2-1-13-சர்வா ஹி ச்ருதய ச ஸ்ம்ருதி இதிஹாச புராணங் சர்வேஸ்வரேஸ்வரம் சதைவ சர்வஞ்ஞம் சர்வசக்திகம் ஸத்யஸங்கல்பம்
நிரவத்யம் தேச காலா நவச்சின்னாந அனவதிக அதிசய அநந்தம் பரம காரணம் ப்ரஹ்ம ப்ரதிபாதயந்தி –
2-2-1-ப்ரதமே அத்யாயே ப்ரத்யஷாதி பிராமண கோசாராத் அசேதநாத் தத் ஸம்ஸருஷ்டாத் தத்வியுக்தாச்ச சேதநாத் அர்த்தாந்தர பூதம்
நிரஸ்த நிகில அவித்யாத்ய புருஷார்த்த கந்தம் அனந்த ஞானானந்தை கதாநம் அபரிமித உதார குண சாகரம்
நிகில ஜகத் ஏக காரணம் சர்வ அந்தராத்மா பூதம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மிதியுக்தம்
2–3–6- பராயத் அதிகரணம்
ஜீவாத்மா அறிபவன் -கர்த்தா -செயல் படுபவன் சொல்லி முன்பு -ஸ்வதந்த்ர செயலா –பரதந்த்ர செயலா விசாரம் –
சாஸ்திரம் விதிக்கும் -ஜீவனை -செய்யவும் விடவும் –
இரண்டு ஸூத்ரங்கள் -பராயத்தம் -பராது தத் து ஸ்ருதியே -பரமாத்மா ஆயத்தம் தான் -து -வியாவர்த்திக்கும்
ஆத்மனி திஷ்டன அந்தர யமயத்தி/ ஸர்வஸ்ய ஹ்ருதி அஹம் சன்னிவிஷ்ட / யந்த்ர ஆரூடானி மாயையா /
க்ருத பிரயத்தன அபேக்ஷசஸ் து
செய்யப்பட பிரயத்தனம் எதிர்பார்த்து -விகித பிரதிஷித்த -செயல்கள் -வியர்த்தமாக போகக் கூடாதே /
முதல் முயற்சி ஒவ் ஒன்றிலும் -முதல் க்ஷணம் -உதாசீனம் -indifferant -பூர்வ கர்ம வாசனையால் முதல் அடி வைக்கிறான் இவன்
அடுத்த க்ஷணம் இவன் நினைவை அனுமதி செய்து -பலன் கொடுக்கிறான் –
அவரை விதைத்தால் அவரை தானே முளைக்கும் –பொது காரணம் விசேஷ காரணம் இரண்டும் உண்டே /
——————————————————-
ஸ்தூணானிக நியாயம் -ப்ரஹ்ம காரண வாதம் விரோதி பரிஹாரம் -அவிரோத அத்யாயம் -நான்கு பாதங்கள்
ஸ்ருதி பாகம் முதலில் / தர்க்க பாதம் அடுத்து / வியல் பாதம் / பிராண -பாதம் நான்காவது -ஆகாசம் -இந்திரியங்கள் உத்பத்தி
பரஸ்பர விரோத ஆகாரங்கள் -சமன்வயப்படுத்தி -கார்ய சாதனம் பண்ணி
ஸ்ம்ருதி அதிகரணம் -முதல் -இரண்டு ஸூத்ரங்கள்
கபிலர் சாங்க்ய ஸ்ம்ருதி -/ வேத விரோதம் -/ப்ரஹ்ம காரண வாதம் விரோதம் -மூல பிரகிருதி காரணம் –
என்பதால் தள்ள வேண்டியது –
விரோதாதிகரணம் என்றும் இதற்கு பெயர் இதனால் /
மனுவாதி ஸ்ம்ருதிகள் -வேதாந்தம் சொல்லிய படி -/தர்மம் அனுஷ்டானமான கர்மா -தத்வம் –
கர்ம காண்டம் ப்ரஹ்ம காண்டம் இரண்டுக்கும் உப ப்ராஹ்மணம் -இரண்டு பிரமேயம்
சாங்க்ய ஸ்ம்ருதி -தத்வம் மட்டும் -ஒரே ப்ரமேயம் -/அநவகாச தோஷம் -ஏற்படும் -விலக்க கூடாது –
மன்வாதிகளை தத்வம் விலக்கினாலும்
கர்மங்களுக்கு கொள்ளலாம் பூர்வ பக்ஷம் வாதம்
ந -சித்தாந்தி மறுக்கிறார் –
அநவகாச தோஷம் ஏற்படாது -/ தர்மமும் தத்துவமும் வேறே வேறே இல்லை -ப்ரஹ்மம் அறிய கர்மம் சாதனம்
கர்ம அனுஷ்டானம் இல்லாமல் ப்ரஹ்ம ஞானம் ஏற்படாதே -இரண்டும் ஒரே சாஸ்திரம் –
ஆராத்யா ப்ரஹ்மம் -ஆராதனை ரூபம் கர்மா காண்டம் –
கபிலரை வேதாந்தங்கள் கொண்டாடுகிறதே -தள்ள முடியுமோ -அடுத்து
மனு ஸ்ம்ருதி -சம்சார வியாதிக்கு மருந்து -கொண்டாடும்
சமான யோக்யதை மனு வாதிகள் -பலருக்கு உபலபித்த விஷயம் -இவருக்கு –
பிரதான காரணம் பிரம மூலம் -ஞான யாதாத்ம்யம் அவர்களது -/இரண்டு ஸூத்ரங்களால் நிரூபணம்
அடுத்த அதிகாரணம் -ஒரே ஸூத்ரம்
யோக பிரதியீஷாம் அதிகரணம்
யோகம் -சேஸ்வர சாங்க்யன் –ஈஸ்வரன் நிமித்த காரண மாத்திரம்
ஹிரண்ய கரப்பன் யோக மத நிரசனம் -ஏதேன மதம் நிரசன நியாயத்தாலே –கபில மதம் நிரசனம் அதே வாதம் இங்கும்
சாஷாத் பகவானால் உபதேசிக்கப் பட்டவர் ஹிரண்ய கர்ப்பர்–அதனால் தனி அதிகரணம் -இதற்கு –
மேலே -யுக்தி சேர்த்து -விலக்ஷண த்வாதிகரணம் -ஒன்பது ஸூத்ரங்கள் கொண்ட அதிகரணம்
முதல் இரண்டு ஸூத்ரங்கள் பூர்வ பக்ஷம்
ந விலக்ஷணத்வாத் –ந —ப்ரஹ்ம காரணவாதம் மறுக்கிறார்
கீழ் இரண்டு அதிகரணங்கள் நிரசனம் மறுக்கிறார்
எதனால் அஸ்ய ப்ரஹ்மம் சர்வஞ்ஞன் ஸத்யஸங்கல்பன் விலக்ஷணம் என்பதால் –
ப்ரஹ்மம் ஜகம் பின்ன த்ரவ்யம் -ஸ்வரூபம் ஸ்வ பாவங்கள் வேறே வேறே -அல்ப துக்கம் இது —
ஸ்வர்ணம் மூலம் மண் குடம் உண்டாகாதே-என்பர்
காரண கார்ய பதார்த்தங்கள் வாசி கொண்டு –பரஸ்பர விருத்தமாக அன்றோ இருக்கிறதே
யுக்தி மட்டும் இல்லை -சப்தாத்-ஸ்ருதியும் சொல்லும் -விஞ்ஞானம் ப்ரஹ்மம் -என்றும் அதன் அபாவம் ஜகத் –
அதனால் ஜகத் ப்ரஹ்மம் காரண கார்ய பாவம் ஏற்படாது –
மேலே -அபிமான -சைதன்யம் இல்லை என்று தள்ள முடியாது – விசேஷ -ஞான ஆச்ரய பதார்த்தங்களும் உள்ளனவே –
தம் பிருத்வி சொல்லிற்று -ஸ்ருதி -ஞான கார்யம் –
தா ஆப சங்கல்பித்தது போன்றவை உண்டே -அசித் பதார்த்தங்களும் ஞான ஆஸ்ரயம்
அதனால் ப்ரஹ்மம் காரணம் என்று சொல்லலாம் என்று சொல்வாய் ஆனால் –
அபிமான தேவதை கல்பித்து அவற்றுக்கு சைதன்ய கார்யம் -அப்புக்கு அபிமான தேவதை
அபிமான வியபதேசாத் து -என்பர் பூர்வ பக்ஷி இதில்
து -பிரசித்தம் –
விசேஷ –தேவதா சப்தத்தால் சொல்லப் பட்டதே -ஸ்ருஷ்டியில் -/அநு க்ருஹீதீப்யாம் -/ அநு பிரவேசாத்
ஆதித்யம் சஷூஸ் இந்திரியம் கண் / அக்னி ஆதித்ய வாயு -இந்திரியங்கள் த்வாரா அநு பிரவேசம் சொல்லப் பட்டதே
மேலே சித்தாந்தம்
த்ருச்யதே து -பூர்வ பக்ஷ விவச்சேதம் –
விலக்ஷண யோகோ காரண கார்ய பாவங்கள் காணப் படுகிறதே
வேறு பட்டு இருந்தால் அசத் காரண வாதம் வருமே என்பான் பூர்வ பக்ஷி இதுக்கும் –
ந -அசத் காரிய வாதம் இல்லை –
வைசேஷிகன் அசத் கார்ய வாதி –இப்பொழுது வந்து -அபி தவ் தத்வத் – –அசமஞ்சசம்
பிரளயம் –காரண அவஸ்தை / ஜகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் –
அசேதன ஸ்வரூப சேதன ஸ்வபாவ விகாரங்கள் ப்ரஹ்மத்துக்கு வருமே
தத்வத் பிரசங்காத் –அசமஞ்சசம் -பொருள் அற்றவை ஆகும் -ஹேய ப்ரத்ய நீக சுருதிகள்
அதுக்கு சித்தாந்தம்
தத் து த்ருஷ்டாந்த
பிரசங்கிக்காதே -சரீர தோஷங்கள் ஆத்மாவுக்கு இல்லையே -சரீர கத தோஷங்கள் சரீரிக்கு இல்லை
சரீரீ உள்ள ஞான குணங்கள் சரீரத்துக்கு இல்லையே –
ஆவி சேர் –ஏதும் ஒரு பற்று இல்லாத -பாவனை அதனை கூட்டில் -ஜீவாத்மாவுக்கு கூடும் ஆனால் -அவனுக்கும் கூடுமே –
இந்த ஸூ த்ரத்துக்கு அந்த பாசுரம் நேராக –
த்ரவிட உபநிஷத் கொண்டே சூத்ரகாரர் சாதித்து உள்ளார் –
சரீர லக்ஷணம் -ஆதேயம் சேஷ பூதம் நியாமியம் –எந்த த்ரவ்யம் -ஆத்மாவுக்கு இந்த மூன்றும் அதுவே சரீரம்
ஸூ பக்ஷ தோஷாச்சா –
குணம் -த்ரவ்யம் -/ மூல பிரக்ருதிக்கு -சமானம் – வைஷம்யம் இருக்கும் பொழுது ஒட்டாதே -அசேதனம் மூல பிரகிருதி
சேதன அதிஷ்டானம் இருந்தால் தான் கார்யம் செய்யும்
நான் மறுக்க வேண்டாம் உன் மத தோஷங்கள் இத்தை மறுக்கும்
தர்க்கம் கொண்டு வேதம் சொல்வதை மறுக்க முடியாதே
ஸ்திரமான வேத பிரமாணம் / நித்யம் /அப்ரதிஷேதம் -தர்க்கம் கொண்டு அசைக்க முடியாதே –
அந்நியதா–சேத் பிரதான காரணம் -ஆக்க முடியாது -ஏவம் அபி -தோஷம் விடுபட முடியாது
இவற்றால் சாங்க்ய மதம் நிரசனம் -ஒன்பது ஸூத்ரங்கள்
இதுக்கு மேலே சிஷ்டா அபரிக்ர்ஹா ச –ஏதேன -வைதீகர்களால் பரிஹரிக்கப் படாத மதங்கள்
பரமாணு காரண வாதிகள்
ஷபானா பாசுபதாதிகள் -ஜைன புத்த -காணாதர் சைவ / உபாதானம் பகவான் நிமித்தம் மகேஸ்வரன் என்பர் -வீர சைவர்
நிமித்தம் இட்ட வழக்கு உபாதானம் -ம்ருத் பிண்டம் ஸ்தானம் விஷ்ணு குயவன் ஸ்தானம் சிவன் என்பர்
சிஷ்டாபரிஹரததிகரணம்
ப்ரஹ்மம் ஆத்மா -சேதன அசேதனங்கள் சரீரம் -ஆஷேபம்
போக்தா –அபிபாகத்துவச் சேத் – -ஒரே ஸூ த்ரம் –
சரீரத்தில் உள்ள ஆத்மா -போகம் அனுபவிக்க தான் -புண்ய பாப கர்மா அனுகுணமாக /
சரீர கதமான போகங்களை -ஸூக துக்க அனுபவம் -ப்ரஹ்மத்துக்கு உண்டாகும் -ப்ரஹ்மம் ஜீவன் விபாகம் வராதே -என்பான்
சரீரம் -அகர்ம வைச்யனுக்கும் ஸூ வ இச்சையால் ஏற்படலாம் -த்ருஷ்டாந்தம் லோகவத் -சித்தாந்தம்
கைதி சிறைக்குள் -/இருவரும் உண்டே -நியமனத்துக்கான தானே அந்தராத்மா என்றவாறு —
மேலே ஆரம்பனாதிகாரணம்
அசத் கார்ய வாதம் நிரசித்து சத் கார்ய வாதம் ஸ்தாபனம்
கார்யம் காரணன் அநந்யத்வம் -வேறானவை இல்லை -ஏக த்ரவ்யார்த்தம் –
நையாயிக வைசேஷிகர்கள் பாட்டர் மீமாம்சகர்கள் அசத் கார்ய வாதிகள் –
நாமம் ரூபம் கொடுக்கவே -காரண த்ரவ்யம் கார்ய த்ரவ்யம் -ஏக த்ரவ்யம் -அந்நயத்வம் இல்லை –
அந்யத்வம் ஏவ – அசத் கார்ய வாதம் நிரசனம்
நடுவில் இரண்டு அதிகரணங்கள் பிரசங்காத்த
சாங்க்ய மதம் நிரசனம் கண்டித்து
போக்தாத்-அவிசேஷாத்
சரீராத்மா பாவம் -கர்மா பலன் போக்த்ருத்வம் வியாப்தம் / சரீரத்வம் வந்தால் – பரமாத்மாவுக்கு வருமே -தேன ஜீவா ப்ராஹ்மணம் –
ஹேய ப்ரத்ய நீக சுருதிகள் விரோதிக்குமே என்றால்
சிறைக்குள் நிர்வாகி கைதி -ஒரே இடமாக இருந்தாலும் -த்ருஷ்டாந்தம் -நிர்வகிக்க பரமாத்மா புகுகிறான் -இதுவும் பிரசங்கிகம்-
ஆரம்பனாதிகரணம்
காணாதர் வைசேஷிகன் பூர்வ பக்ஷம் / நையாயிக்கனும் பூர்வ பக்ஷம் –
காரண கார்ய -அந்நயத்வம் இல்லை என்பர் -/ விலக்ஷணம்
கடம் மண் வாசி வேறுபட்டு -புத்திக்ராஹ்யம் வேறே வேறே தானே –
சப்தாந்தராத்
மண் -இது மண் குடம் அது -வேறே வேறே சப்தங்கள்
பிரயோஜன பேதமும் உண்டு இப்படி மூன்றும் வாசி
கால பேதாத் -காரணம் பூர்வ காலம் -கார்யம் உத்தர காலம் -மண் குடம் -சத்தா காலம் பேதாத் –
காரக வியாபாரம் -மண்ணே கடம் ஆனால் குயவன் எதுக்கு -சக்கரம் எதுக்கு –
இந்த காரணங்களால் காரண கார்யம் அநந்யம் -கூடாதே -அசத் கார்ய வாதம் பூர்வ பக்ஷம் –
தயோக அந்நயத்வம் -தத் -தஸ்ய -அயோக அந்நயத்வம் -/ சப்தம் -வாக்யம் -ஆரம்பண சப்தம்
யதா சோம்யே –யேகேன-ஸ்ருதி -ஏகே மருத் பிண்டேண –சர்வம் இதம் ஞாதேன -விஞ்ஞாதம் -காரணம் அறிந்து கார்யங்கள் –
அவஸ்தாந்தரம் -நாம ரூபங்கள் தான் வாசி -மண் த்ரவ்யத்துக்கு துல்யம் இல்லை -கட ரூபம் கட வியாபாரம் இதில்
இதே போலே லோகமணி -ஸ்வர்ணம் -சகலம் –/அதே தங்கம் -கட்டி -வளையல் -நாம ரூபம் -மாறி
இது தான் ஆரம்பண சப்தாத் ஸ்ருதி வாக்யம் -ஸ்பஷ்டமாக அந்நயத்வம் காட்டும்
ஸ்ருதி நிரூபித்த வாதம் -உக்திகளால் பேதிக்கு முடியாது
ஆதித்யா —தத்வ மஸி ஸ்வேதகேது -மேல் உள்ள வாக்கியங்கள் எல்லாம் –
இதம் அக்ரே சத் த்ரவ்யமாக இருந்தது -இதம் அக்ரே சதேவ –
சத் என்கிற பதார்த்தத்தில் இருந்து உண்டானவை -நிமித்தம் மூன்றாம் வேற்றுமை -ஐந்தாம் வேற்றுமை உபாதானம்
உண்டாகும் எல்லா சத் -உத்பத்திக்கு ஹேது -ஆதாயனம் -ஸ்திரமாக -அதிலே லயம்
சர்வம் ப்ரஜாயா -சத் –இதம் சர்வம் ஐததாத்மம் -ப்ரஹ்மத்தையே ஆத்மாவாக கொண்டவை –
பல சரீரங்கள் -பல ஆத்மாக்கள் -தத் த்வம் அஸி -நீயும் அப்படியே
பாவேச்ச–அனந்தரம் உபலபதேயேக-
கார்யா காரேண–மண் குடம் -மண்ணை சொல்வது போலே /கார்ய காரண இரண்டிலும் பாவம் பாதிக்காமல் இருக்குமே
சத்வாச்சா அபாரச்ச
பின்னால் உண்டாவது அபாரம் -கார்யம் -சத்வாச்சா/ உத்பத்திக்கு பிறகும் காரண ஆகாரம் தொடர்ந்து வரும் –
சத்வாச்சா அது இன்னும் உளவாக இருக்கிறபடியால்
அக்ரே –கார்ய அசத்தாகவே இருந்ததே -எதை கொண்டு நிராகரிப்பாய்
அபாவம்- அசத்திய-வை இதம் வாதிதம்-அசத் வை – பூர்வம் ஜகத் அசத்தாகவே இருந்தது
அசத் விபதேசாத் ந-ஸ்ருதி சத் கார்யம் உன் வாதம் ஏற்காத தக்கது இல்லை பூர்வ பக்ஷம்
தரமாந்தரென
வாக்ய சேஷாத்
உக்த்ய
சப்தாந்தரச்ச
தர்மாந்தர விசிஷ்டம் –நாம ரூப விசிஷ்டம் இல்லாமை -அபாவம் -/
ஸூஷ்மத்வம் -தாத்பர்யம் -இது வாக்ய சேஷத்தால் அறியலாம்
பிரகரணம் -கொண்டும் அறியலாம்
வாக்ய சேஷம் -முதல் / அது இல்லாவிடில் -அநு சஞ்சாரம் / நியாய சஞ்சாரம் / துர்லபம்
பிரதானம் வாக்ய சேஷம் –
அசத் -சங்கல்பம் -மேலே சொல்லி -ஸூஷ்ம பாவம் தான்
யுக்த்தியே –உக்தியாலும் அறியலாம் -அடுத்து –
காரண பதார்த்தம் விநாசத்தால் இல்லை மாறுமாட்டாள் தான் -கார்யம் –
பிண்டா அவஸ்தா விசேஷம் மாறி குடம் -அழிவு இல்லை மாறுபாடு தான்
சப்தாந்தார்த் -அடுத்து
அசத் ஏவ இதம் ஆக்ரா ஆஸீத் –இதம் -அவ்யாக்ருதம் -வேறே சாகையில் இதே வாக்யம் –
நாம ரூபங்களால் -வியாபிக்காத -என்றபடி -சர்வ சாகா ப்ரத்யய நியாயம் –
அசத் சப்தத்தால் சொன்னவை -ஸூஷ்மம் என்றபடியே
படவச்ச–கார்ய பதார்த்தம் –
காரணம் -தந்து -சம்யோகத்தால் -படம் ஆவது போலே -/விநாசம் இல்லையே –
ப்ரஹ்மணி- ஒரே கிரியை -யாகம் தானம் -மீமாம்சகன் தான் வேறே வேறே என்பான் -/காரண கார்ய பாவ ஐக்கியம் –
யதா ச பிராணா இதி-சர்வ ஏக வசனம் -ஜென்மாதிகள்
வாயு ரேவா -ப்ராண விசேஷம் -காரண கார்யம் / சரீரத்தில் பஞ்ச வ்ருத்தி பிராணன் -/கார்ய பேதங்கள் –
பிராண அபான உதான வ்யான சமான-விபாகங்கள்–ஐந்து ஸ்தானங்களில் -ஐந்து கார்யங்கள் -ப்ரஸ்ன உபநிஷத் – /
ப்ராண சப்தம் -காரண கார்ய பதார்த்தங்களில் உண்டே –
ஆரம்பனாதிகாரணம் -அந்நயத்வம் காரண கார்ய –த்ரவ்யம் விநாசம் இல்லை -அவஸ்தா பேதமே –
அடுத்து -இதர வியபதேசாத்
காரண கார்ய அநந்யத்வம் சொன்னதுக்கு ஆஷேபம் –காரண அபின்னம் கார்யம் -ப்ரஹ்ம அபின்னம் ஜகத் ஆகுமே
தன்னை தானே அசேதனமாக சேதனமாக -சர்வ சக்தன் -ஆனந்த மயன் –
ப்ரஹ்மமே ஜீவன் குறிக்கும் சப்தம் -ஜீவன் ப்ரஹ்மம் ஐக்கியம் அநந்யத்வம் —
ப்ரஹ்மம் பிரகாரணம் -இதர -ப்ராஹ்மண ஏவ ஜீவ வியபதேசஅத் –
சத் கார்ய வாதத்தால் ப்ரஹ்மமே ஜீவன் -தனியாக இல்லை -ப்ரஹ்மம் காரணம் -ஜீவன் கார்யம் –
ஹிதம் இல்லாமல் -தனக்கு தானே அஹிதம் பண்ணி -ஸ்ருஷ்டித்து –
ஆனந்தம் கெடுத்து தனக்கு தானே துக்கம் கொடுத்துக் கொண்டது /
சர்வஞ்ஞன் சர்வசக்தன் பண்ணும் கார்யம் -ஸத்கார்ய வாத நிரூபிதம்-இதுவானால் –
ப்ரஹ்மம் ஜகத் காரணத்வம் நாஸ்தி இதனால் -என்பர் /
தோஷம் ஒத்துக் கொள் இல்லையேல் காரணத்வம் இல்லை -என்று ஒத்து கொள் என்பர் சாங்க்யன் -வாதம்
அஹித கரணம் -ஹித கரணம் -பண்ணி கொள்ளுமா
அநந்யத்வம் -ஏகத்துவம் -சரீராத்மா -ஸ்வபாவத்தால் தான் -ஸ்வரூபத்தால் இல்லை
ப்ரஹ்ம ஸ்வரூபம் சேஷி ஸ்வதந்த்ரம் ஆத்மா / ஜீவன் சேஷன் பரதந்த்ரம் சரீரம் /
பேதமே சித்தாந்தம் -அபேதத்துக்கு விரோதம் இல்லாத பேதமே நம் சித்தாந்தம் -பேதம் ஏவ -தேவ பெருமாள் -ஏவகாரம்-உண்டே
அதிகம் சு பேதம் நிர்தேசாத்
பேதம் ஏவ -அதிகம் சப்தம் -பேதம் குறிக்கும்
ப்ரஹ்மம் ஜீவனை விட வேறானது என்றவாறு -ஸ்வரூபேண பின்னம் ஏவ
யஸ்ய ஆத்மா சரீரம் இத்யாதி ஸ்ருதி வாக்கியங்கள் -அசேதனமான -பிரகிருதி போலவே வேறானது –
ஈஸ்வரன் அந்தர்யாமி சரீரம் -இரண்டுக்கும் உண்டே –
ஸூஷூப்தி-தசையில் -உதக்ராந்தி தசை -பேதம் அறியலாம் —
பேதம் நிர்தேசாத் —ஸ்ருதி ஸ்வரூபேண அபேதம் சொல்ல வில்லை -/
பேத ஸ்ருதிகளால் -பேதம் ஏவ அறியலாம் என்றவாறு
அஸ்மாத்வத்து-ஆதி -லோஷ்டாதிகள் -அத்யந்த அசேதன -ப்ரஹ்ம கார்யங்கள்
லோஷ்டாதிகள்-அநந்யத்வம் சொல்ல மாட்டாது போலே
தத்வது- ஜீவ ப்ரஹ்மம் ஐக்கியம் நாஸ்தி -/உபயத்துக்கும் காரணம் துல்யம் -/தத் அனுப பன்னம்
ஒரு பூர்வ பக்ஷ ஸூ த்ரம் -இரண்டு சித்தாந்த ஸூ த்ரங்கள் இந்த அதிகரணம்
———————————————-
உபஸம்ஹார தர்சனாதிகரணம்
அபின்ன நிமித்த உபாதான காரணம் ஸ்தாபித்த -அனந்தரம் -ப்ரஹ்மம் -ஜகத் -ஸ்ருஷ்டிக்க உபகரணங்கள் வேண்டுமே –
சர்வஞ்ஞான் சர்வசக்தனாக இருந்தாலும் சஹகாரி -உபகரணங்கள் இல்லாமல் ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ண முடியாதே –
ஜகத்திலே பார்க்கிறோமே -தர்சநாத் -/ஸ்ருஷ்டிக்கு முன்பு ஏக மேவ அத்விதீயம் -வ்யாதிரிக்த உபகரணம் இல்லாததால் இவன் ஸ்ருஷ்டிக்க முடியாது -பூர்வ பக்ஷம்
-உப சம்ஹார தர்சநாத் ந-அத ஏவ இதம் ஜகத் ப்ரஹ்மம் காரணம்
இத்தை அனுவாதம் பண்ணி -நீ சொல்வதை ஏற்க முடியாது ந ஷீரவத்–சாஸ்த்ரத்தால் ஆஷேபம் இல்லை -லோக த்ருஷ்டியாலே -ஆஷேபம் –
ஷீரத்தில் இருந்து தயிர் -ஆகிறதே உபகரணம் இல்லாமல் -எதனுடைய அபேக்ஷையும் இல்லாமல் -உறைக் குத்துவது -ரஸா விசேஷார்த்தம் /
நீரில் இருந்து பனிக்கட்டி ஆகிறதே -இதே போலே -யதா தேவாதி -லோகேஷூ -இந்திராதி தேவர்கள் தங்கள் லோகத்தில் பண்ணி கொள்வது போலே -/
நித்யர்கள் சங்கல்ப மாத்ரத்தியல் பண்ணி கொள்கிறார்களே -சாஸ்த்ர நியதியும் உண்டே / உபகரண உபஸம்ஹார அபேக்ஷை இல்லாமல் –
க்ருத்ஸ்னா ப்ரச்னக்தி நிரவயவ சப்த கோசம் அதிகரணம் –ஆறு ஸூ த்ரங்கள்
நிரபேஷமாக பண்ணுகிறான் -இரண்டு த்ருஷ்டாந்தங்கள் மறுத்து
வைஷம்யம்-ஷீரம் -தேவர் -சா அவயவமான பதார்த்தங்கள் -இவை / ப்ரஹ்மம் நிரவயவமான-என்பதால் சேராது என்பர் -/
ச அவயவ பதார்த்தங்கள் அநித்தியம் -அவயவ விநாசத்தால் -கார்யத்வ நிரூபகம் -அவயவம் இருப்பதால் -அதனாலே அநித்தியம் –
ஏகமேவ -ஏகத்வமே நிரவயவ நிரூபகம் -ஸ்ருதி சொல்லுமே -அதனால் ப்ரஹ்மம் முழுவதுமே கார்ய பதார்த்தம் ஆகும் -அவயவம் இருந்தால்
ஒரு அவயவம் கார்யம் மீதி காரணம் ஆகலாம் –
ப்ரஹ்மம் முழுவதுமே ஜகம் ஆனால் யார் நியாந்தா ஆஸ்ரயம் சேஷி ஆவது -ப்ரஹ்மமே இல்லையே -/
க்ருத்ஸ்னா -முழுவதும் என்றவாறு /
ஆகையால் ப்ரஹ்மம் ஜகத் காரணம் ஆக கூடாது -பூர்வ பக்ஷம் –
ஏகம்-என்றாலே விபாகம் ரஹிதம் –அவிபக்தம் -/நிரவயவம்-/ ஸ்ருஷ்டிக்கு அனந்தரம் ஜகத் ப்ரஹ்மம் இரண்டு இல்லாமல் போகுமே -க்ருத்ஸணம் ஆக மாறினால்
சுதே து சப்த மூலஸ்த்வாத்
து -சப்தம் பூர்வ பக்ஷம் வியாவர்த்திக்கிறது -/நைவம் அபான அசமஞ்சசம் –யுக்தம் -இது நிரஸ்தம் -/
ஸ்ருதி -அப்வருஷேயம் -தோஷ கந்த ரஹிதம் -நிரவயவம் சொல்லும் தானே ஸ்ருஷ்டிக்கும் என்றும் சொல்லும்
சங்கல்பம் பஹஸ்யாம் பிரஜாயாதே -அனுபிரவேசம் நாம ரூபம் கொடுக்க -சுருதிகள் சொல்லுமே /
சேஷியாக அந்தராத்மா பிராப்யம் பிராபகம் – இவை ஸ்ருதி சித்தம் -/
தோஷ பரிஹாரம் சுதே -என்றவாறு –
மேலே சப்த மூலஸ்த்வாத் –
ஸ்ருதி சொன்னாலும் -ப்ரத்யக்ஷம் விருத்த பதார்த்த நிரூபிக்காது –அநாதி -அசன்னிகிருஷ்ட-
ப்ரத்யக்ஷம் மூலம் அறிவதை சொல்லாது -அதன் விருத்த விஷயங்களையும் சொல்லாது -சுருதிகள்
பேதங்களையும் அபேதங்களையும் சொல்லாதே –பேதங்கள் பிரத்யக்ஷ சித்தம் –
சரீராத்மா பாவம் ஒன்றையே சொல்லும் -என்றவாறு -/ சர்வ ரஸ சர்வ காம வாக்ய அநாதார -வேறு எங்கும் பார்க்க முடியாத சக்திகள் -ப்ரஹ்மத்துக்கே
கர்த்ருத்வத்துக்கு தேக இந்திரியாதிகள் அபேக்ஷிதம் –கார்யம் கரணம் சரீரம் இந்திரியங்கள் -வேண்டுமே -போக்த்ருத்வம் ஞான கார்யம் -ஆத்மா ஹேது/
பரமாத்மாவுக்கு கார்யம் கரணம் இல்லை -கதம் ஸ்ருஷ்ட்டி -விகாரணத்வாத் – ந -ந சம்பவதி /
லோகத்தில் பரிமித சக்திகள் கொண்டு பார்க்கப் பட்ட விஷயம் -ப்ரஹ்மம் விசித்திரம் -முன்பே யுக்தம் –
சப்த பிராமண மாத்ர க்ராஹ்யத்வம் -சகல விலக்ஷணம் /
ஆறு ஸூத்ரங்களால்– ப்ரஹ்மம் நிரவயத்வம் ஜகத் ஸ்ருஷ்ட்டி விரோதம் இல்லை என்று ஸ்தாபனம் –
ந பிரயோஜனத்வத் -லோக வைத்த லீலா கைவல்யம் / வைஷம்யம் நைக்ருண்யம் ந -இத்யாதி –ஐந்து ஸூ த்ரங்கள்
ஸமஸ்த-விலக்ஷணம் –
ந பிரயோஜனத்வாத்– விசித்திர அனந்த சக்தி உக்தத்வாத் –ஆஷேபம் –இவற்றால் மட்டும் ஜகத் காரணம் ஆகமுடியாது பூர்வ பக்ஷம் –
ஸ்ருஷ்ட்டி -ஒரு வியாபாரம் -அது பிரயத்தன சாத்தியம் -பலத்துக்காக இருக்க வேண்டுமே -இரண்டும் வேண்டும்
இவனோ சத்ய ஸங்கல்பன் -அவாப்த ஸமஸ்த காமன் -பரி பூர்ணன் / வியாபாரம் பண்ணி பலன் பெற வேண்டியவன் இல்லையே
சுவார்த்த பிரயோஜனம்-இல்லா விட்டாலும் -பரார்த்த பிரயோஜனம் -இருக்கலாமே என்னில்
அல்ப சுகம் அத்யந்த -ஜகத் அன்றோ -துக்க ரூபத்வாத் -பரார்த்த பிரயோஜனம் இருக்க முடியாதே -/
லோகவைத்து லீலா கைவல்யம்
து -வியாவர்த்தி -/ சித்தாந்தம் -/ அவதாரணம் -ஏவ – கேவலாய ஏவ லீலா -என்றுமாம் /
ஜகத் ஸ்ருஷ்ட்டி -/ லீலா -பிரயோஜன நிரபேஷ வியாபாரம் / கைவல்யம் -கேவலா லீலா –/ பிரயோஜனம் உத்தேசித்து செய்ய வில்லை என்றும் இல்லை
-அபேக்ஷிக்கா விட்டாலும் பிரயோஜனம் இல்லை -என்று சொல்ல வந்தது -கேவல சப்தம் –
பிரயோஜனம் உத்தேச்யமும் இல்லை –பிரயோஜனம் விவச்சேதார்த்தம் கேவலம் / ஆனுசங்கிக்கம்,–பிராசங்கிக்கமாகவும் இல்லை என்றவாறு /
அத்யந்த பிரயோஜனம் நிரபேஷம்–ராஜா -ஸார்வ பவ்மன்-சர்வேஸ்வரஸ்வரன்/லீலாதிகள் செய்யுமா போலே -மனஸ் ஸந்தோஷம் மாத்ரத்துக்காக/
நினைந்த எல்லா பொருள்களுக்கும் -மனம் செய் ஞாலம் -ஸ்ருஷ்ட்டி பண்ணி -விதேசம் போன புத்ராதிகளை தாய் தந்தை நினைப்பது போலே –
லீலா கேவல ஏவ இரண்டும் -லோகவத் –
வைஷம்யம் நைர்க்ருண்யம் ந –சாபேக்ஷத்வாத்
தாரதம்யம் -லீலை ஆகாது –தோஷம் இல்லை -/ ப்ரஹ்மத்தின் இடம் ஒட்டாது -கர்மாவை அபேக்ஷித்து பண்ணுகிறான் என்றவாறு
ந கர்மா அபிபாகாத்–பூர்வ பக்ஷம் -அநாதித்வாத் பதில்
தாரா தர்ம ஸ்ருஷ்டிக்கு காரமா காரணம் ஆக்கமுடியாதே -சேர்ந்தே முதலில் இருந்தது -கர்மா சம்பந்தம் இல்லாமல் – ப்ரஹ்மம் இடம் இருந்து தானே வந்தவை –
ஏகம் -முதலில் -சொல்லி -இருவரும் அநாதி -/ ஸ்ருஷ்டிக்கு பின் வரும் கர்மா ஸ்ருஷ்டிக்கு காரணம் ஆக்கமுடியாதே /
விபாகம் இல்லாமல் ஒன்றாகவே இருந்ததே
கர்மாவும் அநாதி -இதற்கு பதில் –/ஜீவன் மட்டும் அநாதி இல்லை –
ஏவமேவ உபபத்யதே உபலப்யதே-அபி ச –
அநாதித்வாத் உபபாத்யதே
கார்மா நடுவில் வந்தது இல்லை -பொருத்தம் உடையதாகும் -கர்மாக்கள் அநாதி -சாஸ்திரம் சொல்லுமே
சுதே -து சப்த மூலத்வாத்
ஸ்ருதிகளால் -லோக விருத்தமான வற்றை சொல்லாதே
சப்த மூலத்வாத்-பிரத்யக்ஷம் விரோதம் இல்லாமல் /
நிரவயவம்-விபாகத்தையா பிரசக்தம் -லோகத்தில் -காண வில்லை என்றால் சகல இதர விலக்ஷணன் இவன் –
விசித்திரம் -அபரிமித சக்தன் -விசித்ரத்வாத்
அக்னி நீர் -குணங்கள் -பரஸ்பர விருத்தம் /
ஆதித்யன் இருள் -பரஸ்பர விருத்தம் / ஸர்வத்ர சக்தி பேதங்கள் –
ஜீவன் ஞானாதிகள் -அசேதனன் -வாசி -விசித்திர சக்தி உக்தன் -அவன் -நிரவயவமாக இருந்து தன்னை தனித்து வைத்து லோகமாக பரிமாணம் அடைகிறான் –
ஆத்மனி விசித்திர
ஸூ பக்ஷ தோஷஸ -சாங்க்ய மத தோஷம்
ஜகத் காரணம் பற்றி பேச உனக்கு அர்ஹதி இல்லை / மூல பிரகிருதி / முக்குணம் –/ காரணம் முக்குணங்களுக்கு -பிரதானம் என்று சொல்ல முடியாதே
ஏக காரணத்வம் வராதே
மூன்றிலும் இருந்து உண்டான -பின்னமாக -சாவயவம் வரும் -நிரவயவம் தானே காரணம் ஆகும் –
நீ சொல்லும் தோஷங்கள் உன் மதத்துக்கே வருமே -என்றவாறு -ஸூ பக்ஷ தோஷாகா –
சர்வோபேத -சர்வ சக்தி உபேத -ப்ரஹ்மம் -குத தர்சநாத்
ப்ரஹ்மம் -அத்யந்த விலக்ஷணம் -அபரிமித -சக்தி –
சகல இதர விலக்ஷணம் -இதனால் -சப்தத்தால் அறிகிறோம் –
ஸ்ருதிகளால் -பராச சக்தி -விவிதா ச – பரா -அஸ்ய சக்தி -பவதி அஸ்ய ஞான பல கிரியாதிகள் ஸ்வாபாகிம் -இவனுக்கு /அபஹத பாப்மாதிகள் –
ஸர்வேஷாம் தர்மானம் உபபத்யதே ச / பொருந்தும் —
ப்ரஹ்ம காரணம் -பிரதான காரணத்வம் -பரம அணு காரணத்வம் -சொல்லும் அனைத்து தர்மங்களும் –
இந்த ஸூ த்ரம் அனைத்துக்கும் சேஷம் -கீழே சொல்லிய பிரதான -மேல் சொல்லப் போகும் பரம அணு –தர்மம் குறை சொல்வதை –
ப்ரஹ்ம காரணத்வம் ஏவம் -பொருந்தி இருக்கும் என்றவாறு
—————————–
ஸ்ருதி பாதம் முடிந்து இரண்டாம் பாதம் –சாங்க்ய வைசேஷிக புத்த -வேத பாஹ்யர் -ஸ்வரூபேண தோஷங்களை -காட்டி -நிரசிக்கிறார்
ஜகாத் உத்பத்தி இவர்கள் சொல்லும் பிரகாரம் சம்பவிக்காதே -தர்க்க பாதம் இது -அவர்கள் யுக்திகளை கையாண்டு –
மூல பிரகிருதி பிரதானம்-காரணம் சாங்க்யர் -புருஷன் கேவல உபகாரகன் ஈஸ்வரன் இல்லை –
மஹத்தாதி -சப்த விக்ருதிகள் மஹத் அஹங்காரம் பஞ்ச தன்மாத்திரைகள் இவை -கார்யம் –
மஹத் மூல பிரகிருதி -இடம் -/ அஹங்காரம் -/ தன்மாத்திரைகள் -/காரணத்வமும் கார்யத்வமும் -முன்புள்ள -பின்புள்ள -/
ஷோடச பிருதிவ்யாதி பஞ்ச பூதங்கள் -11-இந்திரியங்கள் -கேவல விக்ருதிகள் -இவற்றில் இருந்து எதுவும் உண்டாக்காதே -கார்ய பதார்த்தங்கள் -இவை –
புருஷன் சின் மாத்திரம் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் அற்றவன் -ஞான ஆஸ்ரயம் இல்லை என்பர் -நிர்விகாரமான ஞான மாத்திரம் -இவன் விபு -என்பர் –
சம்பந்தம் அபிமானம் கொண்ட அளவும் பத்த ஜீவன் -வேறு பட்டவன் உணர்ந்தால் -முக்தன் ஆகிறான் -கைவல்யம் உத்க்ருஷ்ட மோக்ஷம் -அடைகிறான் -என்பர் –
மஹாதாதிகள் சாவயவம்- அளவுடைய பதார்த்தங்கள் —மூல பிரகிருதி மட்டும் அபரிமித -நிரவயம்-விபு –
முக்குண சேர்க்கை -அனைத்தும் -ஜீவன் அழுந்தி உள்ளான் -கார்ய காரண பதார்த்தங்களும் முக்குணமயம் –
பேதானாம் பரிமானாத் –ஜகத்துக்கு காரணமான பரிமாணம் -காரண கார்ய விபாகம் -முக்குண மயம் -மூல பிரகிருதி தான் காரணம் –/
ப்ரஹ்மம் ஆத்மா குண சம்பந்தம் இல்லை இவை காரணம் ஆகமாட்டாதே
ந அனுமானம் –கீழே அனுமானித்து -சொன்னவை –பேதங்கள் பரிமாணங்கள் காரண கார்ய விபாகம் -ஐந்தும் ஹேதுக்கள்
-அவ்யக்தம் காரணம் சாத்தியம் -மூல பிரகிருதி பக்ஷம் –அனுமானிக ஸித்தமான ஜகத் காரணம் -/ஜகத் காரணம் ஆகாது
-ந அனுமானம் -ரசனா அனுப பத்தே
கார்ய நிர்மாணம் -ரசனா -வஸ்துவை உண்டாக்குவது ரசனா -கேவல அசேதன பதார்த்தம் சக்தி உடையது இல்லையே -குயவன் இல்லா மண் பரிணமிக்காதே
-தச்சன் இல்லாமல் மரம் காட்டில் ஆகாதே –
பிரவருத்தேச் சா -சேதனம் அதிஷ்டானம் இல்லாத அசேதனம் கார்யம் செய்யாதே –
பயோ அம்பு வச்சேத்–
மரங்கள் காட்டில் -ஒரே மழை-அதற்கு உரிய ரசம் -ஆகிறதே -சேதனம் அதிஷ்டானம் இல்லையே -நீர் சாமான்யம் காரணம் -ரசம் கார்யம் உண்டே -சாங்க்யன் மறுப்பு
பயா ஒரே மேகம் -என்றவாறு -சேதன அதிஷ்டானம் இல்லாமல் சம்பவிக்கிறதே
பிரதி பிரதி குண விசேஷாத் –
அந்த அந்த ரஸா குணம் –பரம சேதனன் அதிஷ்டானம் அந்தர்யாமியாக நியமிக்கிறார்
யஸ்ய ஆபோ சரீரம் -அதிஷ்டானம் பண்ணி -ரஸா ரூபம் உண்டாக்குகிறான் –
வ்யதிரேக அநவஸ்தித -அனபேக்ஷத்வாத் ந அநு மானம் -மூல பிரகிருதி -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ஸ்வபாவிகமாக இருக்க முடியாதே
வேறுபட்ட கார்யங்கள் செய்ய முடியாதே —
புண்ய பாப கர்மாவால் ஸ்ருஷ்ட்டி –ப்ரஹ்மம் அபேக்ஷிதம் இல்லை -ஸ்வரூபம் அறியாமல் சொல்லுவார்
பல பிரதானம் ஈஸ்வரன் புண்ய பாபங்களுக்கு -காலாந்தரம் -சாஸ்த்ரா விகித- ப்ரீதி அடைந்து -/ நிஷேதிக்கப் பட்ட கர்மாக்கள் செய்து அப்ரீதியே பாபம்/
அந்யத்ர அபாவாச்ச ந
சேதன அதிஷ்டானம் இல்லாமல் -பசு புல் உண்டு பாலாவது –ஈஸ்வர வியாபாரம் இல்லாமல் –
காளை மாடு புல் உண்டு பால் ஆவது இல்லையே -/வைலக்ஷண்யம் -பிரத்யக்ஷம் அபிமானங்களை எட்டாமல் -ஈஸ்வரன் அதிஷ்டானம் செய்து நியமிக்கிறார் –
அலௌகீகமான —
புருஷ அந்தகன் வத்-
மூல பிரகிருதி -ஞானம் இல்லை –புருஷனுக்கு ஞானம் கர்த்ருத்வாதிகள் இல்லை
இருவரும் சேர்ந்து -புருஷவத் -குருடன் முடவன் சேர்ந்து / அவன் காட்டும் வழி கொண்டு இவன் போலெ
பிரகிருதி சேதனன் பரஸ்பர உபகாரம்
அஸ்மா வத் -இரும்பும் காந்தமும் -சேர்வது போலே -சாஷாத் பரம்பரையாக -தொட்ட தொட்ட -இரும்பை இழுக்கும்
யத்யபி -ஞான ஆஸ்ரயம் உள்ள குருடன் முடவன் த்ருஷ்டாந்தம் இங்கே ஒவ்வாதே
காந்தம் இரும்பு -சந்நிதி மாத்திரம் -பரஸ்பர உபகாரம் இல்லையே -அருகில் இருந்தால் -இழுக்கும் –
புருஷன் பிரகிருதி இருவரும் விபு -சந்நிதி மாத்ரத்தால் ஜகத் ஸ்ருஷ்ட்டி – / நித்தியமான சந்நிதி -நித்தியமான ஸ்ருஷ்ட்டி ஆகுமே –நகத்தி வைக்க முடியாதே -இரண்டுமே விபு –
ததாபி -நீ சொல்வதை ஒத்துக் கொண்டாலும் —சரியாகாதே –
அங்கீத்வாத் உபபத்தேச்ச-
குணானாம் உத்கர்ஷ நிகர்ஷ ரூப நிபந்தன அங்க அங்கி பாவம் -தாரதம்யம் -ஜகத் ஸ்ருஷ்ட்டி / அங்கி மூல பிரகிருதி -அங்கம் குண த்ரயங்கள் –
ததாபி வைஷம்யம் ஏற்படுமே -ஓன்று குறைவாக -ஓன்று நிறைந்து -/ஸாம்யமாக இல்லையே –
ஈஸ்வர ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் ஸாம்யப்பத்தி நம் சம்ப்ரதாயம் –
இரண்டுவித அங்கித் பாவம் மூல பிரக்ருதிக்கு வர முடியாதே
ஆகையால் மூல பிரகிருதி -காரணம் ஆக முடியாதே –
வேறே ஆகாரம் -இல்லையே -ஞாத்ருத்வ சக்தி இல்லையே அசேதனம் அன்றோ –
தோஷங்கள் -மாறாமல் வருமே -திரும்ப திரும்ப -பிரகிருதி எந்த பிரகாரத்தாலும் ஜகத் காரணம் ஆக மாட்டாதே
அர்த்தா அபாவாத் -பிரயோஜனம் பாவம் இருக்காதே –ஜீவனுக்கு சாஸ்திரம் கரண களேபரங்கள் கொடுத்து பரம புருஷார்த்தம் அடைய -நாம் சொல்வது –
நீங்கள் சொல்வதில் -என்ன பிரயோஜனம் –ஞாதா வாக இருந்தால் தான் வஸ்துவை கிரஹிக்க முடியும் –உங்கள் பக்ஷம் ஞானம் இல்லை –
போக்கிய பதார்த்தங்களால் எந்த பிரயோஜனமும் இல்லையே –போகத்துக்கும் புருஷார்த்தத்துக்கும் பிரயோஜனத்துக்கு ஆகாதே –
ஸ்ருஷ்ட்டி கர்த்ருத்வம் கல்பித்து பிரயோஜனம் இல்லையே
அசமஞ்சசம் -பொருத்தம் அற்றதாகும்–சாங்க்ய மதம் முன்னுக்கு பின் பிரணாக –பரஸ்பர முரண்பட்டு -விப்ரதிஷேதம் உண்டாகும்
——————————————————-
ப்ரக்ருதி -புருஷன் -/இந்திரிய வியாபாரங்களை விஷய பூதம் -/த்ரஷ்டுத்வம்-பிரக்ருதிக்கு அதீனம் ஜீவன் -கைவல்யம் -சம்பந்தம் அற்று -விலக்கி–கேவலத்வம் –
நிர்வியாபாரன் -கர்த்ருத்வம் போக்த்ருத்வம் இல்லாதவன் /ஞானம் -அத்தியார்தாம் -ஜெபா குசும்பும் செவ்வரளி பூ -ஸ்படிகம் -பிரகாசம் -இருப்பது போலே தோன்றும்
-அத்யாஸம் -போலே சைதன்யம் -அத்யாச ரூபத்வத ஞானம் -/ ஜீவன் ஞான மாத்திரம் -விகாசம் அடையும் பதார்த்தம் தானே அப்பியாசம் ஆகும்
-புருஷனே ஞான மாயன் ஞான குணம் இல்லை என்கிறீர்களே -அவனாகிற ஞானத்துக்கு எப்படி அப்பியாசம் வரும் –எப்படி பந்த மோக்ஷம் உண்டாகும்
-வியாபாரம் வந்து தானே பந்தம் விடுபட்டு மோக்ஷம் -எல்லா மதங்களிலும் சாதனம் -சாம்சாரிக துக்க நிவ்ருத்திக்கு சொல்லுமே
-சாதனா அனுஷ்டானம் இல்லாமல் மோக்ஷம் இல்லை -நிர் வியாபாரம் -நிர்விகாரம் -சொன்னால் -எப்படி மோக்ஷம் சித்திக்கும்
விகாரங்கள் பிரக்ருதிக்கு -பந்தம் மோக்ஷங்கள்-அசேதனத்துக்கு எப்படி வரும் -பிரக்ருதியால் உண்டு பண்ணப்பட்ட கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் –
நாட்டிய அரங்கம் -ஆடி ஸந்தோஷம்–பிரகிருதி தானே மோஹித்துப்பித்து தானே மோக்ஷம் -த்ருஷ்டாந்தம் காட்டி-
விப்ரதிஸத்தாச்சா -ஒன்பது ஸூ த்ரங்கள் சாணக்யா வாதம் நிரசனம்
அடுத்த அதிகரணம் -பரம அணு காரணம் நிராசனம் -நையாயிக வைசேஷியர் -ஏழு ஸூ த்ரங்கள்
மஹதீர்க்கவத்—அசமஞ்சஸ் -அடிப்படையே அசமஞ்சசம் -பரிமண்டலம் -தீர்க்கம் பரி பாஷை -இவர்கள் மத லக்ஷணம் -காணாதர்
-இதை கொண்ட ஜகத்தை ஏமாற்றுவார்கள் -தத்வம் விட பரிபாஷை
பரம அணு அவயவம் அற்ற த்ரவ்யம் –சம்யோகத்தால் உத்பத்தி -பரிமாணம் -என்பர் -இந்திரியங்களுக்கு விஷயம் ஆகும் -த்ரி அணுக்கள் –
ரசவாத் மஹத் பரிமண்டலம் தீர்க்காத -போலே இவர்கள் சொன்னது எல்லாம் அசமஞ்சஸ் -என்பதே ஸூ த்ரார்த்தம் —
அவயவம் உள்ளவை கார்ய பதார்த்தங்கள் -/ அவயவம் இல்லாதவை சேர்த்தால் பரிமாணம் எவ்வாறு உண்டாகும் –
செங்கல்கள் ஒவ் ஒரு பக்கம் சேர்ந்தே கட்டடம் கட்டுவது போலே -ஆறு பக்கமும் சம்யோகம் உண்டாக வேண்டுமே -அதனால் அசமஞ்சஸ்
இதே போலவே மற்றும் உள்ள இவர்கள் வாதங்கள் -என்றவாறு –
உபயதாபி-அடுத்த ஸூ த்ரம் -சம்யோகம் -வியோகம் -ஸ்ருஷ்ட்டி சம்ஹாரம் -/எப்படி ஏற்படும் -இவையே அசேதனங்கள் -அதிருஷ்டம் தான் ஹேது என்பர்
அக்னி மேல் நோக்கியே தான் எரியும் -அதன் ஸ்வபாவம் -வாயு எங்கும் திரியும் -அணு மனஸ் அத்ருஷ்டஸ் / கர்மா ஷயம் பிறக்க ஸ்ருஷ்ட்டி
-கை தொடானாக இருக்கிறான் -புண்ய பாப ரூபா கர்மாவே காரணம் –ஸ்ருஷ்ட்டி தாரதம்யம் கர்மா அனுகுணம் –
இது சேதனன் ஜீவன் இடம் தானே இருக்கும் -பரம அணுவில் இருக்காதே –தேச கால –பூர்வ நியதம் -கட்டத்துக்கு மண்
-அதை கொண்டு வரும் கழுதை நியதம் -அனிதா சித்த கார்ய விருத்தி –
உபயதா ந கர்மா – –
அத ந -ஜகத்துக்கு ஸ்ருஷ்ட்டி சொல்ல முடியாது -சேதன புண்ய பாப கர்மாக்கள்
இவன் கர்மா பரம அணுவுக்கு வர முடியாது –
நடுவில் ஈஸ்வரன் -சேதனனுக்கும் பரம அணுவுக்கும் -மத்யஸ்தன்– பார்த்து பரம அணுக்களுக்கு கொடுக்கலாமே -/என்னில்-/
சாஸ்திரம் சொல்லும் ஈஸ்வரன் வேண்டாம் -அனுமானத்தால் சாதித்து -robo போலே –
சாஸ்த்ரா சித்தம் -முன்பே சாஸ்த்ரா யோநித்வாத் சொன்னமே
நிமித்த காரணம் மாத்திரம் கொள்ள முடியாதே -ஈஸ்வர முழுவதும் ஒத்து கொள்ளாமல் –
சம வாயம் -சம்பந்தம் -குண குணி / ஜாதி வியக்தி / கர்மா -கிரியா பதார்த்தங்கள் அப்ருதக் சித்தி /
புஷபம் மணம்-அவயவம்-வாடி -/
நித்ய சம்பந்தம் -அநித்திய சம்பந்தம் சம்யோகம் -/ சமவாயம் -சாம்யாத்-நித்யம் ஆக்குவதற்கு சமவாயாந்தரம்–அதுக்கு நித்யம் -சமவாயாந்தர பரம்பரை -வேண்டுமே
ஸ்வதா விர்வாஜாத்வம் -தன்னை நித்யம் ஆக்கி சமவாயம் கல்பித்து -தன்னையும் நித்யம் -சம்பந்தமும் நித்யம் ஆக்கி –
குண குணி -ஏவ -அவையும் நித்யம் ஆக கொள்ளாமல் ஒன்றை கல்பித்து அத்தை நித்யம் ஆக்க வேண்டுமோ –
ஆகையால் தோஷ த்வயம் -உண்டாகும்
சாம்யம் ஓன்று -அனவஸ்தானம் இரண்டாவது -முடிவில்லாத கல்பிதம் –
நித்யமேவ –நாலாவது ஸூ த்ரம்–
அப்ருத் சித்த சம்பந்தமே போதுமே -நித்ய சம்பந்தம் எதுக்கு -குண குணிகளுக்கு-சம்பந்தம் -தனிப்பட்டது இல்லையே
நின்னிடையேன் அல்லேன்-தலைவி -சம்பந்தம் -அறுத்து -/ நித்ய சம்பந்தம் கல்பித்தால் சம்பந்த த்வயமும் நித்யம்
-நித்ய அநித்யங்கள் இல்லாமல் எல்லாம் ஆகும் -நிர் குணமாக ஒன்றுமே இருக்காதே /
நித்யமேவ ச பாவாத்
அடுத்து ரூபாதி மத்வாத்
பரம அணுக்களால் சேர்த்தியால் –பிருத்வி போல்வன -/ ஆகாசம் -பரம அணுக்கள் இல்லை -ரூபம் காந்தம் -பரம அணுக்களில் உள்ளனவா –
இருந்தால் தானே கார்ய பதார்த்தங்களில் வரும் –
பரம அணுக்களில் ரூபாதிகள் உண்டு என்றால் -சாவயவம் வரும் -ஆஸ்ரயம் உண்டானால் –
தர்சநாத் –
ரூபாதி –விபர்யயா -சம்பவத் -விரோதம் -வருமே
அவைகள் அவயவங்கள் இல்லானவை அன்றோ –
உபயதா தோஷம் -ரூபாதி அங்கீ கரித்தாலும் இல்லா விட்டாலும் தோஷம்
அத்யந்த அபர்க்கிரஹாச்ச –
வைசேஷிகம் -அத்யந்த –சாங்க்யாதி மதங்களில் கொஞ்சம் -உண்டு –இங்கு -கிஞ்சித்தும் இல்லையே
மூல பிரகிருதி காரணத்வம் ஒன்றே நிரசனம் -அங்கும் சத் காரிய வாதம் / யோக மதம் அஷ்டாங்க யோகம் / இப்படி ஏக அம்சங்கள் ஒத்து கொள்ளலாம்
தத்வ – கர்மா அநுஷ்டாநம் -பசுபதி ஸ்வரூபம் சரீர பூதம் – யோகம் – சாங்க்யம் யோகம் ததா வேதா–கர்மா காண்டம் – பாசுபதி -இவை ஏக திஷ்டானி -/
வேதம் பாஞ்ச ராத்ரம் பொருத்தம் இல்லாமை வைதிக மதம் நம்மது –
வைசேஷிகம் அத்யந்தம் பரிஹரிக்க ஒன்றுமே இல்லையே –
ஏழு ஸூ த்ரங்கள் வைசேஷிக மத நிரசனம்
மேலே புத்தர் –நான்கு விதம் -ஜகத் சத்யம் -பரம அணுக்கள் போலே இவர்கள் -இவர்கள் க்ஷணிகம் -அவர்கள் நித்யம் –
ஷணி கானாம் பரம அணு சம்யோகத்தால் ஜகத் உத்பத்தி -என்பர்
நான்கு பூதங்கள் -ஆகாசம் இல்லை -சாருவாகரும் ஆகாசம் இல்லை என்பர் /
நான்கும் சேர்ந்து -இந்திரியங்கள் -ரூபாதிகள் -விஞ்ஞானம் -வேதனம் -அனுபவ விசேஷம் -நாம ரூபங்கள் –ஸ்மரிக்க-சம்ஹார –
-இந்த ஐந்தும் சேர்ந்தே ஆத்மா -ஆத்மா செய்வதை இந்த ஐந்தும் பண்ணும் -என்பர்
க்ஷணிகம் -உத்பத்தி க்ஷணத்துக்கு அடுத்த க்ஷணம் -/சர்வம் க்ஷணிகம் சர்வம் ஸூந்யம் சர்வம் ஸூ ரக்ஷணம் சர்வம் சூன்யம்
-வைராக்யம் வளர -புத்தர் சொல்லும் நான்கு வழிகள்
உபய ஹேது — சமுதாயே– சம்யோகே– பரம அணு பூதம் பவ்திக்கம் -க்ஷணிகத்வாத் / சங்காதம்-/ ஏக க்ஷண வர்த்தி
வைபாஷிகர் ஸுகாரந்திகர் -க்ஷணிக ஜகத் -பிரத்யக்ஷம் /அனுமானம் வாசி -சமுதாய உபய ஹேது -பரமாணு –பூத சமுதாயம் -சித்த அசித்த சமுதாயம்
க்ஷணிகமான பரமாணு -பூத சதுஷ்டயம் -/ ஜகத்– சமுதாய உபய ஹேது -பரமாணு -மூலம் வந்த பூத பவ்திக்க சமுதாயங்கள்
சம்யோகம் ஏற்படாதே க்ஷணிகமாக இருப்பதால் –
க்ஷணிகத்தால் உத்பத்தி இல்லை -ஸ்திரத்தவ பிரமம் அவித்யையால் ஏற்படுகிறது -ராக துவேஷாதிகள் சைத்தவா -ஏற்படும் –
ந உபபத்தயே உப பன்னம் –சங்காத்த பாவம் -வஸ்துவாக ஸ்திரித்தவம் உண்டானால் தானே சங்கமம் உண்டாகும்
உத்தர உத்தர -ச -சமுச்சயம் -க்ஷணிகம் என்பதால் -பூர்வ காரணம் / உத்தர கார்யம் -/பூர்வ விரோதாத் க்ஷணிகத்வாத் –
ம்ருத் பிண்டம் அபாவத்தால் கடம் உண்டாகும் -கடம் உத்பத்தி பொழுது மண் இருக்காதே -பிரமை யால் உண்டாக மாட்டாதே –
அபாவத்தில் இருந்து உண்டாக முடியாதே -அபாவம் எல்லாவற்றுக்கும் ஒரே ரூபம் தானே
அகதி ப்ரதிஜ்ஜோ -தாவோ யுவாபத்யம் –காரண பதார்த்தம் க்ஷணிகமாக விநாசம் -கார்ய உத்பத்தி சமயத்தில் –
ப்ரதிஜ்ஜை விரோதம் -வரும் –
புத்த மாதத்தில் ஞான உத்பத்தி -நான்கு வஸ்துக்கள் உண்டானால் -பிரத்யயம் –ஞான உத்பத்தி
அதிபதி உத்பத்தி -இந்திரியங்கள் -பிரதானம் -சஹகாரி பிரத்யயம் வெளிச்சம் போல்வன -/ஆலம்பனம் -கடாதி/ சமனந்தரம் ப்ரத்யயம்
பூர்வ க்ஷணம் ஞானம் -இவை எல்லாம் இருக்க வேண்டுமே ஞானம் -கார்யம் உண்டாக -இவை காரணங்கள் -இது தான் புத்த மத ப்ரதிஜ்ஜை –
காரணம் கார்யம் இரண்டும் க்ஷணிகம் -பூர்வ க்ஷணம் கட ஞானத்தில் இருந்து ஏதத் க்ஷண கட ஞானம் உண்டாகும்
கடத்துக்கு இரண்டு ஆகாரம் காரண கார்ய அவஸ்தைகள் இரண்டும் -ஒவ்வபத்தம் உண்டாகும்
இரண்டு தோஷங்களும் வருமே
பிரதிசங்கையா –அப்ரதிசங்க்யா -நிரோதம் நடக்காது -விநாசம் -நிரோதம் -உத்பன்னமான சகல பதார்த்தங்களும் உத்பத்தி க்ஷணத்தில் நாசம்
-ஸ்வாபாவிகம் ஹேது இல்லாமல் -உத்பத்தி விநாசம் உத்பத்தி தொடர்ந்து -க்ஷணிக வாதம் –
ஹேது இல்லா இந்த விநாசம் வஸ்து ஸ்வபாவமே காரணம் -சஜாதீய பதார்த்தம் உத்பத்தி –
சங்க்யா ஞானம் -அப்ரதி சங்க்யா -ஞானத்துக்கு விஷயமாகாத விநாசம் –
கடம் உடைந்து மடக்கு வந்தால் அறிவோம் -விசாஜிதாயம் இல்லாமல் சஜாதீயமே உண்டானால் விநாசம் அறிய முடியாதே அப்ரதி சங்க்யா ஆகுமே
கடம் த்ரவ்யம் விநாசம் இல்லை கடத்தவ அவஸ்தைக்கு தானே விநாசம் -நம் சம்ப்ரதாயம் –
ஒன்றும் இல்லாவற்றில் இருந்து உண்டாகாது -அசத் சம்ப்ரதாயம் இல்லையே –
——————————————————-
யோகாச்சார்யன் -ஞானம் மட்டுமே / சக ஓன்று சேர்ந்து விபாகம் இல்லாமல் –
நா அபாவக உபலப்பதேயா –சித்தாந்த ஸூ த்ரம்–ஞானம் அறிபவன் அறியப் படும் பொருள் கூட சேர்ந்தே இருக்கும் -சம்பந்த விஷயமே ஞானம் -த்ரவ்யம்
அஹம் கடம் ஞானாமி -அஹம் கடம் -அறியப் பட்டு விவகாரத்துக்கு காரணம் -அபாவம் பூர்வ பஷ மறுப்பு –
சக -இரண்டு பதார்த்தம் இருந்தால் தானே -சாஹித்யம் சேர்த்தி வரும் –
அடுத்து -வைதரம்யா ச நா சொப்னாவத்யாதி
ஞான வியதிரிக்த பதார்த்தம் பொய்யானது சொப்பனம் போலே மித்யை
மாயை இந்த்ரஜாலம் — ஆதி சப்தம் -கந்தர்வ நகரம் போல்வன –
சொப்பனம் கூட மித்யை இல்லை நம் சம்ப்ரதாயம் -சொப்பனம் மித்யை என்று கொண்டாலும் ஜகத்தில் உள்ளவை மித்யை சொல்ல முடியாது
-வைதர்மயாத் –வேறு பாடு –
ஜாக்ரத் தசையில் உள்ள ஞானம் விட சங்கோசம் சொப்பன தசை என்பதால் -ஆயத்தமான கரணங்கள் /மனஸ் -சங்கோச ஞானம் அன்றோ இதில்
நா பாவக அநுபலப்பதே
ஞானத்தை காட்டிலும் வேறு பட அறியப்படும் பொருள் -அறிபவன் -உண்டே -ஞாதா இல்லாமல் ஞானம் இல்லையே –
எங்கும் காணப்படாத காரணத்தால் –
விஞ்ஞானவாதி மதம் மூன்று ஸூ த்ரங்களால் நிரசனம்
முன்பு -11-சூத்திரங்கள் வேண்டி இருந்தது -மேல் –
ஸர்வதா அனுபபாத்தேச -ஒரே சூத்ரம் -சூன்யவாதி நிரசனம்-மாத்யமிகம் -சர்வ சூன்ய வாதம் -நிரசனம்-
அதிஷ்டானம் -ஆரோபணம் இரண்டும் மித்யை -முத்து சிப்பி / வெள்ளி இரண்டும் மித்யை -சர்வம் சூன்யம் புத்தர் பாரா காஷடை -முன்பு சொன்னவை –
க்ஷணிகம் –சொல்லி ஞான மாத்திரம் சொல்லி -அதுவும் இல்லை -படி படியாக சிஷ்ய புத்தி யோக்யதை வளர்த்து
உன்னுடைய வார்த்தையும் சேர்ந்து சூன்யமா -இதுவும் சூன்யம் என்றால் எப்படி ஸ்தாபிப்பாய் உனது வாதத்தை –
இந்த வார்த்தை சொல்பவனும் கேட்டு அறிபவனும் இருக்க வேண்டுமே -படிப்படியாக சர்வ சூன்ய வாதம் நிரசனம் –
நான்கு பிரிவுகளும் மூன்று அதிகரணங்களால் நிரசிக்கப் பட்டன –
ஜைன மதம் நிரசனம்– -ஏகஸ்மின் சம்பவாதிகரணம் –நான்கு ஸூ த்ரங்கள்
இருவரும் பரம அணுவாதிகள் -க்ஷணிக அனுவாதம் புத்தர்கள் –
ஜீவனும் ஜீவாத்மாக்கமும் உண்டு -ஈஸ்வரன் இல்லை நீர்ச்வர வாதம் -ஜகத் ஆறு த்ரவ்யங்களால் ஆனது ஜகத் என்பர்
-ஜீவன் தர்மம் அதர்மம் உத்கலம் -ஆகாசம் காலம் -என்பர் –
பத்தர் யோக சித்தர் முக்தர் மூன்று வகை என்பர்
நாம் நவ த்ரவ்யாத்மகம் ஜகத்
பந்தம் -அகப்பட்டு பக்தர்
தர்மம் -மோக்ஷம் ஸ்தானம் இல்லை இவர்களுக்கு -முடிவில்லாமல் போய் கொண்டே இருப்பதே மோக்ஷம் -காலத்துக்கு முடிவு இல்லாதா போலே ஆகாசம்
கதி மார்க்க ஹேது தர்மம் -இங்கே பந்தப்பட்டு இருக்க ஹேது அதர்மம் –
உத்கலம்– வர்ணம் ரஸ கந்தம் ஸ்பர்சம் -இதில் இருந்து உண்டாகும் என்பர் -ரூபம் நாம் சொல்வதை வர்ணம்
ஆகாசம் தனியாக கொள்வார்
சம்யக் ஞான சம்யக் தரிசன சம்யக் ஸாரித்ரம் அனுஷ்டானம் என்றவாறு
சம்யக் ஞானம் நிரூபித்து -மேலே தர்சனம் – ஸாரித்ரம்
அஹிம்சாதிகள் -மோக்ஷ உபாயங்கள்
சத் அசத் நித்யம் அநித்தியம் என்று சொல்ல முடியாமல் அநேக ஏக வாதம் -கடாஸ்தி கடகா நாஸ்தி -சப்த பந்தி வாதம் -7 பிரகாரங்கள் –
இருக்கு -இல்லை -இருந்தும் இல்லாமல் – -இருக்கும் –என்று சொல்ல முடியாமல் -இல்லை என்று சொல்ல முடியாமல் —
விகல்பங்கள் -அநேகாந்தம் ஏற்க முடியாதே -ஏகஸ்மின் அசம்பாவாத்-வறுத்த தர்மங்கள்
சத்தும் அசத்தும் -நித்யமும் அநித்யமும் ஒரே த்ரவ்யத்தை ஆச்ரயிக்க முடியாதே –
ஆத்மாவுக்கு பரிமாணம் சொல்ல வில்லை இவர்கள்
நாம் அணு -என்கிறோம் -ஞாத்ருத்வம் அணுத்துவம் -அளவும் சொல்கிறோம் –
அத்வைதிகள் ப்ரஹ்மம் ஆத்மா விபு -தனித்து இல்லையே அவர்கள் பக்ஷத்தில்
ஜைனர்கள் பரிமாணம் சொல்ல வில்லை -சரீர பரிமாணம் அடைகிறான் -யானை சரீரத்தில் யானை அளவு என்பர் –
நாம் தர்ம பூத ஞானம் தேகத்தில் வியாபிக்கும் -என்போம் -சுருதி வழியில் –
ஏவஞ்ச –யானை -கர்மாவால்-பிபீலிகா – எறும்பு ஆனால் என்ன ஆகும் -ஆத்மா அகாஸ்மியம்-முழுவதுமாக உள்ளே போக முடியாதே ஆகாசம்யம் அபூர்ணத்வம்
ஆத்மா நிரவவயம் –ஒப்புக் கொண்டு -அபூர்ணத்வமும் வந்தால் ஏற்கத் தக்காதே -இது அடுத்த ஸூ த்ரம்
கடம் -நித்யம் -அவஸ்தை அநித்தியம் -சொல்கிறோம் -ஒரே வஸ்துவில் இரண்டும் -தர்யாத்மனா நித்யத்வமும் பயணத்தால் அநித்யத்வம் சொல்கிறீர்களே
ந ச -நித்யத்வம் த்ரவ்ய மாத்திரம் / அநித்தியம் கடம் அவஸ்தாவுக்கு -மண் குடம் -த்ரவ்யமும் அவஸ்தையும் –
நித்யத்வம் த்ரவ்யத்துக்கு -அநித்யத்வம் அவஸ்தைக்கு -கடம் -த்ரயம் அவஸ்தை இரண்டும் கலந்ததே –
அந்த்யாவஸ்தை முத்த ஜீவனுக்கு ஆத்மா உண்டே -மேலே போகிறானே -அவனுக்கு என்ன பரிமாணம் -உபாதையில் இருந்து விடுபட்டால் என்கிறீர்
பரிமாணம் உள்ளது தானே கதியில் செல்ல முடியும் -அந்தியப் பரிமாணம் -தேகாந்தர -பரிமாணம் -ஸ்வாபாவிகம் -தேக பரிமாண வாதம் செல்லாதே –
அசங்கத மதம் -அதிக தோஷம் என்றவாறு –
———————————————–
பசுபதி அதிகரணம் -சைவ மத கண்டனம் –நான்கு ஸூத்ரங்கள்-வேதம் மூல பிரமாணம் இல்லை -சைவ ஆகமம்
பாஞ்சராத்ரம் -வேத துல்யம் -தானே அருளிச் செய்தது போலே -சிவனும் –
நான்கு பிரிவுகள் சைவ மதம் –காபாலம் -காளா முகர்கள் –பாசுபத -சைவ சித்தாந்தம் –வேத வ்ருத்தம்–
பசு -பத -பாதம் மூன்று ஸ்வதந்த்ர தத்வங்கள் -என்பர் -வர்ணாஸ்ரம விவஸ்தையும் இல்லை –
ஜடை பஸ்மம்–ஆறு அடையாளங்கள் –முத்ரிகா ஷட்கம் -தத்வம் -பர முத்ரை விசாரம் -நிர்வாணம் மோக்ஷ சாதனம் என்பர்
கண்டிகா-கழுத்தில் லிங்கம் -ராவணன் -மரணம் வராதது -இதனால் -ஒரு கோடி சிவ லிங்க பிரதிஷடை பண்ணும் வரை மரணம் வராது –
விபீஷணன் அந்த விரதம் ஏத்து கொண்டு -வீர சைவனாக அவதாரம் -லிங்காயத் –
ருத்ராக்ஷ கண்டனம் -ஹஸ்தே–பஸ்மானா ஸ்நானம் –இவையே மோக்ஷ சாதனம் -ஐமிக ஆமிஷ்முக சாதனம் -கபால பாத்திர போஜனம் -இத்யாதி
பஸ்சுக்கு -ஸர்வதா அ நாத்தரீயணம் –ஸூதாக -அஸாமஞ்ஜய –வேத வ்ருத்தம் தோஷம் /அந்யோன்ய விரோதம் உண்டே -இரண்டு காரணங்கள் –
அதிஷ்டானம் அனுபத் யேயச — அடுத்த ஸூ த்ரம்– –சிலர் பிரகிருதி உபாதானம் பரம அணு -ருத்ரன் நிமித்த காரணம் என்பர் –
இதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடா முடியாதே அதிஷ்டானம் -சரீரம் -ருத்ரனுக்கு சரீரம் இல்லை -குயவனை போலே நிமித்த காரணம் என்று சொன்னீர்களே –
அவனை போலே சரீரம் இல்லையே -சரீர செயல்களால் நிமித்தம் அன்றோ -அவசியம் சரீரம் இருக்க வேண்டும்
கரணவது சே -அடுத்த ஸூத்ரம் -பூர்வ பக்ஷி -சரீரம் இல்லாமல் ஸ்ருஷ்ட்டிக்கலாம் -ஜீவன் சரீரம் அதிஷ்டானம் பண்ணி –
தேக இந்திரியங்கள் ஜீவனை விட வேறுபட்டவை -இவற்றை ஜீவன் இயக்குகிறேன் -தேகம் பரிக்ரஹித்து செய்ய வில்லையே -அது போலே ருத்ரன் இருக்கலாமே என்பர்
ஞான மாத்திரம் கொண்டே நியமிக்கலாம் -என்பர் –
ந போகா தீய -சரீர ஏக தேசத்தில் -அணு ரூபமாக இருந்து தர்ம பூத ஞானம் கொண்டு -கர்மாதீனமாக அன்றோ செய்கிறான்
ஞானம் மட்டும் காரணம் இல்லையே -உன்னுடைய ருத்ரனும் -கர்மா பாலா போகம் உண்டாகக் கடவது ஆகுமே –
போகாதீயம் -கர்மாதீனம் என்றபடி
அந்தவத்வம் சர்வஞ்ஞயா -அவர்வஸ்யா -புண்ய பாப கர்மம் ஞானம் சங்கோசத்துக்கு ஹேதுவாகுமே -வி நாசமும் அடைவான் -இரண்டு தோஷம் உண்டாகும்
ஆக எட்டு மத நிரசனம் –சைவ மதம் ஏற்பட்டதே வேத விருத்தமாக நடத்த தான் -கௌதம மகரிஷி சாபம் -பரமத பங்கத்தில் காட்டி –
அடுத்த அதிகரணம் உத்பத்தி சம்பவாதி கரணம் –ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமம் பிராமண்யம்–இல்லை என்பவர் நிரசனம்
அப்ராமாண்ய ஸ்பரிசமும் இல்லை -கர்தவ்யம் –
இதுவே சங்கதி -முன்புள்ள கண்டனத்துக்குள் சேர்ந்து –2 -பூர்வ பக்ஷ ஸூ த்ரங்கள் -2-சித்தாந்த ஸூ த்ரங்கள் இதில் உண்டே –
நாராயணனே ஸூ யமாக பிரவர்த்தித்ததால் பூர்ணமாக -கொள்ளலாம் / ஜீவ உத்பத்தி -சொல்லப்பட்டதே -நித்யம் அன்றோ என்பர் –
சங்கர்ஷண நாம ஜீவோ ஜாயதே -உண்டாகிறான் / ந ஜாயதே வாக்ய விரோதம் -என்பர் -அசம்பவாத் என்பர் -இந்த அம்சத்தால் –
ந சஷூஸ்–கர்த்ரு கரணம் ந உபபத்யதே -சங்கர்ஷ்ணன்
பிரத்யும்னன் மனஸ் -கரணம் ஜாயதே –ஜீவன் இடத்தில் இருந்து ஏதானும் உண்டானால் விகாரம் வருமே
சாத்விக அஹங்காரத்தில் இருந்து தான் உண்டாகும் -இந்திரியங்கள் மனஸ் -ஜீவன் இடத்தில் இருந்து இல்லையே –
ஜீவன் இடத்தில் என்று சொல்வதால் வேத விருத்தம் இது என்பர் –இந்த இரண்டு ஸூ த்ரங்களால்-
மேலே சித்தாந்த ஸூ த்ரங்கள் –சங்கரர் நாலுமே சித்தாந்தம் –
நாம் தோஷ பிரதிபாத்ய அம்சமே இல்லை –
விஞ்ஞானாதி வா -தத் அப்ரதிஷேதாக –து -சப்தம் ஆரம்பம் சித்தாந்தம் -முன் பூர்வ பக்ஷம் -வா -என்றும் சொல்வர் பூர்வ மீமாம்சைகளில்
ஜீவா உத்பத்தி சொல்ல வில்லை –ஜீவஸ்ய உத்பத்தி அபய-சுருதியில் சொல்லப் பட்டதையே இங்கும் சொல்லி -தத் –
சங்கர்ஷணன் –ஜீவக ஜாயதே – -சாமா நாதி காரண்யம் -விசேஷணம் எது -சியாமா தேவதத்தா —
ஜீவா சாமான்ய பதம் சியாமா போலே –அஜாயமான பஹுதா விஜாயதே -பரஸ்பர விரோதம் இல்லையே –இச்சா அனுகுணமாக பிறக்கிறான் அன்றோ –
விஞ்ஞானாதி -ஆதி -சகல ஜகத் காரணத்வம்-அத் மேலே தி பிரத்யயம் ஆதி -அத் மேலே தா பிரத்யயம் அத்தா –
சர்வஞ்ஞன் -சர்வ கார பூதன் பரமாத்மா -சங்கர்ஷணாதிகளுக்கும் ஷாட் குன்ய பரிபூர்த்தி -பரமாத்மா ஜாயதே -வருமே
-ஸூ சங்கல்பத்தால் -ஜென்ம விசேஷம் ஜாயதே -ஜீவா உத்பத்தி சொல்ல வில்லை –
யா ஜீவா உத்பத்தி நிஷேதம் சுருதி போலே இதிலும் -வேதமும் பாஞ்ச ராத்ரமும் ஏக கருத்து -ஜீவா நித்யத்வமும் பிரதிபாதிக்கப் படுகிறது –
சாண்டில்ய பகவான் -சங்கமான வேதம் மூலம் அறிய முடியாததை இதன் மூலம் அறிந்தான் -புருஷார்த்த நிஷ்டை சுலபமாக இது காட்டிக் கொடுத்தது –
இது வேத நிந்தை இல்லை -பாஞ்சராத்ர ஸ்ரேஷ்டம் சொல்ல வந்தது
அக்னிஹோத்ரம் சூர்யா உதயத்துக்கு முன் –பின் -வெவ்வேறே அதிகாரிகளுக்கு -உதித்த யோகிகள் -அநுத யோகிகள் –தங்கள் பக்ஷம் உத்க்ருஷம் என்பர்
பூமா வித்யை -நாரதர் -ஸநத்குமார் -மந்த்ரம் அறிந்தேன் ஆத்மதத்வம் அறிய வில்லை -நிந்திக்க தாத்பர்யம் இல்லை பூமா வித்யை ஸ்ரேஷ்டம் சொல்ல வந்தது
மஹா பாராத கர்த்தாவே ஸூ த்ரகாரர் -சாந்தி பர்வம் மோக்ஷ தர்மம் -பாஞ்ச ராத்ரம் மஹிமை சொல்கிறார்
———————————-
வியதிகரணம் -ஆகாசம் -கார்ய விசாரம் -உத்பத்தி இல்லை பூர்வ பக்ஷம் -ந உத்பத்தி -குதக அஸ்துதே -ப்ரஹ்மத்துக்கு நிரபேஷ காரணத்வம்
-சதேவ சோமயா இதமேவ ஆஸீத் –
சங்கல்ப -பஹஸ்யாம் -பாஹுபாவனை -ஆகாசம் வாயுவுக்கும் சொல்ல வில்லையே -பூர்வ பக்ஷ சூத்ரம் -கு
அஸ்துதே –வேறே இடத்தில் உள்ளதே
தைத்ரிய உபநிஷத் சத்யம் ஞானம் அநந்தம் –ஆகாசாத் தொடங்கி-உள்ளதே -சாந்தோக்யம் அபி பின்ன உபாதான காரணம் சொல்ல வந்தது
-இதில் ஸ்வரூபம் சொல்லிற்றே–சுருதி கவ்னி-அமுக்கியம்-இதுக்கு பூர்வ பக்ஷி-என்பர்
குதக அசம்பவாத் -ஆகாசத்துக்கு உத்பத்தி சொல்ல அசம்பவம் என்பர் –
சப்தாத்–சுருதிகள் உள்ளபடியால் -அடுத்த சூர்ணிகை –இந்த தைத்ரிய சுருதி முக்கியம் இல்லை
ஸம்பூதக -உண்டாயிற்று -அர்த்தம் மட்டும் இல்லை
ஏ தஸ்மிந் ஆத்மா ச ஆகாச ஸம்பூதக –
ஸம்பூதக சப்தம் மேலே அனைத்துக்கும் -கொண்டு கூட்டி பொருள் கொண்டு -ஸாத்ய ஐக்யஸ்ய ப்ரஹ்ம-
அநு சங்கம் இது –ஆகாசாத் வாயு ஸம்பூதக –ஆதியாக பிருதிவி ஸம்பூதக -ஆகாசம் வாயு இரண்டும் கவ்வ்னம் மற்றவை முக்கியம் என்பர் பூர்வ பக்ஷி
ஏகஸ்மின் வாக்கியத்தில் ஒரே இடத்தில் முக்கியம் அமுக்கியம் எப்படி சொல்லலாம்
யதேவ ப்ரஹ்ம சப்தத்துக்கு ஒரே இடத்தில் முக்கிய அர்த்தமும் அமுக்கிய அர்த்தமும் உண்டே இதுக்கு பூர்வ பக்ஷி பதில் –
முண்டக உபநிஷத்தில் – தபஸா -சங்கல்பத்தால் ப்ரஹ்மம் விருத்தி -ஸூ ஷ்ம விசிஷ்ட ப்ரஹ்ம தானே
ஸ்தூல விசிஷ்ட ப்ரஹ்மம் -இங்கு அமுக்கிய அர்த்தம் உண்டே -தஸ்மாத் ஏதத் ப்ரஹ்மம் நாமரூப உண்டாகும் -சொல்லிற்றே –
ப்ரதிஜ்ஜை -ஏகஸ்ய காரண பதம் விஜ்ஜா நேந அநேக கார்ய பதார்த்தங்கள் அறிவதை போலே
-அவ்யதிரேகம் -ப்ரஹ்மம் -காரணத்துக்கு -அநேக பதார்த்தங்கள் கார்யம் –
தேஜோதிகரணம் அடுத்து –
ப்ரஹ்மத்தில் இருந்து ஆகாசம் -ஒத்துக்க கொள்கிறோம் -தேஜஸ்க்கு வேறே காரணம் என்பர் -வாயு ஆகாசத்தில் இருந்து உண்டானது -என்பர்
இப்படி காரண பொருள்கள் பல –
நான்கு சூத்திரங்கள் பூர்வ பக்ஷி க்கு இதில் –ப்ரஹ்மம் பதம் இல்லாமல் –
தேஜோ அத –தேஜா வாயு –ஸம்பூதா -தேஜஸ் வாயுவில் இருந்து உண்டாயிற்று என்று சொல்லிற்றே
ஆபோதி அத -நீருக்கும் அப்படியே
பிருத்வி அத்யதா உத்பத்தி -நீரில் இருந்து -அர்த்தம் ஏக வசனம் -தாராகா புல்லிங்க-சப்தம் தான் பஹு வசனம் -ஆபா-
மகா பூத ஸ்ருஷ்ட்டி பிரகரணமான -அதிகாரம் அந்தரகதம் -வேதனம் இல்லை -அன்னம் சப்தம் இங்கு பிருத்வி -சப்தம் வாக்கியம் பிரகரணம் அனுகுணமாக –
ரூபம் -க்ருஷ்ண ரூபம் / தேஜஸ் அப்பு -அவற்றை சொல்லி -அதிகார ரூப சபதார்த்தம் -அன்னம் பிருத்வி பர்யாயம் இங்கு -இப்படி பூர்வ பக்ஷி -மேலே சித்தாந்தம்
ச வித்யாதாசங்கல்பத்தாலே ஏவ -ஹேதுவாக கொண்டு சர்வத்துக்கும் -பஹஸ்யாம் பிரஜாயேவ -பாஹுபவன சங்கல்ப ரூபம்
தன் லிங்காத்
மேலே சின்ன ஆஷேபம் –பிராணன் மனஸ் இந்திரியங்கள் -க்ரமம் நேராகவும் விபர்யமாகவும் சொல்லி -சாஷாத் காரணம் சொல்ல முடியாது
விபர்யயயேந ஏவ -விபர்யயமே எல்லாம் சாஷாத் ப்ரஹ்மமே
மேலே பூர்வ பக்ஷி — விஞ்ஞானம் -ஞான இந்திரியங்களை சொல்லி –மனஸ் -அந்தர பிரணஸ்ய உத்பத்தி —
இங்கு உத்பத்தி தான் சொல்லப் பட்டது க்ரமம் சொல்ல வில்லை -ஏதஸ்மான் ஜாதயதே-என்று அனைத்துக்கும் அந்வயம்-
சாஷாத் காரணம் ப்ரஹ்மமே -இவை எல்லாவற்றுக்கும் -என்றவாறு -ஏதஸ்மிந் பரமாத்மனா ஜாதயதே –
ஆத்மா சரீர பாவம் -சரசாரம் வியாபாரஸ்து–தஸ்ய விபதேசாத்-சத் அசத் சப்த வாக்யத்வம் -பாத தேவதத்தன் அக்னி –
பதார்த்தங்களை குறிப்பது அமுக்கிய அர்த்தம் –தத் சப்தம் பரமாத்மா / இதம் ஜகத் வேதாந்தம் -பரமாத்மாவை குறிக்கும் பொழுது முக்கியார்த்தம் –
நிஷ் கர்ஷம் -லக்ஷணை-சப்தம் -இரண்டும் உண்டே -கங்காயாம் கோஷா போலே
-கடம் நாஷ்டா –குடம் உடைந்தது -ஜீவனுக்கும் பரமாத்மாவுக்கு இல்லை -அச்சித்துக்கு மட்டும் -அபூர்ணமான அர்த்தம்
ப்ராஹ்மணன் -பிராம்மண யஜதே விதி யாகம் விதிக்கப்பட்டது -கர்மா விதிப்பது ஜீவாத்மாவை தானே
-அசேதனத்தையும் விதிக்காதே -நடுவில் உள்ள ஜீவனை -குறிக்குமே-தத் பாவ பாவித்வாத்-பூர்ண சபதார்த்தம் ஸ்ரீ பாஷ்யக்காரரே
-8-ஸூத்ரங்களால் காட்டி அருளுகிறார் –
பதம் உண்டாகும் போதும் உத்பத்தியும் ஆகுமே -ஈஸ்வரன் சங்கல்பமே காரணம் -சம்பந்த ஆக்ஷேப பரிகார வாதங்கள் -சாஸ்த்ரா யோநித்வாத் தொடங்கி —
————————————————-
ஆகாச -சரீரம் -பரமாத்மா பர்யந்தம் –நித்யம் –என்றாலும் உத்பத்தி -ஆத்மா நித்யம் -உத்பத்தி இல்லை -கார்யத்வம் இல்லை –
ப்ரஹ்மம் -சர்வ காரணத்வம் இல்லை என்பர் -பூர்வ பக்ஷிகள் –பரஸ்பர விரோதம் -ஆத்மதிகாரணம் –ஒரே ஸூ த்ரம்
-ந ஆத்மா –நித்யத்வத்த -ந உத்பத்யதே–ஆகாச வாயுவாதிகளை போலே இல்லையே
ஸ்வரூபேண நித்யம் —ஞான விகாசம் -சங்கோசம் உண்டே -தர்ம பூத ஞானத்தின் அவஸ்தா பேதங்கள் என்றவாறு –
உத்பத்தி இல்லா ஜீவனுக்கு –ஸ்வபாவ விகாரம் —பூர்வ கர்மா அனுகுணமாக -ஞான விகாசம் -அதற்கு அனுகுணமான சரீரம் -இதுவே ஸ்ருஷ்ட்டி
ஸூ ஷ்ம விசிஷ்ட சேதன அசேதன ப்ரஹ்மம் காரணம் / ஸ் தூல விசிஷ்ட சேதன அசேதன ப்ரஹ்மம் கார்யம் -சரீராத்மா பாவம்
ஸ்வபாவ விகாரம் ஆத்மாவுக்கு /ஸ்வரூபம் ஸ்வ பாவ விகாரம் அசேதனத்துக்கு /கர்ம பல அனுபவத்துக்கு ஸ்ருஷ்ட்டி –
ரூப கந்த ஸ்பர்சாதிகள் -மூல பிரக்ருதியில் இல்லை -இவை ஆகாசாதிகளில் -இவை போக்யம்-ஸ்வரூப விகாரம்
சேதனன் போக்தா –ஞானம் வேண்டுமே இவற்றை அனுபவிக்க -முன்பு அங்குசித்தமாக இருந்தது -இப்பொழுது விகாசம் -அதனால் ஸ்வபாவ விகாரம் மாத்திரம் –
பிரேரிதன் ஈஸ்வரன் -ஆத்மா ஞான ஸ்வரூபம் இல்லை ஜடம் -புற மதர் -ஞானம் வந்தால் போகம் -கர்மம் பலம் அனுபவிக்க –சரீர சம்பந்தம் –
ஆகந்துக ஞானம் வந்து போகும் -என்பர் நையாயிகர்
அத்வைதிகள் -ஸ்வரூபம் சுயம் பிரகாசம் -விஷய க்ரஹம் ஞானம் வியதிரிக்த-ஜடம் -நிர்க்குணம் நிர்வியாபாரம் -ஒரே வஸ்து
– அஹம் கடம் ஞானாமி -மூன்றுமே மித்யை-அத்வைதி -அகண்ட சைதன்யம் -அவச்சேதம் அஹம் என்பர்
வியாசர் ஸூத்ரம்-சுருதி விரோதம் என்பர் -சங்கரர் உபநிஷத் வியாக்யானம் சரி -என்பர் –
ஆத்ம ஸ்வரூபமும் சுயம் பிரகாசம் ஆகந்துக ஞானம் இல்லை -அதுவும் சுயம் பிரகாசம் -அறிபவனாக இருப்பவன் ஆத்மா
-ஞான ஸ்வரூபன் ஞான குணகன் இரண்டும் வேண்டும்
நான் அறிகிறேன் -அஹம் -வேண்டுமே -ஞாத்ருத்வ ஸ்வரூபன் -ஞானாதாவாக இருப்பதே ஸ்வரூபம் -ஞானமாக இருப்பது இல்லை
-ஞானத்துக்கு ஆஸ்ரயமாக இருப்பதே என்றவாறு –
ஞாதிகரணம்– அஞ்ஞன -எதிர்மறை ஞ்ஞன -அறிபவன் என்றவாறு -சர்வஞ்ஞன் -ஞாத ஏவ —
இதில் இருந்து -5-அதிகரணங்கள் -ஆத்மாவை பற்றி
ஞான ஆஸ்ரய பூதன் -ஆத்மா -அறிந்தவனே -அத ஏவ -ஜீவன் நித்யம் -ஞானம் நித்ய தர்மம் என்பதால் -என்றவாறு –
நித்தியமான ஆத்மா ஸ்வாபாவிகமான ஞானம் -அத ஏவ -ஞான ஆஸ்ரயம் ஞாதாவாக இருப்பதே ஸ்வரூபம் -பூர்வ அதிகரணம் –சொல்லிய இரண்டாலும் –
ஸ்வரூபம் சொல்லிய பின்பு -மேலே பரிமாணம் -அளவு -அணு ஸ்வரூபன் அடுத்து –நையாயிகம் விபு என்பான்
அத்வைதி -ஒரே ஆத்மா தான் -அதுவும் விபு
உத்தக்ராந்தி கதி ஆகதி நாம் –தேகத்தை விட்டு வெளிக் கிளம்பி -ஸ்பஷ்டம் உதக்ராந்தி–
அணுவான பதார்த்தம் தான் -இதனால் –வெளிக் கிளம்புவதும் -செல்வதும் வருவதும் –
தூமம் -கதி–அர்ச்சிராதி கதி-உண்டே -விபுத்வம் இதனால் இல்லை
ஸ்வபாக உதக்ரதா யோகம் -பரமாத்மா போலே வர முடியாதோ என்னில் -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் இல்லையே
அதஸ் ஸ்ருதி -அணு அபாவ -சுருதி உள்ளதே -ந அணு அதஸ் சப்தாத்-ப்ருஹதாரண்யம் உண்டே என்பர்
ஸகா ஆத்மா -மஹான் -பரிச்சேத ரஹிதன் -தேச பரிச்சேதம் இல்லை -அளவிடமுடியாமல் -விபு
ந இதர -பரமாத்மாவை சொல்லும் ஸ்ருதி -சர்வ கர்மா ஆராத்யத்வம் கர்மா பல பிரதத்வம் போல்வன சொல்லுவதால் –
ஸூ சப்தேன உன்மானம் –ஆத்மா அணு என்றே -ஏஷ அணுர் ஆத்மா – சுருதிகள் உண்டே
விபு அல்ல -அளவு க்கு உட்பட்டு -உன்மானம் -தானிய நுனி எடுத்து -100-பங்கு ஆக்கி ஒன்றை மீண்டும் -100-பங்கு ஆக்கி
பசு மாட்டு வால் ரோமம் –பங்கு என்றும் சொல்வர் –
அத்யந்த பரிமாணம் -என்றவாறு –
அணுவாக இருந்தும் -சரீரம் முழுவதும் தர்ம பூத ஞானத்தால் -வியாபகம் —
சந்தனம் ஏகதேசம் இருந்தாலும் உடம்பு முழுவதும் குளிர்ந்து வாசனை –ஸ்த்ரீகள் கழுத்தில் மட்டும் -புருஷர்கள் கழுத்தில் பூசிக் கொள்ளக் கூடாது –
அதிரோதகா சந்தனவத் -வேறு ஒரு மதம் -சரியான த்ருஷ்டாந்தம் இல்லை -ஆத்மஞானம் அப்படி இல்லை -ஆஸ்ரய பதார்த்தம் விடாமல் வியாபிக்கும் –
த்ரவ்யத்துக்கு தான் உண்டு -ஞானம் த்ரவ்யம் -சந்தனம் குளிர்ச்சி த்ரவ்யம் இல்லை குணம் –
தர்மமான ஆன ஞானம் -தர்ம பூத ஞானம் –குணத்தின் கார்யம் செய்யும் த்ரவ்யம் -தர்மத்தின் கார்யம் செய்யும் தர்மி -என்றவாறு –
பிராட்டி சேஷி -சேஷபூதன் கார்யம் செய்யுமா போலே
அவஸ்தித வைசேஷிதயாத் -ஏக தேசத்தில் இருப்பதால் -இது சேத்–ஆத்மாவும் அப்படியே -ஹ்ருதய புண்டரீகம் தேக ஏக தேசம் –
குணாத்வா லோகவத் -அடுத்த ஸூ த்ரம் -குணாத்வா -ஆலோகவத் -பிரித்து -அத்தை வியாவரித்து ஸூய மதம்
மணி -ஓளி -தேஜஸ் ப்ரதீபம் போலே –
ஒரே இடத்தில் இருந்து -பிரபை மூலம் முழுவதும் பிரகாசிப்பது போலே –
தேஜோ த்ரவ்யம் -பிரபா -பிரபை இரண்டுமாக -அகலாமல் -வியாபித்து போலே –
பரிமளம் புஷ்ப்பத்தை விட்டு வராதே –அப்ருதக் சித்தம் -/பிரபா பிரபை போலே ஆத்மாவும் தர்ம பூத ஞானமும் –
ஞானம் குணம் இல்லை த்ரவ்யம் -பிரபை த்ரவ்யத்தால் வியாபித்து போலே -குண பூத த்ரவ்யம் -என்றவாறு –
அடுத்து -வியதிரேக பதார்த்தம் இல்லை -ஞானம் -தர்மம் –
இரண்டும் ஞானம் -தர்மி மாத்ரமான ஞானம் -தர்ம மாத்ரமான ஞானம்
கந்தவதி பிருத்வி போலே -அஹம் ஞானாமி -ஆத்மா ஞான ஸ்வரூபன் -தர்ம பூத ஞானம் ஆஸ்ரயமாக கொண்டு வேறு பட்டு இருக்கும் -இதுவே அது அல்ல –
அப்ருதக் சித்தம் -நித்ய ஆஸ்ரயம் –இரண்டு பதார்த்தங்களை தானே சொல்வோம் —
தர்மி ஞானத்தில் அடங்கி அத்தைக்காட்டிலும் வேறு பட்டு இருக்கும் –
வியதிரேகத்வாத் ஞானாத் ஏவ-ப்ருதக் -உபதேசாத்- என்பர் இத்தையே
ஞாதா உடைய ஞானத்துக்கு விச்சேதம் இல்லை -சங்கோசம் -தற்காலிக விச்சேதம் —
விஞ்ஞானம் விஞ்ஞாதா -தனிப்பட்ட பதார்த்தங்களாக இருந்தாலும் -பிரிந்து இருக்காதே
யாகாதிகள் -கர்மாதிகள் -விஞ்ஞானம் -யாகம் பண்ணாதே -ஜீவனே பண்ணுவான் -ஞானம் உடையவனே பண்ணுவான் -என்றபடி
தேவதத்தன் கோடாலியால் மரம் வெட்டுகிறா – விஞ்ஞானம் இல்லாதவன் யாகம் செய்ய முடியாதே -விஞ்ஞானம் சப்தம் விஞ்ஞானவான்
-தத் குண சாரத்வாத்-வியபதேசாத்-து ஜீவ ஸ்வரூபஸ்ய -ஞானம் சேதனம் இல்லை -ஞானம் உடையவனே சேதனன் –
ப்ராஞ்ஞாவத் -சர்வஞ்ஞன் சர்வேஸ்வரனை ஞானம் சப்தத்தால் சொல்லுவது போலே -சத்யம் ஞானம் அனந்தம் ப்ரஹ்மம் சொல்வது போலே –
யாவதாத்மா பாவித்வாத்–ந தோஷா -ஞானம் குணமாக தர்மமாக இருக்குமே -அதனால் தோஷம் இல்லை -ஏவம் தர்சநாத் –
பும்ஸத்வத்வம் -ஆதிவத்–ஞான மயம் –சரீரத்தில் பலம் பெற்ற பின்பு புமான்–ஜனன காலத்திலேயே உண்டானாலும்
-அதே போலே ஞானம் -உடையவன் இல்லாதவன் என்கிறோம் -சரீர தாது -சம்பந்தத்தால் -மாறும் -இது வரை -13-ஸூ மதம் காட்டி அருளி மேலே –
-14- ஸூத்ரம் அப்புறம் –பர மதம் நிரசனம் ஞானமே ஆத்மா விபு என்பதை –எல்லா சரீரத்திலும் ஒரே ஆத்மா -என்பதை நிரசனம்
நித்ய உபலப்தி நித்ய அநுபலப்தி -சர்வத்தையும் அறிந்தவனாகவோ இல்லாமலோ -ஒருவரை விட ஒருவர் அறிவுடையவனாக இருக்க முடியாதே
வெறும் அறிவாக மட்டுமே இருப்பான் என்றால் –பாத்தன் முக்தன் நித்யன் / ஆச்சார்ய சிஷ்ய பேதங்கள் இருக்க முடியாதே –
அந்யதா–இப்படி சொல்லப்பட்ட விஷயம் -ஞாதா அணு பரிமாணம் மாறாக -ஞான ஸ்வரூப மாத்திரம் விபு என்றால் இந்த குற்றங்கள் வருமே -ஞாத்ருத்வமே ஸ்வரூபம்
கர்த்ரு அதிகரணம் அடுத்து -ஞாத்ருத்வத்துக்கு அனுகுணமாக கர்த்ருத்வம் —
கர்த்தா –காரணம் -இந்திரியங்கள் காரியம் சரீரம் -கர்த்ருத்வம் பிரகிருதி -என்பர் -ஆஸ்ரயத்வம் தானே ஹேது
ஆத்மா போகங்களை அனுபவிக்க போக்த்ருத்வம் -ஞானத்தால் தானே போகம் -பிரக்ருதியில் ஞானம் இல்லையே –
கர்த்தா சாஸ்த்ராத்வாத் -ஜீவனே கர்த்தா -சாஸ்திரத்வாத் அர்த்தத்வாத் -பிரயோஜனமாக ஓதப்பட்டு
புத்ர காமோஷடி யோகம் –ஜ்யோதிஷ்டோம ஹோமம் சுவர்க்கம் -இத்யாதி –
உபாதாநாத் விஹார உபதேசாத் ச –அயம் -கைக் கொள்ளும் படி -எதேஷ்டமான சஞ்சரிப்பது -விஹாரணம் -பிராணனை கைக் கொண்டு சரீரம் -யதா காமம் –
கர்த்தா -பிராணனைக் கொண்டு –உபாதானம் -ஸூ சரீரே பரிவர்த்ததே -ஸ்வப்ன தசை ஏக தேசம் -சரீரத்தில் வெளியிலும் சஞ்சாரம் உண்டே -அனுபவிக்கிறான் –
வியாபதேசாத் ச கிரியாயாம் ந -சேத் நிர்தேச விபர்யயம்
ஜீவனுக்கு -கர்த்ருத்வம் இல்லாத பக்ஷத்தில் எல்லாரும் ஒரே கர்த்ருத்வம் வருமே -ஒரே சமயத்தில் -பின்ன கர்த்ருத்வம் இருக்காதே –
உபலத்வத் அன்யா -மானஸ மாத்திரை சங்கல்ப மாத்திரம் -என்று சொல்லலாமே என்னால் -இவன் கர்ம வசியன் என்பதால் –
சரீர இந்திரியங்களுக்கு கர்த்ருத்வம் இசையா விட்டாலும் மானஸ கர்த்ருத்வம் உண்டே -ஜீவனுக்கு கர்த்ருத்வம் உண்டு என்றவாறு
சக்தி விபர்யயாத் –
பிரகிருதி -புத்தி மனசால் -கார்யம் செய்பவனே பலன் அனுபவிக்க வேண்டும் -அசேதனங்களுக்கு கர்த்ருத்வம் சொன்னால்
அவைகளுக்கு போக்த்ருத்வம் இல்லை -ஞான ஆஸ்ரயம் இல்லையே அவற்றுக்கு
நியமித்து சரீர இந்திரியங்களை கொண்டு கர்த்ருத்வம் -போக்த்ருத்வம் -ஏக ஆச்ரயத்தில் இருக்குமே
சமாத்ய பாவாச்ச -கர்த்தா ஜீவ ஏவ
-சமாதி அபாவாத் -பிரகிருதி கர்த்தா என்றால் -த்யானம் -அஷ்டாங்க யோக -முடிவு சமாதி -ஜீவன் -பிரகிருதி விட வேறு பட்டவனாக அறிந்து
ஆத்ம தர்சனம் பெற்று –பரமாத்மாவின் சரீர பூதனாக -அறிந்து -அறிதலும் ஒரு கர்த்ருத்வம் தானே
யதா ச –தச்சா உபாயத்தா கரோதி –யதா ஸூ இச்சாயம் -அந்யதா கரோதி
தச்சன் செய்யும் பொழுது இச்சையால் செய்கிறான் -பிறர் பிரயோஜனத்துக்காக செய்கிறான் -விருப்பம் இல்லா விட்டாலும் –
இச்சை -கர்த்ருத்வத்துக்கு காரணம் ஆத்மாவில் தானே -ஞான விசேஷம் -சுகம் துக்கம் இவை எல்லாம் -அனுகூல ஞான விசேஷம் -காண்பது அடைவது அனுபவம் –
ஜீவனே கர்த்தா -ஜீவன் கர்த்தா அல்லன் அல்ல இரண்டையும் காட்டி அருளி –மேலே
சுதந்திர கர்த்ருத்வமா -பராதீன கர்த்ருத்வமா -அவனே செய்விக்கிறான் என்பர்
-ஸ்வாதந்த்ரம் இல்லை என்பதால் கர்த்ருத்வம் இல்லையே –இரண்டு ஸூ த்ரங்கள் இந்த அதிகரணத்தில்
பாணினி கர்த்தா ஸ் வதந்த்ரன் -பராதீனமானம் என்றால் கரணம் தானே -பூர்வ பக்ஷம்
தது பரா ஸூ து -சங்கை நிரசனம் -சாஸ்த்ரா வாக்கியங்கள் சம பலம் -சம பிரமண்யம் -விரோதி பரிக்ரஹம்
பரதந்த்ர கர்த்ருத்வம் உள்ளது -ஸ்வதந்த்ர கர்த்ருத்வம் இல்லை என்று கொண்டால் சமன்வயப்படும் –
பரனான ஈஸ்வர சங்கல்ப அதீனம் என்றபடி -அந்தராத்மாவாக இருந்து நியமித்து -யஸ்ய ஆத்மா சரீரம் -இத்யாதி சுருதிகள் –
ஏவப்பட்டு கார்யம் -ஏஷ ஏவ -ஸூ ஹ்ருதங்களால் -நல்ல செயல்களில் ஈடுபடுத்தி –
உப ப்ரஹ்மணம் –ஸ்ரீ கீதை -மத்தஸ்–ஞானம் மறதி செயல்கள் எனது அதீனம் -பராதீன கர்த்ருத்வம் -என்றவாறு
கரோமி –நாராயணா ஸமர்ப்பயாமி -சொல்லாமல் -சரீரவத் பரதந்த்ரனாய் -இருக்கும் நான் -பரமாத்மாவால் பிரேரிக்கப் பட்டு செய்கிறேன் என்றவாறு -பரா து —
கர்மா புண்யம் பாபம் எவ்வாறு உண்டாகும் -அவனால் தூண்டப்பட்டு செய்தால் –
க்ருத பிரயத்தனா -ஜீவன் பிரயத்தனம் செய்கிறான் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபம் —
கார்யம் பற்றிய ஞானம் -செய்தால் என்ன ஆகும் -அந்த க்ஷணத்தில் ஈஸ்வரன் உதாசீனனாக –வைஷம்யம் நைர்க்ருண்யம் –
முதல் பிரயத்தனம் கர்மா அனுகுணமாக பாப வாசனை உண்டானாலும் ஆச்சார்ய உபதேச ஞானத்தால் மாற்றி செய்யலாமே –
ஆத்ம குணங்களால் -வாசனை போக்கி -சம்ஸ்காரம் வென்று -உதாசீனம்
மேல் அனுமதி தானம் -நல்லதோ கெட்டதோ -இந்திரியங்கள் -சஹகாரியாக நடத்தி -பிரேரிகனாக –
க்ருத ப்ரயத்னயா அபேக்ஷிதம் –
இப்படி மூன்று -உதாசீனம் -அனுமதி தானம் -சஹகாரி -இருந்தாலும் பொறுப்பு -ஜீவாத்மாவுக்கே -முடிவையே அனுமதி தானம் பண்ணி நடத்தி வைக்கிறான்
விஹித கர்மா –துஷ் கர்மா -பலன் இவனே அனுபவிக்க -சாஸ்திரம் -வியர்த்தம் ஆகாமல் இருக்கும் பொருட்டு –
——————
பராதீன கர்த்ருத்வமே -ஸ்ருதியிலே தெளிவாக -சர்வாத்ம ஜனானாம் அந்தர் ப்ரவிஷ்டா சாஸ்தா /நியமன அனுகுணமாகவே –
மத்தஸ் சர்வம் –இத்யாதி ஸ்ம்ருதிகளை கொண்டும் அறிகிறோம் –
புண்ய பாப கர்ம பலன் பின்பு எவ்வாறு -சங்கை வருமே —
க்ருத பிரயத்தன -அபேக்ஷம்-அனுசரித்தே சர்வேஸ்வரன் ப்ரவ்ருத்தி -பிரதம பிரவ்ருத்தி —
இளம் தலை சுமக்குவனுக்கு உதவும் பெரும் தலை போலே -பூர்வ கர்ம அநுகுணமாக இவன் உத்யோகம் பிரவ்ருத்தி –
அனுமதி தானம் –/ சஹகாரியுமாக இருக்கும் -விஹித பிரசித்த சாஸ்திரம் வேர்த்தமாக கூடாதே –வையர்த்தம் உண்டாக கூடாதே
-ஆதி -சப்தம் -அனுக்ரஹ நிர்க்ரஹ காரணமான வைஷம்ய நைர் க்ருண்யம் ஏற்படாமல் இருக்க –
அவன் அகில ஹேய ப்ரத்ய நீகன்-ஸ்வரூபம் -என்பதால்
பிரதம ப்ரவ்ருத்தியில் நியந்த்ருத்வம் இல்லையா -சர்வ நியாந்தா அன்றோ -என்னில் –
ஏஷ ஏவ -சாது -கர்மாக்களில் செய்வித்து / அசையாது கர்மங்களில் மூட்டுவித்து –/ என்றால் –
சாமான்ய விஷயம் இல்லை -பொதுவான விஷயம் இல்லை -கர்ம அனுகுணமாக -ராவணன் -போல்வாரை –
அம்சாதிகரணம் —
இதுவரை பர ஸ்வரூபம் முதலில் சொல்லி மேலே
ஆத்ம நித்யத்வம் —பராதீன கர்த்ருத்வம்–ஆத்ம ஸ்வரூபம் -சொல்லி பூர்த்தி இந்த அதிகரணம்
நியாமியம் -பேதம் அத்யந்தம் ஸ்பஷ்டமாக சொல்லி —அபேத வாக்யங்களுக்கு தாத்பர்யம் –ஜீவன் அம்ச பூதன் –
பிரிக்க முடியாத -அம்சி அம்சம் -பாவம் —
பிரமிக்கிறான் -என்பது சம்பவிக்காதே –உபாதையால் விபாகம் தனியாக இல்லை -புண்ய பாபா கர்மம் -என்றால் ஸ்வரூப -ப்ரஹ்மம் கர்மா வஸ்யம் ஆகுமே –
மூன்று பூர்வ பக்ஷங்களையும் நிரசித்து அம்சமே சித்தாந்தம்
நாநா வியபதேசாத்–பேதமும் அபேதமும் இருக்க -அம்சம் –
ஸ்தோத்ரம் இல்லை –ப்ரஹ்ம தாஸா –சாமா நாதி கரணம் -என்றவாறு –
மந்தர வர்னாத் -அடுத்த சூத்ரம்
சத்யம் ஞானம் -ப்ரஹ்ம ஸ்வரூபம் -/ இங்கு தத்வ நிர்ணயம் -பிரகரணத்தில் -திரிபாதி விபூதி –கிரியா பாகத்தில் துதி இருக்கும் -என்றவாறு
அருளிச் செயல்களில் அர்த்தவாதமே இல்லையே -நாயனார்
விச்வா பூதாநி -வியஷ்ட்டி சமஷ்டியாக -ப்ரஹ்மத்துக்கு -அம்ருதம் -நித்ய விபூதி- த்ரிபாத் –பாதம் -அவயவி என்றவாறு
சரீரத்துடன் பேதமும் அபேதமும் உண்டே பாகங்களுக்கு
அம்சம் அம்சி -சம்பந்தம் –
நையாகிகன் அவயவங்கள் இல்லை அவயவி மட்டும் உண்டு என்பான் -/ சிலர் அவயவி மட்டும் உண்டு அவயவிகள் இல்லை என்பார்
ஆத்மா -ஜாதி வசனம் -சஜாதீயமான பல வஸ்துக்களை -சொல்ல –
அம்ச -ஏக வசனம் -அப்படி ஜாதி -அபி ஸ்ம்ருர்த்யதே ஸ்ம்ருதி -மமைவ அம்சம் -ஜீவா சனாதனர் -ஜீவா லோக ஜீவா பூத -என்றான் -மமை ஏவ -மம ஏவ அம்சம் –
பிரகாசித்வாத் -ஜீவா து —
ஜீவன் பரமாத்வாவின் அம்சம் -தீபம் -பிரகாசம் -பிரபாத்ரவ்யம் -பின்னம் -தேஜஸ் த்ரவ்யம் -ஆஸ்ரயம் -தத்வாத் பின்னம் -அதே போலே அம்சம் –
ஆதி -சப்தம் -தீபம் பிரபை இரண்டும் ஒரே த்ரவ்யம் -அப்ருதக் சித்தம் -ஏக த்ரவ்யம் -அது போலே இல்லை
சர்வ பிரகார அம்ச பூதன் –
நைவ ஏவம் -பர -பர ந ஏவம் -பரமாத்மா ஜீவன் பின்ன த்ரவ்யம் -ஞானாகாரம் -சேஷ சேஷி / விபு அணு -த்ரவ்ய பேதம் -பரஸ்பர பின்ன த்ரவ்யங்கள் –
ஏக த்ரவ்யம் இல்லை –
அபி ஸ்ம்ருதிச்ச –
அம்ச பூதன் அங்கு -இங்கு சரீராத்மா பாவம் -ஏக தேசம்
-புனர் யுக்தி தோஷம் இல்லை -சரீரம் ஆத்ம பேதம் அபேதம் போலே இங்கு
அம்சம் இல்லாத ஜீவன் இல்லை என்பது அபேத வாதம் -/ ஏக ரூபமாக இருக்கச் செய்தே-வர்ணாஸ்ரம பேதம் -எவ்வாறு –
தேக சம்பந்தம் கர்மா அனுகுணம் –
வித்யா விநய சம்பந்தனே பண்டிதர் சமம் -ஜீவனை தான் சமம் -என்றவாறு —
மஸான அக்னி விளக்கு அக்னி வாசி உண்டே -ஏக ரூபமாக இருந்தாலும் —
பாபிஷ்டன் க்ருஹ அன்னம் த்யாஜ்யம் -ஸ்ரீ வைஷ்ண பாகவத போனகம் உத்தேச்யம் -ஏக ரூபமாக அன்னமாக இருந்தாலும் –
அதே போலே தேகம் சம்பந்தாத் -வாசி உண்டே -கர்மாத்தால்
ஒரே அம்சி –ஏக பரமாத்மா -ஸூ ஹ்ருதம் / சுகம் துக்கம் வாசி
அஹம் –விபு ஜீவன் அணு –அம்சம் -முழுவதுமான சம்பந்தம் இல்லை -ஏக தேச சம்பந்தம் –
வியாப்யம் -வியாபகம் -சம்பந்தம் உண்டே –ஞானம் போகாதிகளில் வாசி உண்டே –
அவித்யா சம்பந்தம் -கொண்டே பேதம் சொல்லலாமே –ஞானம் போகங்களில் -ஆபாசா ஏவ -மாயாவாதிகள் -பிரமித்து –
அவித்யையால் திரோதானம் ப்ரஹ்மத்துக்கு -அத்யந்தம் அசம்பாவிதம் -இது ஆபாசம்
-அகண்ட அவிச்சின்ன ப்ரஹ்மத்துக்கு உபாதியால் பரிச்சின்னம் கூறுவது -ஆபாசம்
அதிருஷ்ட ஏவ -நையாகிகன் -ஈஸ்வரனை ஒத்துக்க கொள்ளுவதே அதிருஷ்டத்தால் –
புண்ய பாபம் -ஈஸ்வரன் ப்ரீதியும் அப்ரீதியும் தானே -அத்ருஷ்டமும் ப்ரஹ்ம சங்கல்பத்தால் –
அபிசந்தி இச்சையே ஹேது-என்று சொல்ல முடியாது –
-7-அதிகரணங்களால் ஜீவாத்மா ஸ்வரூபம் -2–3-பாதம் முடிவு பெற்றது
இனி –பிராண பாகம் -பிராணன் முக்கிய பிராணன் / இந்திரியங்களும் பிராண சப்த வாசி -பஹு வசன பிராணா -உத்பத்தி -பிரவ்ருத்தி-
பிராண உத்பத்தி அதிகரணம் முதலில் -3-ஸூ த்ரங்கள்/ பிராணன் நித்யம் உத்பத்தி எதற்கு பூர்வ பக்ஷம்
பூர்வ பக்ஷ சூத்ரம் எதா ஜீவா ஏவம் பிராணா ந உத்பத்தியந்தே -தாதார்த்த சித்தாந்தம் /-வைஷம்ய பூர்வ பக்ஷம்
ஜிவ உபகரணங்கள் இந்திரியங்கள் பிராணன் /ஸ்வரூப விகாரமா ஸ்வபாவ விகாரமா -விசாரம் –
சுருதி அனுமானம் இந்திரியங்களும் நித்யம் -உத்பத்தி இல்லை -பூர்வ பக்ஷம் –
சித்தாந்த சூத்ரம் 2-மேலே –அசத்வா இதம் அக்ராசீத் –நாம ரூபங்கள் இல்லாமல் –
ருஷி சப்த வாசயங்களாக கொண்டு இந்திரியங்கள் –ஞான பிரசரம் இருந்ததால் -நித்யம் -அமுக்கியம்-அசம்பவாத்-தத் ப்ராக்த்ஸ் ச –
நித்யத்வ ஸ்துதியானது -இந்த்ரியானாம்-ப்ராக்த்த காலத்தில் ஆத்மாவாக ப்ரஹ்மமாக -அக்ரே ஆஸீத் ஏகத்துவா அவதாரணம் -உண்டே –
பஹூத்த்வ அசம்பவாத் -பஹு வசனம் தாத்பர்யம் இல்லை என்றவாறு
தத் -பிராண சப்தம் -வாசா -வாக் விவகாரங்கள் -நாம ரூபங்கள் -பரமாத்மாவிடம் இருந்தே உண்டாயின -நாம ரூபங்கள் உண்டாக்கி
-அனந்தரம் ஏவ உத்பத்தி பிரவ்ருத்தி -ஸ்ருஷ்ட்டி லயத்துக்கு விஷயங்களானவை
இந்த்ரியானாம்–சில ஏழு சில -11-நிர்ணயத்துக்கு இரண்டு சூரணைகள்-இந்திரிய ஸந்கயதிகரணம்
சப்த -கதே விசேஷ -புருஷனுக்கும் ஏழு -ஆத்மாவுடன் கதி -ஏழு லோகங்களிலும் பாத்த ஜீவன் சஞ்சரிக்கிறான்
-சிரஸ்-உள்ள பஞ்ச இந்திரியங்களும் புத்தி மனஸ் -சொல்லும் -யோக திசையிலும் விசேஷித்து -சப்த ஏவ –
து -பக்ஷம் வியாவர்த்தித்து -ஹஸ்தானே –கர்ம இந்திரியங்கள் –ஹஸ்தம் பாணி பாதம் -11-முன் சொன்ன ஏழையும் சேர்த்து இந்த நான்கும் -வாக் சிரசில் சேரும்
ஜீவஸ்ய சரீர ஸ்திதே இவை உபகாரணங்கள் -ஏகாதச தச ஏகஞ்ச – -தீபம் அபிகமன வாதம் –ஆதான கத்யாதிகள் உபகரணம்
மனஸ் அவஸ்தா விசேஷம் தான் புத்தி இங்கு வராது
அணு பரிமாணம் உடையவை இந்திரியங்கள் -பூர்வ பக்ஷம் விபு –
சர்வே அநந்தா–பூர்வ பக்ஷம் -உக்ராந்தி பிராணன் உடன் சொல்லப் பட்டதால் –அணுவே –சர்வே பிராண -இந்திரியங்களை சொல்லி -விபு இல்லை –
ஜீவன் பிராணன் பரிமாணம் இவற்றுக்கும் –பிராண அணுத்தவா அதிகரணம்
முக்கிய பிராணன் -ஜ்யேஷ்ட சிரேஷ்ட பிராணம் -தரிக்க -உதவுவதால் –
இதுவும் அணுவே -அநித்தியம் -பிரளயத்தில் முக்கிய பிராணனை உடையவனாக ப்ரஹ்மம் இருந்தது என்பதால் –பூர்வ பக்ஷம் –
உத்பத்தியில் இது தான் முதலில் -சங்கல்பத்தால் -ஸூ ஷ்மம் -ஸ் தூல -வ்ருத்தி -சங்கல்பத்தால் -சித்தாந்தம் –
பிராண அணுத்தவா அதிகரணம் -இரண்டு ஸூ த்ரங்கள்
வாயு -4-ஸூ த்ரங்கள் -பிராணன் ஸ்வரூபம் சொல்லும் / வாயு மாத்திரம் -வாயு சாமான்யம் -பிராண அபான இத்யாதியால்
வாயுவின் பிரவ்ருத்தி விசேஷம் –ந வாயு கிரியே -/ ப்ருதக் உபதேசாத்–/ வாயு ஏவ அவஸ்தா விசேஷம் -த்ரவ்யாந்தரம் வரும் -வாயுவை காரணமாக கொண்ட -என்றவாறு
பூதாந்தரம் இல்லை -ந பூதாந்தரம் -து –சஷூராதி வது – / இந்திரியங்களை காட்டிலும் வேறு பட்ட சிரேஷ்ட பிராணன்
சக ஸ்ருஷ்டியத்வாத் -பூதங்கள் உடன் சொல்லாமல் இந்திரியங்கள் உடன் சேர்த்து சொல்வதால் –
இந்த சமுதாயமே –
வேறுபாடு உள்ளதே அவை கரணங்கள் -இது அகரணத் வாத் -கோடியில் சேர்க்க முடியாதே -ந தோஷா -உபகார விசேஷ ரூபத்தால் –
சஷூஸ் தர்சன க்ரியாம் -அந்த காலத்தில் உதவும் -பிராணன் அப்படி இல்லையே -தத் தத் காலம் விஷயம் இல்லாமல் -தரிப்பதால் நித்தியமாக பண்ணுமே –
ஆத்மாவையும் சரீரத்தையும் சேர்த்து தரிக்க வைப்பதால் –
பஞ்ச வ்ருத்தி -கார்ய பேதத்தால் –ஸ்தானம் வேறு ஸ்தான விசேஷம் வேறு
-சஷூர் இந்திரியம் வேறே ஸ்ரோத்ரிய இந்திரியம் வேறே -பின்ன ஸ்தான பேதாத் -வ்ருத்தி பேதாத் -வேற வேற கிரியை -இரண்டாலும் –
அதே போலே பிராண அபான இத்யாதி பின்ன ஸ்தான வ்ருத்தி பேதாத்-வருமே -ஐந்து உண்டே என்பர் -பூர்வ பஷி
அந்த கரணம் -மனாஸ் ஐந்தாக வியபதேசிக்க -படுவதால்
ஒரே மனஸ் –காம / சங்கல்ப /சம்சயம் -விசிகித்சா -/ஸ்ரத்தா
அஸ்ரத்தா / லஜ்ஜா பீதி -/ஸ்தான வ்ருத்தி பேதம் -அதே போலே பஞ்ச பிராணன் -பஞ்ச வ்ருத்தி மநோ வத்-
தஹநம் பண்ணி தான் தனஞ்சய வாயு வரும் இப்படி பத்து பிராணன் என்றும் சொல்வர் -அதனாலே தஹநம் செய்கிறோம் -சம்ஸ்காரம் –
யதிகளை உப்புக்குள் -உப்பு தானாகவே மாற்றும் -என்றவாறு –
வாயு கிரியா உபதேசாத் இது வரை -பிராணன் ஒரே தத்வம் -அணுத்துவமே -சுருதி பலத்தால்
ஜ்யோதிர் ஆதி –அதிஷ்டானாதி கரணம்
அக்னி போன்றவற்றுக்கு ஆஸ்ரயம் -சாத்விக அஹங்காரத்தில் இருந்து இந்திரியங்கள்
தாமச அஹங்காரத்தில் இருந்து அக்னி ஆதிகள்
ஜீவஸ்ய போக -வாக் -அக்னி / ஆதித்யா சஷூஸ் -நாசி
பிராணன் -ஜீவா ஆதீனமா பரமாத்மா ஆதீனமா -சங்கை -பரமாத்மா ஏவ
பரமாத்மாவே நியமிக்கறவன் -அந்தராத்மாவாக இருந்து -அக்னி த்ருஷ்டன் இத்யாதி சுருதி வாக்கியம்
அவை அறியாமல் -/ ஆஸ்ரயமாக இருந்து -அவன் ஒருவனே ஸ்வரூப பிரவ்ருத்தி நிவ்ருத்திக்கு நியமனம் –நஜீவாயத்தம் -பராயத்தமே
இந்திரியாணி கரணம்
பிராணன் ஒரே சப்தம் -பிராணனுக்கும் இந்திரியங்களுக்கு -ஏக சப்த வாஸ்யம் ஏகத்துவம் சங்கை
தே இந்திரியாணி -பிராணன் -முக்கிய பிராணன் தவிர்த்து பிராண சப்தம் இந்த்ரியங்களையே குறிக்கும் -ஷ்ரேஷ்டா பிராண அந்யத்ர-இந்த்ரியங்களையே நிர்தேசியம்
பேத சுருதி வை லக்ஷண்யத்தால்
தனி தனித்தும் உத்பத்தியாதிகள் சொல்லப் பட்டு -இருப்பதால் –
ஸமஞ்ஞா–மூர்த்தி -க்ருத்தி து உபதேசாத் -ந ப்ரேதயாத் -நாம ரூப வியகரணம் பண்ணுபவன் யார்
வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி கர்மா அனுகுணமாக -/ சதுர்முகனா பர ப்ரஹ்மாவா /சமஷ்டி ஸ்ருஷ்ட்டி -சதுர்முகன் கர்த்தா ஆகும் வரை –
சதுர்முக சரீரத்தில் இருந்தா சாஷாத்தாகவா / த்ரிவிகரணம் பஞ்சீகரணம் -பதார்த்தங்கள் உண்டாக்கி
சாஷாத் பரமாத்வா க்ருத்யம் ஏவ -விண் முதல் முழுவதும் சூரர்களுக்கு அறிவரியவை அன்றோ -அனுபிரவேசம் வியாபகம் அவன் ஒருவனுக்கே –
வைசேஷியத்வாத் -பூதங்கள் -ஆப -தீர்த்த பரமாக சொன்னது -விசேஷ பாவம் -சரீரத்தில் நீர் அதிகம் இருப்பதால் -ஆதிக்யத்தால் அதே சப்தம் கொண்டு –
————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மன்னார் குடி ராஜ கோபால ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –