள் கந்தர்வர்கள் தகப்பனார் மூவரும் நிதானம் -2-21-

அக்னி பிரஜாபதி சோமா வாயு இந்திரன் ப்ருஹஸ்பதி வருண -தேவதா சாமம் -2-22-

தியாகம் -அத்யயனம் -ஆராதனம் -பூ புவ சுவ-மூன்று வேத சாரம் -அகார உகார மகாரங்கள் கொண்டு பிரணவம் -சகல வேத சாரம் -2-23-

வசு -க்ரஹபத்ய யாகம் -வடக்கு பார்த்து -முதலில் — -ருத்ர-அக்னித்ரிய யாகம் –வடக்கு பார்த்து -இரண்டாவது –
ஆதித்ய-விஸ்வதேவர்களுக்கு -ஆஹவனீய யாகம் வடக்கு பார்த்து -மூன்றாவது யாகம் –2-24-

———————————

பிரணவம் -தேன் போலே-தெற்கு கிரணங்கள் தேன் கூடு -ருக்குகள் தேன் வண்டுகள் -3-1-

தெற்கு கிரணங்கள் தேன் கூடு -யஜுஸ் தேன் வண்டுகள் யஜுர் வேத பூ -வெள்ளை தேஜஸ் -3-2-

தெற்கு கிரணங்கள் -சாம வேதம் பூ -சாமம் தேன் வேண்டுகோள் -3-3-

வடக்கு கிரணங்கள் -அதர்வண வேதம் -3-4-

பிரணவம் -இம் மூன்று வேத சாரம் -3-5-

வஸூ -சிகப்பு நிறம் —முதல் தேன் -அக்னி முதல் தேவதை -உபாசகன் அக்னி யுடன் ஸாம்யா பத்தி அடைவான் -3-6-

ருத்ரர் -வெளுப்பு நிறம் -இந்திரன் -முதல் தேவன் -சுவர்க்கம் அடைந்து இந்திர பதவி பெறுவான் -3-7-

ஆதித்ய -கருப்பு நிறம் -வருண முதல் தேவதை -சூர்யமண்டலம் அடைந்து சாம்யாபத்தி அடைவான் -3-8-

மருத் — கரு நீலம் நிறம் -சோமன் முதல் தேவதை -மருத் லோகம் அடைந்து சாம்யா பத்தி அடைவான் -3-9-

ஐந்தாவது அம்ருதம் -சத்யா-பிரணவம் முதல் தேவதை -சத்யா லோகம் அடைந்து சாம்யா பத்தி அடைவர் -3-10-

ஹிரண்யகர்ப்பன் இத்தை பிரஜாபதிக்கும் -அவன் மனுவுக்கும் -இப்படியாக உத்தாலக வருணிக்கும் இந்த ஞானம் உபதேசிக்கப் பட்டது –
கௌரவமாக பேணிக் காக்க வேண்டும் -3-11-

உயர்ந்தவை எல்லாம் காயத்ரி – -த்ரிபாத் விபூதி -எங்கும் உள்ளவனே தஹராகாசத்திலும் உள்ளான் -சரீராத்மா பாவம் -அனைத்தும் அவன் சரீரம் -3-12-

ஐந்து கதவுகள் -கிழக்கு பிராண-கண் சூர்யன் -தெற்கு வியான -காது -சந்திரன் -மேற்கு -அபான -வாக் -அக்னி –
வடக்கு -சமண -மனஸ் -பர்ஜன்ய தேவதை -மேலே உதான-வாயு -ஆகாசம் -/ பஞ்ச பிராண உபாசனம் -தேஜஸ் -உள்ளும் புறமும் –
உடலை வெப்பமாக வைத்தும் -காதை மூடினாலும் பிரணவம் ஒலிக்கும் -3-13-

அவனிடமே லயித்து -அவனாலே உண்டாக்கப்பட்டு காக்கப்படும் -மனத்துள்ளான்-பிராணனும் அவன் சரீரம்
பரமாகாசம் -ஆதி -ஸத்யஸங்கல்பன் சத்யகாமன் -சர்வகந்த சர்வரஸ –
ஹ்ருத் புண்டரீகத்துக்குள் அணோர் அணீயான்-சர்வ வியாபகம் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -3-14-

ஜூஹூ கிழக்கும் -ஸஹமான தெற்கும் -ரஜனி மேற்கும் -சுபதா வடக்கும் -பூ புவ சுவ -பூ –பூமி ஆகாசம் பரமாகாசம் –பிராணன்–
புவ -அக்னி வாயு ஆதித்யன் – சுவ -ருக் யஜுர் சாம –3-15-

மனுஷ்யன் தியாகி சந்நியாசி -முதல் -24- வயசு -காயத்ரி அக்ஷரங்கள் -காயத்ரி சந்தஸ் -24-பிராணன் -வஸூ –
அடுத்த -44-திருஷ்டுப் சந்தஸ் -பிராணன் -ருத்ரர் -ருத்ரர்கள் / அடுத்த -48-ஜகதி சந்தஸ் -பிராணன் -ஆதித்யன் -3-16-

புருஷன் -உபாசதஸ் -ஸ்தோத்ர -சாஸ்திரம் -தானம் சத்யம் -அஹிம்சா சமம் தர்மம் -சோஸ்யதி-அசோஸ்தா -அபப்ரதா ஸ்நாநம்
அங்கிரஸஸ் கிருஷ்ணனை கண்டு -நீயே நித்யம் அவிகாராய -பிராண சாரம் -என்று ருக்குகளால் சொன்னான்
ப்ரஹ்மத்தை அறிந்து பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் என்பர் -மனத்துள்ளானை சாஷாத் கரிப்பர்–3-17-

மானஸ உபாசனம் பார்த்தோம் -மேலே பாஹ்ய உபாசனம் –
ப்ரஹ்மம் -வாக்கு -மூக்கு -கண் -காது / அக்னி -வாயு -ஆதித்யன் -திக் பாலர்கள் –
வாக்கு -அக்னி / மூக்கு -வாயு /கண் -ஆதித்யன் /காது -திக் பாலர்கள் -3-18-

உபய விபூதி -லீலா விபூதி வெள்ளி போலே -நித்ய விபூதி தங்கம் -3-19-

————————————–

ஞானஸ்ருதி பவ்த்ரயன-தான தர்மங்களில் சிறந்தவன் -பறவைகள் பறக்க -ஓன்று இவன் பரம தேஜஸ்வீ-அருகில் போனாலே
சுட்டு எரித்து விடும் என்று சொல்ல – ரைக்குவரோ-இவர் -ரைக்குவர் புகழ் பறவைகளுக்கும் எட்டும் படி அன்றோ –
அத்தை கெட்ட ஞானசுருதி -பறவைகள் பேசுவதை அறிய வல்லவன் இவன் –
அவன் இடம் செல்ல -பறவைகள் பேச வந்தாயோ என்றார் ரைக்குவர் –4-1-

ஞான சுருதி பவ்த்ரயன -600-பசுக்கள் -ஸ்வர்ணம் -தேர் -குதிரைகள் உடன் ரைக்குவர் இடம் சென்று உபதேசம் செய்ய பிரார்த்தித்தார்
ஏ சூத்ரா இவற்றை நீயே வைத்துக் கொள்-என்று சொல்ல -மேலும் -1000-பசுக்கள் முதலியவற்றைக் கொடுத்து என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்கே –
உபதேசித்து அருள வேண்டும் -என்று மீண்டும் பிரார்த்தித்தான் -4-2-

வாயு தான் அனைத்தையும் கொள்ளும் -அக்னிக்கு உள்ளும் ஆழ்ந்து போகும் -ஆதித்யன்-சந்திரன் அஸ்தமிக்கும் பொழுதும் ஆழ்ந்து போகும்
தண்ணீர் நீராவி யாகும் பொழுதும் இப்படியே -சம்வர்க்க தத்வம் -பிராணன் உடம்பிலும் இப்படியே –
தூங்கும் பொழுது வாக்-கண்- காது-மனஸ்-அனைத்தும் பிராணனுக்குள் சேரும்
முன் ஒரு காலத்தில் கபேய சவ்நகன் -காக்சேசனி அபிபிரதரின் -இருவர் இடமும் ஒருவன் அன்ன தானம் கேட்க அவர்கள் கொடுக்க வில்லை –
அவன் இவர்கள் இடம் அனைவர் உள்ளும் அவன் இருப்பதை சொல்லி அவனுக்கு அன்றோ நீங்கள் உணவு தரவில்லை என்றான்
கபேய சவ்நகன்-இத்தைக் கேட்டதும் அவனுக்கு உணவு கொடுத்து மேலும் உபதேசம் செய்ய பிரார்த்தித்தான் –4-3-

சத்யகாம ஜபலா என்பவன் தன் தாயார் ஜாபலாவிடம் -தனது பரம்பரை பற்றி கேட்டான் -அவள் தனக்கு தெரியாது என்றாள்
அவன் ஹரித்ருமத கௌதமர் இடம் சென்று தனக்கு உபதேசிக்க பிரார்த்திக்க -அவர் இவனது பரம்பரை பற்றி கேட்டார்
அவன் உண்மையை சொல்ல அதனால் மகிழ்ந்து அவனுக்கு ஸம்ஸ்காரங்களை செய்வித்து -400-பசுக்களை கொடுத்து அனுப்ப
அவனும் அவற்றை போஷித்து -அவை -1000-பசுக்களாக விருத்தி அடையும்படி வாழ்ந்து நீண்ட ஆயுஸ்ஸூடன் வாழ்ந்தான் -4-4-

ஒரு காளை மாடு அவன் இடம் -நாங்கள் 1000-ஆனோம் -எங்களை குருவிடம் கூட்டிச் செல் என்றது –
ப்ரஹ்மம் ஒரு திருவடி -நான்கு திக்குகளிலும் பிரகாசிக்கும் என்று உணர்ந்து உபாஸிக்க அதுக்கு சொல்லிக் கொடுத்தான் -4-5-

பசுக்களை குருவிடம் கூட்டிச் சென்றான் -அக்னி மூட்டி கிழக்கு முகமாக அவற்றுடன் அமர்ந்தான் –
அக்னி பகவான் முன் தோன்றி திருவடி பூமி ஆகாசம் பரமாகாசம் கடல்கள் எங்கும் வியாபித்து இருப்பதை உணர்ந்து –
உபாசிப்பவன் பரம புருஷார்த்தம் அடைகிறான் என்று உபதேசித்தார் –4-6-

அங்கு ஒரு வாத்து வந்து ப்ரஹ்மம் திருவடி -அக்னி சந்த்ர சூர்ய மின்னல் நான்கையும் வியாபித்து தேஜஸ் மிக்கு இருக்கும்
இத்தை அறிந்து உபாசிப்பவர்கள் அவற்றை வெல்லுவார்கள் -4-7-

மதகு என்ற பறவை பறந்து வந்து -ப்ரஹ்மம் திருவடி -பிராணன் -கண் -காது -மனஸ் -எங்கும் வியாபித்து இருப்பதை
உணர்ந்து உபாசிப்பவன் அனைத்து அபேக்ஷிதங்களையும் பெறுவான் என்றது –4-8-

குரு வந்து பார்த்ததும் சத்யகாமன் முகத்தில் தேஜஸ் விளங்கியபடியை கண்டார்
குருவிடம் உபதேசம் பெற்றது தான் நிலைத்து இருக்கும் என்று கேள்விப்பட்டு உள்ளேன் –
உபதேசித்து அருள பிரார்த்திக்க அவரும் அனைத்தையும் உபதேசித்தார் -4-9-

உபகோஸல கமலாயனர் என்பவர் சத்யகாம ஜபலர் இடம் வந்து -12-ஆண்டுகள் கைங்கர்யம் செய்தார்
அவருக்கு உபதேசம் செய்ய வில்லை -அவன் வருந்தி உபவாசம் இருந்தார்
அக்னி தேவதையே தோன்றி -ப்ரஹ்ம உபதேசம் செய்து -சர்வ வியாபி -ஆனந்தஸ்வரூபன்-பிராணன் –
க ஆகாசம் கா ஹ்ருதயம் -அனைத்திலும் வியாபித்து இருப்பதை உபதேசித்தார் –4-10-

கார்ஹபத்ய அக்னி பகவான் -பூமி அக்னி அன்னம் சூர்யன் அனைத்தும் ப்ரஹ்ம உருவமே -என்று அறிந்து
உபாசிப்பவன் உடைய குலங்கள் அனைத்தும் வாழ்ந்தே போகும் –4-11-

அந்வஹர்யபசன அக்னி -தோன்றி -திக் பாலர்கள் நக்ஷத்திரங்கள் சந்திரன் அனைத்தும் ப்ரஹ்மமே என்று அறிந்து
உபாசிப்பவன் உடைய குலங்கள் அனைத்தும் வாழ்ந்தே போகும் -4-12-

ஆஹவன்யாக்னி தோன்றி பிராணன் ஆகாசம் பரமாகாசம் மின்னல் அனைத்தும் ப்ரஹ்மமே என்று அறிந்து
உபாசிப்பவன் உடைய குலங்கள் அனைத்தும் வாழ்ந்தே போகும் -4-13-

அக்னி பகவான்கள் அனைவரும் உபகோஸலனுக்கு இவ்வாறு உபதேசித்து குரு வந்து மேலும் உபதேசிப்பார் -என்று சொல்லி மறைய
குரு வந்து இவன் முக தேஜஸ் ஸூ கண்டு -மகிழ்ந்து ப்ரஹ்ம ஞானம் அடைந்தவனுக்கு பிரதிபந்தகங்கள் தாமரை இலைத் தண்ணீர் போலே ஒட்டாது
என்று உபதேசித்து அருளிய பின்பு மேலும் உபதேசிக்க பிராத்தித்தான் –4-14-

ப்ரஹ்மமே எங்கும் உள்ளான்-சத்யம் ஞானம் அநந்தம்-வெண்ணெய் தண்ணீர் கண்ணில் தெளித்தாலும் உள்ளே போகாமல் வெளியிலே தள்ளப்படும்
ப்ரஹ்மமே அனைத்தையும் அருளுவான் -ப்ரஹ்ம தேஜஸ் பரஞ்சோதி -அதன் லேசமே மற்ற தேஜஸ் பதார்த்தங்கள்
இத்தை உணர்ந்து உபாசிப்பவர் அர்ச்சிராதி கதி மூலம்
சென்று பலரால் சத்கரிக்கப்பட்டு நச புனராவர்த்தி பரமபதத்தில் சென்று பரம புருஷார்த்த கைங்கர்யம் பெறுவார் –4-15-

மனஸ் வாக்கு இரண்டாலும் உபாசனம் வேண்டும் -ஹோதா -அத்வர்யு -உத்காதிர்/ ப்ரதர் அநுவாகம் தொடங்கிய பின்பு ப்ராஹ்மணர்
மௌனம் குலைத்தால் ஒரு வழி உபாசனம் குலையும் -நொண்டி போலேயும் தேர் சக்கரம் உடைந்தால் போலேயும் ஆகும் –
ஆகவே மௌனமும் முக்கியம் –4-16-

பிரஜாபதி சங்கல்பித்து -பிருத்வியின் சாரமான அக்னியையும் -ஆகாசத்தின் சாரமான வாயுவையும் -பரமாகாசத்தின் சாரமான ஆதித்யனையும்
எடுத்து -அக்னியில் இருந்து ருக்கும் வாயுவில் இருந்து யஜுஸ் ஸூம் ஆத்யனில் இருந்து சாமத்தையும் எடுத்து –
இந்த மூன்றில் இருந்து பூ புவ சுவ மந்த்ரங்களை எடுத்து
ருக்கால் வந்த தப்புக்கு பிராயச்சித்தமாக பூ சுவஹா வைத்து கிரஹபத்யாக்னிக்கும்
யஜுஸ்ஸூ லால் பிறந்த தப்புக்கு பிராயச்சித்தமாக புவ சுவஹா வைத்து தக்ஷிணாக்கினிக்கும் –
சாமத்தால் வந்த தப்புக்கு பிராயச்சித்தமாக வைத்து சுவ சுவஹா என்று ஆஹவனியாக்னிக்கும்
சமர்ப்பித்து தீர்க்க அறிந்த உபாத்தியாயர் கொண்டு பயன் அடையலாம் -4-11-

——————————————

பிரணவம் ஸ்ரேஷ்டம் பிராணன் போலே / வாக்கு / கண் /காது மனஸ் /
புலன்கள் தங்களுக்குள் யார் ஸ்ரேஷ்டம் -என்று பிரஜாபதி இடம் கேட்க -யார் பிரிந்தால் மிக கஷ்டமோ என்று சொல்ல
அனைத்திலும் பிராணன் ஸ்ரேஷ்டம் என்று உணர்ந்தன –5-1-

பிராணனுக்கு தரிக்க அன்னம் -நீர் ஆடை போலே -இத்தை சத்யகாம ஜபலா -கோஸ்ருதிக்கு-வியாக்ரபதர்பிள்ளைக்கு -உபதேசிக்க –
பட்ட மரமும் இப்படி உபதேசம் பெற்று தளிர்க்கும் / இத்தை முழு நிலவு அன்று தயிர் தேன் முதலியன கொண்டு
அக்னிக்கு ஆவாஹனம் செய்து பயன் பெறுவான் -5-2-

ஸ்வேதகேது -அருணா என்பவரின் பேரன் -வர -பிரவாகன -ஜிவலாவின் பிள்ளை இடம் ஐந்து கேள்விகள் கேட்க
இறந்தவர் போகும் இடங்கள் என்ன -நல்லவர்கள் எங்கு செல்வார்கள் -யாகத்துக்கு பலன் தருபவன் யார் போன்றவை
பதில் சொல்ல முடியாமல் தகப்பனார் இடம் செல்ல -அவராலும் இவற்றுக்கு பதில் சொல்ல தெரியாமல் இருக்க
அவன் அரசன் இடம் செல்ல அரசன் அவனுக்கு ஐஸ்வர்யங்கள் கொடுக்க -அவை உம்மிடமே இருக்கட்டும் –
எனக்கு இந்த கேள்விகளுக்கு பதிலை உபதேசித்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார் –5-3-

முதல் அக்னி -சூர்யன் எரி பொருள் -கிரணங்கள் புகை -பகல் ஒளி- சந்திரன் நக்ஷத்திரங்கள் பொறிகள் /சோமன்-5-4-
பர்ஜன்யன் அடுத்த அக்னி -காற்று எரி பொருள் -மேகம் புகை போலே -மின்னல் ஒளி -இடி ஓசை -பொறிகள் -சோமம் ஆஹுதி -மழை பலன் -5-5-
பூமி அடுத்து -சம்வத்சரம் எரி பொருள் -ஆகாசம் புகை -இரவு ஒளி -திக்குகள் பொறி -மழை ஆஹுதி -தான்யம் அன்னம் பலன் -5-6-
மனுஷ்யன் அடுத்து -வாக்கு எரி பொருள் -நாக்கு ஒளி -கண் காது பொறி -அன்னம் ஆஹுதி -விதை பலன் -5-7-
பெண் அடுத்து -ரேதஸ் -கர்ப்பம் -பிள்ளை பலன் -5-8-
பிறந்து இறந்து அக்னியால் கொளுத்தப்பட்டு -பஞ்சாக்கினி வித்யை -5-9-
பஞ்சாக்கினி வித்யை அறிந்து -விஸ்வஸித்து-தவம் இருந்து -காட்டில் சென்று -ப்ரஹ்ம தேஜஸ் -மனுஷ்ய தேவ யோனி –
ஹவிஸ் கொடுத்து –கர்மம் அடியாக ப்ராஹ்மணன் க்ஷத்ரியாதி -சண்டாளன் ஜங்கமம் ஸ்தாவரம் -அரிது அரிது மானிடர் ஆவது அரிது
பஞ்சாக்கினி வித்யையால் பவித்ரன் ஆவான் -5-10-

உபமன்யுவின் பிள்ளை பிரச்சின சலன்–புலசர் பிள்ளை சத்யஜனன்-பல்லவி பிள்ளை இந்த்ரத்யும்னன் -சர்க்கரஸ்கர் பிள்ளை ஜனன்-
அசுவரதர்சவர் பிள்ளை புதிலர்- ஐவரும் வேதம் கற்றவர்கள் -அபி ஜாதி மிக்கவர்கள் கூடி ஆத்ம பர ஸ்வரூபம் பற்றி பேச
அருணர் பிள்ளை உத்தாலகர் இடம் சென்று உபதேசம் பெறலாம் என்று சென்று பிரார்த்திக்க -அவர்கள் இடம் கேகயன் பிள்ளை அஸ்வபதி
வைஸ்வரன வித்யை அறிந்தவர் அவர் இடம் சென்று உபதேசம் பெறலாம் என்று கூட்டிச் செல்ல
அவன் இவர்களை வரவேற்று -என் ராஜ்யத்தில் திருடர்கள் இல்லை -கிருமிகள் இல்லை குடிகாரர்கள் இல்லை அஞ்ஞர்களும் இல்லை -5-11-

ஒவ்பன்யவன் இடம் -எந்த ஆத்மா பற்றி உபாசனம் அறிய விரும்புகிறாய் என்ன -பரமாத்மா என்று சொல்ல
வைச்வானர ஆத்மா -பரஞ்சோதி – பற்றி உபாஸிக்க சொல்லி -தலைவன் ஸ்வாமி -என்றார் -5-12-

சத்யஜன பவ்லுசி -இடம் வைஸ்ரவணா ப்ரஹ்மம் அனைத்திலும் உள்ளான் -கண் போன்றவன் -5-13-

இந்த்ரத்யும்ன பல்லவேயன் இடம் இவனே வேத ப்ரதிபாத்யன் -சகல சாஸ்திரங்களும் இவனை சொல்லி அல்லது நில்லாது -பிராண புதன் -5-14-

ஜன சர்காரகஸ்யன் இடம் ஆகாசம் போன்ற சார புதன் இவனே –5-15-

புதில அஸ்வரதராஸ்வி இடம் சகல ஐஸ்வர்யமும் இவனே –5-16-

உத்தலக அருணி-இவனே சர்வ ஆதாரம் –5-17

அனைவர் இடமும் இவ்வாறு ஒவ் ஓன்று ஆகாரத்தை சொல்லி சர்வத்தையும் அறிவது துர்லபம் -5-18-

பிராண ஸ்வாஹா -கண் -காது ஆகாசம் பரமாகாசம் -ப்ரேரிதா-இவனே –5-19-

வியான ஸ்வாஹா -காது -சந்திரன் -பசு ஐஸ்வர்யம் -அனைத்தும் இவனே –5-20-

அபானா ஸ்வாஹா -வாக்கு -பஞ்ச பூதங்கள் -சகல சாஸ்திரங்கள் அனைத்தும் இவனே –5-21-

சமான ஸ்வாஹா -மனஸ் -பர்ஜன்ய -மின்னல் -ஜோதிஸ்-அனைத்தும் இவனே –5-22-

ஸ்வாஹா ஸ்வாஹா -உதானா ஸ்வாஹா -தோல் -ஆகாசம் -அனைத்தும் இவனே –5-23-

இப்படி அக்னிஹோத்ரம் அறிந்து அனுஷ்ட்டித்து -இருந்தால் பாபங்கள் தீயினில் இட்ட தூசாகும் –
இந்த சேஷத்தை ஸ்வீ கரிக்கும் சண்டாளனும் உஜ்ஜீவிப்பான் –5-24-

——————————–

அருணா பேரனான ஸ்வேதகேது இடம் அவன் தகப்பனார் ப்ரஹ்மச்சாரியாக வாழ்ந்து வேதம் கற்க உபதேசித்தார்
12-வயசு முதல் -24-வயசு வரை கற்று அஹங்கரித்து வர
பிள்ளாய் நீ எது ஒன்றை கற்றால் வேறே ஒன்றையும் கற்க வேண்டாவோ ஒன்றை தர்கா விடில் வேறே எதையும் கற்காதவனாய்
உள்ள ஒன்றை கற்றாயோ என்று கேட்க –
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் -காரணத்தை அறிந்தால் கார்யப் பொருள்களை அறியலாம் -6-1-

சதேவ சோம்யா -சத்தாகவே இருந்தது -ஏக மேவ -ஒன்றாகவே -அத்விதீயம் -உப்பில்லாமல் -த்ரிவித காரணமும் இவனே
பஹூஸ்யாம் ப்ரஜாயேவா -சங்கல்பித்தான் –6-2-

த்ரிவித காரணம் -த்ரிவித ஸ்ருஷ்ட்டி -முட்டை -கர்ப்பம் -முளை விட்டு /நாமம் ரூபம் கொடுத்து /த்ரிவித சேதன அசேதனங்கள் -6-3-

அக்னி நிறம் சிகப்பு -நீர் நிறம் வெளுப்பு -பிருத்வி நிறம் கருப்பு -மற்றவை இவை கலந்த நிறங்கள்
சூர்யன் -சிகப்பு நிறம் -சந்திரன் வெண்மை -மின்னல் -சிகப்பு –6-4-

அன்னம் மூன்று வகை -திரவம் மூன்று வகை -அக்னி மூன்று வகை -மனஸ் பிராணன் வாக்கு மூன்றும் -இப்படி அனைத்தும் மூன்று -6-5-

பால் – தயிர் -வெண்ணெய் / அன்னம் -ஜீரணம் -சாரம் மனசுக்கு / நீர் சாரம் பிராணனுக்கு / அக்னி சாரம் வாக்குக்கு -6-6-

ஸ்வேதகேதுவை -15-நாள்கள் உபவாசம் இருக்கச் சொல்லி -தண்ணீர் மட்டும் நிறைய பருக -பிராணன் நிலைக்கும் -/
அன்னம் -மனஸ் / தண்ணீர் -பிராணன் -/ அக்னி வாக் –6-7-

உத்தாலக அருணி தன் பிள்ளை ஸ்வேதகேது இடம் -தூங்கும் பொழுது ப்ரஹ்ம அனுபவம் பற்றி -அனைத்தும் அடங்கி பிராணன் மட்டும் இயங்கி –
பறவை கூட்டுக்குள் சுகமாக இருப்பது போலே -/ தாகம்-பசியை விட -போர் வீரர்களில் தலைவன் போலே –
மரத்துக்கு வேர் போலே -அன்னத்துக்கு நீர் –நீருக்கு அக்னி வேர் /
இறக்கும் பொழுது வாக்கு மனசிலும் மனஸ் பிராணனிலும் -பிராணன் அக்னியிலும் லயமாகும் -6-8-

தேனீக்கள் தேனியை வேறே வேறே புஷபங்களில் இருந்து எடுத்து சேர்த்து ஒன்றாக்குவது போலே சர்வமும் பர ப்ரஹ்மம் இடம் சேரும் -6-9-

நதிகள் கடலில் சேர்ந்து நாமம் ரூபம் இழக்கும் -அதே போலவே -6-10-

வேரை அழித்தால் சர்வமும் அழியும் -ஆத்மா அழியாதே -நித்யம் -சரீரம் முடிந்து சரீராந்தரத்துள் புகுகிறான் -6-11-

ஆலம் விதத்தில் இருந்து பெரிய ஆல மரம் -ஸூஷ்மம் -ப்ரஹ்மம் -6-12-

உப்பும் நீரும் சேர்ந்தால் உப்பு கரைந்து -முழுவதும் உப்பு கரிக்குமே -சர்வமும் ப்ரஹ்மாத்மகமே -6-13-

காந்தார பகுதியில் இருந்து கண்ணை கட்டி தெரியாத இடத்தில் விட்டு -அவன் கிழக்கோ மேற்கோ வடக்கோ தெற்கோ –
இருந்து வந்தேன் தெரியவில்லை என்னுமா போலே -திக்கு தெரியாத சம்சார காடு -6-14-

சுற்றார் உறவினர் தெரிகிறதா என்று கேட்டாலும் -வாக்கு மனசிலும் -மனஸ்ஸூ பிராணனிலும் –
பிராணன் அக்னியிலும் -லயமான பின்பு தெரியாதே -6-15-

தப்பு பண்ணாமல் இருந்தால் தண்டனை கிட்டாது -ப்ரஹ்ம ஞானம் ஏற்பட்டு பிறவியை தாண்டி அவனை அடைந்து அனுபவிக்கலாம் -6-16-

—————————————-

நாரத முனிவர் ஸநத்குமார ரிஷி பகவான் இடம் உபதேசம் கேட்க -நீர் அறிந்தவை என்ன என்று கேட்க –
நான்கு வேதங்கள் -இதிகாசம் புராணம் -வியாகரண சாஸ்திரம் -ஆகம சாஸ்திரம் -அங்கங்கள் உப அங்கங்கள் அனைத்தையும் அறிந்தேன் –
ஆத்ம ஞானம் இன்னும் பெறவில்லை -பெற்றால் பேரின்பம் என்று கேள்விப் பட்டுள்ளேன் -அத்தை போதித்து அருள வேண்டும் -என்று சொல்ல
வேதங்கள் மற்றும் அனைத்தும் ப்ரஹ்மத்தையே சொல்லும் -7-1-

வாக்கு -நாமம் -வேதம் -அனைத்துக்கும் மூலம் -வாக்கையே உபாசனம் பண்ணு என்றான் –
அத்தை விட உயர்ந்தது ஏது என்ன -7-2-

மனஸ் வாக்கையம் நாமத்தையும் விட உயர்ந்தது -மனஸ் பூர்வ வாக் உத்தர -மனஸ் ஒத்துழைக்கவே நாமம் கற்கிறான் -தபஸ் தானம் செய்கிறான்
மனசே ஆத்மா -ப்ரஹ்மம் -என்றதும் அத்தை விட உயர்ந்தது ஏது என்ன –7-3-

சங்கல்பம் உயர்ந்தது -இச்சித்து தானே மனசால் வாக்கு நாமம் தபஸ் தானம் அனைத்தும் -ஆகாசம் நீர் மழை-அன்னம் -பிராணன் -ப்ரஹ்மம் -7-4-

புத்தி சங்கல்பம் விட மேலே -புத்தியால் அறிந்த பின்பே சங்கல்பம் -மனஸ் -வாக்கு -நாமம் -இவை எல்லாம் புத்தியில் அடங்கும் -இதுவே ப்ரஹ்மம் -7-5-

த்ருதி–உறுதி –புத்திக்கு மேலே -7-6-

புரிதல் அதுக்கும் மேலே -7-7-

பலம் அதுக்கும் மேலே -7-8-

அன்னம் அதுக்கும் மேலே -7-9-

நீர் அதுக்கும் மேலே –7-10-

அக்னி அதுக்கும் மேலே -7-11-

ஆகாசம் அதுக்கும் மேலே –7-12-

நினைவு அதுக்கும் மேலே –7-13-

ஆசை அதுக்கும் மேலே –7-14-

பிராணன் அதுக்கும் மேலே –7-15-
ச ஏவ ஏஷ ஏவம் பஸ்யன் நேவம் மந்வாந ஏவம் விஜாந நந்தி வாதி பவதி -7-15-4-இவ்வாறு பார்த்து ஆலோசிப்பவனாக
இப்படி அறிந்து கொண்டு உபாஸ்ய பொருள் அனைத்திலும் பெரியது -பிராணனை அறிபவன் உயர்ந்த பொருள் என்றவாறு

உண்மையே பேசுவேன் -அறிந்தே பேசுவேன் -உண்மையை அறிய ஆசைப்படுவேன் என்னக் கடவது இறே–7-16-
ஏஷ து வா அதிவததி யா சத்யே நாதி வததி -7–16–1-சத்யம் உயர்ந்தது

அறிந்தால் தானே உண்மையை பேசுவோம் -அறியாமல் உண்மை என்று சொல்ல முடியாதே -அறிய ஆசை கொள்ள வேண்டுமே –7-17-

ஆராய்ந்தே அறிய வேண்டும் -ஆராய ஆசை கொள்ள வேண்டுமே –7-18-

நம்பிக்கை இருக்க வேண்டுமே ஆராயவும் –7-19-

உறுதி இருந்தால் தானே நம்பிக்கையே வரும் -ஆசை வேண்டுமே உறுதி கொள்ளவும் –7-20-

செயல்பாடு இருந்தால் தானே உறுதியே வரும் –7-21-

ஆனந்தம் இருந்தால் தானே செயலில் ஈடுபடுவான் –7-22-

ப்ரஹ்மமே ஆனந்தம் -ஆசை வேண்டுமே ப்ரஹ்மம் அறியவும் –7-23-
பூமா த்வேவ விஜிஜ்ஞாசி தவ்ய -7–23–1—பூமா என்பதில் அறிவதில் மட்டும் ஆசை —

ப்ரஹ்மம் அறிந்தவன் வேறே ஒன்றையும் பார்க்கவும் கேட்கவும் மாட்டானே -இதுவே நித்யம் அநந்தம் -இதுவே சர்வ சேதன அசேதனங்களும் -7-24-

ப்ரஹ்மம் சர்வ வியாபி – ப்ரஹ்ம ஞானம் வந்தவன் துக்கமே இல்லாமல் ஆனந்தமயனாக உள்ளான் -சர்வ சாம்யம் அடைகிறான் -7-25-
அஹம் ஏவ அதஸ்தந் அஹம் உபரிஷ்டாத் -7–25–1–தொடங்கி-அஹம் ஏவ இதம் சர்வம் -நான் என்பவனே
கீழாகவும் மேலாகவும் உள்ளேன் –இவை அனைத்தும் நானே

ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே அனைத்தும் -பிராணன் -ஆசை -நினைவு -ஆகாசம் -அக்னி -நீர் -தோற்றம் -மறைவு -அன்னம் -பலம் -ஆராய்வு -புத்தி –
சங்கல்பம் -மனஸ் வாக்கு -நாமம் -அனைத்தும் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் துக்கமே இல்லாமல் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்
ஒன்றாகவும் 3-5–7-9-11-110-1020-ஆகிறான் -சகல துரிதங்களும் நீங்கப் பெறுகிறான் -7-26-
தராதி சோகம் ஆத்மவித்–ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை கிடக்கிறான்

————————————-

ஏதத் சத்யம் ப்ரஹ்ம புரம் -அஸ்மின் காமா ஸமாஹிதா -யதா ஹி ஏவ இஹ பிரஜா அந்வா விசந்தி -தேஷாம் சர்வேஷூ லோகேஷூ அகாமசாரோ பவதி -8-1-5-

அத யா இஹ ஆத்மாநம் அநுவித்ய வ்ரஜத்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -8-1-6-

ப்ரஹ்ம புரம்-ஹ்ருத் புண்டரீகம் -தஹர ஆகாசம் -இத்தை அறிந்து உபாஸிக்க வேண்டும் –
சர்வ வியாபி அனைத்தையும் கொண்டு இங்கே நித்ய வாசம் –
இந்த ப்ரஹ்ம புரதத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லையே
மூப்பு சோகம் எதுவும் இதுக்கு இல்லை -கர்ம வஸ்யத்வமும் இல்லை
இத்தை அறிந்தவன் ஸ்வரூப ஆவிர்பாவம் அடைந்து எங்கும் சஞ்சரிக்கும் சக்தி பெறுகிறான் -8-1-

ப்ரஹ்மத்தின் சங்கல்பம் அடியாகவே தான் தந்தை தாய் சகோதரன் சகோதரி நண்பன் -கந்தங்கள் -புஷபங்கள் -அன்ன பானாதிகள்
இயல் இசை நாடகங்கள் -ஐஸ்வர்யாதிகள் -ஆனந்தாதிகள் –8-2-

புதையல் மேலே நடந்தாலும் இருப்பதை அறியாமல் துக்கித்து இருப்பவர் போலே தஹராகாசம் ஹ்ருத் புண்டரீகத்தில் இருப்பதை உணராமல்
சம்சார துக்க சூழலில் சிக்கி உழல்கிறார்கள் -உணர்ந்தவர் -சத்தாகவும் சத்யம் ஞானம் அநந்தம்
-ச -சத்யம் -இதி-சகல சேதன அசேதனங்கள் -யம்-சேர்த்து பிரேரிதம் செய்பவன் –
இந்த ஞானம் அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் – 8-3-

ப்ரஹ்ம புரம் -தஹராகாசம் பரமபதம் போலே-/ ப்ரஹ்ம ஞானம் வந்தவன் கண் இல்லாதவன் காண்கிறான்
பரஞ்சோதி ஸ்வரூபன் -ஆச்சார்யர் மூலமே இந்த ப்ரஹ்ம ஞானம் பெற வேண்டும் -8-4-

ப்ரஹ்மசர்யம் -தியாகம் -மௌனம் -த்யானம் -உபவாசம் -சன்யாசம் -அறிந்து புதையல் எடுப்பது போலே பர ப்ரஹ்மத்தை அடைகிறான் -8-5-

விழித்த நிலை ஸ்வப்னம் ஸூ ஷுப்த்தி துர்ய அவஸ்தைகள் -ப்ரஹ்ம அனுபவம் -8-6-

துக்கம் கலசாத -மூப்பு இல்லாத -ம்ருத்யு பசி தாகம் ஆசை இல்லாத நிலை -அறிந்து இந்திரனும் விரோசனனும் பிரஜாபதி இடம் வந்து
-32-வருஷம் சிஷ்ய லக்ஷணத்துடன் -இதன் வைலஷண்யம் அறிந்து -பயம் இல்லாமல் -ப்ரஹ்மத்தை அறிய ஆசை கொண்டார்கள் -8-7-

நீரில் பிம்மத்தை கண்டு -ப்ரஹ்மத்தை சாஷாத்காரித்து உபாஸிக்க சொல்ல -விரோசனன் தன் சரீரத்தையே உபாஸிக்க
தானம் யாகம் அறியாமல் சரீரத்தையே போஷித்து அரக்கர் வழியே சென்றான் -8-8-

இந்திரன் சரீரம் அழியும் என்று உணர்ந்து மேலும் -32-வருஷம் பிரஜாபதி இடம் பிரார்த்தித்து ப்ரஹ்மத்தை நன்றாக அறிய பிரார்த்தித்தான் -8-9-

ஆத்ம ஞானம் பெற்றதும் -மேலும் இது ஸூகம் துக்கங்கள் அனுபவிக்கிறதே -இது ப்ரஹ்மமாக இருக்க முடியாதே என்று உணர்ந்தான்
இத்தை அறிய மேலும் -32-வருஷம் கைங்கர்யம் செய்து கேட்டு அறிய இருந்தான் -8-10-

ஆத்மா நித்யம் -பயம் இல்லாதவன் -என்று உணர்ந்து மேலும் -5-வருஷம் கைங்கர்யம் செய்து -ஆக -101-வருஷங்கள் மொத்தம் செய்தான் -8-11-

ஆத்ம சரீரம் தன்மை உணர்ந்தான் -வாயு மேகம் இடி இவைகளுக்கு சரீரம் இல்லை -நான் பார்க்கிறேன் நான் முகருகிறேன் -நான் பேசுகிறேன்
என்று சொல்லும் பொழுது சரீரத்தில் உள்ள கரணங்கள் கொண்டே செயல்பாடு -பிராணன் தரிக்க வேண்டுமே –
நான் நினைக்கிறேன் -மனஸ் கொண்டு –8-12-

ப்ரஹ்ம ஞானம் வந்ததும் -சரீரம் விட்டு -குதிரை ரோமம் கழிக்குமா போலே -விட்டு ப்ரஹ்மத்தை அடைகிறான் -8-13-
ஏஷ சம் பிரசாத அஸ்மாத் சரீராத் பரம் ஜ்யோதி ரூபா சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே –

ஆகாசம் -பரமாகாசம் -ப்ரஹ்மம் -ஸ்ரேஷ்டர்கள் அனைவரிலும் ஸ்ரேஷ்டர்–8-14-

இந்த ப்ரஹ்ம ஞானத்தை பிரஜாபதி மனுவுக்கு சொல்ல -அவன் தன் வம்சாவளிகளுக்கு சொல்ல -இப்படி குரு மூலமே பெற வேண்டும்
ப்ரஹ்ம ஞானம் பெற்றதும் வாழும் நாள்களில் இந்திர வஸ்யதை இல்லாமல் ஆத்ம குணங்கள் நிறைய பெற்று
இறுதியில் ப்ரஹ்மத்தை அடைந்து பரம புருஷார்த்த ப்ரீதி காரித்த பகவத் கைங்கர்யம் செய்யப் பெறுகிறான்
ந ச புநராவர்த்ததே -ந ச புநராவர்த்ததே -8-15-

————————————

ஸ்ரீ ஓம் புலன்கள் -வாக் -பிராணன் -கண்கள் -காதுகள் -சப்தாதி கள் அனைத்தும் அருளிய பர ப்ரஹ்மத்துக்கே அர்ப்பணித்து
அவன் விஷயத்திலே செலுத்தி அவன் அருளால் அவனை அடைந்து ஸ்வரூப அனுரூப ப்ரீதி காரித்த கைங்கர்யம் செய்வோம்
நம்முள் புகுந்து பேரேன் என்று இருப்பானே –
ஓம் சாந்தி சாந்தி சாந்தி —

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பாஷ்ய அம்ருத சங்க்ரஹம் –ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் —

January 29, 2018

சமன்வயா அத்யாயம் —ஜகத்காரணத்வம்-சகல வேதாந்த வாக்கியங்கள் பர ப்ரஹ்மத்தின் இடமே அன்வயம் /
நான்கு பிரகாரங்கள் -வேத வாக்கியங்களாக பிரித்து -நான்கு பாதங்கள் –
அஸ்ப்ருஷ்ட தர ஜீவ அதிகரணங்கள் –முதல் பாதம் —குறைந்த தாத்பர்யம் -உள்ளவை என்றபடி
சாஸ்த்ரா ஆரம்பண-பிரகாரணம்–முதல் நான்கு ஸூ த்ரங்கள் முதல் நான்கு அதிகரணங்கள்–சதுஸ் ஸ்தோத்திரங்கள்
நான்கு ஆக்ஷேபங்கள்–வ்யுத்பத்தி அபாவாத் -லக்ஷணம் அபாவம் -ஸ்ருஷ்டியாதிகளுக்கு காரணம் -காட்டி நிரசித்து /
அனுமானத்தாலே சித்திக்கலாமே மூன்றாவது ஆஷேபம் -வேதாந்த சாஸ்திரத்தாலே -நிரூபணம் -அதீந்திரத்வாத் -மானஸ பிரத்யக்ஷ யோக்கியதையும் இல்லை /
சாஸ்த்ரா யோநித்வாத் -ஜகாத் காரணத்தவாதி லிங்கங்கள் சாஸ்திரத்தாலே தான் அறிய முடியும் –
அனுமானம் நிமித்த காரணம் மட்டும் சாதிக்கும் உபாதான காரணம் -சாஸ்திரம் அபின்ன நிமித்த உபாதான காரணம் இவனே என்று காட்டும் –
சாஸ்திரம் -பிரயோஜனம் உள்ளவற்றையே சாதிக்கும் -ப்ரஹ்ம ஞானம் -பிரயோஜனத்வ அபாவாத் -சாஸ்திரம் காட்டாதே -ஆஷேபம் –
ஸுதக புருஷார்த்தம் இல்லை – புருஷார்த்த விஷயங்களை விதிக்க வேண்டாம் –
பல தசை போலே வேதனை உபாசன தசை -யாகம் துக்க ரூபம் சாதன தசையில் -பிரயோஜன அபாவாத் ஆஷேபம் –நிராகரித்து –
-சாரீர சாஸ்த்ரா விசாரம் ஆரம்பிக்க தக்கதே –
பாஹ்ய பக்ஷ குத்ருஷ்ட்டி நிரசனம் -ஸூய பக்ஷ நிரூபணம் –ப்ரஹ்ம ஜிஜ்ஞாசா -இச்சை விதிக்க வில்லை -இச்சை உடன் கூடிய ப்ரஹ்ம ஞானம்
-ராக பிராப்தம் -விதிக்கப் பட வில்லை -அத –அனந்தரம் -அதகா-அந்த காரணத்தால் -ப்ரஹ்ம ஜிஜ்ஞாச – -வேத அத்யயனம் அடிப்படை -அங்கங்கள் உடன்
-அவனே அதிகாரி -/ வேத சப்தங்களுக்கு வியாகரண நிருத்தம் சிஷை சந்தஸ் -அறிந்து -/சம்சய விபர்யயங்கள் கலந்து கலந்து வரும் -/ தெளிந்து அறிய வேண்டும் /
கர்ம பாகம் முன்னால் -அதிக வாக்கியங்கள் -கர்மாக்கள் பண்ணி பலன் அனுபவிப்பதாலும்-முதலில் இச்சை இதுக்கு –
ஸ்வரூபம் அனுஷ்டான பிரகாரம் பலன் மூன்றும் -அறிந்து -/கர்ம பலன் -அல்பம் அஸ்திரம் -என்று அறிந்து -நிர்வேதம் ஏற்பட்டு -பல அபிசந்தியை விட்டு
-ப்ரஹ்மம் அறிந்து உபாசித்து -ப்ரஹ்ம சாத்ருஸ்யம் -அடைய ஆச்சார்யர் மூலம் -அறிய ஆசை -பிறந்து –

லகு -மஹா -ப்ராபகம் ப்ராப்யம் -பூர்வ பக்ஷம் / கர்ம அங்கம் இல்லாமல் ஞான மாத்ரம் மோக்ஷ சாதனம் -கண்டித்து –
கர்ம விசாரம் தொடர்ந்து விவேகாதி -சாதனா சப்தகங்கள் கொண்டு உபாசனம் –ப்ரீதி பூர்வக நித்ய சிந்தனை –மோக்ஷ சாதனம் -இதுவே லகு சித்தாந்தம்
-ஜிஜ்ஞாசா விஷயம் -ப்ரஹ்மம் விஷயமும் ஆகும் பிரயோஜனமும் ஆகும்
ப்ரஹ்ம ஸ்வரூபம் –சகலத்துக்கும் ஐக்கியம் நிர்விசேஷம் நிர்குணம் -ஜகத் மித்யா ரூபம் -மஹா பூர்வ பக்ஷம் –
நிரசித்து மஹா சித்தாந்தம் -ச விசேஷ ப்ரஹ்மம் ஸ்தாபித்து -அவித்யை -அஞ்ஞானம் -மித்யை -நிராகரித்து -அப்ரீதி தான் சம்சார ஹேது –
கிம் தத் ப்ரஹ்ம -ப்ரீதி உடன் -அறிய லக்ஷணம் -யதோவா இமானி –ஜகத் காரணத்வம் லக்ஷணம் –விசேஷண உப லக்ஷணம் இரண்டாலும் சம்பவிக்கும் –
அயோக விவச்சேதம் அடுத்து –விசேஷ விசேஷங்களை சம்பந்தம் சம்பவமே –யோகம் -சம்பந்தம் -/சம்சயம் நிரசித்து ப்ரஹ்மம் ஜகத் காரண சம்பந்தம் இல்லாதது இல்லை -/
வேறு விசேஷயத்துடன் ஜகத் காரணத்வம் உடன் சம்பந்தம் அல்ல -அந்யோக விவச்சேதம் /ப்ரஹ்மம் ஏவ ஜகாத் காரணனன் -என்று நிரூபணம் –

அயோக விவச்சேதம் முதல் பாதம் -அஸ்பஷ்ட தர ஜீவ லிங்க வாக்கியங்கள் கொண்டு -முதல் பாதம் -/சதேவ வாக்கியம் கொண்டு -8-சூத்திரங்கள் அசேதனம் இல்லை
ஆனந்த மயா அப்யாஸம் -பத்த முக்த -ஜீவனும் இல்லை -/சேதன விசேஷணம் –ஸூஹ்ருத கர்ம விசேஷத்தால் – -அந்தராத்திய புருஷனும் இல்லை /
அசேதன விசேஷம் -ஆகாசம் -இல்லை –பரமாத்மாவை -ஸர்வதா -அயோக்கியார்த்த ரூடி அர்த்தம் விட யோக்யார்த்த யவ்வ்கிக்க அர்த்தம் கொண்டு நிர்ணயம் –
அத ஏவ பிராண / சர்வ பூதங்களும் பிராணாதீன ஸ்திதி என்பதால் தனியாக இதை எடுத்து நிரசிக்கிறார் /ஜ்யோதிஸ் -நிரதிசய தீப்தவம் -பரஞ்சோதி -காயத்ரி வித்யை
ப்ரஹ்மமே / இந்திர பிராணாதி -அஹம் உபாஸ்மி-அந்தர்யாமித்வரா -ஹிததம மோக்ஷ உபதேசம் –நான்கு ஸூ த்ரங்கள் கொண்டு நிரூபணம் /
முதல் பாதம் பிரசித்த அந்நிய என்று சாதித்தார் –
அசம்பவ தோஷ பரிகாரம் அயோக விவச்சேதம் -அதி வியாப்தி பரிச்சேதம் அந்நிய யோக விவச்சேதம் -இரண்டாம் பாதம் –
ஜகத்காரணத்வம் -ஜீவ லிங்கம் -ஸ்பஷ்ட தரம் -சாங்க்ய சாயை போலே / ஸ்பஷ்ட / அஸ்பஷ்ட தரம் / அஸ்பஷ்ட –நான்கு வித வாக்கியங்கள் /
அஸ்பஷ்ட தரம் -ஸர்வத்ர பிரசித்தி அதிகரணம் -முதல் பாகம் -அயோக விவச்சேதம்
அஸ்பஷ்ட -அந்யயோக விவச்சேதம் -இரண்டாம் பாகம்
சர்வம் கல்மிதம் ப்ரஹ்ம தஜ்ஜலான் சாந்த உபாஸீத -தஜ் தல் தன் -ஜாயதே –தஸ்ய ஜலான் -லீயதே /சம்பந்த சாமான்யம் -/
மனோமயம் பிராண சரீரம் -ஆகாசாத்மா -ஸத்யஸங்கல்பம் –அவாக்ய அநாதரா -/
ஜீவனுடைய கர்மா தானே ஜகத்தின் காரணம் -பூர்வ பக்ஷம் –
ஸர்வத்ர பிரசித்த உபதேசாத்–சர்வ வேத சாகைகளை காட்டி -சித்தாந்தம் -பிரசித்த நிர்தேசம் ப்ரஹ்மமே ஜகத் காரணம் /கலு-அனுவாதம் ப்ரஹ்மமே ஜகத் காரணம் அன்றோ –
சதேவ -முன்பு சொன்னதை அனுவாதம் – / ஹேது மட்டும் சாத்தியம் இல்லை / சத் வித்யையில் சொல்லப்பட்ட ப்ரஹ்மமே -/
விவச்சிதமான குணங்கள் ப்ரஹ்மத்துக்கு உபபத்தி -ஆத்மாவுக்கு அனுபவத்தி -/ உபாசகன் ஜீவன் பிராப்யம் ப்ரஹ்மம்
அற்பமான ஸ்தானத்தில் –ப்ரஹ்மம் ஸ்வரூபம் விபு -ஆச்ரித வாத்சல்யத்தால் -உபாஸக ஸுகர்யத்துக்காக-அந்தர்யாமி –
அத்ரதிகரணம் –நான்கு ஸூ த்ரங்கள்–சரீர சம்பந்தம் -கர்மபல போக்த்ருத்வம் ந -இல்லை /வைசேஷியாத் -ஹேதுக்கள் வேறே –நிமித்த பேதாத் —
கர்மபலன் போக்த்ருத்வம் -ப்ரஹ்மம் சத்திரம் -சேத அசேதனங்கள் பிரசாதம் -ம்ருத்யு போலே உபசேஷநாத் -சம்ஹாரம் -உண்ணுவதற்கு உதவும் பதார்த்தம் உபசேஷநாத் —
போக்தா -உண்ணுபவன் -சொல்லிற்றே-போக்த்ருத்வம் அபாவம் சொன்னதே -/ சராசர க்ரஹணாத் பரமாத்மா ஏவ அத்தா -பிரகரணாத்/
பரமாத்மா பிரகரணம் -முதலில் இருந்து -யஸ்ய -அவனையே குறிக்கும் -/ பிரகரண விச்சேதம் நடுவில் -வந்ததே என்னில் /
குஹாம் பிரதிஷ்டர்களாக கர்மா பலனை அனுபவிக்க —ப்ரஹ்ம விதோ- கர்மா நிஷ்டர்கள் -நசிகேதுக்கு யமன் சொல்லும் –
-ஆத்மா அந்தக்கரணம் ஜடமான வாஸ்து இரண்டையும் சொல்லி -சாயா சப்தம் அந்தக்கரணம் –ருதம் பிபந்தோ -கர்மா பலனை அனுபவிக்க -என்று -விச்சேதம்
அப்புறம் யஸ்ய -ஆரம்பித்தாள் ஜீவ பரம் ஆகுமோ / இங்கு சொன்னது ஜீவ பரமாத்மாவையே -/ குஹாம் பிரதிஷ்டோ இருவருக்கும் உண்டே –
ஸ்வாமித்வாத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாத் யாஸ் ஸ்வாமி நோ குணா–ஸ்வேப்யோதாசத்வ தேஹத்வ சேஷித்வ ஸ்த்ரீத் வதாயின -என்கிறபடியே
ஜீவனை ஸ்த்ரீ லிங்கம் -பாரதந்த்ரம் உத்தேச்யம் காட்ட -காகுத்தன் வாரானால் -பெண் பிறந்தேன் -மாயும் வகை அறியேன் —
பிரயோஜ்ய பிரயோஜக கர்த்தா -பண்ணுகிறவன் பண்ணுவிக்கிறவன் -ஏவம் என்று இருவரையும் சொல்லிற்றே –
ஆச்ரித வாத்சல்யம் -உள்ளே புகுந்து -அத்யந்த ப்ரீதியுடன் உபாசித்தால் காண்கிறான் -அசாதாரண குணம் -பத்துடைய அடியவர்க்கு எளியவன்
அந்தராதிகரணம் –அடுத்து –கண்களில் உள்ளவனாக காணப்படுகிறான் அக்ஷய புருஷன் சாந்தோக்யம் -காணப்படுபவனாக இங்கு –
முன்பு அறிவதற்கு அரியவன் முன் அதிகரணம் -அதனால் -இது ஜீவன் -பூர்வ பக்ஷம் -சித்தாந்தம் வைத்தே -யாகா த்ருச்யதே சஹா பரமாத்மா –
கண்களில் -நான்கு வித புருஷர்கள் -பிரதி பிம்பம் -/ இந்திரிய அதிஷ்டான தேவதை -ஆதித்யா சஷூர் /ஜீவாத்மா / பரமாத்மா /
சித்தாந்தம் நிரூபணம் பண்ணாமல் பூர்வ பக்ஷம் நிராசனம் விதண்டா வாதம் ஆகுமே
ஜல்பம் -/ விதண்டா / நம் பக்ஷம் ஸ்தாபனம் பண்ணி அவற்றை பண்ணா விட்டால் விகல்பம் ஆகுமே இதுவும் அதுவும் என்று ஆகுமே /
அந்தர உபபத்யே–பரமாத்மா ஏவ / ஸ்தானாதி வியபதேசாத் –ஆதி சப்தம் நியமனம் -ஸ்தானத்துக்கு சமானாதிகரணம் நியமனம் –
இந்த்ரியங்களுக்குள் இருந்து நியமனம் அந்தர்யாமி ப்ரஹ்மணம் –
பிரானோ ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம உபகோஸலனுக்கு உபதேசம் –உபாசனம் ஸ்வரூபம் –கர்மா அனுஷ்டானம் ப்ரஹ்ம வித்யைக்கு அங்கம் –
ஆச்சார்யர் மூலமே -அறிய வேண்டும் -/அக்னி வித்யை உபதேசம் நடுவில் -பிரகரண விச்சேதம் -என்னில் –
ப்ரஹ்ம வித்யை க்கு தத விரோதியான பலத்துக்கு இல்லையே -ததர்த்தம் தத சேஷ பூதம் தத அங்கம் -அந்த வித்யைக்கு அனுகூலமாக படிக்கப் பட்டதே
-அத ஏவ -விச்சேதம் இல்லை -அனவஸ்திதே -தே அச்சம்பவாத் -நியதமான–அவஸ்தை பர ப்ரஹ்மத்துக்கே —
அந்தர்யாமி அதிகரணம் –மேலே -மூன்று ஸூ த்ரங்கள் -அதி தேவ அதி லோகாதி–சிஹ்னங்கள் ஸூ அந்தர்யாமி –பரமாத்மா ஏவ -தர்ம விபத்தே சாதி –
யஸ்ய பிருத்வி சரீரம் -21-வாக்கியங்கள் -/ நிருபாதிக்க ஆத்மத்வம் -அம்ருதத்வம் -விகாராதி தோஷங்கள் தட்டாமல் -நியமனாதிகள் -/
த்ரஷ்டா ஸ்ரோதா மைந்தா விஞ்ஞாத -வாக்ய சேஷங்கள்–ஆத்மாவை குறிக்கும் பூர்வ பக்ஷம் -/ஆத்ம ந வேத -உள்ளும் இருந்து நியமித்து
அறிய முடியாமல் -சொல்லுமே -நிருபாதிக நியமனத்தவம் பர ப்ரஹ்மத்துக்கே — /சர்வ பதார்த்த சாஷாத்கார த்ரஷ்டாத்வ ஸ்ரோத்ரத்வாதிகள் /
ஸ்மார்த்தம் -கபில ஸ்ம்ருதி சித்த மூல பிரகிருதி -சாரீரகம் -சர்வ சரீர விசிஷ்டன் பர ப்ரஹ்மம் –/ அசேதன தர்மங்கள் இங்கே சொல்லப்பட வில்லையே -/
சாரீர ஜீவனும் அந்தர்யாமித்வம் இங்கு சொல்லப்பட வில்லை -/ பூர்வ பஷி கூட அசேதனம் சொல்ல வில்லையே / தீர கழிந்த விஷயம் –
-இது இல்லாதது போலே ஜீவனும் இல்லையே என்று காட்டவே -/ யா பிருதிவி ந வேத -ஆத்மா ந வேத -சொல்லிற்றே /த்ருஷ்டாந்ததுக்காக சொல்லியது போலே
ஆத்ம சப்தம் விஞ்ஞானம் சப்தம் இரண்டு சாகைகளில் –
அத்ருச்யாதிவாதி குண கண -தர்ம –காணப்பட முடியாத குணம் -அசாதாரணம் / முண்டக -அதிராஸ்யம் –அவ்யயம் –பூத யோனி -தீரா -பரி பஸ்யந்தி -அதையே சிந்தனை –
அத்ரேஸ்யம்-இந்திரிய ஜன்ய ஞான விஷயம் ஆகாமை / அக்ராஹ்யம் -மனசாலும் / பிரத்யக்ஷம் அனுமானம் ஞானத்துக்கு விஷயம் ஆகாமை என்றுமாம்
அகோத்ரம் அவர்ணம் -ஸாமக்ரியை நாம ரூபங்கள் வேண்டுமே அறிய -அவை இல்லாமல் / விஷய யோக்கியதையும் இல்லை -முழு நிஷேதம்
அசாஃஷூஸ் அஸ்த்ரோத்தரம் அபானி அபாத -கர்மா இந்திரியங்கள் ஞான இந்திரியங்கள் இல்லாமை /
யோக ப்ரத்யக்ஷம் பிரத்யக்ஷம் அல்ல -ஸ்ம்ருதி பிரத்யக்ஷம் ஆக முடியாது –யோகம் தீர்க்க ஸ்ம்ருதி தானே -என்பர் ஸ்ரீ பாஷ்யகாரர்
-யோக பிரத்யக்ஷம் பிரமாணம் இல்லை என்பர் -பூர்வ அனுபூதி ஸ்ம்ருதி தீர்க்கமே யோகம் —
ஜவன் ஏக தேசம் முக்தன் இந்த தர்மங்களுக்கு -ஏக தேசம் ஸ்வரூப நிரூபகம் ஆகாதே -ஸூ ஸூ ஷ்மம் -நித்யம் விபு அவ்யயம் –மேலும் அசாதாரணம் பரமாத்மாவுக்கே
இந்த யோகம் -அதீந்த்ர வஸ்து பார்க்கும் அஷ்டாங்க யோகம் –ஸ்ரீ யபதி ஒருவனையே நோக்கும் உணர்வுக்கு அங்கமாக சொல்வது வேறே –
சர்வஞ்ஞன் -சாஷாத்கார சர்வத்தையும் -சர்வ காலத்தையும் -/ சர்வவித் -விந்தத்தி சர்வத்தையும் அடைந்தவன் என்றவாறு -ஸ்வாமி /
தஸ்மாத் சேதன அசேதன நாம ரூபம் ஏதத் ப்ரஹ்மம் ஜாயதே -என்பதால் -பர ப்ரஹ்மமே –
விசேஷண பேத விபதேசாதி –இரண்டு ஹேதுக்கள்
ஏக விஞ்ஞானம் சர்வ விஞ்ஞானம் ஆரம்பித்து பிரதிஜ்ஜை இதுவே -அக்ஷரம் பர ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் -இது தான் விசேஷண விபதேசம்
மேலே பேத விபதேசங்களும் உண்டே –ந இதரவ் -பிரதான புருஷ ந –
ரூப உபந்யாஸா ச / பிரபஞ்சம் சரீரமாக கொண்டவன் -சுருதிகள் சொல்லுமே –
வைசுவானர அதிகரணம் –ஒன்பது ஸூ த்ரங்கள் —
த்ரிலோக்ய சரீரத்வம் -பரமாத்மாவுக்கு சொல்லப் பட்டதே -பரமாத்மா அந்நிய -சொல்லப் பட்டதே -சங்கை -/ சாந்தோக்யம் வைச்வானர வித்யையில் –
கிம் ப்ரஹ்ம நமக்கு ஆந்தராத்மாவாக –ஐந்து பேர் கேள்வி -உத்தாலகர் இடம் —சேர்ந்து கேகேயர் – அஸ்வபதி இடம் ஆறு பேரும் செல்ல –
ஆத்மாநாம் வைச்வாநரம் சம்பத்யதே –உபாஸ்யதே -என்ற பதில் / எந்த வைச்வானர சப்தம் –
-மூன்று அக்னி -தேவதா விசேஷமா -ஜடராக்கினியாஇத்யாதி பரமாத்மா –நிர்ணயம் செய்ய முடியாமல் –
ஸ்ருதிகளிலே நான்கு அர்த்தங்கள் -பிரயோகம் உள்ளதே —
சாதாரண சப்த விசேஷாத் -பரமாத்மாவையே குறிக்கும் –இதி பிரகார வசனம் -ஹேது என்றுமாம்
அடுத்து ஸ்மார்த்தமானம் அனுமானம் -சுருதி பிரசித்தம் ஸ்ம்ருதியிலும் பிரயோகம் -த்ரிலோக்ய சரீரத்வம் –நன்கு நிரூபிக்கப் பட்டு உள்ளதே

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ வேதாந்த தீப சாரம் -ஸ்ரீ மன்னார்குடி ராஜகோபாலாசார்யர் ஸ்வாமிகள்–

January 29, 2018

ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம் வபு-
ஹத அசேஷ அவத்யா-பரம கம் பத –வாங்க மனஸ் யோகோ அபூமிகி
-நத ஜன த்ருஷான் பூமி -ஆதி புருஷ மனஸ் தத் பாதாப்யே
பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்

ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் -காரணம் ஏவ -உபாசானம் -சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –

வேதாந்த தீபம் -மங்கள ச்லோஹம் -பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –
ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ
8 விசேஷணங்கள் –ஸ்ரீ யகாந்தன் -ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –
1—காந்தச்தே புருஷோத்தம –ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு -இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் -அப்ரமேயம் –ஜனகாத்மஜா
2–அநந்த-அளவற்ற –தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – -விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே
வர குண கணகை ஆஸ்பதம் -வபுகு -இருப்பிடம் -திவ்ய விக்ரஹம் வபுகு –ஸ்ரேஷ்டமான -யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –
3–ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் -அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
-ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்
4-பரம கம் பதக -பரம ஆகாசம் -தெளி விசும்பு -இருப்பிடம்
5- வாங்க மனஸ்-யோகோ அபூவு –பிறர்களுக்கு அறிய வித்தகன் -யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்
6-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான் அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –
7- ஆதி புருஷன் -ஜகத் காரண பூதன் -அந்தர்யாமி -புரி சேதைகி புருஷன் –
8-தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம் திருவடித் தாமரைகளில் -சத்தம் பற்றுடையவையாக –
-மே மனஸ் பவது -அடையட்டும் -இதுவே பரம புருஷார்த்தம் –

பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்

அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய
பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் -தத் ஆதிஷ்டேன–வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து
-ப்ரஹ்ம ஸூ தர பதாம் -வேதாந்த வாக்யார்த்தம் – பிரகாசித்யதே –தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள் ப்ரஹ்ம ஸூ தரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –
ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூ த்த்ரங்கள் –

அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை -சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது
அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் -/ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –
-ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் -ஆத்ம பூதன்-சேதனன் -இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –
-ஹேய ப்ரத்ய நீகதவம் -கல்யாணை குணம் -வியாப்பியம் -தாரகம் நியாந்தா சேஷி -இவற்றால் -விலக்ஷணன்
யாதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை -மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –
க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் -சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –லோகே-சுருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி -இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு -லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –
லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -விபத்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-தாதாபி – -அவ்யய -ஒட்டாமல் -தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் -யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்
வாஸூ தேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –
ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி -/ குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியாந்தா -ஸ்வாமி -ஸூ நிஷ்டன்
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்பிய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –

———————————

வேதம் நித்யம் அபவ்ருஷேயம்
அஞ்ஞானம் அசக்தி விப்ரலிம்பம் இல்லாமல் –இருக்க உபதேசிக்க -சத்வ ரஜஸ் தமஸ் -மயர்வு –
கர்மா காண்டம் -ப்ரஹ்மா காண்டம் -இஹ பர லோகம் -கர்மா ஞான பாகம் –
பூர்வ கர்மா மீமாம்ஸா ஜெய்மினி -400 ஸூ த்ரங்கள்
ஞான ரூபம் -வேதாந்தம் -பாதராணயார் வேத வியாசர் -545 ஸூ த்ரங்கள் உத்தர மீமாம்சை -சாரீர -சாஸ்திரம் –
ஸ்ரீ பாஷ்யம் நன்றாக கற்றவர்களுக்கு -அநேக பாஷ்யங்களில் இதற்கு ஸ்ரீ பாஷ்யம் -சரஸ்வதி -தேவி
-சாங்க்யன் போன்ற பூர்வ பக்ஷம் நிரசித்து சித்தாந்தம் விளக்கி -வியாசருக்கு அபிமத வேதாந்த வாக்கியங்கள் கொண்டு –
சுருக்கமாக எளிமை படுத்தி வேதாந்த தீபம் -அருளி -அடுத்து –
நம் சித்தாந்தம்மட்டும் அறிவிக்க -எளிமை படுத்தி -வேதாந்த சாரம் —

1-1-11 அதிகரணங்கள் -முதல் 4 -அதிகரணங்கள் சாஸ்த்ரா ஆரம்பம் -சதுஷ் ஷூத்ரீ -சாஸ்த்ரா ஆரம்ப நிரூபணம் -அடுத்த 7 ப்ரஹ்மம் வரை பர்யாயம் –
அர்த்தவாதம் -கிரியா போதகம் இல்லாமல் உள்ள வாக்கியங்கள் என்பர் -வாக்யார்த்த பதனம் இல்லா வேதாந்த வாக்யார்த்த விசாரம் வேண்டாம் என்பர்
லக்ஷணம் சொல்ல முடியாத -வேதார்த்தம் -என்பர் இரண்டாவது ஆஷேபம் -யாதோ வா இமானி பூதாநி –தத் ப்ரஹ்மா -ஜகத் காரணத்வம் சொல்லுமே சமாதானம் –
அனுமானத்தாலே நிரூபிக்கலாமே லகுவாக -எதற்கு வேதாந்தம் மூன்றாவது ஆஷேபம் –
நையாயிகன்– தார்க்கிகன்-காரயத்வாத்– கார்ய பதார்த்தங்கள் கர்த்தாவை அபேக்ஷித்து இருக்க வேண்டுமே —
கார்ய -காரண -நிரவவய பதார்த்தம் ஸூ ஷ்மம் -கொண்டு ஸ்தூல பதார்த்தங்கள் உண்டாக்க -பரம அணுக்கள் பிரகிருதி போல்வன -என்பர்
-பூமி மலை கடல் அவயவங்கள் உடன் காண்கிறோம் -அனுமானத்தால் கர்த்தா -யதா கடவத் -கடம் த்ருஷ்டாந்தம் –
உபாதானம் உபகரணம் சம்ப்ரதானம்-பிரயோஜனம் -அறிந்தவன் இருக்க வேண்டுமே -சர்வஞ்ஞானாக வேணும் சர்வத்துக்கும் காரணம்
-அறிந்தவாறே செய்யும் சர்வ சக்தனாகவும் இருக்க வேணுமே -அனுமானத்தாலே கல்பிக்கலாமே என்பர் –
சாஸ்த்ரா யோநித்வாத் -சமாதானம் -இரண்டு கடம் இரண்டு கர்த்தா -ஏக கர்த்தா அனுமானத்தால் சாதிக்க முடியாதே
-ஒரே கர்த்தா நிரூபித்தால் தானே சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஆகும் -ப்ரஹ்மம் ஏக மேவ அத்விதீயம்
அடுத்து நாலாவது ஆஷேபம் -மற்ற பிரமானங்களால் அறிவிக்க முடியாது என்பதால் மட்டும் வேதாந்த பிரமாணம் கொள்ள வேண்டுமோ
-வேதாந்தம் -சாஸ்திரம் என்று கொண்டு -சாஸ்திரம் புருஷார்த்த சாதனம் அறிவிக்க சாசனம் பண்ண வந்ததே –
விதி நிஷேத ரூபம் கொண்டதே சாஸ்திரம் -ப்ரஹ்மம் பிரவ்ருத்தி நிவ்ருத்தி செய்ய சாஸ்திரம் சொல்லாதே –
இதுக்கு சமாதானம் -ஸ்வயம் புருஷார்த்தம் இல்லாதவற்றை தானே விதி நிஷேதம் சொல்லி சாஸ்திரம் -ப்ரஹ்மம் ஸ்வயம் புருஷார்த்தம் –
ப்ரஹ்மா ஞானம் சாத்தியமான புருஷார்த்தம் –
-அடுத்த 7 அதிகரணங்கள் ப்ரஹ்மமே ஜகத் காரணன் -உயர்வற -மூன்று பாதங்கள் -ப்ரஹ்மம் இப்படி பட்டது என்று கிரியை உட்படுத்தாமல்
-அருளிச் செய்தார் -சித்த பரமான வாக்கியம் -அவன் -சாஸ்த்ரத்தால் பிரதிபாதிக்கப் படும் அவன் -அவனே அவனும் அவனும் அவனும் -அவனே மற்று எல்லாம் –
பேச நின்ற –நாயகன் அவனே -சக சப்தம் வேதம் -சாஸ்திர பிரதிபாத்யமான ப்ரஹ்மம் –
சிரேஷ்டா தேஹி –அதிகரண சாராவளி -முதல் பாகம் சிரேஷ்டா -ஸ்ருஷ்ட்டி கர்த்தா -ஸ்திதி சம்ஹாரம் உப லக்ஷணம் –

அதிகரணங்களில் வேறு பாடு -4-அத்யாயங்கள் –16-பாதங்கள் வேறு பாடு இல்லை –
திருவாய் மொழி -இத்தை அனைவருக்கும் சுலபமாக காட்டி அருளும் –
முதல் 20 பாசுரங்களாலும் இறுதியில் 70 -பாசுரங்களாலும் சரீரசாஸ்திரம் -க்ரமமாக காட்டி அருளி
ஸ்ரீ பாஷ்யம் புரியும்படி அருளிச் செய்தார் -வேதாந்த சூத்ரங்கள் அர்த்தம் அறிந்து இந்த பலத்தால் வேதாந்த தீபம் சுலபமாக அறியலாம்
16 பாதங்கள் -அர்த்தங்களை அதிகரண சாரா வளி யில் தொகுத்து வெளி இட்டார் தேசிகன் –
16 பிரகாரங்கள் -ஒரு ஸ்லோகத்தால் வெளியிட்டு –
சர்வ ஜகத் காரண பூதன் -சர்வமும் சரீரம் -தன்னை தாங்க அபேஷிக்காமல் -தான் தாங்கி -மூன்றாம் பாதம் -வேதம் இவனையே பிரதிபாதிக்கும் –
அதிரோக அத்யாயம் –விரோதி சலிப்பிக்க முடியாமல் த்ருடமாக ஸ்தாபித்து –ஆபாசத பாதக -சுருதி தர்க்கம் கொண்டு -அசைக்க ஒண்ணாத தன்மை
இரண்டாம் பாதம் -புற சமயங்கள் -நிரசனம் -பாஞ்ச ராத்ர சாஸ்திரம் தெளிவாக இவனைக் காட்டும்
தனது அடியார்களுக்கு ஆப்தன் -ஆகாசம் ஜீவன் இந்த்ரியங்கள் பிராணன் சிருஷ்டித்து
மூன்றாம் அத்யாயம் -தோஷங்கள் அறிந்து -பர ப்ரஹ்மம் அகில ஹேய ப்ரத்ய நீகத்வம் கல்யாண குணங்கள் ஒன்றாலே
உபாசனம் குண பேதங்கள் காட்டி -வர்ணாஸ்ரமம் ஆத்மா குணங்கள் சஹகாரி
நான்காம் அத்யாயம் -பக்தி ஆரம்பம் -விரோதியான சஞ்சித கர்மங்கள் நாசம் அடைந்து -பிராரப்தம் ஒன்றே
சரீரம் விட்டு ஆத்மா போகும் பொழுது சூசும்னா நாடி -இத்யாதி உபாசன பலன் -அர்ச்சிராதி மார்க்கம் காட்டி –
பரமாத்மா உடன் சேர்ந்து பரி பூர்ண சம்பந்தம் பெற்று சாம்யம் அடைகிறான் –
ஸ்ரஷ்டா -சிருஷ்டி கர்த்தா -முதலில் –முதல் அத்யாயம் முதல் பாதம் -இதில் -11 அதிகரணங்கள்-
முதல் 4 அதிகரணங்கள் -சாஸ்த்ரராம்ப–கற்கத் தக்கவை -நான்கு சமாதானங்கள் சொல்லி -அவசியம் கற்கப் பட வேண்டியவை –
ஒரு பசுவைக் கொண்டு வா -சப்தம் -கேட்டு -காம் ஆனயா
சப்த சமுதாயம் -பசுவைக் கட்டு -காம் பதான -பந்தனம் -கோ அர்த்தம் அறிந்தான் -பந்தன ஆனைய கிரியையும் அறிந்து –
கர்ம காண்டம் செயல்பாட்டுடன் இருக்கும் -ஜ்யோதிஷ்ட ஹோமம் யக்ஜ்ஞதே ததாதி — யாக ஹோம தானாதிகளை புரிந்து கொள்கிறான்
ப்ரஹ்ம காண்டம் -இது போலே இல்லையே -சித்த பரமான வாக்யங்கள் இவை -அவை சாத்திய பரமான வாக்யங்கள்
வேதாந்த வாக்ய விசாரம் வ்யர்த்தம் -என்பர் -காக்கை பல்லை எண்ணிச் சொல்ல முயல்வது போலே -பல்லே இல்லையே –
அதாதோ ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாசா –முதல் அதிகரணம் -இதனால்
அர்த்தவாத வாக்யங்கள் -என்பர் -கிரியா பாதகங்கள் இல்லாமல் -என்பதால் -பிரயோஜனம் இல்லை -அடுத்த ஆஷேபம் -லஷணம் இல்லை என்பர்
யதோவா இமானி பூதானி –ஜகத் காரணத்வம்-உண்டே சொல்லி ஆஷேபம் நிரசனம் –
இதுக்கு அனுமானமே போருமே வேதாந்த வாக்கியம் -பிருத்யத்வாதி கார்யத்வாதி -கர்த்தா இருக்க வேண்டுமே
நிரவவய ஸூசம பதார்த்தம் -காரணம் –சாவவய ஸ்தூல பதார்த்தங்கள் கார்யம் —
உபாதான உபகரண சம்ப்ரதான பிரயோஜன அபியுக்தன் ஞானம் உள்ளவன் தான் கர்த்தா -சர்வஜ்ஞ்ஞன் சர்வத்தையும் இப்படி
செய்ய அறிந்து -சர்வ சக்தன் -இலகுவான அபிமானத்தால் கர்த்தா கிடைக்குமே –
சாஸ்திர யோநித்வாத் -சமாதானம்
இரண்டு குடங்கள் ஏக கர்த்ருத்வம் சாதிக்க முடியாதே –சமாதானம் -சர்வ வஸ்துக்கள் கர்த்தா ஒன்றே தர்க்கத்தால் சாதிக்க முடியாதே
-வேதாந்த வாக்யங்கள் ஒன்றாலே சாதிக்க முடியும் –
இதர பிரமாணங்கள் அறிவிக்க முடியாதது என்றால்
மட்டும் வேதாந்தம் சாஸ்திரம் -ஒத்துக் கொள்ள வேண்டுமோ -நான்காவது ஆபேஷம் -சாஸ்திரம் புருஷார்த்த சாதனம் பிராப்திக்கு உபயுக்தம் –
இஷ்ட பிராப்தி கர்த்தவ்யம் அநிஷ்ட நிவ்ருத்தி அகர்த்ருத்வம் சொல்லவே சாஸ்திரம் -விதி நிஷேதம்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி -வேதாந்தங்களில் இல்லையே -ப்ரஹ்மத்துக்கு சாஸ்திர பிரதிபாதனம் இல்லை என்பர் -நான்காவது ஆபேஷம்
சமாதானம் -ஸுயம் புருஷார்த்தம் இருந்தால் விதி நிஷேதம் வேண்டாம் -ப்ரஹ்மம் ஸுயம் புருஷார்த்தம் தானே –
அடுத்த 7 அதிகரணங்கள் -முதல் பாதம் –
ப்ரஹ்மத்தை கிரியைக்கு உட்படுத்தாமல் –
உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் -மயர்வற மதி நலம் அருளினவன் -அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
சித்த பரம் -சாஸ்த்ரத்தால் பிரதி பாதிக்கப் பட்ட சத் ப்ரஹ்மா
அவனே அவனும் அவனும் அவனும் அவனும் -சகா -சப்தமே அவன் அவன் -பேச நின்ற -சிவனுக்கும் —நாயகன் அவனே -அவன் சப்தம் –
அயோக விவச்சேதம்–ப்ரஹ்மத்துக்குத் தான் ஜகத் காரணத்வம்
பிரதிஜ்ஞ்ஞா ஸூத்ரம் -அததோ ப்ரஹ்ம விஜ்ஞ்ஞாச –
உயர்வற உயர் நலன் உடையவன் -வாக்ய யோஜனை –ஏக வாக்யமாக யோஜனை -முதல் அர்த்தம் –
ப்ரஹ்மம் ஞானம் தத்வ ப்ரஹ்மம் -சாஸ்திர ஞானம் -உண்டாக்கிக் கொண்டு பரம் ப்ரஹ்ம -பக்தி ரூபா பன்ன ஞானம்
மோஷ சாதான பக்தி உண்டாகும் -தேசிகன் –
சித்த பரமான வாக்யங்கள் -க்ரியா பதம் இல்லாமல் -ப்ரஹ்மத்தைக் காட்டும் ஸ்ருதி வாக்யங்கள் –
ஒரே வாக்யமாகக் கொண்டு முதல் ஸூ தர விவரணம்
பின்ன வாக்யங்களாக பண்ணி அடுத்த மூன்று ஸூ தரங்கள் விவரணம் ‘-ஜன்மாதியச்ய யதகா —அஸ்ய ஜென்மாதி யதகா -ஸூ த்ரம் –
-லஷணம் காட்டும் ஸூ த்ரம் –
அஸ்ய ஜகாத –யதகா –ச விசேஷ வஸ்து -காட்டி -சர்வஜ்ஞ்ஞாத –சர்வ சக்தாத் சத்ய சங்கல்பாத்வாதி சமஸ்த கல்யாண
குணாத்மகனான -சர்வ அந்தராத்மா -ப்ரஹ்மணா -சம்பவம் -ஸ்ரீ பாஷ்யகாரர் காட்டி அருளி –
குண விசிஷ்டன் –அசாதாராண கல்யாண குணங்கள் உண்டே -இவன் உடையவன் தான் ஜகத் காரண பூதன் –
சாஸ்திர யோநித்வாத் -மூன்றாவது -யாரும் ஒரு நிலையன அறிவரிய எம்பெருமான் -ததாமி புத்தி யோஹம் –
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து –
சாஷாத் நாராயண தேவ -சாஸ்திர பாணி –
தத் து சமன்வயதாத் -ஸுயம் பிரயோஜனம் -உபாயமும் உபேயமும் அவனே -மயர்வற மதி நலம் அருளினன் அவனே அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அவனது துயர் அறு சுடர் அடியே உபாயம் ஸுயம் -சித்தம் புருஷார்த்தம் என்பதால் —
தத் து சமன்வயாத் -ஞான விஷய பூதன் மட்டும் இல்லை பரம பிராப்யம் பிராபகமும் அவனே –பிராப்ய பிராபக ஐக்ய ரூபம் –
இந்த நான்கு ஸூ தரங்களும் காட்டுவது போலே திருவாய்மொழி -1-1-1-
விலஷணன்-என்பதைக் காட்ட மேலே 7 அதிகரணங்கள் -சாதாரண சேதன அசேதன அசாதாரண அசேதன சேதன வ்யாவ்ருத்தி காட்டி
ஆகாசம் பிராணன் புருஷன் இந்த்றனைக் காட்டிலும் வேறு பட்டவன் —
முதல் ஆறு பாசுரங்கள் -இவற்றைக் காட்டும்
ஸ்ரஷ்டா –முதல் அத்யாயம் முதல் பாகம் -11 அதிகரணங்கள் —
5-ஈஷத் அதிகரணம் -முன்பு லஷணம் ஜென்மாதி அதிகரணம் சொல்லி இது ப்ரஹ்மத்துக்கே பொருந்தும் -சேதனம் அசேதனம் போலே இல்லை –
அசேதனம் முதலில் -சாங்க்யன் கபில ஸ்ருதி கொண்டு பலம் மிக்கவன் என்பதால் அத்தை முதலில் நிரசிக்கிறார்
பிரக்ருதியே காரணம் என்பான் –தரித்து சேஷமாக நியமிக்கப் படுவதாக -ஆத்ம சரீர -மூல பிரகிருதி சரீர பூதம் நம் சித்தாந்தம் –
அவனை விலக்கி சாங்க்யன்-பிரக்ருதியே காரணம் என்பான்
ந அசப்தம் அல்ல -சாஸ்த்ரத்தால் சொல்லப் பட்ட தன்மை இல்லை -அனுமானம் கொண்டு சொல்லும் மூலப் பிரகிருதி இல்லை –
சத் விதியை -சதேவ சோம்யே-இதம் அக்ர ஆஸீத் ஏகமேவ அத்விதீயம் சத் -என்று -ஒரே பதார்த்தமாக இருந்தது –
-ஐசத -சங்கல்பத்தால் -மூல பிரகிருதி அசேதனம் ஞானம் இல்லையே – –
சேதனன் உண்டே -அவனைக் கொண்டால் என்ன -ஆஷேபிகள் –தைத்ரிய உபநிஷத் -ஆனந்தவல்லி -ஆனந்தமயன் ஜீவன் –
ஜகத் காரணம் சொல்லி உள்ளதே -விஜ்ஞ்ஞானத்தை விட மேம்பட்டவன் -பஹூச்யாம் –
ஆனந்தமய அப்யாசி-பக்த முக்த அவஸ்தைகள் ஆத்மாவுக்கு உண்டே சதம் நூறு மடங்கு -சொல்லி
ஆனந்தம் ஸ்வதா பிராப்தம் இல்லை பரமாத்மாவால் கொடுக்கப் பட்டதே -அவனுக்கு தான் ஸ்வாபாவிக்-ஆனந்தம் உண்டே –
ஆனந்த மயாதிகரணம் -ஆறாவது -இத்தால் ஆத்மாவில் காட்டில் வேறு பட்டவன் -என்று காட்டி அருளி
அசேதன சேதன அசாதாரணம் -ஆதித்ய மண்டல மத்திய வர்த்தி -அந்தராத்மா -சவித்ரு மண்டல மத்திய வர்த்தி புருஷன் உண்டே
-ஆதித்யா தேச விசேஷம் -மண்டல வாசக சப்தம் இது
இவன் ஜீவன் எனபது பூர்வ பஷி வாதம் –ஹிரண்ய பிரகாசோ –கப்யாசம் புண்டரீகாஷ-சாந்தோக்யம் -ஜீவனுக்கு என்பர்
பரம புருஷன் -தான் -அபக்த பாபப்மத்யம் அகரமா வச்யன் என்பதால் -சித்தாந்தம் -ஜீவனைக் காட்டிலும் வேறு பட்டவன் –
ஆகாசம் பிராணன் இரண்டையும் அடுத்து சொல்லி -அசாதாராண விசேஷம் -ஆகாசம் பராயணம் -பிராப்ய பதார்த்தம் –
ஆகாச சப்த வாக்கியம் பரமாத்மா பரமாகாசம் -பஞ்ச பூத ஒன்றான ஆகாசம் இல்லை –மூல பிரகிருதி மஹான் -தாமச அஹங்காரம்
-சப்த தன்மாத்ரையில் உண்டான ஆகாசம் என்பதால்
பிராணன் -உத்கீதம் -பிரதிபாதிதமான பிராண தேவதை -சாமான்யமான வாயு இல்லை -பரமாத்மா தான் –
அவனாலே எல்லாம் இயங்குகின்றன –
ஜ்யோதிஸ் -அடுத்து -சாமான்யம் இல்லை அடுத்து –
இந்திர பிரச்னம் தன்னையே -சொல்லிக் கொண்டது -இந்திர பிராணாதிகரணம் -வேறு பட்ட பரமாத்மா –
இந்தரனுக்கு அந்தராத்மாவான பரமாத்மா என்று காட்டி அருளி –
அயோக விவச்சேதம் முதல் பாதம் -சம்பூர்ணம் –அன்யக பரமாத்மா -வேறுபட்டவன் என்று காட்டி அருளி –
மனனக மலமற –இரண்டு வரிகளால் நம் ஆழ்வார் இத்தை காட்டி
ஆகாசாக -சாத்தியம் -பிரசித்த ஆகாசம் இல்லை -கல்வித -பிரகாசிக்கிறான் ஆ எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும்
எல்லா பிரகாரங்களிலும் சர்வதா -பரம புருஷன் –
அத ஏவ பிராணக –அதே காரணத்தால் -என்றபடி –
முதல் பாசுரம் சொன்ன அவனே -மனனக மலமற-மலர் மிசை எழுதரு -சேதன வ்யாவருத்தன்
மனம் -மணந -அசேதனம் என்பதால் –சங்கல்பிக்கும் ஞானம் நினைவு வியாபாரம் என்பதால் மனம் -உயர்திணை முடிவு
அகம் உட்புறம் -வெளிப்புறம் -நிரவவயம் அணுவான -மனஸ்-இந்த்ரியங்கள் மூலம் வெளிப்பட்டு புற மனம் -அக மனம்
-உள் மனம் -பிரத்யக் வஸ்து ஆத்மாவைக் காட்டும்
அசப்தம் -மூல பிரகிருதி -அனுமானத்தால் அறிந்து கொள்ளப் படுவதால் –
மலம் -ரஜஸ் தமஸ் அசுத்திகள் -ராக த்வேஷாதிகள் -அஷ்ட யோகம் செய்து அறுத்து -த்யான ரூபம் –
மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு –ஜீவாத்மா சாஷாத்காரம் -யோகத்தால் பரமாத்மாவை சாஷாத் காரம் பண்ண முடியாதே
-யாரும் ஓர் நிலையன் என அறிவரிய எம்பெருமான் அன்றோ -ஜீவன் தான் விஷயம் -வ்யாவ்ருத்தம்
பொறு உணர்வு அவை இலன் -இந்த்ரியங்கள் ஐம் பொறி -ஐம் புலன் –
இந்த்ரிய ஜன்ம ஞானம் அசேதனம் தன்மையன் அல்லன்
பெரு மதிப்பாமான ரத்னம் -சாணி உருண்டை ஒரே கண்ணால் பார்க்கிறோம் –ஏக ஞான விஷயம் -இது போலே இல்லையே
பிரகிருதி சம்பந்தம் உள்ள ஜீவனை இது அற்றதானால் எப்படி இருப்பானோ அப்படி காண்கிறது யோகத்தால்
ஆனந்தமயன் முக்தன் தானே பக்தன் இல்லையே
பக்த முக்த உபய அவஸ்தையும் உண்டே ஜீவனுக்கு
ஸ்ரஷ்டா பர ப்ரஹ்மமே
அதிகரண சாராவளி -19 ஸ்லோகம் -சங்க்ரஹண் ஸ்லோகம் –
எதோ வா -இமானி பூதானி –தத் ப்ரஹ்ம -மூன்று ஆகாரமும் ஒருவனுக்கே -சிருஷ்டி ஸ்திதி சம்ஹர்த்தா கர்த்தா ஒருவனே –
சமஸ்த கல்யாண குணவிசிஷ்டன் -சேதன அசேதன விலஷணன் என்றதாயிற்று
இந்த்ரன் மோஷ சாதனம் -மாம் உபாஸ்வ -பிரஸ்ததனுக்கு-சந்திர வம்சம் -சக்ரவர்த்தி – ஹித தமமாக -சொல்லி –
-காரணந்து த்யேயகா -முமுஷூக்களுக்கு உபாசிக்க –
ஆனந்த மயம்-பர ப்ரஹ்ம ஸ்வரூபம் -விஜ்ஞ்ஞான மயன் -ஞானமே நிரூபகம் ஜீவனை விட வேறு பட்டவன் -ஸ்வா பாவிக ஆனந்தம்
அவன் ஒருவனுக்கே -முழு நலம் -உடையவன் -நலம் -ஆனந்தம் பரிபூர்ண நிரவதிக ஸ்வாதீனமான ஆனந்தம் –
அஹம் -இந்த்ரன் அர்த்தம் இல்லை -பிரானணன் அந்தராத்மா பரமாத்வைக் குறிக்கும் –
வாம தேவர் நான் சூர்யன் மனு -அந்தராத்மா -சரீராத்மா பாவம் -குறித்து -என உயிர் -ஆழ்வார் -இத்தையே காட்டி அருளுகிறார் –
எதிர் நிகழ கழிவினும் —முக்காலத்திலும் இனன் இலன் மிகுநரை இலன் –ஒத்தார் மிக்கார் இல்லை
இலனது உடையனது –அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே -அடுத்த பாதம் -அர்த்தம்
தேஹீ –தேஹத்தை உடையவன் –தேஹி -தரித்து நியமித்து தன் பொருட்டே சேஷமாக உள்ளதே சரீரம் -லஷணம் –
தேவ மனுஷ்ய மிருக ஜங்கம சரீரங்களுக்கு பொதுவான லஷணம் -இதுவே -அவன் சர்வ சரீரீ–ஏவிப் பனி கொள்ளும் படி -நியமேன தரித்து சேஷியாக-
தன்னை ஒழிந்த அனைவரையும் சரீரமாக கொண்டவன் -தேஹீ -இரண்டாம் பாதம் -ஆறு அதிகரணங்கள்
சர்வத்ர –இலனது உடையனது என நினைவு அரியவன் -32 வித்யைகள்–சாண்டில்ய வித்யை சர்வம் கல்விதம் ப்ரஹ்ம
-எல்லாம் ப்ரஹ்மமே அன்றோ -இதம் சர்வம் ப்ரஹ்மம் கலு-அன்றோ அல்லவா பிரசித்தம்
–சர்வ கந்த சர்வ ரச அநாக்ய அநாதர –
வ்யாவ்ருத்தம் சொல்லிய பின்பு -அபேதம் சொல்வது சரீராத்மா பாவம் என்பதால்
பேத அபேத வாக்கியம் இரண்டுக்கும் பொருந்த
அந்தர்யாமி -உருவினன் அருவினன்
ஒழிவிலன் பரந்த
அந்நலன் உடை
ஒருவன்
நணுகினம் நாமே
நான் வருகிறேன் -ஆத்மா நடந்து வராதே -சரீரம் மட்டும் நடந்து வராதே -பிரிக்க முடியாத -இரண்டையும் நான் சப்தம் உணர்த்தும்
என் உடம்பு என்பதால் நான் வேற என் உடம்பு வேற -அபேத வ்யவஹாரம் தத்ஜலான் -தத் ஜம் -தஸ்மாது ஜாயது-சிருஷ்டி
தல்லம் -அதிலே லயம்
தத் நம் – -ஸ்திரமாக ஜீவித்து -இத்தால் ஸ்திதி சம்ஹாரம் மூன்றுமே அவன் கிரியை என்றபடி -சாந்த உபாச்யை
-சர்வ காலத்திலும் சர்வ பதார்த்தங்களும் இவன் இடம் சம்பந்தம் கொண்டவை -சர்வ அந்தராத்மா
இலனது உடையனது என நினைவு அரியவன்
சர்வத்ர பிரசீத்ய அதிகரணம் பார்த்தோம் –உபாதானத்வம் -காரண கார்ய பாவம் -ஜகத் ப்ரஹ்மத்தின் நாம ரூபங்களே பஹூச்யாம் –
ஹிருதயத்துக்குள் -அந்தர்யாமி அதிகரணம் மேல் உள்ளவை எல்லாம்
சகலமும் சரீரம் -சரீர சரீர பாவம் விவரித்து -அந்தர்யாமி பிராமணம் –வாக்யவர்க்கர் ஜனக ராஜன் சபையில் ப்ரஹ்மத்தின்
ஸ்வரூப ஸ்வ பாவங்கள்காட்டி –21 அசேதனங்கள் 2 சேதனங்கள் -ஆத்மாவையும் விஜ்ஞ்ஞானத்தையும் வாக்கியம் சொல்லி –
அனைத்துக்கும் அந்தராத்மா -காரண கார்ய ரூபங்கள் பிருத்வி தொடங்கி -அவயகதம் வரை-எல்லா வற்றையும்
ஆகாசம் நீர் -ஒவ் ஒன்றையும் சொல்லி -உள்ளவன் -என்றும் வ்யாபிப்பவன் என்றும் அறியப் படாமல் என்றும் தரித்து
என்றும் நியமித்து என்றும் -ஒவ் ஒன்றுக்கும் –அந்தர்யாமித்வம் அதிகரணம் ப்ரஹ்மாத்மகம் ஜகத் -ப்ரஹ்மத்தின் உடைய நாம ரூபங்களே
ஜகத் அப்ருக்த் சித்தமாய் இருக்கும் -தாதாம்ய சம்பந்தம் -உண்டே -ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே
மூல பிரகிருதி வரை -இப்படி -அசேதன பரம்பரைகளுக்கும் அந்தர்யாமி -ஒவ் ஒன்றுக்கும் சரீரீ சரீர பாவம் –
மேலே ஜீவன் -விஜ்ஞ்ஞானம் இரண்டுக்கும் இப்படியே –
அந்தரா அதிகரணம்
அறிவே இல்லாத வஸ்துக்கள் அறிய மாட்டா சொல்ல வேண்டுமா -அது விசேஷ வாக்கியம் இல்லை -அவைகள் எப்படி அறியாதோ
அது போலே அறிவுள்ள ஜீவனும் அறிய மாட்டான் என்று காட்டவே –
ஒருத்தி -ஒளித்து வளர -விபவ அவதாரத்திலும் அந்தர்யாமித்வம் பட்டது படுவதே நாயனார்
உருவினன் அருவினன் –நம் ஆழ்வார் சேதன -அசேதன அந்தராத்மா –
கண் முதலிய இந்த்ரியங்களால் கிரஹிக்கும் ரூபம் போன்றவை உள்ளவை உரு -அல்லவை அரு -அன்றோ –
புலனொடு புலன் அலன் -சம்பந்தம் உண்டாலும் தோஷங்கள் தர்ட்டாதவன் -ஸ்வரூப ஸ்வ பாவ விகாரங்கள் இல்லாதவன்
-அத்தா தராதர அதிகரணம் -சகலத்தையும் விழுங்கி -ஓதனமாக கொண்டு மிருத்யுவையும் உண்பவன் –
நக்க பிரானோடு ஓக்கவும் -சர்வ சம்ஹார கர்த்தா -பூர்வ பஷி ஜீவ பரம் -கர்ம பலம் அனுபூவி கிடையாதே –
அத்ரிஷ்டத்வாதி குணகம் அதிகரணம் -இந்த்ரியங்களுக்கு விஷயமாகதவை அதிர்ஷ்டம் -அக்ராஹ்யம் -மனசால் அனுமானிக்க முடியாத வஸ்து –
அகோத்ரம் -அவர்ணம் -நாம ரூபங்கள் அற்றவை –
அசஷூ அச்ரொத்ரம் -ஞான இந்த்ரியங்கள் அற்றவன் -அபேஷிக்காத ஞானம் உடையவன் என்றவாறு
-ச்ருணோதி அகர்ண–கர்மேந்த்ரியங்கள் அபேஷை இல்லாமல் எல்லாம் செய்பவன் -நித்யம் -விபு —
கால தேச வஸ்து -பரிச்சேத ரஹிதன் -சர்வ கதம் -ஸூ ஷூஷ்மம்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் -ஒழிவு முடிவு தேசம் காலம் வஸ்து இவற்றால் அளவிட முடியாதவன் என்றபடி
பரந்த அந்நலன் உடை ஒருவன் -அந்தராதிகரணம் -கம் ப்ரஹ்ம -கம் ப்ரஹ்ம உபாஸ்யம் அவனே உப கோசரம் வித்யை -மோஷார்த்தம்-
கம் -ஆனந்தம் -ரூபமான ப்ரஹ்மம் கம் -ஆகாசம் –உபாஸ்யமான பரம புருஷன் ஆனந்தமயம் ஆகாசமாகவும் இருப்பவன் –
-ஆகாசம் -அளவற்றது என்றபடி -பரந்து -வியாபித்து உள்ளவன் -ஆனந்தத்துக்கு விசேஷணம் -உயர்வற உயர் நலம் என்றபடி
பரந்த அந்நலன் உடை –
மூன்றாம் பாதம் -அநந்ய ஆதாரத்வம் -1-1-4- அவன் இவன் உவன் –அனைத்துக்கும் ஸ்வரூபம் இவனே தரிக்கிறான் –
1-1-5- அனைத்துக்கும் ஸ்திதியும் தனது ஸ்வரூபத்தால் தரிக்கிறான் –
ஜுபுவாத் அதிகரணம் –சதுர்தச புவனங்கள் -பிருத்வி –பூமியும் கீழ் ஏழும் சேர்ந்து -புவ சுவ -அந்தரிஷா லோகங்கள் இடைப்பட்டவை
ஜன தப சத்யம் -ஜூ லோகம் -ஒளி மயமான மேல் உள்ள லோகம் –மூன்றுக்கும் அவனே நியாமகன் –
பூமியில் கடம் -ஏழாம் வேற்றுமை -ஆதார பதார்த்தம் பூமி -ஆதார ஆதேய பாவம் –
சர்வமும் அவனை விட்டு பிரிக்க முடியாத சம்பந்தம் உள்ளவை –ஆதார பூதன் -சஹ பிராணன் போலே –
அவனே அனைத்திலும் கலந்து ஆதாரமாக உள்ளவன் -அவனே உபாச்யன்
அடுத்த பூமாதி கரணம் –அளவு கடந்த ஆனந்த ரூபம் -கொடுப்பவன் -பூமா -யத்ர-அனுபவ மத்யத்தில் ந அந்யத கண்டு கேட்டு
அறிவது இல்லையோ – எல்லா கரணங்கள் மனசால் அனுபவிக்கும் வஸ்துவே பூமா -பூர்ணம் என்றபடி
அளவற்ற ஆனந்த ரூபன் அனுபவம் -என்றபடி
அவா வற சூழ்ந்தானே –விடை அவா காரணம் உந்த அருளிச் செய்த திருவாய் மொழி –பூர்ண வஸ்துவை பாட பூர்ண
அவா வேண்டுமே -சூழ்ந்து அகன்று -தத்வ த்ரயத்தையும் விளாக்கொலை கொண்ட ஆழ்வார் அவா
ஆர்த்த ஸ்வரத்தாலே ஆணை இட்டுக் கூப்பிட நிர்பந்தித்து -முன்னால் எழுந்து அருளினான் –
அவன் இடம் தமது அவாவின் அளவைக் கணக்கிட்டுக் கூறுகிறார்
தகராதிகரணம் அடுத்து -தகர வித்யை ஸ்ருதி வாக்கியம் கொண்டு சர்வத்துக்கும் ஆதாரபூதன் -தனக்கு உள்ளே இருக்கும்
பரமாத்மாவை உபாசிக்க -எங்கும் பரந்து எங்கும் உள் புகுந்து இருப்பவன் ஆனாலும் -எங்கும் உளன் கண்ணன்
நான் அஹம் சப்தத்தாலே பரமாத்மாவை உபாசிக்க வேண்டும் நமக்கு உள்ளே அந்தராத்மாவை –
தேவாதி -சரீரம் -கர்ம -சரீரம் ப்ரஹ்ம புரம் இருப்பிடம் தகர புண்டரீகம் -கீழ் நோக்கி கவிழ்த்த தாமரை போலே
-ஹிருதயம் –அதற்கு உள்ளே ஆகாசம் -இந்த்ரியங்களுக்கு புலன் இல்லாத தத்வம் ஆகாசம்
பிருத்வி -நான்கு இந்த்ரியங்கள் விஷயம் -நீர் -மூன்று -தேஜஸ் -இரண்டு இந்த்ரியங்கள் -வாயு -ஸ்பர்சம் மட்டுமே
ஆகாசம் –காண கேட்க தொட மோந்து பார்க்க முடியாதே -ஒரு த்ரவ்யமாக இருந்து கொண்டே –
ஈஷத் கர்மாதிகரணம் -அடுத்து -பிரச்னோ உபநிஷத் -பிரணவம் கொண்டு உபாசனம்
-ஏக மாத்திர -பிரணவம் -ஏக சக்ரவர்த்தி
தவி மாத்திர பிரணவம் –ச்வர்க்காதி லோக
த்ரி மாத்திர பிரணவம் –முக்தன் ஆகிறான் –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் –

எங்கே சிருஷ்டித்தது -தன்னுள்ளே -சகல உபநிஷத் சாரம் திருவாய்மொழி
நிர்விகார ஸ்ருதிகள் சமன்வயப்படுத்த -பரிணமிக்கும் பொழுது –
சரீர தோஷங்கள் ஆத்மாவுக்கு போகாதது போலே -ந து திருஷ்டாந்தம் -பரிணாம ஸ்வரூப விகாரங்கள் ஒட்டாதே
சரீராத்மா பாவம் -தேஹீ -காட்டி –
நிமித்வம் –அகில ஹேய பிரத்ய நீக்க சர்வஜ்ஞ்ஞம் சர்வ சங்கல்பத்வாதி விசிஷ்ட ப்ரஹ்மம் அயோக வியச்சேதம் முதல் அதிகரணம்
-சம்பந்தம் இல்லாமையை போக்கி இல்லாமல் இல்லை என்று நிரூபித்து –
அந்யோக வியச்சேதம்-அடுத்த மூன்றும் -தர்மியை தவிர வேறு எதிலும் சம்பந்தம் இல்லை
ஈஸ்வரன் -நிரூபணம் முதலில் பண்ணி அடுத்த அத்யாயம் -விரோதங்கள் போக்கி
ஆக மூவகை காரணமும் அவனே
ஈஸ்வரன் -சேதனன் அசேதனன் மூன்று தத்வங்கள் தானே உண்டு -அவனைத் தவிர வேறு எதற்கும் இல்லை நிரூபணம் –
வ்யதிரிக்த ஒன்றுக்கும் இல்லை -பிரகிருதி புருஷர்களுக்கு இல்லை -அஸ்பஷடமாக-சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-பிரிக்க முடியாத சம்பந்தம் உண்டே
1-3- அ ஸ்பஷ்ட மாக -மேலே —ஜிஹ்வாதிகரணம் —ஜீவா ப்ரஹ்ம லிங்கம் -பூமாதிகரணம் –தகராதிகரணம் —
தானே தனக்கு ஆதாரம்
1-4-ஸ்பஷ்ட வேதாந்த வாக்யங்கள் -சாங்க்யன் பிரதிபாதிப்பதாக மேலாக -அவயகதம் -புருஷம் -சரீரம் -புருஷன் எனபது பரம புருஷனையே
-பரம பிராப்ய பிராபக ஐக்கியம் சொல்லுகிறது படிப்படியாக நிரூபணம் –

சர்வ வாக்யங்களுக்கும் பர ப்ரஹ்மமே -ஸ்ரீ யபதி ஒருவனே ஜகத் காரணம் ஸ்தாபித்து –
ஸ்தூனாதி காரண நியாயத்தால் -விரோதி பரிகாரம் –ஸ்ம்ருதி -முதலில் -கபிலர் -மனு ஸ்ம்ருதி -சதுர்முகன் -பக்த ஜீவன் தான் –
ஸ்ருதி தர்க்க விரோதிகள்-விலஷனாதிகரணம் –
பாஹ்ய விரோதிகள்
குத்ருஷ்டி வாதங்கள் நிரசனம் -பாசுபதி மத நிரசனம் –
பக்தி உபாசனம் -சுபாஸ்ரயம்- திரு மேனியில் பிரீதியும் -முன்னம் வைராக்ய இதர விஷயங்களில் பிறந்து -தைலதாரா பக்தி –
இதன் தோஷங்களையும் -வைராக்ய பாதம் -அவனது நிரதிசய கல்யாண குணங்களையும் -உபய லிங்க பாதம் காட்டி –
பலாதிகரணம் -பிராப்ய பிராபக ஐக்கியம் –
குணாதி சம்பவாதிகரணம் –
வர்ணாஸ்ரம -தர்மங்களும் ஆத்மகுணங்கள் விடாமல் அனுஷ்டிக்க -உபாசனத்துக்கு சஹகாரிகள் இவை
ஹிதம் இப்படி சொல்லி -மேலே உபாசகனுக்கு சஞ்சித கர்மங்கள் நீக்கி -பிரபத்தியால் பிராரப்த கர்மங்களையும் போக்கி -தேகாவசனத்தில் பலன் –
பர ப்ரஹ்மத்தின் ப்ரீதி ஒன்றாலே பரம புருஷார்த்தம் —
வாக்யதிகரணம் –மனோதிகரணம் –ஸூ ஷம்னா நாடி அர்ச்சிராதி மார்க்கம் —கதி காட்டி அருளி –
முக்த ஜீவனுக்கு சர்வ பிரகார சாம்ய துல்யம் இல்லை -ஜகத் வியாபார வர்ஜனம் -ஸ்ரீ யபதித்வம் போன்றவை சொல்லாமல் –
பிரகரணம் சேர ஜகத் காரணத்வம் தொடங்கி-
போக மாத்திர சாம்யம் -உண்டு -ஸ்வரூபன சாம்யம் இல்லை -நச புனராவர்த்ததே -உண்டே -சொல்லி –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யம் இருப்பதால் சங்கை வர -அத்தை நிரசித்து அருளுகிறார் —
அத்யந்த விலஷணன்-அத்ர இயமேவ -வேத விதாம் பிரக்ரியா -வேத அர்த்த விதாம் என்றவாறு
-வேதம் பிரமாணம் கொண்டு யாதாம்ய ஞானம் -தத்வ ஹித புருஷார்த்தங்கள் அறிந்த ஆசார்யர்கள் மார்க்கம்
அசித் வஸ்து –மூல பிரக்ருதியின் பரிமாணங்கள் -இவற்றை விட அத்யந்த விலஷணன் -சேதனன் -எதனால் –
ஸ்வரூபம் ஸ்வ பாவம் விட -ஞானம் அற்றவை
ஸ்ரீ மான் சிதசித உபாசிதௌ-சிருஷ்டிப்பது அவன் தன பிரயோஜனத்துக்கு -கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி -வாராய் ஆஸ்ரிதர்களுக்கு ஆபரணங்கள்
நாஸ்திகர்-ஆஸ்ரித விரோதிகளை அளிக்க திவ்யாயுதங்கள்
வியாபகன் தாரகன் நியாமகன் சேஷி -அவன் -அத்யந்த விலஷணன்-
-இதித அமர கோசம் இத் தாமரை கோசம் தப்பாக நினைந்து தேட -கதை
யத பாகவதா உக்தம் -ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் மூன்று பிரமாணம் – -புருஷோத்தமன் -15–எந்த விதத்தில் வேறு பாடு காட்டி
-லோக்யதே அனன்ய எத்தை கொண்டு அறியப்படுகிறதோ லோக சப்தம் பிரமாணம் -புருஷ சப்தம் சேதனம் –ஷர சர்வாணி பூதானி -பக்த ஜீவன் -அசேதனங்கள் -இத்தால் –
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் -என்றது -அவன் அவதாரத்துக்கு அவதி இல்லையே -என்பதால் -கருணை கிருபை வற்றாதே –
கூடஸ்தர் -தலைவர் மாறு படாதவர் -கொல்லன் பட்டறை -கூடம் -விகாரம் அடையாதே -லோக த்ரயம் -த்ரிவித சேதனங்கள் த்ரிவித அசேதனங்கள் –
உட்புகுந்து –தரித்து -அவிகாராக -நியமித்து -ஈஸ்வரன் -புருஷோத்தமன் –

————————–

அத்ர இயமேவ வேத விதாம் பிரக்ரியா-வேத அர்த்த விதாம் -தத்வ ஹித புருஷார்த்தம் அறிந்த மகா ரிஷிகள் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்
அசித் வஸ்துப-ஞானம் அற்ற -பஞ்ச பூதங்கள் -ரூபம் ரசம் கந்தம் சப்தம் ஸ்பர்சம் -பிரகிருதி -பரிணாமம் –
அத்யந்த விலக்ஷணன் -சேதனன்-ஸ்வரூபத்தயா – ஞானம் -உள்ளது -அசித் பரார்த்தம் -கடம் தனக்கு ஞானம் இல்லை –
பரார்த்தகா -இருக்கும் -சதத நித்யம் -கல்விதாம் க்ஷேத்ரம் -அசேதனம்
ஜீவன் -ஸ்வரூபத்தாய வேறு பட்டவன் / ஸ்வபாவதக மாறுபட்டவர் -தர்ம பூத ஞானம் உண்டே –இரண்டாலும் அத்யந்த விலக்ஷணன் –
பிரத்யக் ஆத்மா -அவை பராக் -தன்னுடைய பிரகாசத்துக்கு தானே ஜீவாத்மாக்கு
சேதனன் மூவகை -பாத்தன் முத்தன் நித்யன் -மூவரை விட அத்யந்த விலக்ஷணன் -பர ப்ரஹ்மம் –
அகில ஹேய ப்ரத்ய நீகன்-கல்யாணைக ஏகத்வம்-உபய லிங்கம்

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார்குடி ராஜகோபாலாசார்யர் ஸ்வாமிகள்–
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஆழ்வாரும் ஆழ்வானும் -ஸ்ரீ உ வே P.B.A ஸ்வாமிகள் —

January 29, 2018

ஸ்ரீ மத் பராங்குச முநீந்திர மநோ விலாசாத் தஜ்ஜா நுராக ரச மஜ்ஜ்னம் அஞ்ஜசாப்ய
அத்யாப்ய நாரதத துத்தித ராக யோகம் ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜம் உன்னயாம-ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம் -3 ஸ்லோகம்

ஆழ்வார் இதயத்தில் அடைந்து பக்தியில் நனைந்து அன்பின் நிறம் சிகப்பை அடைந்தது –

வகுள தர சரஸ்வதி விசக்த -ஸ்வ ரச பாவ யுதா ஸூ கின்னரீஷூ
த்ரவதி த்ருஷதபி ப்ரசக்த கானாஸ் விஹ வனசைலததீஷூ சுந்தரஸ்ய –ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -12 ஸ்லோகம் –

ஆழ்வார் அருளிச் செயலை இனிய குரலில் பாட கற்கள் உருகி பெருக அதுவே நூபுர கங்கை என்கிறார் –
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணா என்று கூவுமால் -ஆழ்வார்

யஸ்ஸ மூர்தா சடாரே -ஸ்ரீ வராத ராஜ ஸ்தவம் –எம்பெருமான் திருவடிகள் இளைப்பாறும் இடம் ஆழ்வார் திருமுடி -என்கிறார்

ஊர்த்வ பும்ஸாம் மூர்தனி சகாஸ்தி-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -7 ஸ்லோகம்
திருமால் இரும் சோலை மலையே என் தலையே –என் உச்சி உளானே –

ப்ரேமாக்ர விஹ்வலித கிரா புருஷ புராணா தவம் -துஷ்டுவு மதுரிபோ மதுரைர் வசோபி -ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -10-
உள் எல்லாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் -என்றும்
வேவரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த -என்றும்
ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே -என்றும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே -என்றும்-
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் -என்றும்-
ஆழ்வார் அருளிச் செயலை ஒட்டியே அருளிச் செய்கிறார் –

உததிக மண்டார்த்தி மாந்தன -லப்த பயோமதுர –ரசேந்த்ரா ஹ்வாசுதா சுந்தரதோ -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -4-
ஆண்டாள் -மந்தரம் நாட்டி அன்று மதுரக் கொழும் சாறு கொண்ட -பாசுரத்தின் மொழி பெயர்ப்பு –

சசத ரரிந்க ணாத்யசிகாம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம் -4-
மதி தவழ் குடுமி மால் இரும் சோலை -நேர் மொழி யாகும் –

பிதுரித சப்த லோக ஸூ விஸ் ருங்கள ரவம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம் -5-
அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் -நேர் மொழி யாகும்

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம் -8-
கரு வாரணம் தன பிடி தண் திருமால் இரும் சோலை மலையே -பெரியாழ்வார் -நேர் மொழி யாகும்

ப்ராரூட –சரியம் -ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-16/17-
ஏறு திருவுடையான் -ஆண்டாள்

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-40-
கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட மாயன் குழல்

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-49-
களி வண்டு எங்கும் கலந்தால் போல் மிளிர நின்று விளையாட -ஆண்டாள்
மை வண்ண நறும்குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குலை இருபாடு இலங்கி யாட -திருமங்கை ஆழ்வார்-

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-55-
செங்கமல நாண் மலர் தேனுகரும் அன்னம் போல் -ஆண்டாள் –

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-62/63-
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானை

-ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -ஸ்லோகம்-92-
நிலையிடம் எங்கும் இன்றி -திருமங்கை ஆழ்வார் -பாசுர சந்தத்தலிலே அருளிய ஸ்லோகம் –

—————————————————————————-

த்ரைவித்ய -வ்ருத்த ஜன -மூர்த்த விபூஷணம் யத் சம்பதச்
சாத்விக ஜனச்ய யதேவ நித்யம்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனச்ய புண்யம்
தத் சம்ச்ர யேம வகுளாபரண அங்க்ரியுக்மம்–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்

த்ரைவித்ய -வ்ருத்த ஜன -மூர்த்த விபூஷணம்-ஆழ்வார் திருவடி தாமரைகளே வேதம் வல்லார் சிரசுக்கு ஆபரணம்
யத் சம்பதச் சாத்விக ஜனச்ய யதேவ நித்யம் -ஸூ த்த சாத்விகர்களுக்கு நிரந்தரச் செல்வம்
மாதா பிதா இத்யாதி ஆளவந்தார் அருளிச் செய்த படி
யத்வா சரண்யம் அசரண்ய -வேறு புகல் அற்றவர்க்கு புகல் இடம்
ஜனச்ய புண்யம் தத் சம்ச்ர யேம வகுளாபரண அங்க்ரியுக்மம்–பாவனத்வமும் உண்டே -வேறு புண்ய தீர்த்தங்கள் நீராட வேண்டாம்

——————————————————————

பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த சம் துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
வேதார்த்த ரத்ன நிதிர் அச்யுத திவ்ய தாம ஜீயாத் பராங்குச பயோதிர் அசீமபூமா –

சமுத்ரமாக ஆழ்வாரை உருவகப்படுத்தி அருளுகிறார்
பக்தி பிரபாவ பவத் அத்புத பாவ பந்த சம் துஷித ப்ரணய சார ரசௌக பூர்ண
பக்தி இத்யாதி நவ ரசம் புனித உணர்வாகிய வெள்ளம் நிறைந்த கடல்
வேதார்த்த ரத்ன நிதிர் -முத்து பவளம் போலே வேதார்த்த ரத்னங்கள் நிறைந்த கடல்
அச்யுத திவ்ய தாம-அச்யுதன் திருப்பள்ளி கொள்ளும் இடம்
கல்லும் கனைகடலும் வைகுந்த வானோடும் புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவமே வெள்ள நெடியான்
நிறம் கரியான் உள் புகுந்து நின்றான் அடியேனது உள்ளகம்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சார்ங்கத்தன் வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே —
ஜீயாத் பராங்குச பயோதிர் அசீமபூமா -நம்மாழ்வார் எனும் பாற்கடல் -கரை காண ஒண்ணாதே

————————————————————————–

யத் பதாம் போருஹ த்யான விஸ்வச்த அசேஷ கல்மஷ -வஸ்து தாம் -உபயாதோஹம் -யாமு நேயம் -நமாமி தம் -ஸ்ரீ கீதா பாஷ்ய ஸ்லோகம்
யத் பதாம் போருஹ –ய்–அ–த்–ப்-அ –த் –அ –ம் –ப் –ஒ –ர்–உ –ஹ்–அ –ஏழு திருவடி இணைகள் -பஞ்ச ஆச்சார்யர்கள் -ஆளவந்தார் -ஆழ்வார்
ஆளவந்தார் திருவடிகள் -ஆளவந்தார் பற்றும் ஆழ்வார் திருவடிகள் -ஆளவந்தாரைப் பற்றிய தம் ஆச்சார்யர் திருவடிகள்
பராங்குச தாசர் பெரிய நம்பி -பஞ்ச சம்ஸ்காரம் செய்து அருளியதால் முதலில் பகாரம் –

——————————————————————————————————
அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே
தேன சஹ லீலா யஸ்ய -எம்பெருமான் உடன் அவனாகிய லீலையை விளையாடுபவர் ஆழ்வார்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போக்கு நம்பீ–என்றும் விளையாடப் போதுமின் என்னப் போந்தமை -என்றும்

அகிலம் யஸ்ய -புவனம் ஜன்ம ச்தேம பங்காதி லீலையே
-இந்த சிருஷ்டிக்கு காரணம் எம்பெருமான் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் –

விநத விவித பூத வ்ராத-ரஷைக தீஷை -ஸ்தன்ஜயப் பிரஜைக்கு பால் பெருகும் ஸ்தனத்திற் போலே திருவடியில் கைங்கர்யத்தில் நோக்கு
ரஷை வேண்டும் அடியாருக்கு திருவடிகள் ஆகிய ஆழ்வாரே கிடைக்கிறார்

ஸ்ருதி சிரஸி விதீப்தே ஜாக்ரா வாக்ம்சஸ் சமிந்ததே
வேதாந்தம் எம்பெருமானை அறிவிக்கவே என்று உணர்ந்தவர் ஆழ்வார்
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ராவக்ம்சஸ் சமிந்ததே –
விப்ரா என்னும் சொல் ஆழ்வாருக்கே பொருந்தும்
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ்ம்ருதா-என்றபடி அடியானாக உள்ள ஒருவர் மாய மயக்குகளில் சிக்கி உள்ள மாட்டார்
பண ச்துதௌ-என்பதால் விபன்யவோ என்பதற்கு எம்பெருமான் திருக் குணங்களை பாடுபவர் என்றதால்
அவ்வகையிலும் ஈடு இணையற்ற பாசுரங்கள் பாடி அருளிய ஆழ்வாரைக் குறிக்கும்
தேவில் சிறந்த திருமாற்குத் தக்க தெய்வக் கவிஞன்

ப்ரஹ்மணி
எவ்விதத்திலும் பெரியது
ப்ரஹ்மமே ஆழ்வார் இடம் கட்டுண்டதே
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர்

ஸ்ரீ நிவாசே
வியாக்யாதிகள் ஆழ்வாரே ஸ்ரீ என்பர்
பின்னை கொல் –இத்யாதி
ந ச புனர் ஆவர்த்ததே ந ச புனர் ஆவர்த்ததே
ச ச மம பிரியா
ந ச பரம புருஷ சத்ய சங்கல்ப அத்யர்த்தபிரியம் ஞாநினாம் லப்த்வா கதாசித் ஆவர்த்தயிஷ்யதி
கிருஷ்ணனை சரமம் பட்டு பெற்ற வெண்ணெய் திரும்பித் தா என்றால் தருவானோ
என்னை முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
வாசூதேவஸ் சர்வம் இதி ச மகாத்மா ஸூ துர்லப -உண்ணும் சோறு இத்யாதி எல்லாம் கண்ணன் –

——————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே P.B.A ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ கூரத் தாழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கண்ணி நுண் சிறுத் தாம்பு -அனுபவம் -ஸ்ரீ உ வே கோமடம் ஸ்வாமிகள்

January 29, 2018

அண்ணிக்கும் அமுதூரும் -முதல் பாட்டில் போக்யதையைச் சொல்லி –
-திருடா விடிலும் திருடன் என்றால் மகிழ்வான் -சோழியர் -சாமான்யர் -நினைத்து அடிக்க -இன்னம் அடி சொன்னானாம் -ஐதிகம் —
நாவினால் நவிற்றி -சிறந்த பாடம் -நவிற்று என்றும் பாடம் -இன்பம் எய்தினேன் –தேசாந்திர தேகாந்த்ரம் பெற்ற இன்பம் –
அவன் பொன்னடி மேவினேன் -சுக சாதன பூதர் ஆழ்வார் -அவன் -அது -போலே அநாதாரம் -ஆழ்வார் என்றுமாம்
ஆழ்வார் திருவடி -உலகம் அளந்த பொன்னடியை அடைந்து உய்ந்தேன் –எல்லாருக்கும் சாமான்யமான அவன் பொன்னடி
ஆழ்வார் பொன்னடி மெய்மையே -மேவினேன் -தலையில் திருவடி வைத்து பொய் சொல்வேனோ அசாதாராணம் -என்னால் வரும் தோஷமும் தட்டாமல் –
தேவு மற்று அறியேன் -அந்யத்ர- நஞ்சீயர்
பாவோ நான்யாத்ரா கச்சதி சிநேகம் -சக்ரவர்த்தி நிலை பக்தி இளைய பெருமாள் நிலை -ஆலிங்கனம் பரிஷ்வங்கம்-படி கண்டு அறுதியே-
கர தூஷண வத அநந்தரம் -பிராட்டியை பெருமாள் ஆலிங்கனம் செய்ய வில்லையே -அதற்காக
தேவு மற்று அறியேன்-அநந்ய தெய்வத்வம்–பிராட்டி சொல்லி –சஹ பத்ன்யா விசாலாட்சி நாராயணம் உபாகமத் -எடுத்து கை நீட்டி –
உங்களுக்கு ஓன்று இரண்டு -திரு மந்த்ரம் – த்வயம் கால ஷேபம்
-எனக்கு திருக் குருகூர் நம்பி பாவின் இன்னிசை -பாடித் திரிவனே -ஆயிரம் உண்டே
-இன்னிசை உடன் கூடியவை பிரமாணம் -திருக்கோவலூரில் -பிரமேயமும் இரவில் -திருவவதாரம்
குருகூர் நம்பி பா -கண்ணி நுண் சிறுத் தாம்பு என்றுமாம்
திரி தந்தாகிலும் –தேவ பிரானுடைய கரிய கோலத் திரு உரு காண்பன் நான் – தானே வந்து சேவை சாதிக்குமே –
பிரதம பர்வம் -சரம பர்வம் ஆசார்ய அபிமானமே உத்தாராகம் —
நம் அன்பு குளப்படி–குதிரை கால் அளவு -குளம்பு- அவன் அன்பு கடல் படி போலே அன்றோ
ராம பிரான் -பிராட்டி -அங்கி -அங்கம் -அங்கி விட்டு அங்கம் ஆசைப் பட்டு –
அங்கி விட்டு அங்கம் ஆசைப் பட்ட சூர்பணகை ராவணன் –படுத்துக் கொண்ட யானை மேலே ஏறினால் போலே –
திரிதந்தாகிலும் –தேவு மற்று அறியேன் -என்றதில் திரும்பி வந்தாகிலும் –தேவ பிரான் -பிரான் பெரு நிலம் கீண்டவன் –
கோலமே -தாமரைக் கண்ணது ஒரு அஞ்சன -நீலமே வார்த்தை பொருக்கி -ஆழ்வார்
அழகு படுத்திக் கொண்டு வந்தான் -ஆபரணம் சூடிக் கொண்டு வந்தான் —
அபிமத விஷயத்தை பாரிக்க வந்தவன் -கழற்ற ஒண்ணாத ஆபரணம் சூடி -திரு -காண்பன் நான் –
ஆள் உரியனாய் -அடியேனே -திருமந்த்ரார்த்த யாதாம்ய ஞானம் -நம்பி -குண பூரணன் -பகவான் -கல்யாண குணங்களுக்கு ஊற்று வாய்
-அன் -அகில ஹேய ப்ரத்ய நீகண் -சங்கரர் குணங்கள் இல்லாதவன்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம ஆனந்தம் ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபக தர்மம்
திருவில்லா தேவரை தேறேல்மின் -தேவு -ஸ்ரீ யபதித்வம்
திருமால் வைகுந்தமே –திருமால் திருப் பாற் கடலுள் -ஆமையாகிய திருமால் –திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்
-வெக்காவில் திருமாலை பரத்வாதி பஞ்சகம் ஸ்ரீ யபதித்வம்
ஸ்வரூபத்தால் ஸ்வரூபத்துக்கு பிரகாசிகையாய் இருக்கும் குணத்தாலே குணங்களுக்கு பிரகாசிகையாய் இருக்கும் –
ஆள் உரியனாய் -உரிய ஆளாய் -அவனுக்கே அற்றுத் தீர்ந்தவனாய் உகாரார்த்தம் அனன்யார்ஹ சேஷவத்வம்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய்
ஆழ்வாரை தந்து அருளிய வண்மை–நான் பெரியன் -நீ பெரியை யார் அறிவர் –
அமுதனார் -பெரியவர் என்கிறார் மதுர கவி ஆழ்வார் –
பெரிய குருகூர் ஆழ்வாரை கொண்டதால் -நம் பெரியனுக்கு அருளிப்பாடு -இன்றும் ஆழ்வாருக்கு அங்கே
மீண்டும் அடியேன் பெற்ற நன்மையே -ஆழ்வார் ஒருவருக்குமே அடிமைப் பட்டதை த்ருடமாக சொல்லி அருள –
சரவணம் மனனம் நித்யாசிதவ்ய இல்லாமல் நவிற்றி காண்பான் -நேராக சாஷாத்காரமாக -மானச அனுபவம் இல்லை –
கரிய கோலத் திரு உரு காண்பன்-களிப்பும் கவர்வும் அற்று –அடியார் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ -ஆழ்வார்
ஒரு நாயகமாய் -உண்மை போலே சூழ் விசும்பு -அருளியதும் -அடியரொடு இருந்தமை -ஆழ்வார் அடிக் கொதிப்பால் -அலமாந்து -பெற்றதை –
இவர் பெற்றாரே -இது தான் நன்மையே -என்கிறார் -பரக்கத ச்வீகாரம் —நல்லை என் தோழி –வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே –
மாறாய தானவனை -வள்ளுகிரால் -வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே -மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் -பிடித்தார் பிடித்தாரை பற்றியே -எம்பெருமானார் -அவா அற்று வீடு பெற்று -உண்மையான ஆப்த வசனம் உண்டே
அடியேன் பெற்ற நன்மையே -அடியார்கள் உடன் சேர்ந்தேன் –
பசு மனுஷ்யன் பஷி வா –பான்தவோ ஜன –ஸ்ரீ வைஷ்ணவன் அபிமானத்தில் பசுவோ பஷியோ மனுஷ்யனோ ஒதுங்கினால் –
-கையாலே தொட்டாலே உண்டே –
கை விட கழுத்துக்கு கீழ் -தேடுவான் -கைக் கொள்ள கழுத்துக்கு மேல் அமையும் –
-பசுவுக்கு ஞானம் ஸ்தாவரம் ஞானம் இல்லை முமுஷ்வுக்கு தத்வ த்ரய ஞானம் வேணும்
இருந்த இடத்திலே வந்து திரு -குதிப்பதே -தாஸ்ய ஐஸ்வர்யம் –
நன்மையால் மிக்க -நான் மறையாளர்கள் அடுத்த பாசுரம் –
நான் மறை ஆள்பவர்கள் -ஆன்ரு சம்சயம் காருண்யா கிருபா அனுகம்பா -பரமோ தர்மம் -பிராட்டி பெருமாளுக்கு சொல்ல திருவடி இடம் –
நன்மை -தீமைக்கு மாறுபாடு –அபராதம் செய்தவனுக்கும் பிரத்யுபகாரம் செய்பவர் நன்மையால் மிக்க -காட்டு மிக்க –
பிராட்டி கூரத் ஆழ்வான் பிரகலாதன் -பாபானாம் வா -சுபானாம் வா -உன் எண்ணத்தால் பாபம் செய்தவர்கள்-
மணல் சோற்றிலே கல் ஆர்ராய்வார் யாரோ -மா முனிகள் -குற்றம் செய்யார் யார் —துஷ்க்ருதாம் ராமோ -யானை ஏறக் கற்றவன் -பக்தாநாம் ரூபம் –
நான் இல்லாத போது புருஷகாரம் செய்ய நீர் என்று இருந்தேன் -முதலியாண்டான் வார்த்தை –ஆசார்யன் ஸ்தானம் திருவடி
அகல்யை இடம் இந்த்ரன் அபசாரம் அவன் பிள்ளை காகாசுரன் பிராட்டி இடம் அபசாரம்
பெண் மான் பொன் மானை ஆசைப்பட்டு அம்மானைக் கை விட்டாள் –
கருதுவர் -ரஷிக்க வேண்டாம் அருவருத்து ஒதுக்கினார்கள் நான் மறையாளர்கள்
பரதன் -ராஜன் -சப்தம் கேட்டு துடித்தால் போலே -பரத்வாஜர் வார்த்தை –

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ வே கோமடம் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

முதல் ஆழ்வார்கள் அனுபவம் / அருளிச் செயல்களில் அண்ணல் அப்பன் அண்ணன் அத்தன் -பத பிரயோகங்களின் தொகுப்பு —

January 29, 2018

பர பக்தி பர ஞானம் பரம பக்தி -மூன்றுக்கும் மூவரும்
தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -மூன்றையுமே இம் மூன்று சப்தங்கள்
ஞான தரிசன பிராப்தி நிலைகள் மூன்றையும் காட்டவே
உக்கமும் தட்டொளியும் நப்பின்னை மணாளனும் போலே இம் மூன்றும்
அக்ரூரர் யாத்திரை திருவேங்கட யாத்திரை அர்ச்சிராதி கதி இம் மூன்றும்
வையம் தகளியா -அன்பே தகளியா-திருக் கண்டேன் இம் மூன்றும் இவற்றையே காட்டி அருளும் அருளிச் செயல்கள்

பூதத்தாழ்வார் என் நெஞ்சமே யான் -நெஞ்சிலே திருக் கைகள் வைத்து நம் ஆழ்வார் போலே சேவை –
ஆழ்வார்கள் அனைவரும் உடையவர் சந்நிதியில் சேவை திருக் காஞ்சியில் /
மூவரும் மூன்று நாளும் -நடுவில் அந்த ஆழ்வார் திரு நக்ஷத்ரம் -அவருக்கு மட்டும் கிரீடம் மற்றவர்க்கு கொண்டை – /
ஸ்ரீ ரெங்கத்தில் சதயம் அன்று மட்டும் /

பூதத்தாழ்வார் -முதலில் பாகவத சேஷத்வம் -சரம் துரந்தான் தாழ் இரண்டும் யார் தொழுவார் அவர் பாதம்
தொழுவது என் தோளுக்கு சிறப்பு என்று காட்டி அருளி –
அதனால் தான் பாகவத சேஷத்வம் -இவரே முதலில் அருளிச் செய்தார் –

திருக் கடல் மல்லை பதிகம் -விசேஷமாக காட்டி அருளி திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
சிஷ்யர் ஸ்ரீ கூரத் தாழ்வான்–பெரியவர் /- ஆச்சார்யர் திருவரங்க பெருமாள் அரையர் -வைகாசி திருவதாரம் -1000-இவருக்கும் –சின்னவர்

ஆகஸ்த்யமும் அநாதி -செந்தமிழ் பாடுவார் என்று முதல் ஆழ்வார்களையே அருளிச் செய்கிறார் -என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை /-அஷ்ட புஜ பதிகம் –
சர்வாதிகம் -அருளிச் செயல் -எளிதில் -மான மேய சரமங்களில் -மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல் வேராகாவே அளிக்கும் வீடு -/
தமிழ் ஆழ்வார்களுக்கு தொண்டு புரியுமே /
வரலாற்று மாற்றம் -ஸ்ரீ வைகுண்டம் -அர்ச்சை / சம்சரிதம் தமிழ் -எல்லாருக்கும் -எப்போதும்–மோக்ஷம் எளிதில் கிடைக்குமே -சொல்வதே
செம்மை இது தானே / இவர்களை வைத்தே -வித்து பீஜம் –
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் -வெந்திறல் வீரரின் வீரம் ஒப்பார் -ராமனாக —
ராவண வத அனந்தரம் -தேவர்கள் வணங்க -பவான் -நாராயணோ தேவா
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர் கொல்–ராமனா தேவனா -தெரிக்க மாட்டேன் —
திரு வேங்கடமுடையானோ -என்ற அர்த்தம் பெரியவாச்சான் பிள்ளை –
அனு கூலர் -கலப்பற்ற -பசும் தமிழ்-/ பெருமை வீரம் -எளிமை மூன்றும் கண்டார் கலியன் இவன் இடம் -/எளிமையும் பெருமையே –
பவான் -நாராயணோ தேவா -ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா-இங்கே -உள்ளான் -/
அந்தணர் கொல் திருவிக்ரமன் -வாமனன் -குறள் உருவாய் நிமிர்ந்து -மண் அளந்த அந்தணர் —
வந்து நிமிர்ந்து -திரு விக்ரமன் -ஒரே இடத்தில் எளிமையும் பெருமையும் –
முதல் ஆழ்வார்களை சொல்லும் ஸூ சகம் -இவை இரண்டும் -/

247-பாசுரம் வாங்கிக் கொண்ட தமிழ் கடவுள் அரங்கன் –
மா பிடிக்கு முன் நின்று -பெருகு மத வேழம்-இரு கண் /தூய தமிழ் – நல் தமிழ்- செந்தமிழ் -/
அட்டபுயகரத்தேன் -கழஞ்சு மண் கேட்ட அவதாரம் இல்லை -பெண்ணை கேட்டவன் -/
எனக்காக பிச்சை -இந்திரனுக்காக இல்லையே /
திருக்கண்ண மங்கை -பெரும் புறக்கடல் –தெள்ளியார் வணங்க்கப்படும் தேவன்-7-10-4- —
இங்கும் -முதல் ஆழ்வார்களால் -மாயனை மதில் கோவல் இடை கழி மைந்தனை மிடுக்கனை
மாயனாகவும் ஆயனாகவும் –கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் /இவர்கள் தொடக்கம் தானே தெளிந்த ஞானம் –
மயர்வற மதி நலம் அருளப்பெற்ற ஞானம் உடையவர்கள் -/
இன்கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது -திருவாய்மொழி-7-
இன்கவி தமிழையும் – பரம கவிகள் -செந்தமிழ் பாடுவார் என்னப்படும் முதல் ஆழ்வார் -நம்பிள்ளை
மாலே- மாயப் பெருமானே -மா மாயனே என்று என்று –மாலே ஏறி -மயர்வற மதிநலம் அருளியது –
பாலேய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் ஆயிரத்து பாலே பட்ட இவை பத்தும் —
அபரியாப்தமருதன் -ஆராவமுதன் -இரண்டுக்கும் வாசி உண்டே –
பராங்குச தாசர் -/ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் / பிள்ளை உறங்கா வல்லி தாசர் -கூரத் தாழ்வான
முதல் ஆழ்வார்/ திருப் பாண் ஆழ்வார் / பெரியாழ்வார் -ஒரு நிர்வாகம்
அக இருள் போக்க பொய்கை பிரான் -அன்று எரித்த திரு விளக்கு – செந்தமிழ் தன்னையும் கூட்டி -திரி -அமுதனார் -/
தத்வ ஹித புருஷார்த்தம் -மாறாமல் / தமிழ்த்தலைவன் பேயாழ்வார் -திராவிட சாஸ்த்ர ப்ரவர்த்தகர் மூலம் –
வித்திட்டவர்கள் -திருக் கண்டேன் -நமக்கு சொல்லி அருளிய நம்மாழ்வார் அன்றோ –
இசைகாரர்-சீரிய நான் மறை செம் பொருள் செந்தமிழால் அளித்த பாண் பெருமாள் –
பழ மறையின் பொருள் என்றே பரவுகின்றோம் –

——————————————-

சாது கோஷ்டியுள் கொள்ளப் படுபவரே -பரம புருஷார்த்த ம் –
ரிஷ்ய சிங்கர் -அங்க தேசம் நுழையும் பொழுது மழை பெய்தால் போலே தபோ பலம் –
கொம்பு முளைத்ததா -கேட்டார்கள் -ரிஷ்ய சிங்கர் -தலை கோட்டு முனிவர் -நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பொழியும் மழை
பரத ஆழ்வானுக்கு விசனம் தீர -முற்ற முற்ற அயோத்யா மக்கள் மகிழ்ந்து -பெருமாள் கட்டாயம் சீக்கிரம் வருவாரே –
இவர்களும் கிருஷ்ணன் உடன் கூடினால் -சம்ச்லேஷம் -மழை பொழியுமே விச்லேஷம் அனாவருத்தி

ஓங்கி -பிறர் கார்யம் செய்ய உடம்பு பணைக்குமே -உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து – –அண்டம் -அளந்த நீண் முடியன் -பனி பட்ட மூங்கில் போலே
பையத் துயின்ற பரமன் -பிறர் கார்யம் செய்வது சத்தா பிரத்யுக்தம் -ஆர்த்த நாதம் இவனுக்கு ஓங்க காரணம் -வளர்ந்த சடக்கு -கையில் விழுந்த நீரும்
பிரம்மா விட்ட நீரும் ஒக்க விழுந்ததே -சென்னி மேற ஏறக் கழுவிய நீரும் –
உலகளந்த -இருந்ததே குடியாக குணாகுணம் நிரூபணம் பாராமல் -ஏக் தேசம் இன்றிக்கே -ரஷித்து-
அகவாயில் வியாப்தி -ஸ்வரூப வியாப்தி -உயிர் மிசை எங்கும் கரந்து-விக்ரஹமும் அப்படியே வியாப்தி -அனைவர் உடன் கலந்து
தாரகமாக நின்றான் -இங்கு -அனச்னன்- அந்ய -அங்கு -இரண்டு பறவை -உண்ணாமல் ஸ்புஷ்டியாக இருப்பான் –
ந தே ரூபம் நிஷேதம் தன்னது என்பதை தவிர்ந்து -பக்தாநாம் – நாம் அஹம் அபி என் உடைமையும் உன் சக்கரப்படை ஒற்றிக் கொண்டு போலே
அவனும் ந தே ரூபம்
சர்வாதிகன் உத்தமன் -ஈஸ்வரர் காலில் -அடங்கப் பெற்றதால் உத்தமன் -திருவடி சேர்த்து மத்யமன் –
ஆசார்யர் -திருவடி வையாமல் அன்றோ நாம் கைங்கர்யங்கள் செய்ய முடியாமல் -அந்தராத்யாமா உடன் ஒக்கும்

பேர் -அம்மா என்னுமா போலே –
சித்தி -அஹங்காரம் -துரபிமானம் -அகலப் பண்ணும் —அவன் பண்ணும் சித்தி தான் சுத்து –
தானும் தன்னை விட்டு பிறரும் கை விட்டு எம்பெருமான் கைக் கொள்ள அர்ஹனாவான்-
புண்டரீகாஷன் -திருக்கண் நோக்காலே சுத்தி –த்வயம் உத்தர வாக்கியம் சொல்லி சுத்தி பண்ணனும் –
தங்கம் ஜலத்தால் -வெள்ளி திருதீயம் மூணாவது போட்டு -சுத்தி -பித்தளை
புளியால் -மரத்துக்கு மஞ்சளால் மண் பாத்ரம் புதிதாகவே -ஊறுகாய் -இரவில் தொட மாட்டார்கள் –
எவர்சில்வர் கூடவே கூடாது –
பேர் -பெரிய -திரு நாமம் பெரியது எம்பெருமானை விட -பேய் ஆழ்வார் -மஹத்-மஹதாவ்யஹ -மகான் என்று அழைக்கப் படுகிறவர் -பட்டர் –
பெரிய மழை பேய் மழை போலே
பாடி -அன்புடன் பாடி –
உத்தமன் பேர் பாடி -நாங்கள் நம் பாவைக்கு -பேர் பாடா விடில் தரியாத நாங்கள் -உபாயாம்சம் அவனே -தாரகமும் திரு நாமம் சொல்வதே
நம் பாவை –அனுஷ்டானமும் அனநுஷ்டாமனும்-விகல்பிதமாக -சாதனம் என்று கொள்ளாமல் பிராப்ய ருசிக்காக செய்பவை –
அவனே உபாயம் என்ற போதுஅனுஷ்டிக்கா விடிலும் பலன் கிட்டும் –
பொறி வண்டு -ரசாயன சேவை பண்ணுவாரை போலே இளகிப் பறித்து -உள்ளது எல்லாம் உத்தேச்யம்-

உத்தமன் -நீ பண்ணின ஓரம் பஷபாதம் -பிரமாணித்தார் பெற்ற பேறு ஆஸ்ரித்தார் விஸ்வசிக்க –கரு மாணியாய் உலகு அளந்தாய் –
தார்மிகன் -துர்பலனான கோவிந்த நாம கீர்த்தனம் -கோவிந்த புண்டரீகாஷன் -த்ரௌபதி -பிரபலனை அண்டை கொண்டு நிர்பரனாய் –
வியாசர் -அர்ஜுனனும் விச்வசித்து -துப்புடையாரை -அடைவது சோர்வுக்கு துணை -ஆனைக்கு நீ அருள் செய்தது போலே அரியது எளிதாகும் –
ஆற்றலால் மாற்றி பெருக முயல்வாரை மால் யானை -ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன் —
கழுத்திலே ஓலை கட்டி தூது போயும் மார்பிலே அம்பு ஏற்றி சாரத்தியம் பகலை இரவாக்கி சத்தியமும் செய்தும் அசத்தியம் ஆயுதம் எடுத்தும்
பொய் சொல்லியும் மெய் சொல்லியும் வார் கொத்து -எல்லை நடந்தும் -கார்யமே நிர்வாகியா நிற்கும்
சாரஜ்ஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரை போலே கரை காணும் காலத்தை எண்ணி இருப்பார் -உத்தமர் பேர் பாடி நன்மை –
மந்திரத்தால் –திருவிக்கிரம -ஓங்கி -உத்தமன் -வாசகம் பேர் -மந்த்ரம் சொல்லி அர்த்தம் சொல்வது -நாரணன் திண் கழல் சேர் எண் பெறுக்கு அந்நலம்
ஈறில வண் புகழ் -நாராயணன் நங்கள் பிரான் பேர் ஆயிரம் உடைய பீடு உடையான் –

———————————————————————

நான் கண்ட நல்லதுவே –உபக்ரமித்து -மதியத்தில் ஸ்ரீ வானமா மலை பதிகத்திலும் –
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எம்மான் -உபஸம்ஹாரம் –
பன்றியாய் பாழியான்—திருமங்கை ஆழ்வாரும் உபக்ரமித்து -மேலே திருவிடவெந்தை பதிகம் முழுவதும்
பட்டர் இத்தை கொண்டே ஸ்ரீ வராஹாவதார மகிமை அருளினார்

———————————————-

அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யோமோஹதஸ்-
அச்யுதனாகை யாவது
குண விக்ரஹ விபூதிகளை நழுவுதல் இன்றிக்கே இருக்குமவன் என்னுதல் –
ஆஸ்ரிதரை நழுவ விடாதவன் -என்னுதல்
ஆஸ்ரித ரஷணத்தில் நின்றும் நழுவாதவன் என்னுதல் –
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான் -என்றும்
ஆதுமில் காலத்து எந்தை யச்சுதன் அமலன் -என்றும்
அயர்வாங்கு நமன் தனக்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை -என்றும்

வெண்ணெய் கடையும் பொழுது பார்க்க வில்லையே / கடை வெண்ணெய் களவு -கடைகின்ற காலத்திலேயே வெண்ணெய் ஆனந்தம்
கும் கும் இதி கிம் ப்ரமதி–அம்பா ததி மத்ய
டிம்பா நஙு பூதம் இஹ தூரம்
அம்பா நவ நீதம் இதி -கிருஷ்ண
மந்த ஹஸிதம் மாதரம்-தொல்லை இன்பத்து இறுதி –
மிடறு மழு மழுத்தோட -கையிலும் வாயிலும் வைத்து ஒட வெண்ணெய் ஓன்று மட்டுமே
இப்படி ஸ்ருஷ்டித்த பின்பே அவதரித்தான் –
தேன் குழல் நாழியில் மாவை அடைப்பது போலே வெண்ணெய் வாயில் வைத்துக் கொண்டு போடலாமே

————————————————————-

அண்ணல் அண்ணன் –திருவேங்கடம் / அண்ணன் கோயில் / திரு விண்ணகர் மேயவனே -இராமானுஜர் -நால்வரும் –
உபாயம் உபேயம் -இடர் நீக்கி கைங்கர்யம் -இரண்டுக்கும் இரண்டு சப்த பிரயோகங்கள்

குடி கெடத் தோன்றிய அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
வெண்ணெயும் மெத்தத் திருவயிறாற விழுங்கிய அத்தன்
பாலும் தயிரும் விழுங்கிய அப்பன்
கோபால கோளரி அத்தன்
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் அண்ணல்
புண்ணில் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல அண்ணல்
அம்மா-அப்பா -அத்தா – உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
ஆழி மழைக்கு அண்ணா / பூவைப் பூ அண்ணா /
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
வித்துவக்கோட்டு அம்மா -வித்துவக்கோட்டு அம்மானே
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்திராயே
அன்னையாய் அத்தனாய் என்னை யாண்டிடும் தன்மையான்
அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த எம் அண்ணல்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே
ஆதியை அமுதை என்னை யாளுடை அப்பனை
வஞ்சப் பெண் நஞ்சுண்ட அண்ணல்
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
அலை கடல் துயின்ற அம்மானை
திரு வெள்ளத்துக் குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே
எனக்கு என்றும் இனியானைப் பனி காத்த அம்மானை யான் கண்டது அணி நீர்த் தென்னரங்கத்தே
ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா வென்று பேசுகின்றனர் பிறர் என்னை
அம்மானும் அம்மனையும் அடியேனுக்காகி நின்ற நறையூர் நம்பீ
கண் துயிலும் தண் சேறை எம்மான் தன்னை
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
அண்டத்துப் புறத்து உய்த்திடும் ஐயனை
அரியைப் பரி கீறிய அப்பனை
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பில்லா என்னப்பா என்கின்றாளால்
ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
மூ வெழு கால் படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
அணியுருவில் திருமாலை அம்மானை அமுதத்தை
வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேன்
அத்த எம்பெருமான் –அஞ்சினோம் தடம் பொங்கத் தம்பொங்கோ
மா மழை அன்று காத்த அம்மான்
ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
அணியார் பொழில் சூழ் அரங்க நகரப்பா துணியேன் இனி நின்னருள் அல்லது எனக்கு
வானோர்க்காய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
அன்றாயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான் தன்னை
எந்தை ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக் கேணியான்
என்றும் இறவாத வெந்தை இணை யடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக என் வாய்
பொங்கி அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப் பெய்வனே
வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த அம்மானை ஏத்தாது அயர்த்து
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய் நீடு நின்று அவை ஆடும் அம்மானே
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான் வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை அம்மான்
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதது அறிவித்த அத்தா
பொழில் ஏழும் உண்ட எந்தாய்
ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தன்னை
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த எந்தாய் யான் உன்னை அங்கு வந்து அணுகிற்பனே
உலகம் எல்லாம் தாவிய அம்மானை எங்கு இனித் தலைப் பெய்வனே
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை –திருவேங்கடத்து அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் கண்ணன்
கண்ணனை மாயன் தன்னைக் கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை அநந்தனை
அரவம் ஏறி அலை கடல் அரும் துயில் கொண்ட அண்ணலை
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய அப்பனை
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ
ஆலிலை யன்ன வசம் செய்யும் அண்ணலார்
தூவி யம் புள்ளுடையான் அடலாழி யம்மான் தன்னை
ஆற்ற நல் வகை காட்டும் அம்மானை அமரர் தம் ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
அப்பனே அடலாழி யானே
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் ஆர்
அலை கடல் பள்ளி யம்மானை ஆழிப் பிரான் தன்னை
நிலம் கீண்ட அம்மானே
கை தவங்கள் செய்யும் கருமேனி யம்மானே
ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை யாள்வானே
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் கொண்டு அழு கூத்த வப்பன் தன்னை
என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன்
என்னப்பனுமாய் மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த வப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்
உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
என் வாய் முதல் அப்பனை என்று
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் யமர்ந்து உறையும்
யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே அடியனேன் பெரிய வம்மானே
பெரிய வப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவர் அப்பன் என்னப்பன்
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என்னம்மான்
அமர்ந்த நாதனை அவரவராகி அவர்க்கருள் அருளும் அம்மானை
தேனை நன்பாலைக் கன்னளை யமுதைத் திருந்துலகுண்ட வம்மானை
அல்லி யம் தண்ணம் துழாய் முடி அப்பனூர் செல்வர்கள் வாழும் திருக் கடித் தானமே
வைகுந்தம் கோயில் கொண்ட குடக்கூத்து அம்மானே
கூத்தவம்மான் கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த வம்மான் மதுஸூத வம்மான்
ஆயன் அமரர்க்கு அரியேறு எனதம்மான் தூய சுடர்ச் சோதி தனது என்னுள் வைத்தான்
திருப் புலியூர் முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே
புயல் மேகம் போல் திருமேனி யம்மான் புனை பூங்கழலடிக் கீழ் சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி
களிறு அட்ட பொன்னாழிக் கை என்னம்மான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம் தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே
அரியாய அம்மானை அமரர் பிரானை பெரியானைப் பிரமனை முன் படைத்தவனை
சீர் மல்கு சோலைத் தென் காட்கரை என்னப்பன் கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேனே
ஈன் தண் துழாயின் அலங்கலங்கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நிச்சயித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிதுடையன்
நாள் தோறும் ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
பிறவி கெடுத்து ஆளும் மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே
என் மாய வாக்கை இதனுள் புக்கு என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான்
என் கொல் அம்மான் திருவருள்கள்
அலி வண்ணன் என்னம்மான்
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன் வாழ் புகழ் நாரணன்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
காண் தகு தோள் அண்ணல் தென்னத்தியூரர்
உலகோர் எல்லாம் அண்ணல் ராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினர்
ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவேங்கடத்தானும்-ஸ்ரீ கண்ணபிரான்/ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் / ஸ்ரீ உலகு அளந்த உத்தமன் / ஸ்ரீ வராஹன் /ஸ்ரீ நரஸிம்ஹன் /ஸ்ரீ ஆலிலை பாலகன் – – -அருளிச் செயல்கள் ஸ்ரீ ஸூ க்திகள்–

January 27, 2018

ஸ்ரீ திரு மலை மேல்-அருளிச் செயல்களில் 206 பாசுரங்கள்–

ஸ்ரீ பொய்கையார் -10..
ஸ்ரீ பூதத்தார் -. 11..
ஸ்ரீ பேயார்- 19..
ஸ்ரீ திருமழிசைப் பிரான் 16–
ஸ்ரீ நம்மாழ்வார் -48 –
ஸ்ரீ பெரியாழ்வார் -7–
ஸ்ரீ ஆண்டாள் -16—
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் – 11–
ஸ்ரீ திருப்பாணாழ்வார் 2–
ஸ்ரீ திருமங்கையாழ்வார் -66 –

76- 106-ஸ்ரீ ராமானுச நூற்று அந்தாதி –ஸ்ரீ அமுதனார் சாவித்திரி காயத்ரி  மந்த்ரம் போல் இவை

ஆக மொத்தம் -206 பாசுரங்கள் –

—————————————-

ஸ்ரீ கண்ணபிரான் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –

ஸ்ரீ பொய்கையார்–
வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர்–37-/
எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச  கிடந்ததுவும் நீரோத மா  கடலே நின்றதுவும் வேம்கடமே-39-

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் னுலா  தாமரை மேல் பால் பட்டு
இருந்தார் மனமும்  இடமாக கொண்டான் குந்து ஒசித்த கோபாலகன்–32-
வேம்கடமே மேல் நாள் விளம் கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு  –68-
வேம்கடமே மேல் நாள் குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று–71-
வேம்கடத்து மன்னும் –குடம் நயந்த  கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே  நாத் தன்னால் உள்ள நலம்–73
வேம்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு–89-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
வேம்கடமே தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு வானவரை காப்பான் மலை–நான்முகன்–48-

ஸ்ரீ நம் ஆழ்வார்-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பனே 1-8-3-
தலை பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால் அலை பூண் உண்ணும் அவ் அல்லல் எல்ல்லாம் அகல
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டு கொண்டு நிலை பெற்றேன் என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே 3-2-10
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திரு வேம்கடத்து
ஆயன் நாள் மலராம் அடி  தாமரை வாய் உள்ளும் மனத்து உள்ளும் வைப்பார்கட்கே 3-3-9-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ பெரியாழ்வார்-
ஒ குன்று எடுத்தாய் ! குடமாடு கூத்தா ! வேத பொருளே ! என் வேம்கடவா ! வித்தகனே ! இங்கே போதராயே  2-9-6-
கடியார் பொழில் அணி வேம்கடவா ! கரும் போர் ஏறே ! நீ உகக்கும் குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொல்லாதே போனாய் மாலே !
கடிய வெம் கான் இடை கன்றின் பின் போன சிறு குட்ட செம் கமலா அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான்! 3-3-4-
சென்னி யோங்கு தண் திரு வேம்கடம் உடையாய்! உலகு தன்னை வாழ நின்ற நம்பி !தாமோதரா !சதிரா !– 5-4-1–

ஸ்ரீ ஆண்டாள்-
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி வித்தகன் வேங்கட வாணன் என்னும் விளக்கினால் புகை வென்னை விதிக்கிற்றியே -1–3-
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் –4–2
குளிர் அருவி வேம்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி அளி யத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே 8-3-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
புள்ளினை  வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் செம் கயல் திளைக்கும் சுனை திரு வேம்கடம் அடை நெஞ்சமே–1-8-1
பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திரு வேம்கடம் அடை நெஞ்சமே –1-8-2-
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணை தாமரை அடி எம்பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிதா நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே-1-8-3-
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே
விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
மானேய்  மட நோக்கி திறத்து எதிர் வந்த ஆன் எழ விடை செற்ற அணி வரைத் தோளா
தேனே! திரு வேம்கட மா மலை மேய கோனே! என் மனம் குடி கொண்டு இருந்தாயே 1-10-7-
வேம்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே 1-10-8-
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேம்கட மலை மேல்
மேவிய வேத நல் விளக்கை–4-3-8-
வாம் பரி யுக மன்னர் தம் உயர் செக ஐவர்கட்க்கு   அரசு அளித்த காம்பினார் திரு வேம்கட பொருப்ப! –5-3-4-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-
மன்றில் மலிந்து கூத்து வந்தாடி மால் விடை எழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மை கொலோ?அறியேன் நான்
நின்ற பிரானே! நீள் கடல் வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா   முன் கை வளை கவர்ந்தாயே 10-9-2-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்   கடி பொழில் சூழ் கண புரத்து  என் கனியே என்றும்  
மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் வட திரு வேம்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்– துணை முலை மேல் துளி சோர சோர் கின்றாளே–திரு நெடும் தாண்டகத்தில்-16

———————————-

ஸ்ரீ சக்ரவர்த்தி திருமகன் இவன் – பாசுரங்களின் தொகுப்பு –

ஸ்ரீ பொய்கையார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மான் மாய வெய்தான் வரை—82-

ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
சென்றது இலங்கை மேல் செவ்வி தான் சீற்றத்தால் கொன்றது ராவணனை கூறும் கால் நின்றதுவும் வேய் ஓங்கு தண் சாரல் வேம்கடமே–25

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் —
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து ராமனாய் மிடைந்த வேழ்  மரங்களும் அடங்க வெய்து வேம்கடம்-திருச்சந்த -81–

ஸ்ரீ நம் ஆழ்வார்-
எந்தாய் தண்  திரு வேம்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மரா மரம் பைம் தாள் எழ உருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழா யினாய்  அமுதே உன்னை என் உள்ளே குழைத்த எம் மைந்தா வானேறே இனி எங்கு போகின்றதே 2-6-9-
ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ பெரியாழ்வார்-
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என் இலங்கு நாமத் தளவும் அரசென்ற மின் அலங்காறர்க்கு ஓர் கோல் கொண்டு வா
வேம்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா — 2-6-9-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்க சரம் செல உய்த்தாய்!
விண்ணோர் தொழும் வேம்கட மா மலை மேய அண்ணா! அடியேன் இடரை களையாயே  1-10-1-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கெட்டு அவர் மாளக் கொடி புள் திரித்தாய்!
விலங்கல் குடுமித் திரு வேம்கடம் மேய அலங்கல் துலாபா முடியாய்! அருளாயே 1-10-2-
வேம்கடத்து அறவன் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-2-
வேம்கடம் மேவி நின்று அருள் அம் கண் ஆயற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-5-
வேம்கடமலை கோவில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே  2-1-8-
வேம்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே 2-1-9-

———————————

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன் -பாசுரங்களின் தொகுப்பு

ஸ்ரீ பொய்கையார்-
வழி நின்று நின்னை தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்தியரே யாவர் பழுது ஒன்றும்
வாராத வண்ணம் விண் கொடுக்கும் மண்ணளந்த சீரான் திரு வேங்கடமே–76-

ஸ்ரீ பூதத் ஆழ்வார்-
வேம்கடத்தான் மா கடலான் மற்றும் நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான் எனை பலரும்
தேவாதி தேவன் எனப் படுவான் முன் ஒரு நாள் மாவாய் பிளந்த மகன்-28-

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
விண்ணோடு ஓங்கக் கொடு உயரும் வீம் கருவி வேம்கடத்தான் மண்ணோடு ஓங்க தான் அளந்தமன்-40–

ஸ்ரீ நம் ஆழ்வார்
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திரு வேம்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே–3-3-8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை நீள் பொழில் குருகூர்  சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர் வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே 3-3-11
என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6

ஸ்ரீ பெரியாழ்வார்
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் முன்னைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியானே ! அச்சோ அச்சோ! வேம்கட வாணனே அச்சோ அச்சோ  ! 1-8-9-

ஸ்ரீ ஆண்டாள்-
மாவலியை நிலம் கொண்டான் வேம்கடத்தே நிரந்து ஏறி பொழி வீர்காள் உலன்குண்ட விளம் கனி போல் உள் மெலிய 
புகுந்து என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே 8-6

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
குறளாய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேம்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள் புரியாயே –1-10-4-
வேம்கடம் மேவி மாண் குறளான அந்தணர்க்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே—2-1-1-
வட மலையை வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்ந்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே 5-6-7-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தாள் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திரு வேம்கடத்தானை நான் சென்று நாடி நறை யூரில் கண்டேனே 6-8-1-

————————————————–

இவனே ஸ்ரீ வராஹன் –

ஸ்ரீ பேய் ஆழ்வார்-
வேம்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டு கொண்டான் மலை–45-

ஸ்ரீ திரு மழிசைப் பிரான் –
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் ஓன்று சென்று அது  ஒன்றை உண்டு அது ஓன்று இடந்து பன்றியாய்–திருச்சந்த -48-

———————————–

இவனே ஸ்ரீ நரஸிம்ஹன்-

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே – 1-8-5-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்!
சேணார் திரு வேம்கட மா மலை மேய கோணா கணையாய்! குறிக் கொள் எனை நீயே–1-10-5-
வேம்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் வுண்டு உரலின் இடை ஆப்புண்ட
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே 7-3-5-

———————————

இவனே ஸ்ரீ ஆலிலை பாலகன் –

ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார்-
எண் திசைகளும் எழ உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இல்லை பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள எயற்றோடு திண் திறல் அரியாயவன் திரு வேம்கடம் அடை நெஞ்சமே -1-8-6
நீரார் கடலும் நிலனும் முழுது உண்டு ஏராலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்!
சீரார் திரு வேம்கட மா மலை மேய ஆரா அமுதே!அடியேற்கு அருளாயே 1-10-3-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை சாரம் – வங்கக் கடல் கடைந்த – வியாக்யானம் – —

January 24, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

நிகமத்தில் –
இப் பிரபந்தம் கற்றாருக்கு உண்டாகும்-பலத்தை சொல்கிறார்கள்-
இப் பிரபந்தம் கற்றார் —பிராட்டியாலும் எம்பெருமானாலும்–சர்வ காலமும்–
விஷயீ கரிக்கப் படுவார்கள் -என்கிறார்கள் –
கற்றாருக்கு–அனுஷ்டித்தாரோபாதியும்–அனுகரித்தாரோபாதியும்–பலம் சித்திக்கும் -என்கை
கன்று இழந்த தலை நாகு–தோற்கன்றுக்கும் இரங்குமா போலே–
இப்பாசுரம் கொண்டு புக நமக்கும் பலிக்கும் –என்று பட்டர் அருளிச் செய்வர்-

வேதம் அனைத்துக்கும் வித்து –
சகல வேதார்தங்களும் அடங்கிய வித்து —
நட்டு பரிஷ்காரம் செய்தால் சாகை சாகையாக பணைக்கும்-
சகல அர்த்தங்களும் உண்டே
வட பெரும் கோயில் உடையானை கண்ணன் சம காலம் போலே நினைத்து-ஆண்டாள் –
நம்முடைய பாவ விருத்தி இல்லை யாகிலும்
இப்பிரபந்தம் அனுசந்தானம் செய்தால் அதே பலன்-
சம காலம் அநுஷ்டித்தார்-அனுகரிதவர் அனு சந்திப்பார் மூவரும் பெறுவார்
பட்டர் -கன்று இழந்த தலை நாகு தோல் கன்றுக்கு இரங்குமா போலே –

ஆண்டாள் பாவம் இல்லா விடிலும் திருப்பாவை சொல்லி அதே பலன் பெறுவோம்-
கோபிமார் விஷயம் ஆச்ரயநீய விஷயம் கிருஷ்ணன் –
ஆஸ்ரயணீயம் பல பர்யந்தம் ஆவது பிராட்டி-அவளை பெற அவன் செய்த வியாபாரம்
அமுதம் கடைந்த-அத்தை சொல்லுகிறார்கள் -இதில்
தயிர் கடைய வ்யாஜ்யமாய் கன்னிகை அடைவான்–செவ்வாய் துடிப்ப ஒல்லை நானும் கடையவன் என்று
அமரர்க்கு அமுது ஈன்ற ஆயர் கொழுந்தே–கண்ணன் தானே அமுதம்–
ஷீராப்தி நாதன் கடைந்தால் அமுதம் வாராதே–கடைகிற குலம்-ஆய்க்குலம் தானே
பாற்கடலில் பைய துயின்றான் ஆரம்பித்து நிகமிக்கிறார்
கடல் கிடந்தது கடைந்த —கடல் கிடைந்த மாதவனை–அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன்–அமுதினில் வரும் பெண் அமுது
ஆஸ்ரயணீயம் ஸ்ரீ–கைங்கர்யம் மாதா–ஆஸ்ரிதர் குற்றம் பொறுப்பித்து–மாதா முன்பு பிரஜைகள் குற்றம்

ஓங்கி உலகு அளந்த–வங்க கடல் -இரண்டும் பல சுருதி பாசுரங்கள்–
நோன்புக்கு பலம் ஓங்கி -அருளி–உரைப்பார் பலம் இதில் -அருளி –
தேவதை -கோவிந்தன்- நாராயணன் இல்லை–ஆசமனம் -அச்சுதா அனந்த கோவிந்தா நம
கேவவாதி -கோவிந்தா மீண்டும் –
நாராயணன் -சௌலப்யம் பரத்வம் -நாரங்களுக்கு அயனம் நாரங்களில் உள்ளே —
கோவிந்தா -பட்டாபிஷேகம் -இந்த்ரன் –
நாராயணன் சிறு பெயர் —கோவிந்தா கேட்டு ஆனந்தம் —சமுத்திர விருத்தாந்தம் இதில் தான் ஆண்டாள் –

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

வியாக்யானம் –

வங்கக் கடல் கடைந்த
கடல் கடையா நிற்க–மரக்கலம் அலையாதபடி-கடைந்த நொய்ப்பம் —
கடைந்த போது சுழன்று வருகையாலே-கடலடைய மரக் கலமாய் நின்றபடி -என்றுமாம் –
பிரயோஜனாந்த பரருக்கும் உடம்பு நோவ கடல் கடைந்து–அபேஷித சம்விதானம் பண்ணும் சீலவான் என்கை –
கிருஷ்ணனை யாகில் கவி பாடிற்று–
ஷீராப்தி மதனம் பண்ணினவனை சொல்லுகை பின்னம் சேருமோ என்னில் –
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம்பெருமானே -என்று-
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண் அமுதத்தை பெறுகைக்காக-கடல் கடைந்தபடி –
ஊரார் கார்யத்தை ஒரு வ்யாஜ்யமாக்கி-பெண்களைப் பெறுகைக்காக நோன்பிலே அன்வயிப்பித்த-
கிருஷ்ணன் உடைய-ஸ்வ பாவத்தோடு சத்ருசமாய் இருக்கையாலே
சொல்லுகிறார்கள் –

மாதவனை –
ஆஸ்ரயணீயமுமாய் -போக்யமுமாய் -இருக்கும் தத்வம்–லஷ்மீ ஸநாதமாய் இருக்கும் –என்கை –
ஆஸ்ரயித்தார் குற்றத்தை பொறுப்பித்து–அபேஷிதங்களை செய்விப்பார் அருகே உண்டு -என்கை –

கடல் கடைந்த மாதவனை –
கடல் கடைந்து பிராட்டியை லபித்தவனை –
வங்கம் -இத்யாதி –
மரக்கலத்துக்கு ஒரு சலனம் பிறவாதபடி–பாற்கடலை–மந்தரத்தை மத்தாக நாட்டி–
வாசுகியால் சுற்றி–தன் கையாலே கடைந்து
பிராட்டியை லபித்தால் போலே–சேதனர் பரிக்ரகித்த சரீரத்துக்கு ஒரு வாட்டம் வாராமல்–சம்சாரம் ஆகிற மகா சமுத்ரத்தை
தன் சங்கல்பம் ஆகிற மந்த்ரத்தை நாட்டி–கிருபையாகிற கயிற்றாலே சுற்றி–கடாஷம் ஆகிற கைகளால் கடைந்து
பிராட்டியிலும் பிரேம விஷயமான ஆத்ம வஸ்துவை லபித்தவன் –
கிருஷ்ணனே ப்ரயோஜனாந்தர பரர்க்கும் கார்யம் செய்யும் ஸீலவான் என்கை
ஆஸ்ரயணீய தத்வம் ஸ்ரீ லஷ்மீ நாதமாய் இருக்கும் -என்கை –
தாய் முன்பு பிதாவுக்கு பிரஜை குற்றம் பொறுக்க வேண்டுமா போலே
ஆத்மாவின் குற்றம் பொறுக்கைக்குப் புருஷகாரம் என்கை
அவள் சந்நிதியில் குற்றம் மிக்க காகம் பிழைத்தது
அவள் சந்நிதி இல்லாமை அத்தனை குற்றம் இன்றிக்கே இருக்கச் செய்தே ராவணன் தலை அறுப்புண்டான்

வங்கக் கடல் கடைந்த மாதவனை –
மலர் மகள் விரும்பும் மத்துறு -திருவாய் மொழி-1-3-1-
கடல் கடைந்தது விண்ணவர்க்கு அமுது ஈந்து -அமுதினில் வரும் பெண்ணமுது தான் கொண்டான் –
கடல் கடைந்ததுக்கு தோள் தீண்டியான தயிர் கடைவதை ஆழ்வார் ஸ்ரீய பதித்வத்தை அருளிய பின்பு அனுசந்திக்கிறார் –

கேசவனை –
விரோதி நிரசன ஸ்வ பாவனை —ஸ்த்ரீத்வ பிரயுக்தமாக ஸ்வாதந்த்ர்யத்தையும்–அந்ய சேஷத்வத்தையும்
போக்கினவனை —
கேசியை நிரசித்தாப் போலே–ஆத்ம வஸ்துவை அனுபவிக்கும் போது-அவ் வனுபவ விரோதியாய்
இச் சேதனனுக்கு பிறக்கும் போக்ருத்வாதிகளுக்கு நிவர்தகனாவனை-

மாதவனை கேசவனை –
அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ணக் கண்டவனே
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுது உண்ட எம்பெருமானே -என்கிறபடியே
தான் சாஷாத் அம்ருதத்தை உண்டு ப்ரஹ்மாதிகளுக்கு கோதைக் கொடுத்தான் –என்று பட்டர் அருளிச் செய்வர் –
ஆயிரம் தோளால் அலை கடல் கடைவன்–பூம் குழல் தாழ்ந்து உலாவா -அவளுக்கும் இது போலே தயிர் கடையவே
ஆமையாகிய கேசவா சுமக்கும் பொழுதும் கேசம் ஆசிய–கேசி ஹந்தா–விரோதி போக்க வல்லவன்
மா மாயன் மாதவன்–கேசவனை பாடவும்–சொல்லியது போலே தலை கட்ட–
கோதை ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு கொடுத்து
கேசவா -இருவரையும் தாங்கும் -பட்டம் ருத்ரன் கொடுத்து –
க ஈசன் இருவரையும் உண்டாக்கி —தான் பிராட்டி பெற்று மாதவன் ஆனான்

மாதவனை கேசவனை
முதலில் அருளிய -நாராயணன் பரவஸ்துவை -இறுதியில் மாதவன் கேசவன் என்று விசேஷிக்கிறாள் –
முதலில் நாராயணன் -காரணத்வம் -அருளி- இறுதியில்
கேசவன் -பிரம ருத்ராதிகளுக்கும் ஈசன் நிர்வாகத்வன் -உதபாதகத்வன் -என்று அருளுகிறாள் –

திங்கள் திருமுகத்து-
கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே குளிர்ந்து -மலர்ந்த முகம் –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று அநபிபவ நீயத்வமும் உண்டு அங்கு –
அனுகூலர்க்கே ஆன முகம் ஆகையாலே -திங்கள் திரு முகம் -என்கிறார்கள் –
இங்கு-இவனை அனுபவிப்பார் முகமும் இப்படி இறே இருப்பது
மதி முக மடந்தையர் இறே –

சேயிழையார் –
சூடகமே -இத்யாதியில்-தாங்கள் அபேஷித்த படியே –அவனும் அவளும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை உடையவர்கள் –
கிருஷ்ண விஷயீகார யோக்யதை ஆகிற ஆபரணத்தை உடையவர்கள் —
கிருஷ்ண விஷயீகாரத்தாலே புகுந்த புகராலே ஒரு படி ஆபரணம் பூண்டால் போலே இருப்பவர்கள் –

சென்று-
இவ் ஒப்பனை உடன் வரப் பார்த்து இருக்கும் அளவு அல்லாத த்வரையைச் சொல்லுகிறது –

இறைஞ்சி –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி -என்கிறபடியே-அவனுக்கு மங்களா சாசனம் பண்ணி –

அங்கு –
திருவாய்ப்பாடியிலே –

அப்பறை கொண்டவாற்றை-
நாட்டுக்கு பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு-அடிமை கொண்ட படியை –

யணி புதுவை –
சம்சாரத்துக்கு நாயகக் கல்லான ஸ்ரீ வில்லி புத்தூர் –

திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபர் கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பிலே
ஆண்டாள் பெரியாழ்வார் வடபெரும் கோயிலுடையான் உள்ளதால் அணி புதுவை
பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டுச் செய்த ஆபரணம் போலே

பைங்கமலத் தண் தெரியல் –
பிராமணருக்கு–தாமரைத் தாரகையாலே சொல்லுகிறது –

தண் தெரியல் –
நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8-
தண் அம் துழாய அழல் போலே -வட பெரும் கோயில் உடையானுடைய மாலை போலே
கொதித்து கிடவாது -பெரியாழ்வார் -கழுத்து மாலை –
பிரித்தவன் மாலை போலே அன்றே சேர்த்தவர் மாலை
குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –
அவன் நிரந்குச ஸ்வா தந்த்ரன் இறே

பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆண்டாள் அநுகார பிரகரத்தாலே அனுபவித்துச் சொன்ன —பராசர புத்திரன் -என்று ஆப்திக்கு சொன்னால் போலே
பெரியாழ்வார் மகள் ஆகையாலே–சொன்ன அர்த்தத்தில் அர்த்த வாதம் இல்லை –
தமிழ் -நிகண்டு இனிமையும் நீர்மையும் தமிழ் யென்னலுமாம்

முதலில் நந்தகோபன் குமரன் -கண்ணன் பித்ரு பரதந்த்ரன்
இறுதியில் தன்னை -பட்டர் பிரான் கோதை -பித்ரு பரதந்த்ரையாக அருளுகிறாள்
திவ்ய தம்பதிகளுக்கு பகவத் பாகவத பாரதந்த்ர்யத்தில் ஈடுபாடு இத்தால் தெரிவிக்க படுகிறது –

சங்கத் தமிழ் மாலை –
குழாங்களாய்-என்னுமா போலே–திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் திரள் திரளாக அனுபவித்த பிரபந்தம் இறே

தமிழ் மாலை –
பிராட்டி ஆண்டாள் ஆனால் போலே–உபநிஷத் தமிழ் ஆன படி –

மாலை –
பாவனமான அளவன்றிக்கே–போக்யமுமாய் இருக்கையும்–தலையாலே சுமக்க வேண்டி இருக்கையும் –
மாலை–பாவனம் போக்யத்வம்–தலையால் சுமக்க வேண்டும் சிரோ பூஷணம்
கோதை மாலை–மாலை கட்டின மாலை–மாலைக்கட்டின மாலை
செவிப்பூ – இவள் செவிக்கு பூ அவன் கொடுக்க-கர்ண புஷ்பம் ஓன்று
இவள் மாலையே கொடுத்து-ஸ்லாக்கியமான மாலை-குழலில் மல்லிகை மாலை விலங்கிட்டு ஓதுவித்த மாலை

முப்பதும் தப்பாமே –
இதில் ஒரு பாட்டும் குறையாமே–விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகா வளியிலே
ஒரு ரத்னம் குறைந்தாலும் -நெடும் பாழாய்-இருக்கும் இறே –அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –

இங்கு –
பிற்பட்ட காலத்திலே -என்னுதல்
சம்சாரத்திலே -என்னுதல்

இப்பரிசு உரைப்பார்-
இப்பாசுரம் மாத்ரத்தைச் சொல்லுவார்–
திருவாய்ப்பாடியிலே பெண்கள் கிருஷ்ண அனுபவம் பண்ணிப் பெற்றார்கள்
ஆண்டாள் அனுகாரத்தாலே பெற்றாள்–
ஆகையால் இந்த பிரபந்தம் கற்றார்க்கு இந்தப் பலம் கிடைக்கும் –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்கள் சொல் வழியாலே–அனுசந்திக்கையாலே தோள்கள் பணைக்கும்-
உகவாதார்க்கு தோள்கள் இரண்டாய்த் தோற்றும்–இவர்களுக்கு தோள்கள் நாலாய்த் தோற்றும் இறே –
ஈர் இரண்டு மால் வரைத் தோள்–அணைத்த பின்பு பணைத்த–
உகவாதார் இரண்டாய் தோற்றும்–ஆசைப்பாட்டர் நாலையும் சேவிப்பார்
திருவடி-தோள்கள் நாலையும் கண்டிடப் பெற்றார்-
சுந்தர தோள்-அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோள் உடையான்

செங்கண் திரு முகத்து –
அலாப்ய பலத்தாலே சிவந்த கண்கள் -பிரிந்தால் ஜலம் இல்லா தாமரை செங்கண் திரு முகம்
நீரார் கமலம் போல் செங்கண்–கதிர் மதியம்
திங்கள் திருமுகத்து –
கிருஷ்ண ஸம்ஸ்லேஷத்தால் குளிர்ந்து மலர்ந்த முகம்
அங்கு கதிர் மதியம் போல் முகம்
ஜகத் வியாபார வர்ஜம் என்று இது ஒழிய அல்லாதது எல்லாம் கொடுக்கையாலே
இவர்களுக்கு குளிர்த்தி வேண்டுகையாலே
திங்கள் திரு முகம் -என்கிறது -மதி முக மடந்தையர் இறே

முதலில் கார் மேனி -செங்கண் -என்று அருளி
இறுதியில் -செங்கண் -என்று அருளி ஆண்டாளுக்கு கண்ணன் திருக்கண்கள் மேல்
ஈடுபாடு தோன்றியதை தெளிவாக அருளுகிறாள் –

செல்வத் திருமாலால் –
உபய விபூதி உக்தனான ஸ்ரீயபதியாலே —இப்பாட்டில் உபக்ரமத்திலே பிராட்டி சம்பந்தம் சொல்லி
முடிவிலும் சொல்லுகையாலே–த்வயத்தில் சொன்ன படியில் இங்கும் சொல்லிற்று என்கை –

மாதவனை திருமாலால் –
மாதவன் என்று என்று -திருவாய் மொழி -10-5-7-
த்வயத்தில் உள்ள இரண்டு ஸ்ரீயபதித்வதையும் -ஆச்ரயண வேளை போக வேளை இரண்டிலும் –
எண் பெருக்கில் எண்ணும் திருநாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி
மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி

எங்கும் திருவருள் பெற்று –
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிராட்டியும் தானும் சந்நிஹிதமாம் படி–பிரசாதத்தைப் பெற்று

இன்புறுவர் எம்பாவாய் –
பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவார் —விடிவோரை எழுந்திருந்து முப்பது பாட்டையும் அனுசந்தித்தல்
மாட்டிற்று இலனாகில் -சிற்றம் சிறுகாலே -என்ற பாட்டை அனுசந்தித்தல் —
அதுவும் மாட்டிற்று இலனாகில் -நாம் இருந்த இருப்பை நினைப்பது –
என்று பட்டர் அருளிச் செய்வர் –

மார்கழி -என்று தொடங்கி -இன்புறுவர் -என்று முடித்து இருக்கும் அழகு பெரு விருந்து –

அனுஷ்டித்தது-காகிகம் கோபிகள் – – -அநுகரித்தது -மானஸம்-ஆண்டாள் -அப்யசித்தது வாசிகம் —
பலன் இப்படி நான்கு பகுதிகள் இந்த பாசுரம் –மூவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் -அனுக்ரஹம் -துல்யம் –
அப்பறை கொண்டது -எங்கும் -எல்லாருக்கும் எப்பொழுதும் -திருமால் திருவருள் பெற்று இன்புறுவர்
சொல் பணி செய் ஆயிரம் -சொற்கள் ஆழ்வாருக்கு பணி செய்ததே –
முதல் ஆழ்வார் திரு மழிசை -மானஸ / நம்மாழ்வார் -வாசிக / மற்றவர் -காயிகம் பிரதானம் /
பஃதாஞ்சலி ஸ்புட- ஹ்ருஷ்டா-நம இத்யேன வாயிக -மூன்றும் உண்டே /

சந்தரனைப் போலே ஆஹ்லாத கரமான–திருமுக மண்டலம் உடையவர்களாய்–
தத் ஏக விஷயமான ஞான பக்தி வைராக்ய பூஷிதராய்
அனந்யார்ஹரான பாகவதர்கள்-ஆற்றாமை யாலே அவனிருந்த இடத்தே சென்று–பூஜித்து
த்வாபர யுகத்திலே நாட்டாருக்கு -பறை -என்ற வ்யாஜ மாத்ரமாய்-
தங்களுக்கு உத்தேச்யமான கைங்கர்யத்தை பரிக்ரஹித்த பிரகாரத்தை –
பூமிக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூரிலே எழுந்து அருளி இருக்கிற–
விஸ்த்ருதமாய் குளிர்ந்துள்ள தாமரை மணிகளாலே
செய்யப் பட்ட மாலைகளை உடைய–பெரியாழ்வார் திரு மகளாரான சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிச் செய்த-
சங்காநுபாவ்யமாய் -கூட்டம் கூட்டமாய் இருக்கிறதாய் —தமிழாலே செய்யப் பட்ட–மாலை போலே போக்யமாய்
சிரசாவாஹ்யமாய்–ஸ்லாக்கியமான இப்பிரபந்தத்தை–ஒரு பாட்டு குறையாதே–பிற்பட்ட காலத்திலே
இப்பிரபந்த ரூபமான பாசுரத்தை அனுசந்திக்கும் அவர்கள்–இப்பாசுர ஸ்ரவணத்தாலே
பணைத்து-பலிஷ்டமான-பெரிய மலை போலே இருக்கிற நாலு திருத் தோள்களை உடையவனாய்
வாத்சல்யத்தாலே சிவந்த திருக் கண்களை உடையவனாய்–விகசிதமான திரு முக மண்டலத்தை உடையனாய்
உபய விபூதி ஐஸ்வர்ய சம்பன்னனான–ஸ்ரீயபதியாலே
த்ருஷ்ட அத்ருஷ்டங்கள் இரண்டிலும்–பிறந்த ஞானத்துக்கு விச்சேதம் வாராதபடி–
கிருபையை லபித்து–ஆனந்த நிர்பரராய் இருப்பார்கள்-

த்வயார்தம்
பூர்வ கண்டம் ஆச்ரயநீய வஸ்து ஸ்ரீ மன நாராயண சரனௌ சரணம் பிரபத்யே
மாதவன்
கடல் கடைந்த வாத்சல்யம் -–அண்ணல் செய்து ஸ்வாமித்வம்–அசுரர் தானும் சௌசீல்யம்
பெண்ணாகிய அமுதூட்டி சௌலப்யம்–ஆழ கடல் கடைந்த துப்பன் சாமர்த்தியம்
உபகரணங்கள் தேடி -ஞான சக்திகள்–நாராயண சப்தார்தம் சூசகம்–
கேசவனை
பிரசச்த கேசம் திரு மேனி திருவடி பர்யந்தம் விக்ரக யோகம்
சரணம் கேசவம் பிரணியி குடுமி பிடிக்கலாம் அடியையும் பிடிக்கலாம்–
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் இவள் திரு நாமம்
பரமன் அடி பாடி தொடங்கி கேசவன்–பாதாதி கேசாந்தம் கிருஷ்ணன்–
திருப் பாத கேசத்தை தாய பிராப்தம் பரம்பரை சொத்து
திங்கள் திரு முகத்து –
அதிகாரி ஸ்வரூபம் வை லஷண்யம்–குளிர்ந்து மலர்ந்து–கதிர்மதியம் அவன் முகம்
இவர்கள் குளிர்த்தியே அமையும்–ஸ்வா தந்த்ர்யம் காருண்யம் கலந்த–நித்யம் அஞ்ஞானம் நிக்ரகம் பிராட்டி
திவளும் வெண் முகத்து போலே திரு முகத்து அரிவை–மதி முக மடந்தையர்–
சகல கலா பூர்த்தி இவர்கள் திரு முகம்–குழையும் வான் முகம்
ஆசார்யர் சிஷ்யர் அக்னி ஆராதிக்க சொல்லி போனார் கதை–
ப்ரஹ்ம உபதேசம் செய்யாமல் போக அக்னி ஆராதிக்க
ஸ்ரத்தை பார்த்து அக்னி தேவனே உபதேசம் செய்ய–தேஜஸ் ப்ரஹ்ம வித்து ஆனதே–பிரகாசிக்க–
அது போலே திங்கள் திரு முகத்து சேய் இழையார்
கிருஷ்ண விஷயீகார யோக்யதையால் தேஜஸ் மிக்கு–

தூ மலர் தூவி–அடி போற்று–சென்று சேவித்து–செய்வது எல்லாம்–அங்கு
திருவாராதனீய ஸ்தலம்–திவ்ய ஆஸ்தானம்–நப்பின்னை பிராட்டி கட்டிலே–திவ்ய சிம்ஹாசனத்திலே
அப்பறை-
நாட்டுக்கு சொன்ன பறை இல்லை –நீ தாராய்–அவன் தர இவர்கள் கொண்டவாற்றை-
தப்புக்கு பொறை வளைப்பித்து–ஆஸ்ரணீய க்ரமம் தப்பாமல் பலம் பெற்ற–

பட்டர் பிரான் கோதை–
அணி புதுவை-சீர் மல்கும் ஆய்ப்பாடி நந்த கோபர் -கண்ணன் பற்றி
தனக்கு பெரியாழ்வார் உத்தேச்யம்-அவர் அபிமானம் ஸ்ரீ வில்லிபுத்தூர்-நந்த கோபன் கிருஷ்ணன் மட்டும்
இங்கு வடபெரும் கோயில் உடையான் -பெரியாழ்வார்-பிராட்டிக்கு மிதலை அயோதியை-
பிறவியும் புக்க இடம் ஒரே இடம்
மதுரையார் மன்னனார் -அடி தொட்டு மன்னார் -ரெங்க மன்னர்-
துவாராபதி மன்னனார் மன்னர்-அர்ச்சை ரெங்கன் விபவம் மன்னார் ஆசை பட்டாள்
கலந்து
சேவை —அரங்கர்க்கு -இன்னிசையால் பாடி கொடுத்தாள்–பொன்னும் முத்தும் மணியும் மாணிக்கமும் ஆபரணம் போலே
அணி புதுவை —
பிரணவம் போலே–அகாரவாச்யன் உகாரவாச்யன் பிராட்டி மகார வாச்யன் பெரியாழ்வார் திருவடி –
மூவரும் ஒரே சிம்காசனம்
மூவருக்கும் பிரதான்யம்–முப்புரி ஊட்டிய திவ்ய தேசம் அணி புதுவை
தண் அம் துழாய் அழல் போல் சக்கரத்து அண்ணல் -பராங்குச நாயகிக்கு கொதிக்கும்–
திருத் துழாய் சூடு -தாமச குணம் பஸ்மம் ஆக்கும்
தாமரை குளிர்ச்சி–ஸ்வாதந்த்ர்யம் இல்லை–பிரிந்தவன் மாலை போலே இல்லையே சேர்ப்பவர் மாலை–
பட்டர் பிரான் பிராமணருக்கு உபகாரகன்
வேதப்பயன்-தாத்பர்யம் அருளி-மறை நான்கும் முன் ஓதிய பட்டனுக்கு
அரங்கமேய அந்தணன் -உபகாரம் -பட்டர் பிரான்

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-நான்முகன் திருவந்தாதி-18-

பகவத் சமாஸ்ரயணத்திலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-
நரசிம்ஹத்தை அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும் அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –பல்லாண்டு -என்று-ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு
பாடும் பெரியாழ்வார் போல்வார்–சாத்தி இருப்பார் ஆகிறார் – வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே நயச்த்த பரராய் இருக்கும் ஆண்டாள் போல்வார் –தவம் -ஸூ க்ருதம்-

வங்க கடல் -ஸ்ரீ வில்லிபுத்தூர் அனுபவம் -ஸூ சகம்-அணி புதுவை –
மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லி புத்தூர்
ஆண்டாளுடைய குழலிலே -தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு நுழைந்து அபி நிவேசம் கொண்டது பிரசித்தம் –
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் -வேண்டிய வேதங்களோதி –
அன்னமாய் அன்று அங்கு அருமறை பயந்தான் –

பராசாரய வசிஷ்ட நப்தாரம் -வியாசர் சொல்லுமா போலே–பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு உத்கர்ஷ ஹேது
நந்தகோபன் மகன்–ஆழ்வார் சம்பந்தம் இவளுக்கு ஏற்றம்–விட்டு சித்தர் தங்கள் தேவர் –
இவருக்கு தேவராய் நிறம் பெற்றான் அவனும்
இவர் மகளாய் ஒரு மகள் தன்னை உடையேன் -தமக்கு உத்கர்ஷம்–அவளை இட்டு இவருக்கு பெருமை –
சொன்ன–அனுகாரத்தால் அனுபவம் புற வெள்ளம் இட்டு–கோபிமார்–பாவனை ஆழ்வார்–பும்ச்த்வம் பெண்ணாக ஏறிட்டு
சுருதி சதசிரஸ்–மேகம் பருகின சமுத்ராம்பு போலே இவர் வாயினவால் திருந்தி-வேதம் தான் தோன்றி
பிறப்பால் பெற்ற ஏற்றம்–ஷீராப்தி நாதன் விட ஒருத்தி மகனாய் வந்தவன் ஏற்றம்

பெரியாழ்வார்–ஆசார்ய சம்பந்தமே பிரதானம்
குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–ஆசார்யர் சம்பந்தம் ஒன்றே ஏற்றம்
ராமானுஜ தாசன் –
சரம ஸ்லோகங்களை சொல் – பேச்சு -வார்த்தை என்று சொல்லி அருளி தள்ளி –
ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -மெய்ம்மைப் பெரு வார்த்தை -என்பதை காட்டி அருளினாள்
பந்த மோஷ ஹேது அவன்–ஆசார்யர்-நீ விட்டாலும் உன்னை நாம் விடோம் –
அச்சுத சேவிதாம் கிணற்றின் மேல் பூனை போலே-
ஆசார்யர் -மோஷ ஏக ஹேதுவானவர்-ஆசார்ய அபிமானமே உத்தாராகம்
நல்ல என் தோழி –வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –விஷ்ணு சித்தன் கோதை -என்றே
தண் தெறியல் பட்டர் பிரான் கோதை சொன்ன –
ஆழ்வார் பிராட்டி பெருமாள் -வட பெரும் கோயில் ஆழ்வார் நாச்சியார் ஆழ்வார் -மூவரையும் சேவிக்கும் படி அணி புதுவை
ஹம்சம் போலே -வேத -அன்னமாய் அங்கு அருமறை பயந்தான் —
மென்னடைய அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் தனது திருத் தகப்பனாரை –ஆண்டாள் அருளி
விளையாட்டாகிய க்ரீடார்த்தம் சாஸ்திரமே தரமோ பரமோ மதக
மின்னனைய நுண் இடையாள் விரிகுழல் –மேல் நுழைந்த வண்டு -பெரியாழ்வார் ஆண்டாள் பற்றி அருளி ––
கமல தண் தெரியல் –
துளசி மாலை -ஊர்த்த்வ புண்டர -ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்—
திருஅருள்
லஷ்மி கடாஷம் பெற்று இன்புறுவர்
இன்பக்கடலில் அழுந்துவார்–அம்ருத சாகரம் -கதய த்ரயம் கடைசியில் –

சங்கத் தமிழ் மாலை முப்பத்தையும் நிகமித்து அருளுகிறாள்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
ஸ்ரேயோ நஹ்ய ரவிந்த லோசன மன காந்தா பிரசாதத்ருதே சமஸ்ருத்யஷர வைஷ்ணவாத்
வஸூ நருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித் -ஸ்தோத்ர ரத்னம்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு-
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் -அமுதனார்
ஓங்கி -நோன்பு அனுஷ்டிப்பதால் பலன் சொல்லும்
இது -திருப்பாவை கற்றாருக்கு பலம் சொல்லும்
நாமாக பலனை விரும்பினால் சூத்திர பலன் விரும்புவோம்
நித்ய தம்பதி உடைய கிருபா லாபம் பிராட்டியே அருளிச் செய்த பிரபந்தம் –
அந்தமில் பேர் இன்பம் நிஸ் சந்தேஹம் -தேறி இருக்கலாம்
திருவின் அருள்
திரு -சிறந்த அருள் என்றுமாம்
செல்வத் திருமாலால் -பிராட்டி சம்பந்தம் அங்கேயே அனுசந்தேயம்

இன்புறுவர் எம்பாவாய்-
பிராட்டியும் தாமும் ஸந்நிஹிதமாம் படி பிரசாதத்தைப் பெற்று -பகவத் சம்ச்லேஷத்தால் வந்த ஆனந்தம் பெறுவர் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் / திருமாலால் அருளப் பட்ட சடகோபன் / திரு மா மகளால் அருள் மாரி/
நிரூபக தர்மம் / இசலி இசலி இருவரும் பரியக் கடவர் –

கடல் கடைந்த
ஸ்ருதி சாகரம் -திராவிட வேத சாகரம் கடைந்து –
மறைப் பாற் கடலைத் திரு நாவின் மந்த்ரத்தால் கடைந்து
துறைப் பால் படுத்தித் தமிழ் ஆயிரத்தில் சுவை அமிழ்தம்
கறைப் பாம்பணை பள்ளி யன்பன் ஈட்டம் களித்து இருந்த
நிறைப் பான் கழல் அன்றி ஜன்மம் விடாய்க்கு நிழல் இல்லையே –பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
மாதவன் -மஹா தபஸ்வீ
கேசவன் இந்த்ரியங்களாகிற பல குதிரைகளை நிரசித்த ஜிதேந்த்ரியர்
காமாதி தோஷ ஹரம் ஆத்ம பத ஆஸ்ரிதாம் ராமானுஜம்
திங்கள் திரு முகத்து சேயிழையார் –தாபத்ரயங்கள் நீங்கிய ஆத்ம குணங்கள் நிறைந்த ஸும்ய-சவ்ம்ய- திருமுக மண்டலங்கள்
கோபிகள் கண்ணைப் பெற்றால் போலே சிஷ்யர்கள் ஆச்சார்யர் சந்நிதியாலே பேறு பெற்று –
அத்ர பரத்ர சாபி -ஆச்சார்யர் திருவடிகளை அடைந்து மகிழ்வர் என்றவாறு

சர்வ ஸ்வாமிநியாய்-சர்வேஸ்வரனுக்கு சேஷமாய் -சஹ தர்ம சாரிணியான பெரிய பிராட்டியார்
இத்தலையில் வாத்சல்யாதி அதிசயத்தாலும்
அத்தலையில் வாலப்தி அதிசயத்தாலும்
புருஷகாரமாய் கொண்டு இஜ் ஜீவர்களுக்கு தஞ்சம் ஆகிறாள் –
புருஷகாரத்வமும் உபாயத்வமும் ஏக ஆஸ்ரயத்தில் கூடி இருக்க முடியாதே
திருவருளின் பிரஸ்தாவத்தினால் தலைக் கட்டி அருளுகிறோம் –

இப்பிரபந்தம் கற்றார் நாய்ச்சியாராலும் சர்வேஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான
விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று நித்ய ஸூகிகளாகப் பெறுவர்
இத்தால் யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள் பேற்றைத் தரும் -என்று
இப்பாசுரத்தின் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –

பகவன் நாமங்கள் –
முதலில் நாராயணன் -2-பரமன் -3-உத்தமன் -4-பத்ம நாபன் 5-மாயன் –
6-தாமோதரன் -7-புள்ளரையன் கோ -8-கேசவன் -9-தேவாதிதேவன் -10-மாதவன் –11-வைகுந்தன் -13-புண்ணியன் –
14-மனத்து இனியான் -15-புள்ளின் வாய் கீண்டான் –16-பங்கயக் கண்ணான் -17-மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் –
18-மணி வண்ணன்19-உம்பர் கோமான் -20-கலி -21-விமலன் -22-மகன் -23-ஊற்றம் உடையான் 24–பெரியான்
25-சுடர் -26-பூவைப் பூ வண்ணன் -27-நெடுமால் -28-கோவிந்தன் -29-மாதவன்-30-கேசவன் -31-திருமால் –
முதலில் கூறிய நாராயண சப்த திரு நாமத்தை மற்றவைகள் உடன் சாமாநாதி கரண மாக்கிப்
பொருள் கூறுவது சாலப் பொருந்தும் –
அதாவது நாராயணனே பரமன் -உத்தமன் -பத்ம நாபன் -மாயன் -தாமோதரன் -மாதவன் –
கேசவன் -திருமால் -என்று கொள்க –
நாராயணனே பரமன் -பரோ மா யஸ்மாத் ஸ பரம -என்று வ்யத்புத்தி இவனில் மேம்பட்டவன் இல்லை –
என்று நாராயணனே சர்வ ஸ்மாத் பரன் -என்று பொருள் படும் –
நாராயணனே தாமோதரன் -மேன்மைக்கும் எளிமைக்கும்-பரதவ சௌலப் யங்களுக்கு எல்லை நிலம் அவனே
நாராயணனே மகன் -நாராயண பதம் -ஜகத் காரணத்வம்
அவனே மகன் -பிதா புத்ரேண பிதருமான யோநி யோனவ் -தன் புத்திரன்
ஒருவனை பிதாவாக அபிமானித்து பிறக்கிறான் -இது இறே பிறந்து படைத்த ஐஸ்வர்யம் –
அவன் அவதரித்து ஏற்றம் படைத்தது அவனே –
நாராயணனே திருமால் -அவன் பிரமச்சாரி நாராயணன் இல்லை -ஸ்ரீ மன் நாராயணன் -தேவதாந்தர வ்யாவ்ருத்தி –
இவன் பரமனாயும் மற்றையவர் அபாரமாகளாயும் இருக்க காரணம் இதுவே -மற்றையோர்க்கு ரமா சம்பந்தம்
அபகதம் இறே -இவனே ஸ்ரீயபதி என்றபடி –

ஆக –திருப்பாவையால் சொல்லிற்று ஆயிற்று
வேதார்த்தம் -அதாவது
1-திரு அவதாரமே சர்வ ஸமாச்ரயணீயம் -என்றும்
2-அவ தீர்ணனானவனுடைய வடிவழகே ருசி ஜனகம் -என்றும்
3-ருசியுடையார் ப்ராப்ய த்வரையாலே அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
4-இவ்விஷயத்தில் இழிவார்க்கு ருசியுடையார் அடங்க உத்தேசியர் -என்றும்
5-ப்ராப்யமாகிறது -அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் -என்றும்
6-தத் சாதனமும் அவன் திருவருளே -என்றும் சொல்லிற்று ஆயிற்று –

அனுபவ ஜெனித ப்ரீதி காரிதமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம்-இதற்கு நம் ஸ்வாமி
சம்சார மக்நான் -உத்தாரண அர்த்தமாக சஸ்த்ரா பாணிநா -தசம அவதாரம்-குரு பரம்பரையில் –
பத்தாவது திரு அவதாரம் -நம் உடையவர் -கத்யத்தில் –
பரபக்தி பரஞ்ஞான பரம பக்தி க்ருத பரி பூர்ண -அனவரத -நித்ய -விசத தம -அநந்ய ப்ரயோஜன –
அனவதிக அதிசய ப்ரிய பகவத் அனுபவஹோஹம்
தாதாவித பகவத் அனுபவ ஜெனித அனவதிக அதிசய ப்ரீதி காரித
அசேஷ அவஸ்த உசித அசேஷ சேஷதைக ரதி ரூப நித்ய கிங்கரோ பவானி –
என்று அன்றோ அருளிச் செய்கிறார் -பரம பக்தி பரமபதத்தில் தானே சித்திக்கும் –
இருந்தாலும் அதனால் விளையும் அனுபவ பிரீதி கார்ய கைங்கர்யம் இங்கேயே அவன் அருளக் குறை இல்லையே –
இத்தை அன்றோ ஸ்வாமி நமக்காக பிரார்த்தித்து பெற்றுக் கொடுத்து அருளுகிறார் –
பர பக்தி -வர பக்தியில் -தொடங்கி -மூன்று அவஸ்தைகள் –
1-அவனுக்கு பிரியமாகவும் -2-அவனுக்கு தாரகமாகவும் –
3–நமக்கு உண்ணும் சோறு சர்வமும் வாஸூ தேவம் என்ற அவஸ்தை -மூன்றும் முதலில் வர வேண்டுமே –
இத்தை ஸ்தான த்ரய பக்தி என்று ஸ்ரீ கீதையிலும் கத்யத்திலும் உண்டே –
இவை வந்த பின்பு நம் காதலையும் ஆழ்வார் அபிநிவேசம் போலே ஆயிரம் குணங்களையும் காட்டி வளர்த்து
பர பக்தி பர ஞானம் பரம பக்தி அவஸ்தைகளை விளைவிப்பானே –
ஸ்வாமி திரு வருளால் இந்த நிலைகளை நாமும் பெற்று -அதனால்
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

——————————————————–

இங்கே “வங்கக் கடல் கடைந்த”வனை ‘மாதவன்’ என்று ஆண்டாள் அழைக்கக் காரணம்,
அவரது ஆச்சார்யனும், தந்தையும் ஆன பெரியாழ்வாரின் உபதேசத்தை மனதில் வைத்தே என்று ஒரு கருத்துண்டு,
அதாவது, பெரியாழ்வார் பாடியது போல,
“மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி” !
மேலும், மாதவன் என்பதற்கு பிராட்டியோடு கூடி இருப்பவன் என்று பொருள் இருப்பதால்,
திருப்பாற்கடலைக் கடைந்து அப்போது தோன்றிய திருமகளை தன் திருமார்பில் தரித்துக் கொண்ட
அம்மாயப்பிரானை ‘மாதவன்’ என்றழைப்பது பொருத்தமாகிறது !

‘கேசவன்’ என்ற திருநாமம் பரமனது பரத்துவத்தை உணர்த்துகிறது.
கேசவனில் உள்ள ‘க’ சப்தம் பிரம்மனையும், ‘சவன்’ ஈஸ்வரனையும் குறிக்கின்றன.
அதாவது, பிரம்மனும், சிவனும் திருமாலுக்குள் அடக்கம் என்பதைச் சொல்கிறது.

“வங்கக்கடல் கடைந்த” என்ற திருச்செயல், அடியார் மேல் பரமனுக்குள்ள வாத்சல்யத்தையும்,
பரமனது எங்கும் வியாபித்திருக்கும் நிலையையும் உள்ளர்த்தமாக கொண்டிருப்பதாக பெரியோர் கூறுவர்.

‘பட்டர்பிரான் கோதை சொன்ன’ என்று அறிவிப்பதன் மூலம், தன் தந்தையே தன் ஆச்சார்யன் என்பதை உணர்த்துகிறார்,
சூடிக் கொடுத்த நாச்சியார் ! மதுரகவியாழ்வாரும், “தென்குருகூர் நம்பிக்கு அன்பானை மதுரகவி சொன்ன சொல்” என்று பாடியே,
கண்ணிநுண் சிறுத்தாம்பை நிறைவு செய்துள்ளார்.
ஆகையால், ஆண்டாளின் திருப்பாவையும், மதுரகவியின் கண்ணிநுண் சிறுத்தாம்பும் ஆச்சார்யனை
முன்னிறுத்தியதால், தனிச்சிறப்பு பெற்ற பிரபந்தங்களாகக் கருதப்படுகின்றன.

செங்கண் – பரமனின் திருக்கண்களானது, திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன !
அவை அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும்
திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! ஆழ்வார்கள் பரந்தாமனின் திருக்கண்கள் மேல் பெருங்காதல் கொண்டவர்கள் !!!
ஆண்டாளும், கண்ணனது கருணை பொழியும் கண்களை, திருப்பாவையில்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானை
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்–என்று 5 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

“கோவிந்தா” என்ற திருநாமம் திருப்பாவையில் மூன்று முறை
(கூடாரை வெல்லும், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை என்று 3 பாசுரங்களில்) குறிப்பிடப்பட்டிருப்பது போல,

“நாராயணா” என்ற திருநாமமும்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த – “நாராயணனே நமக்கு பறை தருவான்” என்றும்
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து – “நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்” என்றும்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் – “நாற்றத் துழாய் முடி நாராயணன்” என்றும்–மூன்று முறை வருகின்றன !

செல்வத் திருமால் – பரமன் ஆன ஸ்ரீநிவாசன், அளவிட முடியாத ஐசுவர்யங்களையும், அடியார்கள் பால்
பேரன்பும், கருணையும் உடையவன், த்வய மந்த்ரத்தின் பூர்வப் பகுதியின் ‘ஸ்ரீமத்’ சப்தம்
‘மாதவன்’ என்று வரும் பாசுரத்தின் முதலடியிலும்,
உத்தரப் பகுதியினுடையது ‘செல்வத் திருமால்’ என்று வரும் கடைசி அடியிலும் வெளிப்படுவது சிறப்பு !

‘எங்கும் திருவருள் பெற்று” என்பது இம்மையிலும், மறுமையிலும் அவன் திருவருளை வேண்டுவதைக் குறிக்கிறது.

பரமன் வங்கக்கடலை கடைந்தது தேவர்களுக்கு அமுதம் எடுத்துத் தர மட்டுமல்ல,
தனக்குரியவளான திருமகளையும் மீட்டெடுத்து தன் திருமார்பில் தரித்துக் கொள்ளவும் தான் 🙂
கருணை மாதாவான திருவை பரமன் தன் இதயத்திற்கு அருகில் வைத்துக் கொண்டதால், அடியவர்க்கும் நல்லது தான்.
பிராட்டியின் நெருக்கத்தால், பரமன் நமது குறைகளையும், பாவங்களையும் எளிதில் மன்னித்து விடுகிறான் !
தனக்குரிய அடியவரையும் (அவர் சிறியரோ பெரியரோ!) தனதாக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவன் அம்மாயன்.

ஆண்டாள் அன்றே, “விஷ்ணுசித்தரின் மகள் பாடிய திருப்பாவைப் பாசுரங்களைப் பாடி, நோன்பு அனுசரிப்பவர்களுக்கு,
செல்வத் திருமாலின் திருவருள் கிடைத்து, பேரின்ப நிலையைப் பெறுவர்” என்று சொல்லித் தான் திருப்பாவையை நிறைவு செய்தாள்!
அவளுக்குக் கிட்டிய பேறு அவள் காலத்திற்குப் பின் வரும் மாந்தர்க்கும் கிட்ட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம்
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையிடம் இருந்தது!
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று ஆண்டாள் சொல்லிச் சென்று விட்டாள்,
திருப்பாவையை ஒரு சிறுமியாக தான் இயற்றியபோதே!

“ஈரிரண்டு மால்வரைத்தோள்” என்று ஆண்டாள் சொன்னதில் ஒரு சுவை இருக்கிறது! அதாவது,
திருப்பாவையைத் தப்பாமல் உரைக்கும் அடியவரை, இரு கைகள் போதாது என்று பரந்தாமன்
தனது நான்கு கைகளால் அரவணைப்பானாம்!
அது போலவே, “திருமுகத்துச் செல்வத்திருமாலால்” என்று சொல்லும்போது,
திரு(மகளின்) சம்பந்தத்தாலேயே பரமன் செல்வத் திருமால் ஆகிறான் என்பதை உணர்க!
ஆக, திருப்பாவை ஓதும் அடியவர் லட்சுமி கடாட்சம் பெற்று இன்புறுவர்.

வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும், தைலக்காப்பும், பிரியாவிடை சேவையும் விளங்குகின்றன என்றால் அது மிகையில்லை!

வேதப்பிரான் பட்டர் அருளியவை

கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர் – நீதியால்
நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்
ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

ஸ்ரீ மணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார்

இன்றோ திருவாடிப்பூர மெமக்காக
அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத
வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய். (22)

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்
குண்டோமனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக்
குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)

அஞ்சு குடிக்கொரு(*) சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து (24)

தேசிகன் பிரபந்தம் – ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளியவை

வேயர்புகழ் வில்லிபுத்தூர் ராடிப்பூரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
தூயதிரு மகளாய் வந்த ரங்கனார்க்குத்
தூழாய்மாலை முடிசூடித் கொடுத்த மாதே!
நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும்
நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை
ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும்
அன்புடனே யடியேனுக்குகருள் செய்நீயே

வாழி திருநாமம்:

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை சாரம் – சிற்றம் சிறு காலே – —

January 24, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

கீழ்ப் பாட்டிலே —உபாய ஸ்வரூபத்தை சொல்லி–
தங்கள் உத்தேச்யம் கைங்கர்யம் என்று பிரபந்த தாத்பர்யத்தைச் சொல்லி-முடிக்கிறார்கள் –
இப்பாட்டில்-உபேய ஸ்வரூபத்தை-விவரிக்கிறார்கள் –இதில் –
1-பிராப்ய ருசியையும்-
2-பிராப்யம் தான் இன்னது என்னும் இடத்தையும் –
3-அத்தை அவனே தர வேணும் என்னும் இடத்தையும் –
4-தங்கள் பிராப்ய த்வரையையும்–அறிவிக்கிறார்கள் –
திருவாய் மொழியில்
எம்மா வீட்டிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷித்து–
அதில் சரம தசையான அர்த்தத்தை–நெடுமாற்கு அடிமையிலே -அனுபவித்து முடித்தது –
இதில் முந்துற -சரம தசையான -நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை அனுபவித்து–அது நிலை நிற்கைகாகவும்
அத்தை காத்தூட்டுகைக்காகவும்–எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது –

நாராயணனே நமக்கே பறை தருவான்–
நாராயணனே தருவான்-உபாயம் கீழே சொல்லி–
இதில் நாராயணனே -–பறை பிராப்யம் -பிரார்த்திக்கிறார்கள்–
திருமந்தரம் -த்வயம் -சரம ஸ்லோகம் முமுஷுப்படி–சரம ஸ்லோகம் சொல்லியும் த்வயமும் -அப்புறம் பல –
யாத்ருசிக படி /–ஞான வேளை -பலம் பெருமை தெரிவித்து -அடைய என்ன ருசி வந்த பின்பு–
அனுஷ்டான வேளை -சாதனம் செய்து பலன் –
நமக்கே அதிகாரி ஸ்வரூபம் இரண்டு பாட்டிலும்–அவனே உபாயம் -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் –
அநந்ய போக்யத்வம் -அவனையே போக்யமாக கொள்ளுதல் -வேறு ஒன்றும் இனியது இல்லை
விகித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்–
அநந்ய உபாயத்வம்–அநந்ய அர்ஹத்வம்—செல்வச் சிறுமீர்காள் -வையத்து வாழ்வீர்கள் நாமும்
நாங்கள் நம் பாவைக்கு–புண்ணியம் யாம் உடையோம் –
நாம் நாங்கள்–தங்களை உறைத்து பாட்டு தோறும்
ஸ்வரூபத்திலும் -நமக்கே–பிராப்யம் உணர்ந்த நமக்கே–பிராபகம் உணர்ந்த நமக்கே–
தூயோமாய் வந்தோம் —இரண்டு சுத்தி சொல்லி
சித்த உபாயம் பற்றின பின்பு–பற்றின பற்றுதலும் சாதனம் இல்லை–
ஸ்வீகாரத்தில் உபாய பாவம் தவிர்க்கும் ஏக சப்தம்
மாம் ஏகம் சரணம் விரஜ -பற்றுதலும் உபாயம் இல்லை–
சாத்திய உபாயத்தில் ருசி வாசனை இல்லாமல் சித்த உபாயம் பரிகரித்து
உபாய புத்தி இல்லாமல்-இந்த இரண்டும் இல்லை
நம் ஆனந்தம் காரணமாக செய்யும் கைங்கர்யம்- உச்சிஷ்ட அன்னம் போலே –-போக சுத்தி பண்ணுகிறார்கள் இதில் –
ஆசற்றார் மாசற்றார் இரண்டு தோஷமும்–ஆசு -உபாய விஷய குற்றங்கள்–மாசு -உபேய விஷய குற்றங்கள்
சர்வ தர்மான் -உபாய விஷய குற்றங்கள்–சர்வ காமான் சந்தஜ்ய -உபேய விஷய குற்றங்கள்

தொழுமின் தூய மனத்தராய் —ஆறு –
1–பிராபகம்–நிகர்ஷகம் சொல்லி–-
2-பெருமை சொல்லி-
3-–சம்பந்தம் சொல்லி
4-பூர்த்தி சொல்லி–-
5-பிராயாசித்தம் சொல்லி-
6-–பலம் சொல்லி–ஆறு விஷயங்கள் உண்டு
இதிலும்-
1-–பேற்றில் த்வரிக்கை -துடிக்க வேண்டும தேடி -சிற்றம் சிறுகாலை–
சாத்யத்தில் சாதனா புத்தி வரும்படி கலக்கம்-காலமே கண் உறங்காமல் வந்த த்வரை
2- பொற்றாமை அடியே போற்றி –ஆர்த்தியை ஆவிஷ்கரித்து
3–வளைக்கை கொள்ளாமல் போக கூடாது-வடிவைக் காட்டி வளைக்கை
4–உனக்கே நாம் ஆட் செய்வோம் -பிராப்யாந்தர ஸ்ரத்தை குலைக்கை-பரிபூரணம் கைங்கர்ய அபேஷை
5-புருஷார்த்தம் இடைவிடாமல்-அபேஷை-
6- மற்றை நம் காமங்கள் மாற்று-களை அறுத்து-இந்த ஆறும்-

பூர்வ வாக்கியம் -மட்டும் கேட்டு நெஞ்சு துணுக் -எது கேட்டாலும் கொடுத்தாகணுமே –
அல்பம் பலம் கேட்டு போவானே —உத்தர வாக்கியம் கேட்டதும் நெஞ்சு தைர்யம் —
சேதனன் சொல்லும் மாஸூச -வார்த்தை இது
மாஸூச என்கையாலே சோக ஜனகம் -உண்டே —ஸ்வரூப அனுரூபமான பலம்- அத்யந்த பரதந்த்ரம்

நாட்டார்க்கு இசைவுக்கு நோன்பு வியாஜ்யம் பற்றினோம்–
எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் செய்யும் நித்ய கைங்கர்யம்
எம்மா வீட்டில் அர்த்தத்துடன் தலைக் கட்டி–
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே-எனக்கு கண்ணனே சிறப்பு 2-9-4-
பிராப்யம் நிஷ்கர்ஷம் -எம்மா வீட்டில்-ஒழிவில் காலம் –
பிராப்யம் பிரார்த்தனை அடிமை செய்ய வேண்டும்-நெடுமாற்கு அடிமை பாகவத சேஷத்வம் -8-10-
ஆண்டாள் தொடங்கும் பொழுதே பாகவத -சேஷத்வம் சொல்லி-பிராப்ய நிஷ்கர்ஷம் கடைசியில்

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –

சிற்றம் சிறுகாலே –
சிறு பெண்கள் எழுந்திருக்க ஒண்ணாத குளிர் போதிலே —சத்வம் தலை எடுத்த காலத்திலே-
அநாதி அஞ்ஞான அந்தகாரம் நீங்கி–பகவத் விஷயம் வெளிச்செறித்த காலத்தில் -என்றுமாம் –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னுடைய ஆதித்யன் உதித்தான் –
அஸ்தமியாத ஆதித்யனையும் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன்
முன்பு ஒரு போகியாக உறக்கம் -பின்பு ஒரு போகியாக உணர்ச்சி –
நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது
சிற்றம் சிறுகாலே -என்று ஜாதி பேச்சு–வெட்ட விடியாலே-என்னுமா போலே –
என்னில் முன்னம் பாரித்து -என்று நீ உணரும் காலத்திலே நாங்கள் உணர்ந்து வந்தோம் -என்கை –

வந்து
வரக் கூடாத நாங்கள் -வந்தோம்-சேவிக்கக் கூடாதவர் சேவித்தோம்-போற்றக் கூடாதவர் போற்றினோம்
பொருள் கேட்கக் கூடாதவர் கேட்டோம் –சிறு பெண்கள் குளிர் காலம் புறப்பட மாட்டாதே-த்வரை பார் –
சிற்றம் சிறுகாலை வந்து –
ஆபிமுக்கியம் பிறந்த காலம்- சத்வ காலமாக முடிந்தது-மாசம் பஷம் போலே -வேளையும் வாய்த்ததே –
ஆத்ம சிந்தனம் -சத்வம்-பௌர்ணமி நன்னாள் திவசம் முகூர்த்தமும்-
ப்ரஹ்மமாகிய ப்ரஹ்ம முஹூர்த்தம் உயர்ந்த முஹூர்த்தம்
காலை –
செங்கல் பொடி கூறை தாமசர் உணரும்
சிறு காலை –
ஆய்ச்சியர் மத்தினால் சுய கிருத்தியம் அதிகரிக்கும் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்திய காலை
சிற்றம் சிறு காலை –
அதற்கும் முன்னே உணர்ந்த தாங்கள் –
இரவு போனது பகல் வர வில்லை நடுவில்-4 மணி-அஞ்ஞானம் தசை முடிந்து-பிராப்தி அடையும் முன்பு
இருக்கும் நாள் குண அனுபவம் போது போக்கு-
முனிவர்களும் யோகிகளும் உணர்ந்த காலை-முக்தன் -இல்லை முமுஷு ஆனபின்பு –
இருள் அகன்ற -வெளிச்சம் வர வில்லை-இதர விஷய பிராவண்யம் அறிவு கேடு இல்லாமல்
பகவத் விஷயம் அறிந்து துடிக்கும் நேரம் பரிமாற்றம் இல்லாமல்-
காலை நல் ஞான துறை-தீர்த்தம் அவஹாகம் யோக்யமான காலம்- திரு விருத்தம்-
தாமரையாள் கேள்வன் ஒருவனை உணர்வும் உணர்வு நல் ஞானம்-
சரியான துறையில் -சதாசார்ய உபதேசம்-பிராட்டி புருஷகாரம்
சிறுகாலை வரில் உன்னை காண ஒண்ணாது என்று சிற்றம் சிறு காலை வந்தோம் –
சிறுகாலை ஊட்டி ஒருப்படுத்தென் யசோதை –இளம் கன்று-காலையில் காலிப் பின் போம்
எல்லியம் போதாக பிள்ளை வரும்-நீராட்டு அமைத்துவை அப்பனும் உண்டிலேன்
ஆடி அமுது செய்-கன்னி ஒருத்தி இரா நாழிகை மூவேழு 21 நாழிகை கழித்து வருவான் –
ஒரு நாழிகை 24 நிமிஷம்-இரவு 2-3-வரை ஆகுமே மாலை ஆறு தொடங்கி–
சிற்றம் சிறுகாலை தானே பிடிக்க முடியும் –

வந்து –
சேதனருக்கு பகவத் லாபம் அவன் வரவாலே இருக்க–வந்து -என்றது ஆதர அதிசயத்தாலே –
இது தான் அங்குத்தைக்கும் மிகையாக இருப்பது –
எங்கனே என்னில் –
பெருமாள் ரிஷிகள் இடம் அருளிய வார்த்தை —நீ இருந்த இடத்தே வந்து–ராகம் க்ரம பிராப்தி சஹியாது இறே –
வந்து –
நீ வர வேண்டி இருக்க நாங்கள் வந்தோம் –போய் இல்லை –வரவுக்கு நோவு படுகிறவன் வார்த்தையால்
சர்வ லோக -சொல்லியும் -புண் படுத்தி-சரண்யராய் பற்றி வந்தாரை -உண்டாக்கி –
புத்தி கொடுத்து கார்யம் கொள்ள வேண்டி இருக்க
இப்படி கார்யம் -தாமதித்தேனே-நாலடி இட்ட நாங்களும் வந்தோம்
ரிஷிகள் -வந்ததும் துடித்தான் பெருமாள்-பரமபதம் அயோதியை -தண்டகாரண்யம்-ரிஷிகள் குடில் மாறி —
தாம் வந்த தூரம் பாராமல் -ஷமை
கண்ணன் -பரமபதம் மதுரை ஆய்ப்பாடி-இவர்கள் -ஓர் அடி வைத்தாலும் –என்னுடைய சோர்வால்
வந்து
மழை கொலோ வருகிறதோ-வீதியூடே-நம் தெருவே நடுவே-கதவின் புறமே வந்து-முற்றம் புகுந்து-நாகணை மேல் நல்கி
நாங்கள் படுக்கை விட்டு காவல் கடந்து –கறவைகள் பின் சென்று நிகர்ஷம் போலே
வந்து –
தப்பைச் செய்தோம் என்கிறார்கள் –
ஸ்வரூபம் உணராது பொழுது பிராப்தமாய் இருக்கும்-ஸ்வரூபம் உணர்ந்தால்
இது துடிப்பு பிராப்தமாய் இருக்கும்-உபாயாந்தரம் நிஷ்டர் நிவ்ருத்தி தோஷம் –

உன்னைச் சேவித்து –
ரஷிக்கும் உன்னைச் சேவித்து —பலமுந்து சீர் என்று இறே இருப்பது –
அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத
உன்னைச் சேவித்து –
தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து —
சேவ்யரான நாங்கள் சேவகராம்படி -அத்தலை இத்தலை யாவதே –
முயற்சி செய்வது தோஷம்–சிற்றம் சிறுகாலை எழுந்தது தோஷம்-வந்தது தோஷம்-
எத்தை தின்னால் பித்து தீரும்–பிராப்ய துடிப்பின் காரணம்–
பெண்மையும் சிந்தித்து இராமல்–அடங்காமல் வாசல் படி கடந்து –
வந்து செய்த தப்பு என்ன
உன்னை சேவிக்கவும் செய்தோம்–எங்கள் ஸ்வரூபம் அறியா விட்டால் –
மட்டும் இல்லாமல்–உன் ஸ்வரூபம் தான் உணர்ந்தோமோ –
ஒன்றுமே செய்யாமல் உள்ளம் உருகுவாயே–கடனாளி–அஞ்சலி -பரம்
மித்ர பாவனையே -நண்பன் வேஷம் விடாத உன்னை சேவித்தோம்–
வரவு தானே மிகை–எல்லாம் செய்தோம் -துராதாரர் போலே
செய்தலை நாற்று போலே அவன் செய்வது செய்து கொள்ளட்டும்-
ஓர் அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத தத்வம் ஜீரணம் ஆகாதே
உன்னை உருக்கும்படியான கார்யம் –

எங்கள் ஸ்வரூபம் அறியாமலும்
உன் ஸ்வரூபம் அறியாமையாலும்
ஸூய பிரவ்ருத்தி -செய்து
ஸூகத ச்வீகாரம் –
மத் ரக்ஷணம் பொறுப்போ பலமோ என்னது இல்லை

உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்–போக்யமுமாய்–பிராப்தமுமாய்–இருந்த திருவடிகளிலே –
அடியே -என்று அவதாரணத்துக்கு கருத்து –வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
உன் பொன்னடி–உலகம் அளந்த பொன்னடி இல்லை–காடுறைந்த பொன்னடி வேண்டாம்
உலகம் அனைவருக்கும்–வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே
மண் சட்டி தொடக் கூடாது -துத்தம் ஆன காலம்–பித்தளை செப்பு -தொட்டாரே தொடலாம் சுத்தி பண்ணலாம்
வேறு யாரும் தொடக் கூடாது–வெள்ளி யார் தொட்டாலும் சுத்தி–தங்கம் சுத்தி இல்லா விடிலும் யாரும் தொடலாம்
உபயோக படுத்தின வெள்ளி நெருப்பில் காட்டி–தங்கம் தோஷம் இல்லை -சாஸ்திரம்
பொது நின்ற பொன்னம் கழல்–விட்டால் பிழைக்க ஒண்ணாது–பொன் தாமரை அடி
வெறும் பொன் இல்லை–சாதனம் சாத்தியம் இரண்டும் பூர்ணம்–தாமரை பொன் அடி பிராப்ய பிராபக
த்வம் மதியம் தனம் பாத பங்கஜம்–பொன்னும் பூவும் புறம்பே தேட வேண்டாம்–உன் பொன் தாமரை அடி

போற்றும்-
போற்றுகை யாவது ஸ்வாமிக்கு மங்களா சாசனம் பண்ணுகை –
பிராப்தமாய்–ஸ்ப்ருஹணீயமாய்–சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்யங்களாலே–
பரம போக்யமான-உன் திருவடிகளையே
மங்களா சாசனம் பண்ணுகைக்கு-பிரயோஜனத்தைக் கேளாய் –

பொருள் கேளாய் –
முன்பே இருக்கிறவனை -கேளாய் -என்பான் என் என்னில் —
இவர்களுடைய ஸ்தநாத்ய அவயவங்களிலே-அந்ய பரனாய் இருக்கையாலே
உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் -என்கிறார்கள் –
அவனும் இவர்கள் பேச்சு அன்றோ -என்று கேட்டான் –
கீதை தான் ஆசார்யன் அர்ஜுனன் சிஷ்யன்–திருப்பாவை -ஆண்டாள் ஆசார்ய ஸ்தானம் அவன் கேட்க –

போற்றும் பொருள்
சொல்லத் தொடங்கினவாறே–சிவந்த போதரிக் கண் அழகை–கோவை கனிவாய் பழுப்பும்
இவர்கள் பொற்றாமரை அடியில் கண்ணை வைத்து–அந்ய பரனாய் இருந்தான்
மையல் மிக்கு வெறித்து பார்த்து இருக்க –

கேளாய் –
முதுகில் தட்டி பராக்கு பார்க்காதே–வார்த்தை சொல்லா நிற்கும் பொழுது கேளாய் சொல்வதால் அந்ய
மாஸூச -சோக ஜனகம் போலே–கேளாய் என்பதால் கேளாமல் பராக்கு பார்த்து இருக்க ஸ்தம்பித்து இருக்க
எங்கள் பிராப்யம் அழித்து உன் பிராப்யம் பெறப் பார்ப்பது–
அடியை விட்டு தொடையை தட்டுகிறார்கள்
அத்யாபயந்தி ஓதுவிக்க இழிந்தவள்-
ஸ்ருனு அர்ஜுனன்–தூங்கி இருப்பவனை எழுப்பி –
எப்பொழுது தூங்கினான் தெரியாமல் அர்ஜுனன்–கேளீரோ பெண்களுக்கு கிருத்யாம்சம் சொல்லி

கேளாய்–
பாகவதர்கள்–இவனுக்கு கர்தவாம்சம் சொல்ல கேளாய்–எனக்கு உங்கள் பேச்சே அழகு–பொருள் கேள்வியாக
உசித மாடு மேய்க்கை தவிர்ந்து–இற்றைக்கு இதுவே–நீ கேளாய்
சீரிய சிங்காசனம்–நீ போற்றும் பொருள் கேளாய்-
கிரமத்தில் செய்வோம் ஆகட்டும் பார்க்கலாம் -ஆறி இருக்க ஒண்ணாது
த்வரிக்க–பேறு உங்கள் நீங்கள் த்வரிக்கை–இவ்வளவாகில் துடித்தது நீ தான் -யோசனை செய்து பார்

கேளாய்
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –

பிறந்த நீ –
எதிர் சூழல் புக்கு–கிருஷி பண்ணின நீ -பல வேளையில் ஆறி இருக்க கூடாதே–
குற்றேவல் கொள்ளாமல் போகாது
சூழல் -அவதாரம்–பெரும் சுழல் சம்சாரம் —ருசி வளர்த்த நீ–பேற்றுக்கு முற்பாடனாக வேண்டும்
அவதாரம் பல பிரயோஜனம் உண்டே–வாயை கிளற அவன் வார்த்தை பேச–பிறந்தாய் மட்டும் இல்லை

பெற்றம் மேய்த்து –
ஸூ ரஷணம் பண்ணாத குலம் பர ரஷணமும் செய்யாத குலம்
ஆசைப் பட்டு பிறந்த நீ-வட மதுரை பிறந்தான் பெற்றது ஆயன் இல்லை-
குலத்தில் பிறந்த-பெற்றம் மேய்த்து உண்ணும் குலம்
வயிறு வளர்க்கும் ஜீவனம்-மேய்ந்தால் அல்லது உண்ணாத குலம்-
பசு சாப்பிடா விடில்-பெற்றம் மேய்த்து பிறகு தான் உண்ணும்
குழந்தை உண்ணா விடில் தாய்-ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் -பசு மேய்த்த பின்பு
பக்த விலோசனம் அமுது-பொதுவான கண்ணன்-உங்களுக்கு தனியாக என்ன-
அந்தரங்க விருத்தி குற்றேவல் கொள்ள வேணும் பிரார்த்தனை இல்லை’

கொள்ளாமல் போகாது –
மடி பிடித்து-பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ–பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான-இடைச் சாதியிலே
வந்து பிறந்த எங்களை அடிமை கொள்ளாது ஒழிய ஒண்ணாது –
ரஷகனான நீ ரஷ்யரான எங்களை கைங்கர்யம் கொள்ளாமல் இருக்க ஒண்ணாது –
ரஷண ரூப கார்யம் இல்லாத போது ரஷ்ய ரஷ்க பாவம் ஜீவியாது இறே –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் –
ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது-தாங்கள் உண்ணாத குலம் –
உன் பிறப்பாலும் எங்கள் கார்யம் தலைக் கட்ட வேணும் -என்று கருத்து –
எங்களில் ஒருத்தி கொள்ள–இளவாய்ச்சியர் நீ உகக்கும் நல்லவர்–
பிறவாதார் உன்னை ஏவ பரமபதத்தில்
பிறந்த உன்னை பிறந்த நாங்கள்–ஆயானாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு முகம் கொடுக்கிற
நிலத்திலே வந்தோமா–பரமபதத்திலே வந்தோமோ என்றபடி
பிறவிக்கு போர பயப்பட்டு உன்னையே கால் கட்டுவார் உள்ள இடத்தே -பாற் கடல் -வந்தோமோ
பிறவா நிற்கச் செய்தே ஆசார பிரதானர் புகுந்து நியமிக்கும்
ராஜகுலத்தில் -இஷ்வாகு குலம் பிறவியில் -வந்தோமோ
வாலால் உழக்குக்கு பசு மேய்த்து வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே–
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ
மேய்த்த பசுக்களை நிறுத்தி வாலுக்கு உழக்கு நெல் என்கை–கணக்கிட்டு சொல்ல வல்லார்கள் இல்லையே
அறியாதார்க்காக ஆனாயனாகிப் போய் -பெரிய திருமொழி–மனுஷ்யத்வே பரத்வம் என்று அறியாதவர்
அறிவு கேட்டுக்கு நிலமாய் இருப்பதொரு குடியிலே பிறக்க வேணும் என்று சங்கல்பித்துக் கொண்டவன்
அதற்கு எல்லை நிலமான இடைக் குலத்திலே பிறக்க வேணுமோ தான்–
கள்ளர் பள்ளர் என்னும் குலங்களில் பிறந்தால் ஆகாதோ -பட்டர் நிர்வாஹம்
அறியாதாரிலும் கேடு கெட்ட இடையனாய் -என்றபடி

குற்றேவல் –
அந்தரங்க வ்ருத்தி –
அன்றிக்கே –உசிதமான அடிமை -என்றுமாம் –
அந்தரங்க ஏவல் குற்றேவல் குறுகிய ஏவல்–கூடவே இருந்து கைங்கர்யம் –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கோர் குற்றேவல்-இம்மைப் பிறவி செய்யாதே
இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் –

எங்களை –
பசுக்களுக்கு வேறு ரஷகர் உண்டானாலும்-உன்னை ஒழிய ரஷகர் இல்லாத எங்களை –

கொள்ளாமல் போகாதே-
உனக்கு விஹிதம் –சப்தாதி விஷயங்களே தாரகமாய் இருக்கிறது எங்களை
உன் வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்னும்படி பண்ணி
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம்-தாராதே போகை-உனக்குப் போருமோ -என்கை –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்கிறார்கள் –

இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே
நீங்கள் நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது
வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று-பறையைக் கொடுக்கப் புக –

இற்றைப் பறை கொள்வான் அன்று -காண் –
ஒருகாலுக்கு ஒன்பது கால் பறை தருதியாகில் –
பாடி பறை கொண்டு -எண்ணி பார்த்தால் ஒன்பது இருக்கும்-
1-மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் –
2-கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு
3-நோற்று ஸ்வர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
4-நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
5-ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
6-மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
7-கூடாரை –பாடிப் பறை கொண்டு
8-கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
9-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா
10-வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –

இற்றைக்கும் -பறை கொடுத்தான்–இன்று பிரயோஜனம் கொண்டு போக மாட்டோம்
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –
பறையை எடுத்துக் கொள்ளுங்கோள்-என்ன
தேஹி மே ததாமி தே -என்று
ஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –
நீ தாத்பர்ய க்ராஹி அன்றியே-யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –
இந்த பறையை கொள்ளுகின்ற பேர்கள் அன்று நாங்கள்
பறை என்றால் பறையோ பொருள்–பறை என்றால் த்வனி தெரிய வில்லையோ
கொள்ளும் அத்தனை ஒழிய–எங்களை நீங்கள் கொள்வது–கொள்வான் வந்தோம் அல்லோம்–கொடுப்பான் வந்தோம்
எங்களை நீ கொள்ளும் அத்தனை ஒழிய–கோவிந்தா–
பசுக்களின் பின்னே திரிகிற உனக்கு பெண்கள் வார்த்தை தாத்பர்யம் அறியாமல்
நாலு நாள் எங்களை விட்டு கெட்ட கேடு–
பிரிந்த பின்பு பெருமாள் கோஷ்டி நீரற்று போனதா பாபானாம் சுபானாம் வா
பசுக்களை மேய்க்கை விரும்பி எம்மை விட்டு போவதன் பலன்–குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -ஞான பூர்த்தி
கோவிந்தா-எங்களையும்-எங்கள் பிராப்தி மறந்தால் போலே-
உன்னையும் மறந்தாய்-இடையர் குலத்தில் பிறந்த கோவிந்தா மறந்து
ஆனால் அத்தால் உங்களுக்கு ஏது என்ன –

கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-அபிதா வ்ருத்தியைப் போக்கி
தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே –ஆனால் நீங்கள் சொல்லுகிறது என் என்ன –

நாராயணன் -திருப்பாவை 1-7-10-ஸ்வாமித்வம் வாத்சல்யம் -வ்யாபகத்வம் –
கோவிந்தா -திருப்பாவை -27-28-29-
அபிசந்தி இல்லாத மாத்ரத்தில் ரஷித்த படி–
மாம் ஏகம் -என்ற -அவன் பாசுரம் அன்றோ -கடையாவும் -கழி கோலும் -கையிலே பிடித்த
கணணிக் கயிறும் -கற்றுத் தூளியலே தூ ஸரிதமான திருக் குழலும் -மறித்து திரிகிற போது
திருவடிகளிலே கிடந்தது ஆரவாரிக்கிற கழல்களும் சதங்கைகளும் -குளிர் முத்தின் கோடாலுமாய
நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா –
பாவ ஞானம் இல்லாத ஜன்மம் இறே பசுக்களின் பின்னே திரிவார்க்கு
பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே

1-7-10 மூன்றிலும் நாராயண குண த்ரயம் அருளி காட்டுகிறாள்
1-28-29-முதலில் அருளிய -பறை தருவான் -என்றதை –
பிராப்ய பிராபகங்களை-சிற்றம் -கறவைகள் -விவரித்து அருளுகிறாள் –
பறை என்று பிராப்யம் சொல்லி -தருவான் பிராபகமும் –
பிராப்யம் முன்னாக அருளி -பிராபகம் பின்னாக அருளி -வயுத் பத்தி வேளையிலே –
இப்படி –சப்த த்வயத்திலே அருளியதை
காதா த்வயத்தாலே விவரிக்கும் இடத்து-கறவை -என்று பிராபகம் முன்னாக –
சிற்றம் என்று பிராப்யம் பின்னாக –
அனுஷ்டான வேளையிலே இப்படி மாறாடி தான் இருக்கும் –

முதல் பாசுரத்தில் – நாராயணனே பிராப்ய பிரதிக்ஜை
இதில் – பிரப்யத்தை -கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று –
என்று நிஷ்கர்ஷிக்கிறாள் –
முதல் பாட்டில் -பறை -என்று மறைத்து கூறப்பட்டு -அதை இங்கே வ்யக்தமாக்கப்பட்டது –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்-
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்–ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை
காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை-செய்தாப் போலே யாக வேணும் –
சர்வ தேச–சர்வ கால–சர்வ அவஸ்தைகளிலும்-உன்னோடு ஏக தர்மி என்னலாம் படி
சம்பந்தித்து இருக்கக் கடவோம்

உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –
நீ ஸ்வாமியாகவும்–நாங்கள் ஸ்வம் ஆகவும்
சம்பந்தித்து இருந்து–எங்கள் ரசத்துக்கு உறுப்பாகையும் அன்றிக்கே-
உனக்கும் எங்களுக்கும் பிறர்க்கும் உறுப்பாகையும் அன்றிக்கே
உன்னுடைய ரசத்துக்கே உறுப்பாக-அனன்யார்ஹ சேஷ பூதரான நாம்-தாச வ்ருத்தியைப் பண்ணக் கடவோம் –
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்
ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது–எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
மாதா பிதா ப்ராதா-நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
கிருஷ்ண ஆஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாஸ் ச பாண்டவா-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –

சிற்றம் சிறு காலை-ஸ்ரீ மத் த்வாராபதி அனுபவம் -ஸூ சகம்-
உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில்
நாயகராய் வீற்று இருந்த மணவாளர் -பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ –

மற்றும் வேண்டுவது என் என்ன –
உனக்கே நாம் ஆட்செய்வோம் —சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விச்லேஷித்து இருக்கை அன்றிக்கே–
இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –
உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து
நீ உகந்த அடிமை செய்வோம் —உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே–நீ உகந்த அடிமை யாக வேணும் –
அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –
நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்–நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும்
இவை இரண்டும் விரோதி யாகையாலே
அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –
இதுக்கு புறம்பான–நம்முடைய அபிமான க்ரஸ்தமான–பிரயோஜனங்களைப் போக்கு-
உன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும்–பராங்குச நாயகி -பசு மேய்க்க போகல்–வியாஜ்யம்
வேறு கோபி கூட கலக்க போகிறேன்–உனக்கு இஷ்டமானது பண்ணு–
என் கண் வட்டத்தில் பண்ணு–அத்யந்த பாரதந்த்ர்யம் –
உனது ஆனந்தமே -வேண்டியது –

பிராப்தி -மூன்று நிலைகள் -அனுபவம் -இது உந்த -ப்ரீதி -கைங்கர்யம் -நித்ய கிங்கரோ பவதி
அனுபவம் வர பர பக்தி -பர ஞானம் -பரம பக்தி -ஆகிய மூன்று நிலைகள்
பர பக்தி வர பக்தி முதலில் வேண்டுமே –
புண்யம் ஸுஹ்ருதம் –சாது சமாஹம் -பகவத் குண அனுபவம் -இப்படி அன்றோ படிக் கட்டுக்கள் –
தேஷாம் ஞானி நித்ய உக்த — பிரிய அசஹன்- -இப்படிப்பட்ட பக்தனாக்கு-இது முதல் நிலை –
அடிப்படை பக்தி -உனக்கு என்னை இனியவன் ஆக்கு –
ஞானி -ஆத்மை மே மதம் -அவனுக்கே தாரகமாக இருப்பது அடுத்த நிலை
வாசு தேவ சர்வம் ஸூ துர்லபம் -மூன்றாவது நிலை -சர்வமும் அவனே என்று இருப்பது –

சரணாகதி -உபாயத்தை பற்ற வேண்டும் -கைங்கர்யம் -பேற்றை பிரார்த்திக்க வேண்டும் –
இதற்காகவே கறைவைகள் சிற்றம் சிறு காலே / திருப்பாவை ஆகிறது இப்பாட்டு -எல்லே –பாகவத நிஷ்டை சார நிகமனம் /
சிற்றம் -பகவத் நிஷ்டை சார நிகமனம் -சரணம் அடைந்த அநந்தரம் உடனே கைக் கொள்கிறான் /
சம்பந்த உறைப்பால் கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ என்று சொல்லும்படி /
ஆறு பாகங்கள் இதிலும் -கீழே போலே
1-சிற்றம் சிறுகாலை வந்து உன்னை சேவித்து -ப்ராப்யத்தில் ஊற்றம் அறிவித்து
2-பொற்றாமரை போற்றும் பொருள் கேளாய் போற்றி ஒன்றும் கேட்காதவர்கள் -போற்றுவதே பொருள் அன்றோ –
ப்ராப்யத்தில் கலக்கம் விண்ணப்பம் இத்தால் -போற்றி -மங்களா சாசனம் -பண்ணுவதே ஸ்வரூபம் –
தன்னை ரக்ஷிப்பானும் அவனே -அவனே அவனை ரக்ஷிக்க வேண்டும் என்கிறது இத்தால்
ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் அரண் அவனுக்கு அன்றோ -பத்தர் பித்தர் பேதையர் பேசினது போலே அன்றோ
பொற்றாமரை அடி தூய்மை இனிமை -பாவானத்வம் போக்யத்வமும் –
3–பெற்றம் மேய்த்து உண்ணும் குலம்-தடுத்தும் வளைத்தும் பிரார்த்தனை -குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
4-விஷயாந்தரங்களில் ஆசை அற்று -பறை கொள்வான் அன்று -காண் கோவிந்தா -யதா ஸ்ருத அர்த்தம் அறியாமல் –
வேறே ஒன்றில் நசை இல்லை உன்னையே கேட்டு உன்னிடம் வந்தோம்-
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -திருமந்த்ரார்த்தம் அன்றோ
5-சம்பந்தம் உறைப்பு – -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –ஏழு ஏழு -அனைத்து பிறவியிலும்
உனக்கே ஆட்ச் செய்வோம் –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –எனக்கும் -அவஸ்தை தாண்டி –
எனக்கும் பிறர்க்கும் -தாண்டி -எனக்கும் உனக்கும் -தாண்டி -உனக்கே யாக ஆக வேண்டும் –
6-மற்றை நம் காமங்கள் மாற்று -உனது பேறாகவே -கைங்கர்யத்தில் களை அறுத்து –

ப்ராப்திக்கு வேண்டுவது -ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -நாராயணாயா -புருஷார்த்தம் –
ஓம் -ஆத்ம ஞானம் / நம -அப்ரதி ஷேதம் / அனைத்தும் திருமந்த்ரத்திலே உண்டே –
பஃதாஞ்சலி ஹ்ருஷ்டா நம இத் ஏவ வாயின —
ஞானத்தால் வந்த விலக்காமை தியாகம் வேண்டுமே –இயலாமையால் இல்லை –
ஞானம் இருந்தாலும் விலக்காமை இல்லாமல் இருந்தால் கார்யகரம் ஆகாதே
எம்பெருமானார் -சாதனாந்தர -உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்த வார்த்தை
ஞானாதிகராய் இருந்தார் -அத்யாவசியம் இல்லாமல் -கடாக்ஷம் இல்லாததால் –
மதுரா பிந்து மிஸ்ரமான -பொன் குடம் -கும்ப தீர்த்த சலீலம் துளி விஷம் போலே அஹங்காரம் -பிள்ளான் வார்த்தை –
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடே உற்றோமே ஆவோம் -ஆத்ம ஞானம்
ஏழு ஏழு பிறவிக்கும் உனக்கே -அப்ரதி ஷேதம் –
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -எம்மா வீட்டில் எம்மா வீடு -திருவாய் மொழி சாரம் –
நாம் ஆட் செய்வோம் -கைங்கர்யம் புருஷார்த்தம் –
கோவிந்தா உனக்கே -என்பதில் -எனக்கு விலக்கு/ எனக்கும் பிறர்க்கும் விலக்கு /
எனக்கும் உனக்கும் விலக்கு /இதுவே அப்ரதி ஷேதம் –
ரக்ஷிக்க -வேறே எதிர் பார்த்தால் -பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தை வருமே –
சம்பந்தம் சாமான்யம் -குடல் துவக்கு உண்டே -எனவே சம்பந்த ஞானம் வேண்டும் என்கிறது –
த்வய உத்தர வாக்யார்த்தம் இதுவே -ஸ்ரீ மதே-ஸ்ரீ க்கு- நாராயணனுக்கு-பிரித்து இல்லை -ஸ்ரீ மன் நாராயணனுக்கு -என்றபடி
வைதேஹி உடன் கூடின உனக்கு கைங்கர்யம் -ஸஹ வைதேஹ்யா -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
மிதுனத்தில் -கைங்கர்யம் -சேஷி தம்பதி
மேக ஸ்யாமளானுக்கு கைங்கர்யம் -கருத்த கண்ணனுக்கு -சம்ஸ்க்ருதம் -ஸ்யாம வர்ணாயா கிருஷ்ணாயா -வருமே –
விசேஷணத்துக்கும் வேற்றுமை உருபு உண்டு அங்கே -சப்தம் படி பெண் பால் ஆண் பால் இதுவும் உண்டே அதில்
ஸ்ரீ -அவனுக்கு விசேஷணம் -கருப்பு நிறம் பண்பு போலே-பிரகாரம் -தனித்து ஸ்திதி இல்லையே -அப்ருதக் ஸித்தம்
எம்மா- ஒழிவில்- நெடு- வேய் ப்ராப்யம் சொல்லும் நான்கு திருவாய் மொழி அர்த்தங்களும் இதிலே உண்டே
உனக்கே –எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் -ததீய பர்யந்தம் -நீராட போதுவீர் முதலிலே ஆரம்பித்து -/
அவன் ஆனந்தத்துக்கே -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுவோம் –
பெண்மை ஆற்றோம் -மற்றை நம் காமங்கள் மாற்று இங்கு /

கீழ்–பறை என்று மறைத்து சொன்ன அர்த்தத்தை–இப்பாட்டில்
அவனுக்கு உகப்புக்காக புகராகப் பண்ணும் அடிமை என்று–விச்தீகரித்துச் சொல்லுகிறார்கள் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் -என்று ஜ்ஞான ஜன்மத்தைச் சொல்லுகிறது
ஜ்ஞாதாக்கள் ஆன்ரு சம்சய பிரதானராய்–பரர் அநர்த்தம் பொறுக்க மாட்டாதே–பிறர் உஜ்ஜீவிக்கும்படி
ஹித பிரவர்த்தனம் பண்ணுகையைப் பற்ற –

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் -என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று-கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே
கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே-மங்களா சாசனத்துக்கு பலமாக
அவன் கொடுக்க வேண்டியதும்-இவர்கள் கொள்ள வேண்டியதும்-மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –
பொய்கை -அடிக்கீழ் ஏத்தினேன் சொல்மாலை ஆரம்பம் —
இறை எம்பெருமான் -சேவடியான் செங்கண் நெடியான் –
இன்றே கழல் கண்டேன் தாள் முதலே நங்கட்கு சார்வு–உன்னதா பாதம் —துயரறு சுடரடி
நாரணன் அடிக்கீழ் நண்ணுவார்–உன் சேவடி செவ்வி–
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின்–திருக்கமல பாதம் வந்து
நான் கண்டு கொண்டேன் -அடி நாயேன் நினைந்திட்டேனே–
மாறன் அடி–பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே-ரஜஸ் -தமஸ் ஸூக்களாலே கலங்கி
தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள்
அபேஷித்தாலும்-ஹித பரனான நீ-கேள்வி கொள்ளவும் கடவை அல்லை-
கொடுக்கக் கடவையும் அல்லை –என்றது ஆய்த்து –

அனுபவ விரோதி–அவ்விடம் ஏகாந்த ஸ்தலம்–திருவடிகளில் நிலை நின்ற நெஞ்சு
மற்று ஒன்றினைக் காணாவே–சிந்தை மற்று ஒன்றின் திறத்தில் அல்ல
கண்ணன் வைகுந்தனொடு–இம்மை -இங்கே இப்பொழுதே உனக்கே–சிந்தயந்தி அவஸ்தை வேண்டாம்
காமம்
மற்றை காமம்
மற்றை நம் காமம் சௌந்த்ர்ய ரூபம் அந்தர்யாமம் அழகு முழுக்கப் பண்ணுமே —-
அனுபவிக்கும் பொழுது தடை கூடாதே
இந்த்ரிய சாபல்யம் அந்த்ரயாமம் -ராமே பிரமாத சுமத்ரை அழகில் கண் வையாதே
காவல் சோர்வு வாராமல் இருக்க
அத்தனையோ
காமங்கள்–இருவர் கூட பரிமாறா நின்றால் இருவருக்கும் உண்டே–விஷய வை லக்ஷண்யம் ப்ரீதி ரூபம்
ஸ்வரூப விரோதி அஹங்கார கர்ப்பமான கைங்கர்யம்–அஹங்காரம் மமகாரம் மாற்றி அருள
அடிமை செய்து நீ உகந்தால்–அது கண்டு–போஜனம் கிருமி கேசம் போலே

பிராப்தி விரோதி–பிராப்யம் விரோதி–இப்பாட்டில் தவிர்த்து–
கறவைகள் பின் சென்று -உபாயாந்தரம் அன்வயம்
பிராப்தி ஷாமணம் பண்ணு கையாலும்–பிராப்ய ருசி த்வரை ஆர்த்தி–
ஸ்வரூப விரோதி–மற்றை நம் காமங்கள் பல விரோதி
கோவிந்தா அகாரம்
ஆய- கோவிந்தனுக்கு
உனக்கே உகாரார்தம்
நாம் மகாரார்தம்
கோவிந்தா உனக்கே நாம் பிரணவம் அர்த்தம்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் நாராயண பதார்த்தம்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் ஆய
மற்றை நம் காமங்கள் மாற்று நமஸ்
நடுவே நமஸ் கிடப்பது ஸ்வரூப பிராப்ய விரோதி போக்க
த்வரை–பலம் கலக்கம்–ஆர்த்தி -பிராப்யாந்தர சங்க நிவ்ருத்தி–அளவற்ற பாரிப்பு அடியே போற்றும்
ஸூவ பிரவர்த்தி நிவ்ருத்தி சொல்லி–உணருகை–பகவத் சந்நிதி ஏற வருகை–சேவிக்கை
விக்ரக அனுபவம்–சம்ருதியை ஆசாசிக்கை–ஆபி முக்கியம்–அவதார பிரயோஜனம்–ஆர்த்தி பிரகாசிப்பிக்கை
பலாந்தரம் வேண்டாம் சொல்லி–ஸூரிகள் பரிமாற்றம் அபேஷிக்கை
ஸ்வரூப விரோதி போக்கி–கிருஷ்ணன் திரு முகம் பார்த்து விண்ணப்பிக்கிறார்கள்

கூடாரை -வல்லி–வைகுண்ட ஏகாதசி–பெருமாள் சாப்பிடலாம் என்று பண்ணி அடுத்த நாள் உண்ணலாம்
நமக்கு என்று நினைத்து பண்ண கூடாதே–பிராப்யம் சரம நிலை இது
அன்னம் -அனுபவிக்க படுகிறவன்
அன்னம் அத்யந்தம் அஸ்மி -அவனை நான் அனுபவிப்பேன் உபநிஷத்
படியாய் கிடந்தது–அவன் உகக்க–உன் பவள வாய் காண்பேனே —
படியாய் கிடந்தது பவள வாய் கண்டு ஆனந்திக்க வேண்டும் –

சிற்றம் சிறுகாலை -மற்றை நம் காமங்கள் மாற்று -பிராப்ய விரோதி ஸ்பஷ்டமாக அருளி
ஸ்வரூப விரோதி யானே நீ என் உடைமையும் நீயே –
உபாய விரோதி -களையாது ஒழிவாய் –களை கண் மற்றிலேன் –
பிராப்ய விரோதி மற்றை நம் காமங்கள் மாற்று என்று இருக்கை
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் பொழுது நோக்க வேண்டும் -துர்லபம் -அவன் கருத்து –
கேசவ நம்பி கால் பிடித்த அருள் ஒன்றே கேட்பாள் ஆண்டாள்–வேறு தேவதை-புறம் தொழா மாந்தர்
பாரதந்த்ர்யம் -ஸ்வாதந்த்ர்யம் விட ஏற்றம் -தேர் மேல் சந்தோஷமாக பரதன் ஏறினான் —
சொன்னபடி கேட்பதே -அடிமை செய்வதை விட
திருப்பாண் ஆழ்வார் லோக சாரங்க மகா முனி தோள் மேலே ஏறினார் பாரதந்த்ர்யம் அறிந்து –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்னா நின்றார் இறே-
பிரகர்ஷயித்யாமி -ஆளவந்தார் -ஞானானந்த மயத்வம் ஆத்மா —
கைங்கர்யம் செய்யப் பெற்று அவன் ஆனந்தம் அடைய அது கண்டு நாம் அடைவது ஆனந்தம்
எப்பொழுது -சந்தோஷப்படுத்த போகிறேன் —பிரகர்ஷ்யாமி சொல்லாமல் -பிரகர்ஷயித்யாமி –
அருளி —படியாய் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே

உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் –நாங்கள் வியக்க இன்புறுதும்
என் பெண்மை ஆற்றோம் —தேவிமார் சால உடையீர் –
உயர் திண் -நோற்ற நாலும் -புருஷார்த்தம் நான்கும் -எம்மா ஒழிவில் நெடுமாற்கு வேய் மரு-தோளினை
இதில் -இந்த புருஷார்த்தம் அர்த்தம் அருளிச் செய்கிறார் –
காலை
சிறுகாலை
சிற்றம் சிறு காலை
சரணாகதி கத்யம் இரவு 11 மணிக்கு சாதித்தார் எம்பெருமானார் -பங்குனி உத்தரம் —
பகவத் சந்நிதி சென்ற வேளையே பிராப்த காலம் –
ஆழ்வார்களில் ஆண்டாளுக்கு வாசி
இனி பிறவி யான் வேண்டேன்–ஆதலால் பிறவி வேண்டேன்
பிராட்டியும் அவதரிக்க வேண்டுமே அவன் உடன்–உற்றோமே ஆவோம் —தர்ம தர்மிகளை போலேயும்
குணம் குணிகள் போலேயும்–கிரியா கிரியாவான்கள் போலேயும்–உனக்கே நாம் ஆட் செய்வோம்
கேசவ நம்பியை -கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –
தெள்ளியார் -வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து கூடுமாகில் கூடலே
ஸ்ரீ ரெங்கம் நிஜதாம்னி–பள்ளி கொள்ளும் இடம் கோயில்-

மற்றை நம் காமங்கள் மாற்று–
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா
ஸ்வரூப விரோதி -கழிகை -யானே நீ என்னுடைமையும் நீயே -என்று இருக்கை
உபாய விரோதி -கழிகை-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் –
ப்ராப்ய விரோதி -கழிகை-யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை
கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –
களை யாவது தனக்கு என்னப் பண்ணுமது-போக்த்ருத்வ பிரதிபத்தியும் -மதீயம் என்னும் பிரதிபத்தியும் –
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியும் யாவதாமபாவி -நித்யமாக கைங்கர்யம் போலே –பிராப்ய பூமியிலும் –
மருந்தே நம் போக மகிழ்ச்சிக்கு -நித்ய ஸூரிகள் பிதற்றும் பாசுரம்-
பசிக்கு மருந்து -பசியை உண்டாக்க -பிணிக்கு மருந்து பிணியை போக்க –

மற்றை நம் காமங்கள் மாற்று
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே–10-7-2—
அவன் ஆழ்வாரை கொண்ட பின்பு -தானே யான் என்பான் ஆகி –யானே என்பான் தானாகி –
சர்வ விஷயமாக -எல்லார் இடத்திலும் நிற்கும் நிலை ஒழிய
இவருடைய திரு மேனியில் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
நான் என்ற பெயர் அளவேயாய் நிற்கிற நான் -தான் என்னலாம் படி ஆனேன்
தம்மைத் தடவிப் பார்த்த இடத்தில் காண்கின்றிலர் –
அவன் தலையிலே சுமக்க காண்கிற இத்தனை –
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே-
சர்வ ரச -என்கிற பொதுவான நிலை அன்றிக்கே
எனக்கு நிரதிசய -எல்லை இல்லாத போக்யன் -இனியன் ஆனவனே –
கொடியேன் பருகு இன்னமுதே -என்கிறபடி
தன்னைத் தானே துதித்து -என்கிற இடத்தில் தம்மைக் கண்டிலர்
இங்குத் தாம் உளராகவும்-தமக்கு இனியதாகவும்-தொடங்கிற்று
தாம் பாடின கவி கேட்டு -அவன் இனியனாய் இருக்கும் இருப்பு
தமக்கு இனியதாய் இருக்கிறபடி –

ஏவம் ஸ்வீக்ருத சித்த உபாயனுக்கு — தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும்– தத் விரோதி நிவ்ருத்தியும்
யா காஸ்சந க்ருதய-இத்யாதிப்படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்
இத்தால் ஸ்வீக்ருத உபாயத்துக்குப் பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது

——————————————————–

இப் பாசுரத்தில் (திருப்பாவையில்) மூன்றாவது முறையாக கோவிந்த நாமம்
(இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) எழுப்பப்படுகிறது.
இதற்கு முன், 27வது பாசுரத்தில், “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்றும்,
28வது பாசுரத்தில் “குறைவொன்றும் இல்லாத கோவிந்தா” என்றும் பாடப்பட்டதை நினைவு கூர்க !
பொதுவாக, சங்கல்பத்தின் போது, “கோவிந்தா கோவிந்தா கோவிந்தா” (3 முறை) என்று சொல்வது மரபு.
மேலும், ‘கோவிந்தா’ என்ற சொல்லினுள் ‘கோதா’ இருப்பதும் குறிப்பிடத்தக்கது !

இப்பாசுரத்துடன், கோதை நாச்சியார், கோபியர் பாத்திரத்தில் கிருஷ்ணனிடம் திருப்பாவையில் வேண்டுவதை முடித்துக் கொள்கிறார்.
கடைசி பாசுரத்தில் (வங்கக் கடல் கடைந்த மாதவனை), ஆண்டாளாகவே பாடி, திருப்பாவையை நிறைவு செய்கிறார் !

நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது
(i) உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல்
(ii) உன்னை விட்டுப் பிரியாதிருத்தல்
(iii) மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத ஆசைகளை / எண்ணங்களை நீக்க வேண்டுதல்-ஆகியவையே ஆகும்.

இப் பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.

த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது.
இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது !

‘சிற்றஞ்சிறுகாலை’யே எம்பெருமானைக் குறித்த ஞானம் – பக்தி மிகும் சமயம் என்பதாலேயே,
ஆண்டாள் அந்த நேரத்தை, பரமனைப் பற்றி வணங்க வெண்டிய பொழுதாகப் பாடியுள்ளார் என்று பெரியோர் உரைப்பர்.
ஹரிநாம சங்கீர்த்தனத்திற்கு உகந்த நேரமும் அதுவே !

போற்றும் – எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காது பல்லாண்டு பாடுதலைக் குறிக்கும்

குற்றேவல் செய்தல் – பரமன் இட்ட ஏவலைச் செய்தல், நம்மாழ்வார் கூறியது போல,
‘ஒழுவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை’ செய்தல் !!!

‘உன்றன்னோடு உற்றோமேயாவோம்’ என்பது மூல மந்திரத்தில் பிரணவத்தையும்,
‘உனக்கே நாமாட் செய்வோம்’ என்பது நாராயண சப்தத்தையும்,
‘மற்றை நம் காமங்கள் மாற்றேலோ’ என்பது ‘நம’ சப்தத்தையும் உள்ளர்த்தங்களாகக் குறிக்கின்றன.
ஆக, முழு வாக்கியமும் சேர்ந்து “ஓம் நாராயணாய நமஹ” என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கிறது.

மொத்தத்தில், கோபியர் பரமாத்வான கிருஷ்ணனிடம் மோட்ச சித்தி ஒன்றை மட்டுமே
பாவை நோன்பின் வாயிலாக வேண்டி வணங்கிக் கேட்கின்றனர்.

———–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ திருப்பாவை –மீண்டும் மீண்டும் வரும் பத பிரயோகங்கள் —

January 23, 2018

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

பறை–10 -பிரயோகங்கள்

திருச் சேவைக்கான திருவருள் என்பதை உட்பொருளாகக் கொண்ட ”பறை” என்ற சொல் 11 பாசுர வரிகளில் உள்ளன

நாராயணனே நமக்கே பறை தருவான் – பாசுரம் 1
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு – பாசுரம் 8
போற்றப் பறை தரும் புண்ணியனால் – பாசுரம் 10
அறை பறை மாயன் மணி வண்ணன் – பாசுரம் 16
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் – பாசுரம் 24
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் – பாசுரம் 25
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே – பாசுரம் 26
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் – பாசுரம் 27
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் – பாசுரம் 28
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா – பாசுரம் 29
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை – பாசுரம் 30

(பரம பதம் வேண்டும் -பாசுரம் (24-30) 7 பாசுரங்களிலும் ”பறை” தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளதை கவனிக்கவும்)

——————————-

ஸ்ரீயைக் குறிக்கும் “செல்வம்” 7 பாசுர வரிகளில் வருகிறது.
(புருஷகாரம் இன்றி பரமனைச் சேர முடியாது என்பதை ஆண்டாள் இப்படி உணர்த்துகிறாள் )

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் “செல்வச் சிறுமீர்காள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி *நீ-
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்*
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*

————

நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்

——————————–

திரு அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

————————————-

பாடி- 18-பிரயோகங்கள் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறிவை –முகில் வண்ணன் பேர் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே

வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கேசவனைப் பாட (7)-என்றும்
பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி

சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும்
அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி

இங்கு மாயனைப் பாட (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –
தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –

————————————

மாயன்: 4 -பிரயோகங்கள் –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்*
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*

————-

நாராயணன் -3- பிரயோகங்கள் –

மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்
கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –

—————————————————

உலகளந்த – 3-பிரயோகங்கள் –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –
அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –

——————————————————

கோவிந்தன் -3- பிரயோகங்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா

——————————————————

கேசவன் என்ற் திருநாமம்—2-பிரயோகங்கள் –

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ*
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*

————

மாதவன்: 2 பிரயோகங்கள் –

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*

———–

நப்பின்னை -4- பிரயோகங்கள் –

உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
மாலே–கோல விளக்கே

———————————————

போற்றி 7 பிரயோகங்கள்

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி*
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி*
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி*

———

நந்தகோபன் -5- பிரயோகங்கள் –

மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்ப்பின்னாய்
ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

——————————————————————

யசோதை 2 தடவை பிரயோகங்கள்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் – பாசுரம் 1
எம்பெருமாட்டி ”யசோதாய் அறிவுறாய்* – பாசுரம் 17

————

திருச்சங்கானது (பாஞ்சஜன்யம்) திருப்பாவையில் 5 பிரயோகங்கள் –

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

—————-

தாமரை மலரை ஒத்த, சிவந்த திருக்கண்கள் 4 பிரயோகங்கள் –

கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்* – பாசுரம் 1
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ* – பாசுரம் 22
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* – பாசுரம் 30
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். – பாசுரம் 14

————–

திருவாய்: 3 பிரயோகங்கள் –

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*

———-

மாட்டைக் குறிக்கும் சொற்கள் (பசு, எருமை, கறவை, பெற்றம்..) 7 பிரயோகங்கள்

வாங்க * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்*
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு*
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து*
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து

————-

“ஆய்/ஆயர்” குலம், 5 பிரயோகங்கள்

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*
மணிக் கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு*
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*
வாச நறும் குழல் ஆய்ச்சியர்*
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன் தன்னை

————-

“பால்” என்ற பதம் 6 பிரயோகங்கள்

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
நினைத்து முலை வழியே நின்று ‘பால்’ சோர*
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே*
பாற்கடலுள்- பையத் துயின்ற பரமனடி பாடி*
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

————-
“முலை” என்ற் பதம் 4 பிரயோகங்கள்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி – பாசுரம் 3
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு* – பாசுரம் 6
நினைத்து முலை வழியே நின்று பால் சோர* – பாசுரம் 12
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* – பாசுரம் 20

———-

கோயில்: 4 பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய*கோயில் காப்பானே.
உன்-கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் *

————-

விளக்கு: 5 பிரயோகங்கள் –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே*
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்*
கோல விளக்கே கொடியே விதானமே*

————–

பிள்ளை/பிள்ளாய் என்ற சொற்பதங்கள் 5 பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு*
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி*
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*

—————

மார்கழி: 3 பிரயோகங்கள் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*

————–

திங்கள் என்ற சொல்: 4 பிரயோகங்கள் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்*
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி*

————–

“தாமரை”: 5 -பிரயோகங்கள் –

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன*

———————–

மலர் என்ற சொல்: 3 -பிரயோகங்கள் –

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்*

————-

“மழை/மாரி” 4 பிரயோகங்கள் –

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*

————-

ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –

கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –

————————————————————

புள்-4-பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

——————————————-

தூயோமாய்-3-பிரயோகங்கள் –

மாயனை —தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
நாயகனாய் —தூயோமாய் வந்தோம்
தூ மணி மாடத்து

———————————–

பெண்ணின் கண்ணின் அழகு 3 பிரயோகங்கள் –

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்* – பாசுரம் 1
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்* – பாசுரம் 13
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை* – பாசுரம் 19

————————————————-

எழுந்திராய் -20- பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய்
பேய்ப்பெண்ணே –நாயகப் பெண் பிள்ளாய் –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் –கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே –
பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே –செல்வப் பெண்டாட்டி எற்றுக்கு உறங்கும் பொருள் –
நற்செல்வன் தங்காய்–நீ வாய் திறவாய் –ஈது என்ன பேர் உறக்கம்
போதரிக் கண்ணினாய் –பாவாய் –கள்ளம் தவிர்ந்து கலந்து
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ –

அடியார் இடம் உண்டான கலவியின் இன்பம் அறியாதகோபிகை
அந்த இனிமையை உணர்ந்தும் உணராத கோபிகை
கண்ணன் தனது தலையினால் தாங்கி ஆதரிக்கும் சீர்மை உடைய கோபிகை
எம்பெருமானே ரட்ஷகன் என்று உணர்ந்து மார்பில் கை வைத்து உறங்கும் கோபிகை
எம்பெருமான் தானும் தனக்கு தாரகமாய் அபிமானித்து இருக்கும் கோபிகை
எம்பெருமான் உடன் இடையறாத தொடர்பு உள்ள மஹா நீயர் குலத்தில் பிறப்புடைய கோபிகை
கிருஷ்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட்டு தன் தர்மத்தை செய்ய மாட்டாமல் இருக்கும் செல்வனே இருக்கும் கோவலன் தங்கையான கோபிகை
ஞானம் பக்தி வைராக்யங்கள் நிறைந்த கோபிகை /நிறைவும் நிர்வாகத் தன்மையும் நிறைந்த கோபிகை
அடியார்கள் குழாங்களை ஓன்று சேர காணும் ஆசை உடைய கோபிகை -ஆகிய 10 கோபிகைகள்

நந்தகோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல்
மலர்மார்பா வாய் திறவாய்
கலியே துயில் எழாய்

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்

விமலா துயில் எழாய்
மகனே அறிவுறாய்
சுடரே துயில் எழாய்

——————————————–———————-

எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

————————————————————————–——————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –