Archive for May, 2017

ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -10–ஸ்ரீ விபூதி அத்யாயம் —

May 29, 2017

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீனதா மதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–14-

பக்த் யுத்பத்தி –பக்தி யுண்டாகி
விவ்ருத்த் யர்த்தா -வளர்வதன் பொருட்டு
ஸ்வ கல்யாண குண அனந்த்ய –தனது கல்யாண குண கணங்களின் அளவின்மையைப் பற்றியும்
க்ருத்ஸ்ன ஸ்வாதீனதா-அனைத்துமே தனக்கு அதீனமாய் இருப்பதைப் பற்றியும்
மதி–உள்ள அறிவு
விஸ்தீர்ணா –விரிவாகவே
தஸமோதிதா–பத்தாம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது –

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வாதீன தாமதி -கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து
பக்த் யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்

கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –

குணங்களையும் தோஷங்களையும் எண்ண முடியாது
ஹேதுக்கள் வேறே -குணங்கள் அநந்தம் -தோஷங்களே இல்லையே -கைவிட்டு எண்ண முடியாதே
அகில ஹேய ப்ரத்ய நீகன் கல்யாண ஏக ஸ்தானம்
ஈறில வண் புகழ் நாரணன்

பக்தி யோக-(7-8-9 அத்தியாயங்களில் )யுக்த (சொல்லப் பட்டது) –ச பரிகர (2-3-4-5–6 அத்தியாயங்களில் )-யுக்த (சொல்லப் பட்டது )
இதாநே -பக்தி உத்பத்யே -தத் விவ்ருதயே ச -பகவத நிரங்குச ஐஸ்வர்யாதி கல்யாண குண கண அநந்த்யம்-க்ருத்ஸ்னஸ்ய ஜகதயா தத் சரீர தயா தத் ஆத்மத் வேந தத் ப்ரவ்ருத்யம் ப்ரபந்ததே -(விரித்து உரைக்கிறான் )

சேமுஷீ பக்தி ரூபம் -ஞானம் கனிந்த பக்தி -மதி நலம் –

யஸ்ய சேதனஸ்ய யத் த்ரவ்யம் -(எந்த சேதனனுக்கு எந்த ஒரு த்ரவ்யம்-அசைத்து சரீரமாகத்தானே இருக்கும் அதுக்கு சரீரம் இல்லையே )
சர்வாத்மநா (எப்பொழுதுமே-அனைத்துப் படிகளாலும் )ஸ்வார்த்தே (தன் பொருட்டே )தாரயிதும் (தாங்கப்பட்டும் )நியந்தும் ச (நியமிக்கப்பட்டுமுள்ள ) சக்யம் சேஷதைக ஸ்வரூபஞ்ச தாது தஸ்ய சரீரம்

உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் –

சேஷத்வம்– பரகத அதிசய ஆதான இச்சயா உபாதேயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் –

உடையவனுக்கு பெருமை செய்யவே அனைத்து ப்ரவ்ருத்திகளும் கொண்டது

சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் -தத் ஜலான் –(தத் ஜ -தத் ல -தத் ஆன் )சாந்த உபாஸீத -ஸாமாநாதி கரண்யம்
நீராய் நிலனாய் இத்யாதி அனைத்தும் சரீரம் ப்ரஹ்மம் ஜகத் -மட்குடம் –விசேஷணம்- விசேஷ்யம்

அனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6 –
ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9 –
அதனால் புத்தி யோகம் உண்டாகிறது 10-11 –
தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18 –
தமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40 –
விபூதிகளின் ஸாரம் 41-42.

————–

ஸ்ரீ பகவாநுவாச-
பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணு மே பரமம் வச–
யத் தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித காம்யயா —- ৷৷10.1৷৷

ஸ்ரீ பகவாநுவாச-கண்ணன் கூறுகிறான்
மஹா பாஹோ–தடக் கையனே
ப்ரீயமாணாய தே –என் பெருமையைக் கேட்டு உகக்கும் உனக்கு
ஹித காம்யயா–என் விஷயமான பக்தி உண்டாவதும் வளர்வதுமாகிய நன்மையின் பொருட்டு
பூய -மறுபடியும்
யத் பரமம் வச ஏவ –என் பெருமையை விரித்து உரைக்கும் யாதொரு மேலான வார்த்தையையே
அஹம் வக்ஷ்யாமி –நான் கூறுகிறேனோ
தத் மே பரமம் வச –அந்த என்னுடைய மேலான வார்த்தையை
ஸ்ருணு –கவனமாகக் கேட் பாயாக

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் கூறுகிறான்
பூ⁴ய = மீண்டும்
ஏவ = உறுதியாக
மஹாபா³ஹோ = வலிமையான தோள்களை உடையவனே
ஸ்²ருணு = கேள்
மே = என்னுடைய
பரமம் = உயர்ந்த
வச: | = வசனங்களை
யத் = அது
தே = உனக்கு
அஹம் = நான்
ப்ரீயமாணாய = அன்பு கொண்டவனான நீ
வக்ஷ்யாமி = சொல்லுகிறேன்
ஹித காம்யயா = உன் நன்மைக்காக

தடக் கையனே -என் பெருமையைக் கேட்டு உகக்கும் உனக்கு -என் விஷயமான பக்தி உண்டாவதும் வளருவதும்
ஆகிற நன்மையின் பொருட்டு மறுபடியும் என் பெருமையை விரித்து உரைக்கும் யாதொரு மேலான வார்த்தையையே
நான் கூறுகிறேனோ -அந்த என்னுடைய மேலான வார்த்தையை கவனமாகக் கேட்பாயாக –

அஸூயை நிலை தாண்டி இப்பொழுது ப்ரியமாக இருக்கும் நிலை

அநஸூயை -கீழ் பொறாமைப் படாததால் பக்தி யோகம் -ஆரம்பிக்க உபதேசம்
இங்கு கேட்டு சந்தோஷிக்கிறான்-ப்ரீயமாணாய- உற்ற நல் நோய் இதுவே -பக்தி உண்டாக்கவும் வளரவும் உபதேசம் –

பிரிய ஹித வசனம் -கவனமாக கேள் -தடக்கை படைத்தவனே -உனக்காக நான் சொல்லப் போகிறேன் –
உன்னைப் பார்த்தால் பிரியமாக இருப்பதாக தெரிகிறதே -சொல்லும் பொழுது தடுக்காமல் இருக்கிறாயே –
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் ஆழ்வாருக்கும் ஆழ்வார் அடி பணிந்தார்க்கும் இவை உள்ளது
வள்ளல் பெரும் பசுக்கள் -முலைக் கடுப்பாலே பீச்சுமா போலே –
ஈனச் சொல் ஆயினுமாக — ஞானப் பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே –

—————

ந மே விது ஸுர கணா ப்ரபவம் ந மஹர்ஷய–
அஹம் ஆதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ–৷৷10.2৷৷

ஸுர கணா–தேவ கணங்கள்
மே ப்ரபவம்–எனது பெருமையை-பிரபாவம் என்றே கொள்ள வேண்டும் -பிரகர்ஷேண ஸ்திதி என்றவாறு
ந விது –அறியார்கள்
மஹர்ஷய–மஹரிஷிகளும்
ந விது –அதை அறியார்கள்
ஹி –ஏன் எனில்
தேவாநாம்–தேவர்களுக்கும்
மஹர்ஷீணாம் ச –மஹ ரிஷிகளுக்கும்
அஹம் –நான்
ஆதிர் ஸர்வஸ–எல்லாப் படியாலும் காரணமாய் இருப்பவன் அன்றோ

ந = இல்லை
மே = என்
விது³ = அறிவது
ஸுரக³ணா: = கணங்கள்
ப்ரப⁴வம் = மகிமை
ந = இல்லை
மஹர்ஷய: = மகரிஷிகளும்
அஹம் = என்
ஆதி = தொடக்கம்
ஹி = நிச்சயமாக
தேவாநாம் = தேவர்களும்
மஹர்ஷீணாம் = மகரிஷிகளும்
ச = மேலும்
ஸர்வஸ = அனைத்தும்

தேவ கணங்கள் எனது பெருமையை அறியார்கள் -மஹ ரிஷிகளுக்கும் அதை அறியார்கள் -ஏன் எனில்
தேவர்களுக்கும் மஹ ரிஷிகளுக்கும் நான் எல்லாப் படியாலும் காரணமாய் இருப்பவன் அன்றோ
சொல்லப் போகிற விஷயம் சாமான்யம் இல்லை -தனக்கும் தன் தன்மை அறிவரியன்–
எல்லா வகைகளிலும் நானே ஜகத் காரணம்

பாப புண்யங்களுக்கு தக்க ஞான சங்கோசங்கள் உண்டே -கர்மா தொலைக்க என்னிடம் வரலாம் –
கிருபையால் போக்கி அருளி ஞானம் அருளுகிறேன் –
ப்ரஹ்மாதி தேவர்களும் -முனிவர்களும் -அறியலாகா -திரு நாமங்கள் -சேஷ்டிதங்கள் -கல்யாண குணங்கள் -அபரிச்சேத்யன் —
தன் பக்தனுக்கு தானே காட்டி- அறியாதது அறிவிக்கும் அத்தன் –

இவர்களை எடுத்தது த்ரிகாலம் உணர்ந்தவர்கள் -அதீந்தர்ய விஷயங்களை பார்க்கும் சக்தர்கள் என்பதால்

வெறிதே அருள் செய்வான் செய்வார்கட்க்கு -மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் இல்லையே

உள்ளபடி அறியாதவர்கள் -தனக்கும் தன் தன்மை அறிவரியான் அன்றோ

பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன்
அப்ரமேய -கண்ணால் பார்க்க முடிந்தாலும் வைபவம் மனதுக்கும் அப்பால் பட்டவன் அன்றோ

விஷ்ணோ பரமம் பதம் நானும் அறியேன் -நான்முகன்
யாரும் ஒரு நிலைமையின் என அறிவரிய எம்பெருமான்
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை அறிய
எண்ணிலா ஊழி–விண்ணுளார் வியப்ப வந்து –வெள்கி நிற்ப –

————–

தத் ஏதத் தேவாத் யசிந்த்ய ஸ்வரூப யாதாத்ம்ய விஷய ஜ்ஞாநஂ பக்த் யுத்பத்தி விரோதி பாப விமோசநோபாயம் ஆஹ –பக்திக்கு ஆரம்ப விரோதி பாபங்களைப் போக்கி அருளும் என்கிறான் இதில்

யோ மாம் அஜம்  அநாதிம் ச வேத்தி லோக மஹேஸ்வரம்—
அஸம்மூட ஸ மர்த்யேஷு ஸர்வ பாபை ப்ரமுச்யதே–৷৷10.3৷৷

மர்த்யேஷு அஸம்மூட ய–மனிதர்களுக்குள் என்னை மற்றவர்களோடு ஒத்தவனாக எண்ணும்
மயக்கம் அற்றவனான எவன் ஒருவன்
மாம்–என்னை
அஜம்  –பிறப்பற்றவனாகவும் -அதிலும் –
அநாதிம் –அநாதி காலம் பிறப்பற்றவனாகவும்-நேற்று வரை பிறந்து இனி பிறவி இல்லாத முக்தன் போல் அல்லவே
ச லோக மஹேஸ்வரம்—லோகேஸ்வரர்களுக்கும் மஹா ஈஸ்வரனாகவும்-
வேத்தி -அறிகிறானோ
ஸ -அவன்
ஸர்வ பாபை –பக்தி உண்டாவதற்குத் தடையான எல்லாப் பாபங்களில் இருந்தும்
ப்ரமுச்யதே–விடுபடுகிறான்

யோ = யாரேனும்
மாம் = என்னை
அஜம் = பிறப்பு இல்லாதவன்
அனாதிம் = தொடக்கம் இல்லாதவன்
ச = மேலும்
வேத்தி = அறிதல்
லோக = உலகில்
மஹேஸ்²வரம் = பெருந்தலைவன்
அஸம்மூட = மயக்கம் அற்ற-தேவதாந்தரங்களுக்கு ஸாம்யம் இல்லாதவன் என்று உணர வேண்டுமே
ஸ = அவன்
மர்த்யேஷு = இறக்கும் மனிதற்குள்ளே
ஸர்வ பாபை: = பாவங்களில் இருந்து
ப்ரமுச்யதே = விடுபடுகிறான்

மனிதர்களுக்குள் மற்றவர்களோடு ஒத்தவனாக எண்ணும் மயக்கம் அற்றவனான எவன் ஒருவன் என்னைப்
பிறப்பு அற்றவனாகவும் -அதிலும் -அநாதி காலமாகப் பிறப்பு அற்றவனாகவும்
லோகேஸ்வரர்களுக்கும் ஈஸ்வரனாகவும் அறிகிறானோ அவன் பக்தி உண்டாவதற்குத் தடையான
எல்லாப் பாபங்களில் இருந்தும் விடுபடுகிறான்
பக்தி பிறக்க பாபங்கள் போக வேண்டுமே –

மூன்று தன்மைகளையும் புரிந்து கொண்டு அதுக்கும் மேல் -மயக்கம் அற்றவனாகவும் –
மோஹம்
ஸம் மோஹம் -ஏகி க்ருத்ய மோஹம்
அசேதன பத்த முக்த நித்ய வ்யாவ்ருத்தியாய் இருந்தும் நம்மைப் போல் என்ற எண்ணம் கூடாதே
விஜாதீயன்-புருஷோத்தமன் – -பரம ஆத்மா -என்று உணர வேண்டுமே –

இதையே -2–3- ஸ்லோகங்களில் சொல்லி மேலே பக்தி வளர்ப்பதை பற்றி சொல்கிறான்
அஜன் -பிறப்பிலி -அன்றோ-அநாதி -இன்று மட்டும் இல்லை என்றுமே – இச்சையால் பல் பிறவி பெருமான் —
சத்யம் ஞானம் அனந்தம் –கர்ம பாவனை ப்ரஹ்மம் பாவனை உபய பாவனை -மூன்றுமே உண்டே –
இவனோ அகில ஹேய ப்ரத்ய நீகன் -கல்யாண ஏக குணான்தமகன் –
இதை யாதாத்மா பாவமாக அறிந்து உபாசிப்பவன் இவனை அடைகிறான் –
பிறப்பிலி முன்பே அருளிச் செய்தான் -இங்கு விகாரங்கள் இல்லை -என்கிறான் –
நித்ய நிர்விகார தத்வம் அன்றோ அசித் போலே ஸ்வரூப விகாரங்கள் இல்லை
ஆத்மா போலே ஸ்வபாவ விகாரங்கள் –
முக்தனுக்கும் காதாசித்க விகாரம் உண்டே -அவிகாராய –சதைக ரூப ரூபாய -நித்யன் அன்றோ

இதர ஸமஸ்த விலக்ஷண வைலக்ஷண்யம் சொல்லுகிறது -அசேதனங்களுக்கு ஸ்வரூப இயற்கைத் தன்மையிலே விகாரம் -சேதனங்களுக்கு ஸ்வபாவ-தன்மையில் மட்டும் விகாரங்கள்
முத்தாத்மாவுக்கு அதுவும் இல்லை -நித்யருக்கு இவனது நித்ய சங்கல்பம் அடியாகவே இவை இல்லை

நம்பாடுவான் ப்ரதிஜ்ஜை இத்தைக் கேட்டதும் அறிந்தான் -ப்ரஹ்ம ரஜஸ்ஸும் அறிந்ததே

அட்டமா சித்திகள் விளக்கம்
அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராத்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

சஜாதீயராக இருந்தும் புண்யங்கள் அடியாக அரசனாகவும் அஷ்ட மஹா ஸித்தியால் உயர்ந்தும் இருப்பது போல் இல்லாமல்
இவனோ இயற்கையாகவே மஹேஸ்வரேஸ்வரன் -விஜாதீயன்

———-

ஏவஂ ஸ்வ ஸ்வபாவ அநுஸஂதாநேந பக்த் யுத்பத்தி விரோதி பாப நிரஸநஂ விரோதி நிரஸநாத் ஏவ அர்ததோ(விரோதி தொலைந்தால் சப்தம் இல்லா விடிலும் அர்த்தத்தால் பக்தி பிறப்பதும் வளர்வதும் சித்திக்கும் ) பக்த் யுத்பத்திஂ ச ப்ரதிபாத்யஸ் வைஷ்வர்ய ஸ்வ கல்யாண குண கண ப்ரபஞ்சாநு ஸஂதாநேந பக்தி வரித்தி ப்ரகாரம் ஆஹ –(பக்தி -மனத்தில் விகாரம் -ஒட்டாமல் பாபங்கள் தடுக்க -உன்னைப் பற்றிய உண்மை அறிந்தால் எவ்வாறு இவை உண்டாகும் என்ன அதுக்குப் பதில் சொல்கிறான் -20 மனப்பான்மைகள் எனது அதீனமாகவே என்று இரண்டு ஸ்லோகங்களால் அருளிச் செய்கிறான் )

புத்திர் ஜ்ஞாநம் அஸம்மோஹ க்ஷமா ஸத்யம் தமஸ் ஷம —
ஸுகம் துக்கம் பவோபாவோ பயம் ச அபயமேவ ச—-৷৷10.4৷৷

புத்திர் -மனத்தின் ஆராயும் திறமை-நிரூபண ஸாமர்த்யம்
ஜ்ஞாநம் –சித் அசித் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றி உறுதி
அஸம்மோஹ –ஒன்றை மற்ற ஒன்றாக நினைக்கும் மயக்கத்தின் நீக்கம்
க்ஷமா –கோபப்பட காரணம் இருக்கும் போதும் பொறுமையோடு இருத்தல்
ஸத்யம் -உண்மை உரைக்கும் மனப்பான்மை-யதா ஹித விஷயம் பூத ஹிதமாயும் இருக்க வேண்டுமே
தமம் -வெளி இந்திரியங்களை தாழ்ந்த விஷயங்களில் போகாதபடி அடக்குதல்
ஸமம் –மனத்தையும் அவ்வாறு அடக்குதல்
ஸுகம் –ஆத்மாவுக்கு அனுகூலமான அனுபவம்
துக்கம் –ஆத்மாவுக்கு பிரதிகூலமான அனுபவம்
பவ-அனுகூல அனுபவத்தால் ஏற்படும் மனத்தின் இன்பமிகும் நிலை-உத் கர்ஷம்
அபாவ –பிரதிகூல அனுபவத்தால் ஏற்படும் மனத்தின் துன்பமிகும் நிலை-அவசாதம்
பயம் –வரப் போகும் துன்பத்தின் காரணத்தைக் காண்பதால் ஏற்படும் துன்பம்
அபயம் –முற் கூறிய துன்பம் நீங்கி இருத்தல்
ஏவ ச–ஆகியவையும்

புத்தி = புத்தி-ஆராயும் தன்மை
ஜ்ஞாநம் = ஞானம்
அஸம்மோஹ = மயக்கம் இன்மை
க்ஷமா = பொறுமை
ஸத்யம் = சத்யம்
தம: = அடக்கம்
ஸம: | = அமைதி
ஸுகம் = சுகம்-ஆத்மாவுக்கு அனுகூல அனுபவம்
துகம் = துக்கம்
பவ = உண்மை-உத்கர்ஷம் பெரும் மகிழ்ச்சி –
அபாவ = இன்மை-பிரதிகூல அனுபவத்தால் வரும் பெரும் துக்கம்
பயம் = பயம்-நாளை வரும் எதிர்பார்ப்பால் பயம் -வந்த பின்பு துக்கம் -ராகம் -அனுகூல அனுபவ எதிர்பார்ப்பால் வருவது
ச = மேலும்
அபயம் = பயமின்மை
யமேவ ச = மேலும்

அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தாநம் யஸோ யஸஸ்—
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக் விதா—–৷৷10.5৷৷

அஹிம்ஸா –பிறர் துன்பத்துக்குக் காரணமாய் இராமை-பர துக்க அஸஹேதுத்வம்
ஸமதா -பொருள் வரவு செலவு பற்றித் தன் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும் ஸமமான புத்தி உடையவனாய் இருக்கை
துஷ்டிஸ் –எந்த ஆத்மாவைக் கண்டாலும் இன்புறும் இயல்பு யுடையனாதல்
தபோ -ஸாஸ்த்ரத்தில் சொல்லப்பட்ட படி -போக சங்கோச ரூப காய கிலேசம் -போகத்தைச் சுருக்கி உடலை வருந்துதல்
தாநம் -தனது போக்யப் பொருள்களைப் பிறருக்கு அளித்தல்
யஸோ -குணமுடையவன் என்னும் புகழ்
அயஸஸ்—தோஷமுள்ளவன் என்னும் ப்ரஸித்தி
ஆகியவை முதலான–கீழ் ஸ்லோகத்தில் 13 -இதில் 7 ஆகிய இருபதும் – மனநிலைகளை பற்றியே இவை இருபதும்
பூதாநாம் ப்ருதக் விதா பாவா-எல்லா ஜீவராசிகளின் பலவகைப்பட்ட மன நிலைகள்
பவந்தி மத்த ஏவ –என் சங்கல்பத்தாலேயே உண்டாகின்றன -ஒருவனே சேராத சேர்க்கையான இவற்றுக்கு காரணம் வ்ருத்த விபூதிமான்

பக்தி யோகமும் மன நிலைதானே -இதுவும் அவனுக்கு அதீனம் என்று சொல்ல வந்தவன் இவ்வாறு பட்டியல் இடுகிறான்

அஹிம்ஸா = துன்புறுத்தாமை-பிறர் துன்பத்துக்கு காரணமாக இல்லாமை
ஸமதா = நடு நிலைமை
துஷ்டி = மகிழ்ச்சி
தபோ = தவம்
தாநம் = தானம்
யஸ = புகழ்
அயஸ = இகழ்
ப⁴வந்தி = உண்டாகின்றன
பா⁴வா = மனப் பாங்குகள்
பூ⁴தாநாம் = உயிரினங்களுக்கு
மத்த = என்னிடம் இருந்து
ஏவ= உறுதியாக
ப்ருத²க்³விதா⁴ = வெவ்வேறான

1-மனத்தின் ஆராயும் திறமை –
2-சித் அசித் ஆகியவற்றின் வேறுபாடுகளைப் பற்றிய உறுதி –
3-ஒன்றை மற்று ஒன்றாக நினைக்கும் மயக்கத்தின் நீக்கம்
4-கோபத்துக்குக் காரணமாய் இருக்கும் போதும் பொறுமையோடு இருத்தல்
5-உண்மை உரைக்கும் மனப்பான்மை
6-வெளி இந்திரியங்களை தாழ்ந்த விஷயங்களில் செல்லாதபடி அடக்குதல்
7-மனத்தை அவ்வாறு அடக்குதல்
8-ஆத்மாவுக்கு அனுகூலமான அனுபவம்
9-அனுகூல அனுபவத்தினால் ஏற்படும் மனத்தின் இன்பமிகும் நிலை
10-பிரதிகூல அனுபவத்தினால் ஏற்படும் மனத்தின் துன்பமிகும் நிலை
11-வரப்போகிற துன்பத்தின் காரணத்தைக் காண்பதினால் உண்டாகும் துன்பம்
12-முன் கூறிய துன்பம் நீங்கி இருத்தல் –ஆகியவையும்
13-பிறர் துன்பத்துக்குக் காரணமாய் இராமை
14-பொருள் வரவு செலவு பற்றித் தன் விஷயத்திலும் பிறர் விஷயத்திலும் சமமான புத்தி உடையனாய் இருத்தல்
15-எந்த ஆத்மாவைக் கண்டாலும் இன்புறும் இயல்புடையனாதல்
16-சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட படி போகத்தைச் சுருக்கி உடலை வருந்துதல்
17-தனது போக்யப் பொருள்களைப் பிறர்க்கு அளித்தல்
18-குணம் உடையவன் என்னும் புகழ்-தோஷம் உள்ளவன் என்னும் பிரசித்தி –ஆகியவையும் முதலான
எல்லா ஜீவ ராசிகளின் பலவகைப்பட்ட மன நிலைகள் எல்லாம் என் சங்கல்பத்தாலேயே உண்டாகின்றன –

விகாரம் அடைய காரணம் இருந்தாலும் விகாரம் அடையாமல் இருப்பதே ஷமா

உள்ளதை உள்ளபடி கண்டு -கண்டதை கண்டபடி சொல்லுவதே சத்யம் -யதா த்ருஷ்ட்டி விஷயம் -நீ கண்டபடி சொல்வதே சத்யம்
கயிற்றைப் பாம்பாக பிரமித்ததும் உண்மை பொய் இல்லையே -சில ஆகாரத்தால் ஒற்றுமை இருப்பதால் தானே சொல்கிறான் -அதுவும் சத்யம் -பூத ஹிதமாகவே இருக்க வேண்டும்-

உள்ளதை உள்ளபடி கண்டு -கண்டதை கண்டபடி சொல்லுவதே சத்யம் -யதா த்ருஷ்ட்டி விஷயம் -நீ கண்டபடி சொல்வதே சத்யம்
கயிற்றைப் பாம்பாக பிரமித்ததும் உண்மை பொய் இல்லையே -சில ஆகாரத்தால் ஒற்றுமை இருப்பதால் தானே சொல்கிறான் -அதுவும் சத்யம் -பூத ஹிதமாகவே இருக்க வேண்டும்-

சம்சயம் விபர்யயம் -மருள் அற்று -புலன்களை பட்டி மேயாத படி நியமித்து –
ஸூகம் துக்கம் அற்று -இவையே -அனுகூல விஷய ஞானம் -பிரதிகூல விஷய ஞானம்
பயம் -அபயம் -புகழ் பழிப்பு -இவை எல்லாமே மானஸ வியாபாரங்கள் –
சங்கல்பம் ஒன்றாலே அனைத்தையும் நியமித்து அருளுகிறார் –
பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் எல்லாம் அவன் அதீனம் என்று அறிந்தால் பக்தி வளரும் –
புத்தி -ஆராயும் திறன் -விவேக ஞானம் -ஞானம் தத்வ விஷய அறிவு -ஆராய்ந்து முடிவு பெற்ற ஞானம் –
ஷமா -பொறுமை -கோபம் தூண்டும் விஷயங்கள் இருந்தாலும் பொறுமை வேண்டுமே – சத்யம் பூத ஹிதம் –

சமதா–ஆத்மநி ஸூஹ்ருத் ஸூ விபஷேஷு ச சமமதித்வம்–ஸ்ரீ கீதா பாஷ்யம்
ந சலதி நிஜ வர்ண தர்மதோ யஸ் சம மதிர் ஆத்ம ஸூஹ்ருத் விபஷ பஷே நஹரதி ந ச ஹந்தி
கிஞ்சி துச்சைஸ் சித மனசம் தமவேஹ விஷ்ணு பக்தம்–ஸ்ரீ விஷ்ணு பிராண ஸ்லோகம் -3-7-20–
சம மதிர் ஆத்ம ஸூஹ்ருத் விபஷ பஷே –இதி பகவத் பராசர வசனம்
இஹ தத்தத் பதைஸ் ஸ்மாரிதம் –ஸ்ரீ தாத்பர்ய சந்திரிகை

சமதா -ஒன்றாக நினைப்பது -நமக்கு வந்தால் போலே பிறருக்கு வந்தால் சுக துக்கம் படுவது என்பது இல்லை –
ஒன்றைத் தொலைக்கவே முடியாதே -நஷ்டம் வரும் பொழுதும் வருத்தப் படாமல் சுகம் வந்தாலும் இன்பப் படாமல் –
இவை நமக்கும் பிறருக்கும் -என்றபடி –
இப்படி இருப்பதே சமதா –
துஷ்டி-ஸந்தோஷம் -தபஸ் -தனம் யசஸ் – அயசஸ் -ஜீவ ராசிகளுக்கு இவன் சங்கல்பத்தாலே ஏற்படும் –
புரியும் பொழுதே பக்தி விதைக்கப் பட்டதாகும் –
நின்றனர் இருந்தனர் –நின்றிலர் இருந்திலர் இத்யாதி

விவேகம் -விமோகம் -அப்யாஸம் -க்ரியா -கல்யாண -அனாவசிய அநு உத்கர்ஷ-சாதன சப்தகம் -தல்லப்ப்தி –

————–

ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய ஸரிஷ்டி ஸ்தித்யோஃ ப்ரவர்தயிதாரஃ ச மத் ஸஂகல்பாயத்த ப்ரவரித்தய இத்யாஹ –கீழ் நம் மநோ விகாரம் அவன் அதீனம் -அதுக்கும் மேல் ஸமஸ்த பூதங்களின் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ப்ரவ்ருத்தி இத்யாதிகளை எனது அதீனமே என்கிறான்

மஹர்ஷய ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ் ததா.—
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா ப்ரஜா—-৷৷10.6৷৷

பூர்வே–முதல் மன்வந்தரத்தில் இருந்த
மாநஸா–பிரமனால் மனத்தால் படைக்கப்பட்ட
மஹர்ஷய ஸப்த –பிருகு முதலான ஏழு மஹ ரிஷிகளும்
ததா.—அவ் வண்ணமே
சத்வாரோ மநவஸ்–நான்கு மனுக்களும்
மத் பாவா -மத் பாவ பாவா என்றபடி -என் ஸங்கல்பத்தைப் பின்பற்றி நிற்பவர்களே
யேஷாம் லோக–எவர்களுடைய ஸந்ததியில்
ஜாதா இமா ப்ரஜா–இப்போது காணப்படும் ஜீவ ராசிகள் அனைத்தும் உண்டாயினவோ
அந்த மஹரிஷிகளும் மனுக்களும் என்னைப் பின்பற்றி நிற்பவர்கள் என்று கீழோடு கூட்டிக் கொள்வது

மஹர்ஷய: = மக ரிஷிகள்
ஸப்த = எழுவரும்
பூர்வே = முன்னாள்
சத்வாரோ = நான்கு
மநவ = மனுக்களும்
ததா = மேலும்
மத்³பா⁴வா = என்னில் தோன்றினார்கள், என் இயல்பு அடைந்தார்கள்
மாநஸா = மனதில் இருந்து
ஜாதா = பிறந்தார்கள்
யேஷாம் = அவர்கள்
லோக = இந்த உலகில்
இமா: = இந்த
ப்ரஜா: = பிரஜைகள் எல்லாம்

முதல் மன்வந்தரத்தில் இருந்த பிரமனால் மனத்தால் படைக்கப்பட்ட ப்ருகு முதலான ஏழு மஹரிஷிகளும் –
அவ்வண்ணமே நான்கு மனுக்களும்-(ப்ரம்ம ஸாவர்ணிக- ருத்ர ஸாவர்ணிக- தர்ம ஸாவர்ணிக- தக்ஷ ஸாவர்ணிக-ஆகிய நால்வர்)  என் சங்கல்பத்தைப் பின் பற்றி நிற்பவர்களே-
எவர்களுடைய சந்ததியில் இப்போது காணப்படும் ஜீவ ராசிகள் அனைத்தும் உண்டாயினவோ –
அந்த மஹ ரிஷிகளும் மனுக்களும் என்னைப் பின் பற்றி நிற்பவர்கள் என்று கீழோடே கூட்டிக் கொள்வது

சப்த ரிஷிகள்-மரீசி அத்ரி அங்கிரஸ் புலஸ்தியர் புலக பிருகு வசிஷ்டர் -பிருகு போல்வார் –இவரே சிறந்தவர்
சனக சனகாதிகள் -மானஸ புத்திரர்கள்-
சாவர்ண மனு நால்வர் -தக்ஷ பிரஜாபதிகள்- இந்த மனுக்கள் இடம் லோகம் உண்டானதே –
மானஸ நியமனம் -ப்ரஹ்ம நிஷ்டையிலே -இவன் சங்கல்பத்தாலே தானே –

14 மனுக்கள் ஆண் பெண் சேர்க்கையால் வந்தவரைச் சொல்லாமல் நான்கு மனுக்கள் பற்றி இங்கு
பிரம்மா சாவர்ண ருத்ர சாவர்ண தர்ம சாவர்ண தக்ஷ சாவர்ண மனுக்கள் நால்வர் -மானஸ ஸங்கல்பத்தால் வந்த மனுக்கள்

——————–

ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத–
ஸோவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஸய-–৷৷10.7৷৷

ஏதாம் மம விபூதிம் –எல்லாப் பொருள்களும் எனக்கு அதீனமாய் இருக்கையாகிய இந்த என் செல்வத்தையும்
யோகம் ச மம -தாழ்வுகளுக்கு எதிர்த் தட்டானவனாய் -கல்யாண குண கணங்களுடன் கூடியவனாய் இருக்கும் என் பெருமையையும்
யோ –எவன் ஒருவன்
வேத்தி தத்த்வத–உள்ளபடி அறிகிறானோ
ஸ -அவன்
அவிகம்பேந யோகேந -எதனாலும் அசைக்க முடியாத பக்தி யோகத்தோடு-(கம்பநம் நடுக்கம் )
யுஜ்யதே–கூடப்  பெறுகிறான்
அத்ர –இந்த விஷயத்தில்
ந ஸம்ஸய- ஐயமில்லை

ஏதாம் = இத்தகைய
விபூதிம் = பெருமைகளை
யோக³ம் = யோகத்தையும்-கல்யாண குண சேர்க்கை
ச = நிச்சயமாக
மம = என்னுடைய
யோ = எவன்
வேத்தி = அறிகிறானோ
தத்த்வத: = தத்துவத்தில்
ஸ = அவன்
அவிகம்பேந = அசையாத-(கம்பனம் -நடுக்கம் )-உறுதியான என்றபடி
யோகே³ந = யோகத்தில்
யுஜ்யதே = அமர்கிறான்
அத்ர ஸம்ஸ²ய: = இதில் சந்தேகம் இல்லை

எல்லாப் பொருள்களும் எனக்கு ஆதீனமாய் இருக்கை யாகிற இந்த என் செல்வத்தையும்
தாழ்வுகளுக்கு எதிர் தட்டானவனாய் கல்யாண குணங்களோடு கூடியவனாய் இருக்கும்
என் பெருமையையும் எவன் ஒருவன் உள்ளபடி அறிகிறானோ -அவன் எதனாலும் அசைக்க முடியாத
பக்தி யோகத்தோடு கூடப் பெறுகிறான் -இவ்விஷயத்தில் ஐயம் இல்லை –

விபூதி -ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் அனைத்தும் அவன் அதீனம் —
யாதாம்ய ஞானம் கொண்டு பக்தி உபாசனம் செய்பவர் –
அவனை சங்கை இல்லாமல் நிச்சயமாக அடைகிறார்கள் -யோகம் கல்யாண குண யோகம் –
செங்கோல் உடைய திருவரங்க செல்வன் -அறிபவனுக்கு அசைக்க முடியாத பக்தி யோகம் உண்டாக்கும்

ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு -ஸ்வரூப ரூப குண விபவங்கள் எல்லாம் ஐஸ்வர்யத்திலும் யோகத்திலும் -கல்யாண குண சேர்க்கையில் அடக்கலாம் என்பதால் அடிக்கடி இவற்றைச் சேர்த்தே அருளிச் செய்கிறார்

————-

விபூதி ஜ்ஞாந விபாக ரூபாஂ (பரிபக்குவமான தன்மை )பக்தி வரித்திம் தர்ஷயதி –பக்தி வளர்ப்பதை த்ருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறான் –

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த ஸர்வம் ப்ரவர்ததே.–
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவ ஸமந்விதா—–৷৷10.8৷৷

அஹம் –நான்
ஸர்வஸ்ய ப்ரபவோ –எல்லா உலகிற்கும் உத்பத்தி காரணமாகிறேன்
மத்த –என்னாலேயே
ஸர்வம் ப்ரவர்ததே.–பொருள்கள் அனைத்துமே செயல்படுகின்றன
இதி மத்வா –என்கிற இந்த என்னுடைய இயல்வான தடையற்ற செல்வத்தையும்
கல்யாண குண யோகத்தையும் அனுசந்தித்து
புதா –ஞானிகள்
பாவ ஸமந்விதா–உருக்கம் -காதல் -பக்தி -பேர் அன்பு உடையவர்களாய்
மாம் –எல்லாக் கல்யாண குணங்களோடும் கூடிய என்னை
பஜந்தே –உபாஸிக்கிறார்கள்

நான் எல்லா உலகிற்கும் உத்பத்தி காரணம் ஆகிறேன் -என்னாலேயே பொருள்கள் அனைத்தும் செயல் படுகிறது
என்கிற இந்த என்னுடைய இயல்வான தடை அற்ற செல்வத்தையும் கல்யாண குண யோகத்தையும் அனுசந்தித்தே
தலை சிறந்த ஞானிகள் பேர் அன்புடையவர்களாய் எல்லாக் கல்யாண குணங்களோடும் கூடிய என்னை உபாசிக்கிறார்கள் –

அகில காரணன் -ஸ்வபாகிக கல்யாண ஏக குணாத்மிகன்-நித்ய நிரவதிக காருண்யன் -என்பதை அறிந்து –
அநந்ய -பாவம் – கொள்ள வேன்டும் –
இவன் இடம் உத்பத்தி -பிரவ்ருத்தி இவன் அதீனம் -என்று அறிந்து -என்னை உண்மையாக அறிந்து –
ப்ரீதி உடன் பக்தி செய்பவர்கள்-

பக்தி யோகம் எண்ணெய் ஒழுக்கு போல் -இடைவிடாமல் -ப்ரீதியுடன் பக்தி செய்வது

ஈஸந சீலன் நாராயணனே -சங்கரர் –
இயற்கையில் இவன் ஒருவனே ஈசன் –
மற்றவர்கள் இவன் அருளாலே பெற்ற பதவி-

ஐஸ்வர்யம் சொல்லியது குணங்களுக்கும் உப லக்ஷணம்

இதற்கான அடையாளங்கள் மேல் அருளிச் செய்கிறான்

—————–

கதம் –எப்படி பக்தி பண்ணுகிறார்கள் என்பதற்கு பதில் அருளிச் செய்கிறான் இதில்

மச் சித்தா மத் கத ப்ராணா போதயந்த பரஸ்பரம்.–
கதயந்தஸ் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச৷৷10.9৷৷

மச் சித்தா –என்னிடம் நெஞ்சு செலுத்தியவர்களாய்
மத் கத ப்ராணா –என்னிடம் அமைந்த வாழ்வை யுடையவர்களாய்
போதயந்த பரஸ்பரம்.–தாம் தாம் அனுபவித்த என்னுடைய குணங்களை ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர் களாய்
துஷ்யந்தி ச –பேசுகிறவர்கள் ஸ்வயம் பிரயோஜனமாக பேச்சாலே இன்புறுகின்றனர்
ரமந்தி ச-கேட் கின்றவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லாலே இன்புறுகின்றனர்

போதநம் –அறியாதவற்றை அறிவிப்பது -பரஸ்பரம் செய்பவர்கள்

மச் சித்தா = சித்தத்தை என்பால் நிறுத்தி
மத் கதப்ராணா = பிராணனை என்னில் நிறுத்தி
போ³த⁴யந்த: = போதனைகளை புரிந்து
பரஸ்பரம் = ஒருவருக்கொருவர்
கத²யந்த = பேசிக் கொண்டு
ச = மேலும்
மாம் = என்னைப் பற்றி
நித்யம் = எப்போதும்
துஷ்யந்தி = இன்புற்று இருக்கிறார்களோ
ச = மேலும்
ரமந்தி = மகிழ்கிறார்கள்
ச = மேலும்

என்னிடம் நெஞ்சை செலுத்தியவர்களாய் -என்னிடம் அமைந்த வாழ்வை உடையவர்களாய் –
தாம் தாம் அனுபவித்த என்னுடைய குணங்களை -ஒருவருக்கு ஒருவர் அறிவிப்பவர்களாய் –
என்னையும் எனது திவ்ய சேஷ்டிதங்களையும் எப்போதும் பேசுகின்றவர்களாய் –
ஸ்வயம் ப்ரயோஜனமான பேச்சாலே இன்புறுகின்றனர் –
கேட்கிறவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லாலே இன்புறுகின்றனர்

துஷ்யந்தி ச ரமந்தி ச
வக்தாரஸ் தத் வசநேந அநந்ய ப்ரயோஜநேந துஷ்யந்தி
ஸ்ரோதாரச் ச தத் ஸ்ரவணேந அநவதிக அதிசய ப்ரியேண ரமந்திதே —ஸ்ரீ கீதா பாஷ்யம்

என்னையே சிந்தனம் -பிராணன் போலே -பிரிந்தால் தரிக்க மாட்டார்களே –
பரஸ்பரம் திவ்ய குண சேஷ்டிதங்களை பேசி —
பேசும் கேட்க்கும் இரண்டு வர்க்க ஹர்ஷங்கள்-பெற்று இருப்பார்கள் –
உன் செய்கை என்னை நைவிக்கும் -அது இது உது எல்லாம் —
பிராணனை அவன் இடம் -தாரகம் என்று உணர்ந்து -மனஸ் நெஞ்சு அவன் இடம் முழுவதும் —
சென்னிக்கு அணியும் சேறு -அடியார் -ஆஹ்லாத சீத நேத்ராம்பு –
மச் சித்தா முதல்-10 பாசுரம் திரு நெடும் தாண்டகம்
மத் கத ப்ராணா-அடுத்த பத்தும் –
போதயந்த பரஸ்பரம்-இறுதி பத்தும் –
கொடுக்கக்- கொள்ளக்- குறையாத அவன் குணங்கள் -ஞானம் மட்டும் பகிர்ந்து கொண்டால் பெருகும் குறையாது –
வைகும் சிந்தையிலும் பெரிதோ நீ அளிக்கும் வைகுந்தம் –

மச் சிந்தா –ஒண் தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
மந்திரத்தில் –மந்திரத்தில் உள்ளீடான அந்தணனை மனதில் வைத்து வாழலாம் மட நெஞ்சமே

மத் கதா பிராணா அக்குளத்தில் மீன்

குண அனுபவம் வாயால் சொல்ல முடியாமல் தடுமாறி இருப்பதே போதயந்தம்

அநந்ய பிரயோஜனமாக சொன்னால் தானே திருப்தி அடைவான் -துஷ்யந்தி -அத்தைக் கேட்டு அனவதிக அதிசய ப்ரீதியால் ரமந்தே

மால் கொல் சிந்தையராய் -மெய்யடியார் –சொல்லிப் பாடி சேறு செய்யும் -சென்னிக்கு அணிவனே-செய்கை நைவிக்கும் -ஆவி ஈரும்

பாவை பேணாள் –பள்ளி கொள்ளாள் -குடங்கால் இருக்க கில்லாள் -எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் தாமரைக் கண்ணனே என்று தளரும்–எங்கனே தரிக்கும் உன்னை விட்டு என்னும்

தெரித்து -நினைத்து -எழுதி வாசித்தும் -கேட்டும் -வணங்கி வழிபட்டும் பூசித்தும் போது போக்கி -தரித்து இருந்தேன் -திருமழிசைப்பிரான்

குணங்களை பேசியும் கேட்டும்
ரமணீயமான -சேஷ்டிதங்களை -அது இது உது —-என்னை உன் செய்கை நைவிக்கும்

துஷ்யந்தி–பேசிப்பேசி ஆனந்தம் -ஸ்வயம் பிரயோஜனம் ரமணீயம் -கேட்டுக்கேட்டு ஆனந்தம்

—————–

பரபக்தி நிலை கீழ் -மேல் பரஞான நிலை- சாஷாத்காரம் -நிர்ஹேதுகமாக தானே அருளி -சீக்கிரமே பரம பக்தி சடக்கென ஏற்படுமே

மார்க்கம் வழியிலே பர ஞானம் -தர்சனம் ஆனவுடன் பாப புண்யங்கள் விலகி உடனே பிராப்தி தானே

தேஷாம் ஸதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்.–
ததாமி புத்தி யோகம் தம் யேந மாமுபயாந்தி தே-—৷৷10.10৷৷

ஸதத யுக்தாநாம் –என்னிடம் எப்போதும் சேர்ந்து இருக்கையையே விரும்புகிறவர்களும்-ஆஸம்ஸாயாம் பூத -ஆசைப்பட்டால் இறந்த கால பத பிரயோகம் செய்யலாமே
பஜதாம்–என்னிடம் ஸ்வயம் ப்ரயோஜன பக்தி செலுத்துகிறவர்களுமான
தேஷாம் –அவர்களுக்கு-கீழ் காட்டிய பக்தர்களுக்கு –
புத்தி யோகம் தம் யேந மாமுபயாந்தி தே-என்னை அடைவதற்கு உறுப்பான பர ஞானமாகிய அந்த புத்தியின் யோகத்தை
ப்ரீதி பூர்வகம்.ததாமி –மிக உகப்புடன் நான் அளிக்கிறேன்

தேஷாம் = அவர்களுக்கு
ஸதத யுக்தாநாம் = எப்போதும் செயல்பட்டுக் கொண்டு-நித்ய சேர்க்கைக்கு ஆசைப்படுபவன்
ப⁴ஜதாம் = பஜனை
ப்ரீதிபூர்வகம் = அன்புடன் என்னை வழிபட்டு
த³தா³மி = நான் தருகிறேன்
பு³த்³தி⁴யோக³ம் = ஞான யோகம்
தம்= அது
யேந = அதனால்
மாம் = என்னிடம்
உபயந்தி = வருபவர்கள்
தே = அவர்கள்

என்னிடம் எப்போதும் சேர்ந்து இருப்பதையே விரும்புகிறவர்களும்-என்னிடம் ஸ்வயம் ப்ரயோஜன
பக்தி செலுத்துகிறவர்களுமான அவர்களுக்கு என்னை அடைவதற்கு உறுப்பான பர ஞானம் ஆகிற
அந்த புத்தியின் யோகத்தை மிக உகப்புடன் நான் அளிக்கிறேன்

நித்யமாகவே பிரியாமல் கைங்கர்யம் செய்யும் மநோ ரதங்களை கொண்டு இருப்பார்க்கு புத்தி யோகம் அருளி –
தன்னிடம் சேர்ப்பித்துக் கொள்கிறான் –
ஸ்வயம் பிரயோஜனம் -ப்ரீதி உடன் பக்தி -புத்தி யோகம் கொடுக்கிறேன் –தரிசன -மானஸ சமானாகாரம் -பர ஞானம் -மநோ விகாரம்
எதனால் என்னை அடைகிறார்களோ அந்த புத்தி
கீழே பர பக்தி -இங்கு பர ஞானம் -அடுத்த நிலை -பர பக்தி
அனுஷ்டித்தவனுக்கு பர ஞானம் -சாஷாத்காரம் போலே மனசுக்கு தோற்றி அருளுகிறேன் –
ஞானம் -தரிசன -பிராப்தி அவஸ்தைகள் –பர பக்தி பர ஞானம் -பரம பக்திகள்- –

ப்ரீதி பூர்வகம் பஜதாம் என்று இல்லாமல் ப்ரீதி பூர்வகம் ததாமி -தான் கொடுப்பதுடன் சேர்த்து –
பக்தி செய்கிறான் என்றாலே ப்ரீதி பூர்வகம் இருக்க வேண்டுமே –
வெகு நாள்களாக கிருஷீ பண்ணுபவன் அவன் தானே -நிர்ஹேதுகமாக தனது பேறாக கொடுக்கிறான் என்றவாறு

அறிவுடன் சேர்க்கையையே பர ஞானம்
விட்டுப் பிரிந்தால் வாழ முடியாது பர பக்தி விளைந்தால்
தன்னைக் காட்டிக் கொடுப்பதே பர ஞானம்
இங்கே ஆலிங்கனம் செய்ய மாட்டானே -மானஸ அனுபவம் மானஸ -சாஷாத்காரம்
அங்கு கூட்டிச் சென்று பரம பக்தியும் அருளுவான்

ப்ரீதி பூர்வகம் ததாமி
ப்ரீதி பூர்வகம் பஜந்தே
இரண்டிலும் கொள்ளலாம்
அன்புடன் பக்தி யோகம் செய்கிறார்கள் சொல்ல தேவை இல்லையே
பக்தி யோகம் என்பதாலேயே ப்ரீதி பூர்வகம் என்னும் அர்த்தம் ஸித்தம்
ஆகவே பர ஞானத்தை அவர்களுக்கு உகந்து அருளுவதையே சொல்கிறான் இங்கு

———-

விஷயாந்தர ப்ராவண்யம் அழுக்கு இருக்கிறதே -இது போகாமல் சாஷாத்காரம் எப்படி கிட்டும் -ஈடுபடவே இல்லாமல் தர்சனம் எப்படி -என்ற கேள்விக்கு பதில்

தேஷா மேவாநுகம்பார்த மஹமஜ்ஞாநஜம் தம–
நாஸயாம் யாத்ம பாவஸ்தோ ஜ்ஞாந தீபேந பாஸ்வதா৷৷10.11৷৷

தேஷாம் –அந்த ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்களிடம்
ஏவ அநுகம்பார்தம் –அநுக்ரஹம் -அருளினாலேயே-எனது கருணைக்கு தீனி போடவே செய்கிறேன்
யாத்ம பாவஸ்தோ-அவர்களுடைய நெஞ்சுக்கு விஷயமானவனாய்
எனது கல்யாண குணங்களை வெளிப்படுத்தி
ஜ்ஞாந தீபேந பாஸ்வதா–என் விஷயமான ஞானம் என்னும் ஒளி விளக்காலே
அஜ்ஞாந ஜம் தம–ஞானத்துக்கு விரோதியான பண்டை வினைகளால் உண்டான -ஸப்தாதி விஷய ப்ராவண்யமாகிற இருளை-

தேஷாம் = அவர்களுக்கு
எவ = நிச்சயமாக
அநுகம்பார்த = சிறப்புடன் இரக்கப்பட்டு
அஹம் = நான்
அஜ்ஞாநஜம்= அறியாமை
தம: = இருள்
நாஸயாமி = விலக்குகிறேன்
ஆத்ம பாவ = அவர்கள் மனதில்
ஸ்தோ = இருந்து
ஞாந = ஞானம்
தீபேந = என்ற விளக்கை
பாஸ்வதா = ஒளி விளங்கச் செய்கிறேன்

அந்த ஸ்வயம் ப்ரயோஜன பக்தி நிஷ்டர்கள் இடம் அருளினாலேயே அவர்களுடைய நெஞ்சுக்கு விஷயமானவனாய் –
எனது கல்யாண குணங்களை வெளிப்படுத்தி -என் விஷயமான ஞானம் என்னும் ஒளி மிக்க விளக்காலே
ஞானத்துக்கு விரோதியான பண்டை வினைகளால் உண்டான சப்தாதி விஷய ப்ராவண்யம் ஆகிற
இருளை நான் அழிக்கிறேன்

யாத்ம பாவஸ்தோ-மனதில் நிலையில் நிற்பவனாய் -விஷ்ணு சித்தன் -விஷ்ணுவை நினைப்பவர்
என் உணர்வின் உள்ளே நிறுத்தினேன் -என்பதையே இங்கு சொன்னவாறு

ஞான அக்னி -விறகு கட்டையை எரிப்பது போல் கீழே
இது அதற்கும் மேல்
மிக்க ஒளி உள்ளக தீபம்
ஸ்வரூப ரூப கல்யாண குண சேஷ்டிதங்கள் அனைத்தையும் பற்றிய ஞானம்

அவித்யா -கர்ம -அஞ்ஞானமே இருள் -ப்ரயோஜனாந்தர ப்ராவண்யமாகிற இருளை- மால் பால் மனம் வைத்து மங்கையர் தோள் கைவிடல்
அஹம் நாஸயாம் –நான் அழிக்கிறேன்-வெறிதே அருள் செய்வார் செய்வார்கட்க்கு உகந்து ப்ரீதி பூர்வகம்

பரமாத்மா மேல் ரக்தா-ஆசை வைக்க -விரக்தி மற்றவை மேல் வருமே

பரபக்தனுக்கு விஷய ப்ராவண்யம் இருக்குமோ என்னில்
வாசனை ருசி பதிவுகள் ஸம்ஸாரத்தில் இருக்கும் வரை போகாதே
அவற்றையும் முழுவதுமாகத் தொடைத்து விடுவதைச் சொன்னவாறு

அநந்ய பக்தர்கள் மேல் பக்ஷ பாதமாக -கர்ம அனுகுணமாக வரும் –மயர்வுகளை அறுத்து மதி நலம் அருளி –
தன்னுடைய அசாதாரண கல்யாண குணங்களை பிரகாசித்து அருளுகிறார் —
பகவத் பக்தி ஞானம் ஒளி கொண்டு இருளைப் போக்கி அருளுகிறார் -கருணையால் –
அஞ்ஞானத்தால் பிறந்த தமஸ் இருட்டை போக்கி அருளுகிறேன் -ஹிருதய கமலத்தில் சேவை சாதித்து கொண்டு போக்கடிக்கிறேன் –
பரம பக்தி தானே மோக்ஷம் கொடுக்கும் -பர ஞானம் கொண்டு என்னை அடைகிறான் என்கிறான் என்னில்
தானே பரம பக்திக்கு கூட்டிச் செல்கிறான் என்றபடி –
அப்படிப்பட்ட பக்தர்கள் ஏற்றம் அறிய அர்ஜுனன் ஆவலாக இருந்தான் –

—————

ஏவஂ ஸகலேதர விஸஜாதீயஂ பகவத் அஸாதாரணஂ ஷ்ரரிண் வதாஂ (கேட்பவர்களுக்கு )நிரதிஸய அநந்த ஜநகஂ கல்யாண குண கண யோகஂ தத் ஐஷ்வர்ய விததிஂ ச ஷ்ருத்வா (கேட்டு )தத் விஸ்தாரஂ ஷ்ரோது காமஃ (அவற்றின் விரிவை கேட்க ஆசை கொண்ட )அர்ஜுந உவாச
(மடி பிடித்து பிரார்த்தித்து கேட்க்கிறான் )-

இது தொடங்கி ஏழு ஸ்லோகங்கள் அர்ஜுனன் கேள்வி-தனக்கு வந்த விஸ்வாஸத்தையும் அஸூயையும் சொல்லிய பின்பே கேள்விகள்

முதல் அத்யாயம் பல கேள்விகள் தனது சங்கைகளைப் பற்றிய கேள்விகள்
இதில் தனது ஞானம் பற்றி விளக்கி மேலும் அறியும் ஆசைகளை பற்றிய கேள்விகள்

அர்ஜுந உவாச
பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்.–
புருஷம் சாஸ்வதம் திவ்யமாதி தேவமஜம் விபும் ––৷৷10.12৷৷

அர்ஜுந உவாச–அர்ஜுனன் கூறினான்
பரம் ப்ரஹ்ம -பரம் ப்ரஹ்மமாகவும்
பரம் தாம -பரம் ஜ்யோதியாகவும்
பவித்ரம் பரமம் –பரம பாவந மாகவும்
ஸ்ருதிகளில் சொல்லப்படுபவர்
பவாந்.–தேவரீரே
புருஷம் சாஸ்வதம் திவ்யம் -என்றும் இருக்கும் திவ்ய புருஷனாகவும்
ஆதி தேவம் –ஆதி தேவனாகவும்
அஜம் -கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு இல்லாதவனாகவும்
விபும்-எங்கும் வியாபித்து இருப்பவனாகவும்

ப்ரஹ்ம சப்தம் படைத்து -அடைய வேண்டிய பரம பராயணமாகவும் இருந்து
அண்டினவர்களையும் தன்னைப் போல் ப்ரஹ்மமாக ஆக்கி அருளுபவர்

அவன் அருளிச் செய்தவற்றை ஏற்றுக் கொண்டு -ஐயம் எதுவும் இல்லாமல் அறிந்தேன் என்கிறான்
மேல் ஆறு அடைமொழிகள் -ரிஷிகள் ஸ்ரீ ஸூ க்திகள்

1-சாஸ்வதம் 2-திவ்யம் 3-புருஷம் 4-ஆதி தேவம் 5-அஜம் 6-விபும்

இப்படியாகவும் -இரண்டாம் வேற்றுமை உருபு கொண்டு -அபஹத பாப்மாத்வாதிகள் –தேவோ ஏகோ நாராயணன்

ஆஹுஸ் த்வாம் ருஷய ஸர்வே தேவர்ஷிர் நாரதஸ் ததா.—
அஸிதோ தேவலோ வ்யாஸ ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே—–৷৷10.13৷৷

ஆஹுஸ்–கூறுகிறார்கள்
த்வாம் –உன்னையே
ருஷய ஸர்வே –எல்லா ரிஷிகளும்-பராவர தத்வ யாதாத்ம்ய ஞானம் கொண்டவர்களே ரிஷிகள்
தேவர்ஷிர் நாரதஸ் ததா.—அவ் வண்ணமே தேவ ரிஷியான நாரதரும்-பிறப்பால் ஸத்வ குணம் மிக்க தேவ ரிஷி
அஸிதோ -அஸிதரும்
தேவலோ –தேவலரும்
வ்யாஸ –வியாஸரும்
ஸ்வயம் சைவ –நீயும் தானும்
ப்ரவீஷி மே–எனக்கு இப்படிச் சொல்கிறாய் –

அர்ஜுனன் கூறினான் -பர ப்ரஹ்மமாகவும் -பரஞ்சோதியாகவும் -பரம பாவனமாகவும்
ஸ்ருதிகளிலே சொல்லப்படுபவர் தேவரீரே(இப்படிப்பட்டவனாய் என்று கீழ் சொல்லி தேவரீரை இவ்வாறு சொல்கிறார்கள் நீயும் சொன்னாய் என்பதால் பிரித்து வியாக்யானம்)எல்லா ரிஷிகளும் அவ்வண்ணமே -தேவ ரிஷியான நாரதரும் அசிதரும் தேவலரும் வியாசரும் உன்னையே
என்றும் இருக்கும் திவ்ய பருஷனாகவும் ஆதி தேவனாகவும் கர்மத்தால் ஏற்பட்ட பிறப்பு இல்லாதவனாகவும் -எங்கும் வியாபித்து இருப்பவனாகவும் கூறுகிறார்கள் -நீ தானும் எனக்கு இப்படிச் சொல்லுகிறாய் –

தாமம் இடம் -அர்த்தம் ஒளி அர்த்தம் இங்கு இவனைப்பற்றி நீயே பதம் என்பதால் ஒளி

உத்தர பூர்வ ஆகம் -வேத வியாசர் அஸ்லேஷ விநாச அதே வரிசையில் இங்கும் -மேல் வினை முற்றவும் சாரா

ஸ்வ மஹிமையிலேயே திஷ்டதி -ஒவ்வொன்றிலும் பரம் சொல்லி காட்டுகிறான்

நாராயணனைக் காட்டிலும் பர ப்ரஹ்மம் உண்டு என்று கொள்ள இடம் இருப்பதால் ஆளவந்தார் விளக்கி அருளிச் செய்கிறார்
உள்ளும் புறமும் வியாபித்து ப்ரஹ்மம் நாராயணன் என்று அடுத்த வாக்கியமும் உள்ளது

உன்னையே ரிஷிகள் சொல்கிறார்கள் -ஏவகாரம் ஸ்லோகத்தில் இல்லை -சர்வம் வாக்கியம் ச அவதாரணம் -வேறே மாற்று இல்லா விடில்-ஆறு பெருமைகள் –

ஆதிதேவம்-ஆதியாயும் தேவனாயும் என்று ஒன்றாகவே – -லோகவத்து லீலா கைவல்யம் -இன்புறும் இவ்விளையாட்டு உடையவன்

நாராயணனே கண்ணன் என்பதற்கு பிரமாணங்கள் காட்டி அருளுகிறார் மேல்

பவித்ராணாம் பவித்ரம் –மங்களானாம் மங்களம்
ஸாஷாத் தேவன் -தர்மம் ஸனாதனம் –
ஆஹதோ மதுராம் புரிம் –
கிருஷ்ண ஏவ -ஹி லோகாநாம் உத்பத்தி –வையம் எழும் உண்டான் வாயுளே –
ஸ்வயம் -வேத்யனே -அருளிச் செய்தவற்றைக் கேட்க்கும் பாக்யம் பெற்றேனே

இது முதல் 10-18-வரை -தனது ஆதரவை ஆவலை சொல்கிறான் -15-வரை-நீ சொன்னதை நம்புகிறேன் –
பிரதிஞ்ஜை -மேல் பிரார்த்தனை மேலும் சொல்ல -ஸ்தோத்ரம் இது –
பரமமான ப்ரஹ்மம் -தான் பெரியதாய் -தன்னைப் போலே பெரியதாகும் –யதோ வா -இத்யாதி –
பரமமான ஜோதிஸும் நீயே -பரம் தாமம் -ஏக தேசமே சூர்ய சந்திரர்கள் -அக்னி பற்றி கேட்க வேண்டுமோ -மங்களம் ஆக்குபவன்-
பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே –பாபங்களைப் போக்கி பக்தி ஆரம்ப விரோதிகளை போக்கி -பக்தி யோகம் பிறக்கும் —
பூர்வாகம் உத்தராகம் -தீயினில் தூசாகி -தாமரை இலை தண்ணீர் போலே விலக்கி -அஸ்லேஷா விநாஸவ் –
மாரீசன் சுபாஹு -ஒருவனை கொன்று ஒருவனை விலக்கி-
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே –புருஷோத்தமன் -சாஸ்வதம் -தெய்வீகம் -பிறப்பிலி அஜன் -விபு நீக்கமற நிறைந்து —

நான் மட்டும் இல்லை பெரிய ரிஷிகள் ஞானிகளும் இப்படியே சொல்வார்களே –
அடியார்கள் பேசினால் தான் உலகம் அறியும் –
ஸ்வயம் நீ சொன்ன இந்த விஷயத்தையே ரிஷிகளும் ஒத்துக் கொண்டார்கள் –
ஸ்ருதிகள் உன்னையே பரம் ப்ரஹ்மம் -பரம் ஜோதி -பரமாத்மா-பரம் தாமம் -பரம ப்ராப்யம் –
உன்னை அறிய முடியாது என்று அறிந்தவர்களே உன்னை அடைகிறார்கள் –
அவர்கள் உடைய பிரதிபந்தகங்களை நோக்கி -போய பிழையும் புகு தருவான் நின்றனவும் –
தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாமலும் -தீயினில் தூசாக்கியும் செய்து அருளி –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பரியங்க உத்ஸ்ருஜ்ய ஆகதோ மதுரா புரீம் —
கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் –
ராமோ விஹ்ரகவான் தர்ம -கோவிந்த பட்டாபிஷேகம் –
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் கிருஷ்ணனே சர்வ ஷ்ரஷ்டா-சர்வ ரக்ஷகன் -நம் கண்ணன் அல்லது கண் அல்லவே –

————–

ஸர்வ மேதத் ருதம் மந்யே யந் மாஂம் வதஸி கேஸவ.–
ந ஹி தே பகவந் வ்யக்தம் விதுர் தேவாந தாநவா—৷৷10.14৷৷

கேஸவ.–கேஸவனே
மாஂம்– என்னைக் குறித்து
யந் வதஸி –யாதொரு உன் னுடைய ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் கூறுகிறாயோ
ஸர்வ மேதத்–ஸர்வம் ஏதத் -அந்த இவ்வனைத்தும்
ருதம் மந்யே –உண்மையே என்று நினைக்கிறேன்
ஆகையால்
பகவந்–ஞானம் சக்தியாதி குணங்களை யுடையவனே
தே வ்யக்தம்–உன்னைப் பற்றிச் சொல்லக் கூட
தேவா -தேவர்கள்
ந ஹி விதுர் –அறிய மாட்டார்கள் அன்றோ
தாநவா–அஸூர ராக்ஷஸர்களும்
ந ஹி விதுர்–அறிய மாட்டார்கள் அன்றோ

கேசவனே என்னைக் குறித்து யாதொரு உனது ஐஸ்வர்யத்தையும் கல்யாண குணங்களையும் கூறுகிறாயோ
அந்த இவ் வனைத்தும் உண்மை என்று நினைக்கிறேன் -ஞானம் சக்தி முதலிய குணங்களை உடையவனே –
உன்னைப் பற்றிச் சொல்லக் கூட தேவர்கள் அறிய மாட்டார்கள் அன்றோ –
அஸூர ராக்ஷசர்களும் அறிய மாட்டார்கள் அன்றோ –

ஸ்ருதி ஸ்ம்ருதிகள் உன்னை சொல்வது எல்லாம் அர்த்தவாதம் இல்லை -உண்மையாகவே –
அசாதாரண -நிரவதிக -அசங்க்யேய -ஸ்வபாவிக -சர்வஞ்ஞன் சர்வசக்தன் -வீர தீர பராக்ரமன் –
பரம் ஜ்யோதிஸ் -கிலேசம் போக்க வல்லவன் நீயே -சிஷ்யன் -தர்மம் அறியாத மூடனாக இருக்கிறேன்
தீனனாக மன்றாடினேன் -அருளிச் செய்தாய் -பகவன் -ஞான சக்தி –இத்யாதி குணங்கள்
தேவர்கள் தானவர்கள் உன்னைப் பற்றி பேச அர்ஹதை அற்றவர்கள்

————–

ஸ்வயமே வாத்மந ஆத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம.—
பூத பாவந பூதேஸ தேவ தேவ ஜகத் பதே—–৷৷10.15৷৷

புருஷோத்தம.—புருஷோத்தமனே
பூத பாவந –எல்லாப் பொருள்களையும் உண்டாக்கினவனே
பூதேஸ –எல்லாப் பொருள்களையும் நியமிப்பவனே
தேவதேவ –தேவர்களுக்கும் தேவனாக இருப்பவனே
ஜகத் பதே–லோக ஸ்வாமியே
த்வம் –நீ
ஸ்வயமேவ ஆத்மநா–உனது ஞானத்தினாலேயே
ஆத்மாநம் –உன்னை
வேத்த –அறிகிறாய்

புருஷோத்தமனே -எல்லாப் பொருள்களையும் உண்டாக்கினவனே -எல்லாப் பொருள்களையும் நியமிப்பவனே –
தேவர்களுக்கும் தேவனாய் இருப்பவனே -லோக ஸ்வாமியே -நீ உனது ஞானத்தாலேயே உன்னை அறிகிறாய்

சர்வஞ்ஞன்–சர்வ சக்தன் –மனிசர்க்கு தேவர் போலே தேவர்களுக்கும் தேவன் -ஸர்வேஸ்வரேஸ்வரன் –
புருஷோத்தமன் -சர்வ சேஷி -தம் ஈஸ்வரானாம் பரமம் மஹேஸ்வரம்
உன் ஞானத்தால் உம்மை அறிந்து உள்ளீர் -நம் இந்திரியங்கள் பரிமிதம் -அறிய முடியாதே –
நீ அருளிச் செய்ய அறிவோம் -புருஷோத்தமன் –
அபுருஷன் அசித் புருஷன் பத்தாத்மா -உத் புருஷன் முக்தர் –உத்தர புருஷன் நித்யர் –மேம் பட்ட புருஷோத்தமன் நீ –
ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் –
பூத பாவன -எல்லாம் அவன் இடம் உண்டாகும் -பூதேஸ -நியமிக்கிறார் தனது வசத்தில் வைத்து –
தனது ஆதரவை வெளியிட்டான் இது வரை –

—————

வக்து மர்ஹஸ்ய ஸேஷேண திவ்யாஹ் யாத்ம விபூதய–
யாபிர் விபூதிபிர் லோகா நிமாம் ஸ்தவம் வ்யாப்ய திஷ்டஸி——৷৷10.16৷৷

யாபிர் விபூதிபிர் –எந்த நியமன விசேஷங்களோடு கூடியவனாய்
இமான் லோகான் -இந்த உலகங்களை
த்வம் -நீ
வ்யாப்ய திஷ்டஸி–வியாபித்து விளங்குகிறாயோ
திவ்யாஹ் யாத்ம விபூதய–யா –எந்த அத்புதமான நியமன விஸேக்ஷங்கள் உனக்கே உரியவையோ
தா -அவைகளை
வக்துமர்ஹஸ் யஸேஷேண –ஓன்று ஒழியாமல் நீயே வெளிப்படுத்த வேணும் –

எந்த நியமன விசேஷங்களோடு கூடியவனாய் இந்த உலகங்களை நீ வியாபித்து விளங்குகிறாயோ -எந்த அற்புதமான நியமன விசேஷங்கள் உனக்கே உரியவையோ அவைகளை ஓன்று ஒழியாமல்
நீயே எனக்கு வெளிப்படுத்த வேணும் –

திவ்யம் -அப்ராக்ருதம் -காட்டவே காணும் படி -விபு -நீயே அருளி அறிய வேன்டும் –
விபூதிகளின் பெருமையை சொல்லி முடிக்க முடியாதே –
உள்ளும் புறமும் வியாபித்து நியமித்து -பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் ஸ்திதி அனைத்தும் உன் அதீனம் –

விபூதி -நியமன விசேஷம் -அனைத்துடன் சேர்ந்து வியாபித்து இருப்பதை -ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மாதிரி நியமிப்பது –
மலைக்கு ஸ்திர தன்மை கொடுத்து -நதி ஓடிக் கொண்டு இருக்கும் தன்மையுடன் இருக்கும் -உத்பத்தியும் ஸ்திதியும் ப்ரவ்ருத்தியும் ஸ்வரூபத்துத் தக்கபடி இருப்பதே நியமன விசேஷம்

இங்கு விபூதி -செல்வம் -நியமன விசேஷம் -மேல் 19 ஸ்லோகத்தில் நியாம்யம்-நியமிக்கப்படும் பொருள்கள் அர்த்தம் வரும்
பொருளைக் குறிப்பதை ஸ்லோகம் 20-39 வரை பல பொருள்களை எடுத்து அவற்றுள் இவர் இவராக இருப்பதைச் சொல்லப் போகிறான்
பதில் நியமிக்கப்படும் பொருள்கள் பற்றியே சொல்லப் போகிறான் –
ஒன்றோடு கூடியவராய் ஒன்றில் வியாபிக்க முடியாதே -ஆகவே இந்த ஒன்றை நியமிக்கும் சக்தி -நியமன விசேஷத்துடன் கூடியவராய் வியாபிக்கிறீர் என்றபடி-வியாப்பிய திஷ்டதி என்று இருப்பதால் இங்கு இப்படித்தான் பொருள் அருளிச் செய்ய வேண்டும் -அந்தர் யமதி -அந்தப்ரவிஷ்டா ஸாஸ்தா -நியமன சக்தியுடன் வியாப்தி என்றவாறு

—————

ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -ஆழ்வார் இவனது ஐஸ்வர்யம் விபூதி விளக்க சுருங்க
ஆதி என்றும்
பிரான் என்றும்
ஆதிநாதன் -திவ்ய நாமமே விளக்கவே ஒன்றும் தேவும் -திருவாய் மொழி

அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
முயல்கின்றேன் -உன் தன் மொய் கழற்கு அன்பையே -முயலும் தசையில் மேவினேன் உன் பொன்னடி -பேறு கிட்டியதே

கதம் வித்யாமஹம் யோகீ த்வாம் ஸதா பரி சிந்தயந்.—
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோஸி பகவந் மயா—-৷৷10.17৷৷

பகவந்–நற் குணக்கடலான எம்பெருமானே
யோகீ மஹம்-யோகீம் அஹம் -பக்தி யோக நிஷ்டனான நான்
த்வாம்–உன்னை
பரி சிந்தயந்.—சிந்திக்க முற்பட்டவனாய்
த்வாம் -உன்னை
ஸதா–எப்போதும்
கதம் வித்யாம் -எப்படி அறிவேன்
கேஷு கேஷு ச பாவேஷு -முன் சொல்லாத எந்தப் பொருள்களில்
மயா–என்னால்
சிந்த்யோஸி —-அவற்றை நியமிப்பவனாக நினைக்கத் தக்கவன் ஆகிறாய்

நற் குணக் கடலான எம்பெருமானே பக்தி யோக நிஷ்டனான நான் உன்னை எப்போதும்
சிந்திக்க முற்பட்டவனாய் உன்னை எப்படி அறிவேன்
முன் சொல்லாத எந்த எந்த பொருள்களில் என்னால் -அவற்றை நியமிப்பவனாக நினைக்கத் தக்கவனாகிறாய் –

விபூதி -சொத்து மட்டும் அல்ல- ஐஸ்வர்யம்- இயக்கப்படும் பொருள்கள் -ஆட்சிக்கு உட்பட்ட இரண்டையும் -பற்றி அறிய ஆசை கொண்டுள்ளான்

அறிந்த பின்பு நினைக்க வேண்டுமா –நினைத்த பின்பு அறிய வேண்டுமா
நினைக்க ஆசை கொண்டு -முயல்வனாக இருந்தால் -போதுமே
பகவன் த்வாம் –முழுமையான -பஹு குணவானான உன்னை -முழுவதுமாக அறிய முடியாதே

வியாப்தி -அனைத்துக்கு உள்ளும் இருப்பது மட்டும் அல்ல –
சிலரை நியமித்து அவர்கள் மூலம் பலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளான்
இந்திரன் மூலம் தேவர்கள் போல் பலரும் உண்டே

நீயே நியமித்து அருளுபவர்களாக இருக்க –
அபரிச்சின்னமான உன்னை பக்தி யோக நிஷ்டர் பரிச்சின்ன ஞானம் கொண்டு எவ்வாறு தியானிக்க –

————-

கீழ் 20 விஷயங்கள் நம்முடன் சம்பந்தப்பட்டவை -அம்ருதம் போதும் என்ற எண்ணம் வராதே -ஆராவமுதம் அன்றோ

விஸ்தரேண ஆத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந.—
பூய கதய த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மே ம்ருதம்-—-৷৷10.18৷৷

ஜநார்தந–ஜநார்த்தனனே
ஆத்மநோ-ஆத்மந -உன்னுடைய
யோகம்–கல்யாண குணச் சேர்த்தியையும்
விபூதிம் ச .—-நியமனத்தையும்
பூய–மறுபடியும்
விஸ்தரேண கதய–விரிவாகச் சொல்லுவாய்
அம்ருதம் ஸ்ருண்வதோ–உன்னுடைய பெருமையாகிய அமுதத்தைக் கேட்க்கின்ற
மே -எனக்கு
த்ருப்திர் ஹி நாஸ்தி மே —–கேட்டது போதும் என்னும் எண்ணம் இல்லை யன்றோ

விஸ்தரேணாத்மநோ = விஸ்தரே +ஆ த்மநோ = விஸ்தாரமாக, விரிவாக ஆத்ம
யோக³ம் = யோகத்தை
விபூ⁴திம் = பெருமைகளை
ச = மேலும்
ஜநார்த³ந = ஜனார்த்தனா
பூ⁴ய: = மீண்டும்
கத²ய = கதையை
த்ருப்தி = திருப்தி
ஹி = மேலும்
ஸ்²ருண்வதோ = சொற்களை
நாஸ்தி = இல்லை
மே = எனக்கு
அம்ருதம் = அமிர்தம் போன்ற

ஜனார்த்தனனே உன்னுடைய கல்யாண குண சேர்த்தியையும் நியமனத்தையும் மறுபடியும் விரிவாகச் சொல்லுவாய்
உன்னுடைய பெருமை யாகிற அமுதைக் கேட்கின்ற எனக்கு கேட்டது போதும் என்னும் எண்ணம் இல்லை அன்றோ –
உன் மகிமையையும் விபூதிகளின் மஹாத்ம்யத்தையும் விஸ்தாரமாக அருளிச் செய்ய வேன்டும் –
அத்தை கேட்க அபிநிவேசம் மிக்கு உள்ளேன் –

ஹி–ப்ரஸித்தம் அன்றோ

கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல் -திருவட்டாறு திருவாய் மொழி -பக்தாம்ருதம்

பரீக்ஷித் இதே போல் விஸ்தரமாக கண்ணன் விருத்தாந்தம் கேட்க தசம ஸ்கந்தம் அருளிச் செய்தார் ஸூக மகரிஷி

ஜனமேயன் -வைசம்பாயர் இடம் 125000 ஸ்லோகங்கள் சொல்லி -நான்கு புருஷார்த்தங்கள் வேண்டாம் -கேட்க்கும் ஒன்றே வேண்டும் என்றானே
கண்ணனே தனது வைபவம் சொல்ல கேட்க்கும் ஆசை இருக்கச் சொல்லவும் வேணுமோ

—————–

ஸ்ரீ பகவாநுவாச
ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யாஹ் யாத்ம விபூதய–(விபூதிர் ஆத்மநஸ் ஸூபா )
ப்ராதாந்யத குரு ஸ்ரேஷ்ட நாஸ்த் யந்தோ விஸ்தரஸ்ய மே–—৷৷10.19৷৷

ஸ்ரீ பகவாநுவாச–கண்ணன் கூறுகிறான்
குரு ஸ்ரேஷ்ட–குரு குலத் தலைவனே
ஆத்மநஸ் –என்னுடைய
ஸூபா–மங்களமான-ஸமஸ்த லோகங்களுக்கும் -சிஸூபாலன் காகாஸூராதிகளுக்கும் -மங்களகரமான
விபூதிர்–செல்வங்களை
ப்ராதாந்யத–குறிப்பாக சிறப்புடையவற்றை
தே -உனக்கு
கதயிஷ்யாமி ஹந்த –சொல்லுகிறேன் கேளாய்
மே -எனது செல்வங்களில்
விஸ்தரஸ்ய–விரிவுக்கு
நாஸ்த் யந்தோ -முடிவு இல்லை

ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
ஹந்த = இப்போது
தே = உனக்கு
கத²யிஷ்யாமி = சொல்லுகிறேன்
தி³வ்யா = பூரணமான
ஹ்யாத்மவிபூ⁴தய: | = ஹத் + ஆத்ம + விபூதாய = என் பெருமைகளை
ப்ராதா⁴ந்யத: = பிரதானமானவைகளை
குருஸ்²ரேஷ்ட = குருகுலத்தில் சிறந்தவனே
நாஸ்த்யந்தோ = நாஸ்தி + அந்தோ = அந்தம் இல்லாத
விஸ்தரஸ்ய மே = மிக விரிவான

குரு குலத் தலைவனே -என்னுடைய மங்களமான செல்வங்களைக் குறிப்பாகச் சிறப்புடையவற்றை
உனக்குச் சொல்லுகிறேன் கேளாய் -எனது செல்வங்களின் விரிவுக்கு முடிவு இல்லை
ப்ராதான்யமான -முக்கியமானவற்றை சொல்கிறேன் -அனைத்தையும் சொல்லி விவரிக்க முடியாதே —
ஸ்ருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் -சங்கல்பத்தாலே செய்து அருளி அனைவரையும் நியமித்து -அன்றோ இருப்பவன் –

ஹந்த-ஆச்சார்யம்-விஸ்தாரத்துக்கு அந்தம் இல்லை -சில ப்ராதான்யமானவற்றைச் சொல்கிறேன் உயர்வாலே ப்ராதான்யம் -உத்கர்ஷம் விவஷிதம்

ஜன்ம கர்ம மே திவ்யம் -தனக்கும் தன் தன்மை அறிய இயலாமல் திவ்யம் -ஹந்த

த்வாம் -அஸூயை இன்றி ப்ரீதி யுடன் ஆசையுடன் கேட்க்கும் உனக்கு

————–

தத்ர ஸர்வ பூதாநாஂ ப்ரவர்தந ரூபஂ நியமநம் –ஆத்ம தயா அவஸ்தாய இதி -உள் புகுந்து ஆத்மாவாய் நியமிக்கிறார் )இமம் அர்தஂ யோக ஷப்த நிர்திஷ்டஂ ஸர்வஸ்ய ஸ்ரஷ்டரித்வஂ பாலயிதரித்வஂ ஸஂஹர்தரித்வஂ ச இதி(ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் -காரணத்வம்-கல்யாண குணங்களை யோக சப்தத்தால் சொல்லி ) ஸுஸ்பஷ்டம் ஆஹ

அஹமாத்மா குடாகேஸ ஸர்வ பூதாஸயஸ்தித-
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச —৷৷10.20৷৷

குடாகேஸ–தூக்கத்தை வென்ற அர்ஜுனா
அஹம் –நான்
ஸர்வ பூத ஆஸய ஸ்தித-எல்லா ஜீவ ராசிகளின் இருதயத்தில் இருக்கும்
ஆத்மா -அந்தர்யாமியாய் இருக்கிறேன்-இயக்கவும் -உடலைத் தரிக்கவும் -தன்னுடைய நன்மைக்காகவே சரீரம் இருக்கும் ஆத்மா போல் இவனே –
அஹம் -நான்
பூதாநாம்–எல்லா ஜீவராசிகளுக்கும்
ஆதி ச -முதல் நடைபெறும் படைப்புக்கு காரணமாகவும்
மத்யம் ச -இடையில் ஏற்படும் ரக்ஷணத்துக்கு காரணமாயும்
அந்த ஏவ ச —கடைசியில் ஏற்படும் சம்ஹாரத்துக்கும் காரணமாகவும் இருப்பவன் –

அஹமாத்மா = அஹம் + ஆத்மா = அனைத்தின் உள்ளும்
கு³டா³கேஸ = குடா கேசா (அர்ஜுனா)
ஸர்வ = அனைத்து
பூ⁴தாஸ²= பூதங்களின்-யஸ்தி²த: = அனைத்தின் உள்ளே-பூதாஸயஸ்தித-ஜீவ ராசிகளின் ஹ்ருதயத்திலும்
அஹமாதி = அஹம் + ஆதி = அவற்றின் தொடக்கம்
ஸ்ச மத்⁴யம் = அவற்றின் மத்தி (நடு )
ச = மேலும்
பூ⁴தாநாமந்த = பூதாநாம் + அந்தம் = அவற்றின் இறுதி
ஏவ ச = நானே

தூக்கத்தை வென்ற அர்ஜுனா நான் எல்லா ஜீவ ராசிகளின் ஹ்ருதயத்திலும் இருக்கும் அந்தர்யாமியாய் இருக்கிறேன் –
நான் எல்லா ஜீவ ராசிகளுக்கும் முதலில் நடைபெறும் படைப்புக்குக் காரணமாகவும்
இடையில் நடைபெறும் ரக்ஷணத்துக்குக் காரணமாகவும்
கடைசில் நடைபெறும் சம்ஹாரத்துக்குக் காரணமாகவும் இருக்கிறேன்

சரீராத்மா பாவம்-ஆதாரம் -நியமனம் பிரதானம் -அவன் -சரீரம் போலே சேதன அசேதனங்கள் –
உள்ளும் புறமும் வியாபித்து
யஸ்ய பிருத்வி சரீரம் -யஸ்ய ஆத்மா சரீரம் –இருந்தாலும் ந வேத -அறியாமல் -என்றபடி –
சாமானாதிகரணம் -ப்ரஹ்மாத்மிகம் இல்லாத வஸ்துக்களும் இல்லையே –

சரீர ஆத்ம பாவமும் காரண கார்ய பாவமும் -அஹம் சொல்லி மற்றவையும் முதல் வேற்றுமையிலும் சொல்லி -நியமனம் செய்யும் தன்னையும் நியமிக்கப்படும் பொருள்களையும் –
கார்ய சொற்களும் காரணத்தில் பர்வசிக்கும்
ஆக இரண்டு நிபந்தனமும் -சொல்ல பீடிகை இங்கு அருளிச் செய்கிறார் –

விரிவைச் சொல்லும் பின்பு எவ்வாறு இயக்கி ஆத்மாவாக தாங்கி இருப்பதை அருளிச் செய்கிறான் முதலில் இங்கு-

இயந்திரத்தில் ஏற்றி வைக்கும் பொம்மையைப் போல் உலகு அனைத்தையும் உள்ளே இருந்து -உடலாக இருக்கும் –
அவனது நியமனம் -இவ்வாறு சொல்லி
குணங்கள் -படைப்புக்கு மட்டும் அல்ல -ஸ்திதி -ஸம்ஹாரம் அனைத்துக்கும் நானே காரணம்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்–கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் -இத்யாதி –

அவனே அகல் ஞாலம் படைத்து —அவனே உண்டு உமிழ்ந்து -இத்யாதி

அனைத்தும் ஸங்கல்ப ஏக லேஸம் –இவற்றுக்கு கல்யாண குணங்கள் பலவும் வேண்டுமே

———————-

ஏவஂ பகவதஃ ஸ்வ விபூதி பூதேஷு ஸர்வேஷு ஆத்ம தயா அவஸ்தாநஂ(நியாம்ய பொருள்கள் அர்த்தம் இங்கு விபூதிக்கு ) தத் தச் சப்த ஸாமாநாதி கரண்ய நிர்தேஷ ஹேதுஂ ப்ரதிபாத்ய விபூதி விஷேஷாம் ஸாமாநாதி கரண்யேந வ்யபதிஷதி; பகவதி ஆத்ம தயா அவஸ்திதே ஹி ஸர்வே ஷப்தாஃ தஸ்மிந் ஏவ பர்ய வஸ்யந்தி. யதா தேவோ மநுஷ்யஃ பக்ஷீ வரிக்ஷ இத்யாதயஃ ஷப்தாஃ ஷரீராணி ப்ரதிபாதயந்தஃ தத் ததாத்மநி பர்யவஸ்யந்தி.

பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் ஏகஸ்மின் – சாமானாதி கரண்யம் -நியந்த்ரு நியாம்ய பாவம் -அரசன் மக்கள் -அப்பா பிள்ளை போல் -சரீராத்மா பாவம் –காரண கார்ய பாவம் –

ஸ்வா பாவிக அப்ருதக் சித்தம் -ப்ரஹ்மதுக்கும் ஜகத்துக்கும் -நமக்கு சரீரம் கர்மம் அடியாகத் தானே -அது போல் இல்லையே ப்ரஹ்மத்துக்கு

பகவதஃ தத்த தாத்மதயா அவஸ்தாநம் ஏவ தத் தச் சப்த ஸாமாநாதி கரண்ய நிபந்தநம்? இதி விபூத் யுப ஸஂஹாரே வக்ஷ்யதி — ‘ந ததஸ்தி விநா யத்ஸ்யாந் மயா பூதஂ சராசரம்.’ (கீதா 10.39–என்னை விட்டு வேறே ஒன்றுமே இல்லை ) இதி ஸர்வேஷாஂ ஸ்வேந அவிநாபாவ வசநாத். அவிநாபாவஷ்ச நியாம்ய தயா(விட்டுப் பிரியா தன்மை நியாம்ய பாவத்தால்-விதி வாய்க்கின்றது காப்பார் யார் )இதி’மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே‘ (கீதா 10.8) இதி உபக்ரமோதிதம்.(கீழ் சொல்லப் போகும் 19 ஸ்லோகங்களும் முன்னுரையாக ஸ்வாமி சாதித்து அருளுகிறார் -சரீராத்மா பாவத்தையே முக்யமாகக் கொண்டு சாதிக்கிறார் )

என்னால் இயக்கப்படுபவர்களில் முக்கியமான -பிரதானமான
ஆத்மாவாக இருந்து -என்னால் அந்தர்யாமியாக இருந்து இயக்குபவன் நானே -என்று கீழ் 20 ஸ்லோகத்தில் சொல்லி விட்டு
தேவர்களுக்குத் தலைவனான இந்திரனும் எனக்கு அடி பணிந்தவன் என்று சொல்லாமல்
இந்திரனே நானே -என்று சொல்லிக் கொண்டு போகிறான்
இது தொடங்கி 39 ஸ்லோகம் வரை –
ஆத்மாவாக இருப்பதால் ஸ்ரேஷ்டம் -தானே

உபக்ரமம் சொல்லி உப ஸம்ஹாரம் சொல்லி -முதல் சொன்னதே பலம் என்றும் -அதுக்கு ஆஷேபம் வந்து பின்னால் சொன்னதே வலிமை-ஆஷேபம் இல்லா விடில் முதலில் சொன்னதே வலிமை மீமாம்ஸை நியாயம்
அனைத்தும் உண்டு -என்னை விட்டு இவை இல்லை -அப்ருதக் சித்தம் -நடுவில் ஆக்ஷேபமும் இல்லை
ஆகவே அத்வைத வாதம் ஸித்திக்காது –

ஸர்வம் கலு இதம் ப்ரஹ்மம்
ஆமாவை ஆயவை ஆய் நின்ற அவரே

உடலானபடியால் ஸர்வ ஸப்த வாஸ்யன் இவனே
இதற்காகவே 20 ஸ்லோகம் நடுவில் வந்தது-

———

ஆதித்யாநா மஹம் விஷ்ணுர் ஜ்யோதிஷாம் ரவி ரம்ஸூமாந்.—–
மரீசிர் மருதா மஸ்மி நக்ஷத்ராணா மஹம் ஸஸீ-–৷৷10.21৷৷

ஆதித்யாநாம் -பன்னிரு ஆதித்யர்களில்
விஷ்ணுர்–சிறந்தவனான விஷ்ணு என்னும் பெயருடைய ஆதித்யன்
அஹம் -நானே
ஜ்யோதிஷாம் -ஜோதிகளுக்குள்
ரவிரம்ஸூமாந்.—அம்ஸூமாந் ரவிர் .–கிரணங்களையுடைய ஸூர்யனாகிய ஜ்யோதி
அஹம் -நானே
மருதாம் -மருத்துக்களுக்குள்
மரீசிர் –உயர்ந்த மருத்தான் மரீசியாக
அஸ்மி –நான் ஆகிறேன்
அஹம் அஸ்மி -நானே ஆகிறேன்
நக்ஷத்ராணாம் –நக்ஷத்ரங்களுக்குத் தலைவனான-பதியான –
ஸஸீ- சந்திரன்
அஹம் -நானே

ஆதி³த்யாநாம் விஷ்ணு = ஆதித்யர்களில் நான் விஷ்ணுவாக இருக்கிறேன்
ஜ்யோதிஷாம் அம்ஸு²மாந் ரவி: = ஒளிகளில் நான் கதிர் வீசும் சூரியனாக இருக்கிறேன்
மருதாம் மரீசி: = வாயுவில் நான் மரீசி
நக்ஷத்ராணாம் அஹம் ஸ²ஸீ² அஹம் அஸ்மி = நட்சத்திரங்களில் நான் சந்திரனாக இருக்கிறேன்

துவாதச ஆதித்யர்களுக்குள் சிறந்தவனாக விஷ்ணு என்னும் பெயருடைய ஆதித்யன் நானே –
தேஜோ பதார்த்தகளுக்குள் கிரணங்களை யுடைய ஸூர்யனாகிற ஜோதி நானே
49-மருத்துக்களுக்குள் உயர்ந்த மருத்தான மரீசியாக நான்-மரீசி ரிஷி வேறே –
நக்ஷத்திரங்களுக்குத் தலைவனான சந்திரன் நானே

பின்ன ப்ரவ்ருத்தி நிமித்தானாம் ஏகஸ்மின் – சாமானாதி கரண்யம் -நியந்த்ரு நியாம்ய பாவம் அரசன் மக்கள் -அப்பா பிள்ளை போல் -சரீராத்மா பாவம் –காரண கார்ய பாவம் –

ஆதித்யர்களுக்குள் விஷ்ணு -ஸாஸ்த்ரம் சொல்லியே அறியும் வஸ்துக்களையும்
ப்ரத்யக்ஷமாய் இருக்கும் ஸூர்ய சந்த்ரர்களையும் எடுத்துக் காட்டுகிறான்
சில அவற்றுக்குள்ளும் சில வெளியிலும் உண்டு
ராமனே சரீரம் என்று கொள்ளாமல் வில்லாளிகளின் தன்மை என்னிடம் உண்டு என்றும் சொல்வான்

சஹா அஹம் ஸோஹம் -அத்வைத வாதம் அல்ல -நியந்தரு-நியாம்ய பாவம்

33 தேவர் -வகை -33 கோடி -எண்ணிக்கை அல்ல – கூட்டம் என்றபடி –
12 ஆதித்யர்கள் –11 ருத்ரர்கள் -அஷ்ட வசுக்கள் -அஸ்வினி தேவதைகள் இருவர்

அதிதி காஷ்யபர் பிள்ளைகள் -விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்றும் உள்ளது

சிரியா எல்லையில் துருக்கி நாட்டிற்குள் எழிலிகாயா (Yazikaya) என்னும் இடத்தில் 12 பெரிய உருவங்கள் பாறை

மீது பொறிக்கப்பட்டுள்ளன. இவர்களும் ஹிட்டைட்ஸ் தொடர்புடையனவே. வேதத்தில் 12 ஆதித்யர்கள் என்று சூரியனின் வடிவங்கள் போற்றப்படுகின்றன. இது சூரியனின் பாதையிலுள்ள 12 மாதங்கள், 12 ராசிகள் என்று பொருள்படும். இதைச் சிறப்பிக்கும் வகையில் அங்கே 12 பெரிய உருவங்கள் உள்ளன. நாட்டின் பெயரே சூர்ய (சிரியா) என்று இருக்கும்போது இதில் வியப்பொன்றும் இல்லை.

சிரியாவின் மிக முக்கிய தெய்வம் தருணாஸ் (Tarhunas) என்று புதிய புத்தகம் கூறுகிறது. நூற்றுக் கணக்கான களிமண் கல்வெட்டுகளைப் படிக்கப் படிக்க புதுப் புது விஷயங்கள் வெளியாகி வருகின்றன. தருணாஸ் (Tarhunas) என்பது வருணன் என்பதன் சிதைந்த வடிவம். இதை புயல், இடி, மின்னலின் தெய்வம் என்று ஹிட்டைட்ஸ் அறிஞர்கள் (Hittitologists) வருணிக்கின்றனர். நாம் இந்திர, வருணன் பற்றிச் சொல்லும் விஷயங்கள் இவை. மழைக்குக் கூட நாம் இந்திர ஜபம் செய்வதில்லை; வருண ஜபம் தான் செய்கிறோம். ஆகவே இடி, மழை தெய்வமான தாருணாஸ்– வாருண –என்பதன் மறு வடிவமே.

திதி -கஸ்யபர் -பிள்ளைகள் -அசுரர்களும் -49 மருத்துக்களும்
அதிதி, திதி இருவரும் கச்யபருடைய மனைவிகள். அதிதியிடம் தேவர்கள் தோன்றினர். வாமனராக அவதரித்த பகவான் விஷ்ணு அவளுடைய கடைசி புத்திரர்.

திதியின் புத்திரர்கள் ஹிரண்யாக்ஷனும் ஹிரண்ய கசிபுவும் ஆவர். ஹிரண்ய கசிபுவின் புத்திரர்கள் ஸம்ஹ்லாதன், அனுஹ்லாதன், பிரஹ்லாதன், ஹ்லாதன் என்பவர். இவர்களில் ஸம்ஹ்லாதனின் மகன் பஞ்சஜனன். அனுஹ்லாதனின் மகன் மகிஷன். ஹ்லாதனின் புத்திரர்கள் வாதாபி, இல்வலன். ப்ரஹ்லாதனின் மகன் விரோசனன். இவனுடைய மகனான மகாபலியின் புத்திரன் பாணாசுரன். ஹிரண்ய கசிபுவின் மகளான சிம்ஹிகாவின் மகன் ராஹு.

திதியின் மற்ற புத்திரர்களான மருத்துக்கள் 49 பேர் . இவர்கள் தேவேந்திரனால் தேவர்களாக அழைத்துக் கொள்ளப்பட்டனர்.-ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 6 அத்தியாயம் 18/19

திதி-காசியபரிடம் இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை அருள வேண்டினாள்.
குழந்தை கருவுற்ற நாளிலிருந்து நியம நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும் என்று காசியபர் கூறினார்.
அதற்குப் பங்கம் ஏற்பட்டால் நினைத்தது நிறைவேறாது என்றார்.
கருவுற்ற திதி ஒருநாள் கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல,
இந்திரன் அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து கருவை வஜ்ராயுதத்தால் ஏழு பகுதிகளாக்கிட,
மறுபடியும் அந்த ஒவ்வொன்றும் ஏழாக மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகளாயின.
கருக்கள் அழ, இந்திரன், கருக்களைப் பார்த்து மா ருத (அழாதே) என்று கூற அவை மருத்துகள் எனப்பட்டன.
மருத்துக்கள், இந்திரனின் இளைஞர் படைகள் ஆவர்.

ஜகதீ -ப்ராக்ருத உலகங்களில் இது -பரம பதத்தில் அத்யர்க்க தேஜஸ் அங்கு –

————

வேதாநாம் ஸாமவேதோஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ—
இந்த்ரியாணாம் மநஷ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா—-৷৷10.22৷৷

வேதாநாம் –வேதங்களுக்குள்
ஸாமவேதோஸ்மி –சிறந்த ஸாம வேதம் ஆகிறேன்
தேவாநாம் –தேவதைகளுக்குள்
அஸ்மி வாஸவ—தலை சிறந்தவனாக இந்திரன் ஆகிறேன்
இந்த்ரியாணாம் –பதினோரு இந்த்ரியங்களுக்குள்
மநஸ் ச அஸ்மி –சிறந்ததான மனம் என்னும் இந்த்ரியமாகவும் ஆகிறேன்
பூதாநாம் –அறிவுடைய ஜீவ ராசிகளுடைய-உடலுடன் கூடிய ஜீவாத்மாவையே பூதம் என்கிறோம் –
அஸ்மி சேதநா–அறிவாக நான் ஆகிறேன்-அறிவும் நினைவும் மறதியும் எனக்கு அதீனம் கீழேயே சொன்னானே

வேதா³நாம் ஸாமவேத³: அஸ்மி = வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன்
தே³வாநாம் வாஸவ: அஸ்மி = தேவர்களில் நான் இந்திரனாக இருக்கிறேன்
இந்த்³ரியாணாம் மந அஸ்மி = புலன்களில் நான் மனமாக இருக்கிறேன்
ச பூ⁴தாநாம் சேதநா அஸ்மி = மேலும் அனைத்து உயிர்களிலும் நான் உணர்வாக இருக்கிறேன்

வேதங்களுக்கும் சிறந்ததாக சாம வேதம் ஆகிறேன்
தேவைதைகளுக்குள் தலை சிறந்தவனாக இந்திரன் ஆகிறேன்-

வாஸவ-இந்திர பட்டணத்தில் வசிப்பவர்களின் -அதனால் நான்முகன் இங்கே சேரா மாட்டானே
பதினோரு இந்த்ரியங்களுள் சிறந்ததான மனஸ் என்னும் இந்திரியம் ஆகிறேன் –
அறிவுடைய ஜீவ ராசிகளுடைய அறிவாக நான் ஆகிறேன் –

அர்த்தம் அநு சாரேண அந்த பாதத்திலேயே முடிந்தால் ருக்
யஜுஸ் இப்படியும் இருக்கலாம் பாதம் தாண்டியும் அர்த்தம் இருக்கலாம்
இதில் கான ரூபம் சேர்ந்து ஸாமம்-உத்கீத பிரணவம் கொண்டது
மூன்றும் சேர்ந்து அதர்வணம்

இங்கு அந்தர்யாமி என்று கொள்ளாமல் -இவற்றால் -ஸப்தத்தால் ஓதப்படுபவன் நானே என்று இங்கு கொள்ள வேண்டும்

(அறிவுடைய ஜீவராசிகளுடைய அறிவாக இருக்கிறேன் -அறிவு அவர்களில் ஓன்று அல்லவே -சம்பந்த சஷ்ட்டி -இதே போல் பலவும் உண்டே-ஸ்த்ரீ லிங்கம் ஸா இங்கு )

[10.22]’ஸர்காணாமாதிரந்தஷ்ச மத்யஂ சைவாஹமர்ஜுந!’ [10.32]’வாதஃ ப்ரவததாமஹம்’ [10.32]’அஹமேவாக்ஷயஃ காலஃ’ [10.33]’உத்பவஷ்ச பவிஷ்யதாம்’ [10.34]’த்யூதஂ சலயதாமஸ்மி’ [10.36]’தேஜஸ்தேஜஸ்விநாமஹம்’ [7.10]’ஜயோஸ்மி வ்யவஸாயோ஀ஸ்மி’ [10.36] இத்யாதிஷு நிர்தாரணாபாவாத்; அதோத்ர சந்த்ரஸ்ய நக்ஷத்ர ஜாதீயத்வாபாவாத் ஷஷ்ட் யபிஹிதஸ்ய ஸம்பந்த ஸாமாந்யஸ்ய ப்ரமாண ஸித்த விஷேஷே பர்யவஸாநமிதி பாவஃ.

—————

ருத்ராணாம் ஸங்கரஸ்சாஸ்மி வித்தேஸோ யக் ஷரக்ஷஸாம்.—
வஸூநாம் பாவகஸ்சாஸ்மி மேருஸ் ஸிகரிணாமஹம்-—৷৷10.23৷৷

ருத்ராணாம் –பதினோரு ருத்ரர்களுக்குள்
ஸங்கரஸ்சாஸ்மி –தலைவனான சிவனாகவும் இருக்கிறேன்
யஷ ரக்ஷஸாம்.—யஷ ராக்ஷஸர்களுக்குள்
வித்தேஸோ அஸ்மி –பணத்துக்கு அதிபதியான குபேரன் ஆகிறேன்
வஸூநாம் –எட்டு வஸூகளுக்குள்
பாவகஸ்சாஸ்மி -தலை சிறந்தவனான பாவகன் என்ற வஸூ ஆகிறேன்
ஸிகரிணாம் -ஆச்சர்யமான சிகரங்களை யுடைய மலைகளுக்குள்
மேருஸ் மஹம்–அஸ்மி -நான் மேரு ஆகிறேன்

ருத்ராணாம் ஸங்கர = ருத்ரர்களில் சங்கரனாக
சா அஸ்மி = நான் இருக்கிறேன்
வித்தேஸோ = குபேரனாக இருக்கிறேன்
யக்ஷரக்ஷஸாம் = யக்ஷ இராட்சசர்களில்
வஸூநாம் = வசுக்களில்
பாவகஸ்²சாஸ்மி = நான் அக்கினியாக இருக்கிறேன்
மேரு: ஸி²க²ரிணாமஹம் = மலைகளில் நான் மேருவாக இருக்கிறேன்

பதினோரு ருத்ரர்களுக்குள் தலைவனான சிவனாகவும் இருக்கிறேன்
யக்ஷ ராக்ஷஸர்களுக்குள் பணத்துக்கு அதிபதியான குபேரன் ஆகிறேன்
எட்டு வஸுக்களுள் தலை சிறந்தவனாக பாவகன் –வைஸ்ரவஸின் பிள்ளை -என்ற வஸூ வாகிறேன் –
ஆச்சர்யமான சிகரங்களை யுடைய மலைகளுக்குள் நான் மேரு ஆகிறேன்

ருத்திரர்கள் பதினோரு பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் புராணங்களில் பல இடங்களில் பலவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அஜைகபதன், அஹிர்புத்னியன், வீரபத்ரன், கிரீசன், சங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், பிநாகன், பகன், சம்பு
என்பன அவர்களின் வெவ்வேறு பெயர்களாம். அவர்கள் எல்லாரும் சிவனுடைய அம்சங்களாகின்றனர்.
ருத்திரன் என்பதன் பொருள் ரோதனம் உண்டு பண்ணுபவன், அழச் செய்பவன் என்பதாம்

யக்ஷஸர்கள் ரக்ஷஸர்கள் ஆகிய இருவரும் தேவ கணத்தைச் சேர்ந்தவர்கள். விரைந்தோடிப் பொருள் தேடும்
தன்மையுடையவர்கள் யக்ஷஸர்கள். பொருளைக் காக்கும் இயல்புடையவர்கள் ரக்ஷஸர்கள்.
இவ்விரு தரத்தாரும் குபேரனுடைய சேனைகளாகின்றனர். செல்வம் யாரிடம் சேருகிறதோ அவன் குபேரனாகிறான்.
எங்கு உழைப்பும் சேமிப்பும் இருக்கின்றனவோ அங்குச் செல்வம் பெருகுகிறது.
செல்வம், ஐசுவரியம் அல்லது வல்லமையைத் தருகிறபடியால் அது ஈசுவர ஸம்பத்து எனப்படுகிறது.

வஸுக்கள் எட்டுப் பேர். நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி, சந்திரன், ஸுரியன், நக்ஷத்திரம் ஆகிய இவை யெட்டும்
ரூபகப் படுத்தி வஸுக்கள் என்று இயம்பப்படுகின்றன. அக்கினி வெவ்வேறு வடிவெடுத்து உயிர்களை ஓம்புவதால்
வஸுக்களுள் நாள் அக்கினி என்கிறார் பகவான்.

—————-

புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம்.–
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த ஸரஸாமஸ்மி ஸாகர-—10.24৷৷

பார்த்த–குந்தீ புத்ரனே
புரோதஸாம் –புரோஹிதர்களுக்குள்
முக்யம் –சிறப்புற்றவரான
ப்ருஹஸ்பதிம். ச –ப்ருஹஸ்பதியாகவும்
மாம் வித்தி –என்னை அறிவாயாக-

ப்ருஹஸ் பதி -பெரியவற்றுக்கு தலைவன் -பேச்சு ஸப்தத்துக்கு தலைவன் -ஸப்தார்த்தம்
ஸேநாநீநாம் –ஸேனைத் தலைவர்களுக்குள்
ஸ்கந்த–சிறப்புற்ற முருகன்
அஹம்–நானே
ஸரஸாம் –குளங்களுக்குள்
ஸாகர-சிறப்புற்ற கடல்
அஹம் அஸ்மி –நானே யாகிறேன்

குளங்களுக்குள் கடல் -என்றது -ஓடாமல் இருக்கும் நீர்த்தேக்கம் என்பதையே குளம்-சரஸ் -நிற்கும் நீர் நிலை -என்கிறார் –
மேல் ஓடும் நீர் -நதிகளில் கங்கை என்கிறான்

புரோதஸாம் ப்ருஹஸ்பதிம் = புரோகிதர்களில் முக்கியமானவன் அல்லது தலைவன் பிரகஸ்பதி
மாம் = நான்
வித்³தி⁴ = அறிந்து கொள்
பார்த² = பார்த்தா
ஸேநாநீநாம் = சேனைத் தலைவர்களில்
அஹம் = நான்
ஸ்கந்த: = கந்தன்
ஸரஸாம் = நீர் நிலைகளில்
ஸாக³ர: = கடல்
அஸ்மி = நானாக இருக்கிறேன்

குந்தீ புத்திரனே -புரோஹிதர்களுக்குள் சிறப்புற்றவரான ப்ருஹஸ்பதியாகவும் என்னை அறிவாயாக
சேனைத் தலைவர்களுள் சிறப்புற்ற முருகன் நானே-பிராகிருத பூமியில் -விஷ்வக் சேனரில் வியாவருத்தி –
ஓடாமல் தேங்கி இருக்கும் நீர்–குளங்களுக்குள் சிறப்புற்ற கடல் நானே ஆகிறேன்

முக்யத்வம் இங்கு இருப்பதை எல்லா வற்றிலும் கொள்ள வேண்டும்

————

மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்.—
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய—৷৷10.25৷৷

மஹர்ஷீணாம் -மரீசி முதலான மஹா ரிஷிகளுக்குள்
அஹம் –நான்
ப்ருகு-சிறந்தவரான ப்ருகு வாகிறேன்-பிருகு மார்க்கண்டேயர் கர்ப்பக்ருஹத்துக்குள் சன்னிவேசம் உண்டே –
கிராம் –பொருளுடைய ஸப்தங்களுக்குள்-பொருள் இல்லாத ஒலி -கடல் ஓசை போல்வன -வர்ணம் த்வனி இரண்டாகச் சொல்வார்கள் அன்றோ
யேகம் அக்ஷரம் அஸ்மி .—ஒற்றை எழுத்தாகிய பிரணவம் ஆகிறேன்-ஓம் இதி ஏக அக்ஷரம் ப்ரஸித்தி உண்டே
யஜ்ஞாநாம் –யஜ்ஞங்களுக்குள்
ஜப யஜ்ஞ அஸ்மி –சிறந்ததான ஜப யஜ்ஞமாக ஆகிறேன்-தேவ பூஜையே யஜ்ஜம் -அர்ச்சனை த்யானம் ஜபம் ஸ்தோத்ரம் போல்வன -ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது மநு பகவானும் சொல்வான்
ஸ்தாவராணாம் -ஸாமான்ய மலைகளுக்குள்
ஹிமாலய–சிறந்ததாக ஹிமாலயம் ஆகிறேன்

மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ அஹம் = மகரிஷிகளில் நான் பிருகுவாக இருக்கிறேன்
கி³ராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி = வாக்குகளில் நான் ஓரெழுத்தாக இருக்கிறேன்
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி = யக்ஞங்களில் நான் ஜபயக்ஞமாக இருக்கிறேன்
ஸ்தா²வராணாம் ஹிமாலய: = மலைகளில் நான் இமாலயமாக இருக்கிறேன்

மரீசி முதலான ரிஷிகளுக்குள் சிறந்தவரான ப்ருகு வாகிறேன்-மகா லஷ்மி திருத் தகப்பனார் இவனே பரத்வம் ஸ்தாபித்த பெருமையும் உண்டே
பெருமாளுடைய சப்தங்களுக்குள் ஒற்றை எழுத்தாகிற பிரணவம் ஆகிறேன்-பொருளுடன் கூடிய சொற்களுக்குள்-கடலோசை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டுமே
யஜ்ஞங்களுக்குள் சிறந்ததான ஜெப யஜ்ஞமாக ஆகிறேன்–ஹிம்சைக்கு பிரஸ்தாபம் இல்லாமல் சர்வாதிகாரமாக இருக்கும் ஏற்றம் உண்டே -விதுரன் -ஆஸ்ரமம் இல்லாமல் இருந்தாலும் ஜெப யஜ்ஜம் செய்தானே –
சாமான்ய மலைகளுக்குள் சிறந்ததான இமயமலை யாகிறேன்-சிகரங்களால் அலங்கரிக்கப்பட்ட மலைகளுக்குள் மேரு கீழே பார்த்தோம்

—————–

அஸ்வத்தஸ் ஸர்வ வ்ருக்ஷாணாம் தேவர்ஷீணாம் ச நாரத–
கந்தர்வாணாம் சித்ர ரதஸ் ஸித்தாநாம் கபிலோ முநி–-৷৷10.26৷৷

ஸர்வ வ்ருக்ஷாணாம்–எல்லா மரங்களுக்குள்ளும்
அஸ்வத்தஸ் –அரச மரம் ஆகிறேன்-நைமிசாரண்யம் -ஆரண்ய ரூபி –
தேவர்ஷீணாம் ச –தேவ ரிஷிகளுக்குள்ளும்
நாரத–நாரதன் ஆகிறேன்
கந்தர்வாணாம் –கந்தர்வர்களுக்குள்
சித்ர ரதஸ் –சித்ர ரதன் ஆகிறேன்
ஸித்தாநாம் –அணிமா ஸித்தி பெற்றவர்களுக்குள்
கபிலோ முநி–கபில முனி ஆகிறேன் -கர்த்தவ மகரிஷிக்கும் தேவஹூதிக்கும் குமாரர்

அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் = மரங்களில் நான் அரச மரம்
தே³வர்ஷீணாம் ச நாரத³: = தேவ ரிஷிகளில் நான் நாரதன்
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: = கந்தவர்களில் நான் சித்ரதரன்
ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: = சித்தர்களில் நான் கபில முனி

எல்லா மரங்களுக்குள்ளும் அரச மரமாகிறேன்–பகவத் ஸந்நிதானம் கொண்ட ஏற்றம்
தேவ ரிஷிகளுக்குள் நாரதர் ஆகிறேன்-மனிதர் அஞ்ஞானம் கெடுக்கும் நாரதர் -ஆத்ம சம்பந்த ஞானம் தருபவர் நாரதர் –
கந்தர்வர்களுக்குள் சித்ரரதன் ஆகிறேன்
அணிமாதி சித்தி பெற்றவர்களுக்கும் கபில முனி யாகிறேன்

  1. அணிமா – அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமா – மலையைப் போல் பெரிதாதல்.
  3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராத்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
  7. ஈசத்துவம் – நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் – அனைத்தையும் வசப்படுத்தல்.

————–

உச்சைஸ் ஸ்ரவஸமஷஸ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம்.—
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்৷৷10.27৷৷

அஸ்வாநாம்–குதிரைகளுக்குள்
அம்ருதோத்பவம்–திருப்பாற் கடல் அமுதத்தில் உண்டான
உச்சைஸ் ஸ்ரவஸம் –உச்சைஸ் ஸ்ரவஸ் என்னும் குதிரையாக
வித்தி மாம் .—என்னை அறிவாயாக
கஜேந்த்ராணாம்–சிறந்த யானைகளுக்குள்
ஐராவதம் -ஐராவதமாகவும் —
மாம் வித்தி -என்னை அறிவாய்
நராணாம் ச –மனிதர்களுக்குள்ளும்
நராதிபம்–அரசனாக
மாம் வித்தி -என்னை அறிவாய்

உச்சை:ஸ்²ரவஸம் = உச்சை சிரவம்
அஸ்²வாநாம் = குதிரைகளில்
வித்தி = உணர் , அறிந்து கொள்
மாம் = நான்
அம்ருதோத்³ப⁴வம் = அமிர்தத்தில் தோன்றிய
ஐராவதம் = ஐராவதம்
க³ஜேந்த்³ராணாம் = யானைகளில்
நராணாம் = மனிதர்களில்
ச நராதி⁴பம் = நான் அரசன்

குதிரைகளுக்குள் திருப்பாற் கடல் அமுதத்தில் உண்டான உச்சைஸ்வரஸ் என்னும்
வெள்ளைக் குதிரையாக என்னை அறிவாய்
சிறந்த யானைகளுக்குள் ஐராவதமாகவும் என்னை அறிவாய்
மனிதர்களுக்குள்ளும் அரசனாக என்னை அறிவாய்

யதீந்த்ரர் யதிகளுக்கு இந்திரன் தலைவர் போல்
கஜேந்திரன் -கஜங்களுக்குள் தலைவன் –
திக் கஜங்களுக்குள் உயர்ந்த கஜம்
அம்ருத உத்பவம் இங்கும் சேர்த்துக் கொள்ள வேண்டும்-காகாஷி நியாயம்

நீராய் நிலனாய் தீயாய் காணாய் நெடு வானாய் போல் -அனைத்துக்குள்ளும் அந்தராத்மா -ஸர்வ ஸப்த வாஸ்யன்
புகழும் –கண்ணனைக் கூவுமாறு அறிய மாட்டேன்

————

ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்.-
ப்ரஜநஷ்சாஸ்மி கந்தர்ப ஸர்ப்பாணாமஸ்மி வாஸுகி–৷৷10.28৷৷

ஆயுதாநாம் –ஆயுதங்களுக்குள்
அஹம் வஜ்ரம் அஸ்மி –நான் வஜ்ராயுதம் ஆகிறேன்
தேநூநாம் -பசுக்களுக்குள்
அஸ்மி காமதுக்.-காம தேநு ஆகிறேன்
ப்ரஜந–பிரஜைகள் உண்டாவதற்குக் காரணமான
ச அஸ்மி கந்தர்ப –மன்மதனாகவும் ஆகிறேன்
ஸர்ப்பாணாம் -ஒரு தலைப் பாம்புகளுக்குள்
அஸ்மி வாஸுகி–வாஸூகி யாகிறேன்

ஆயுதா⁴நாம் = ஆயுதங்களில்
அஹம் வஜ்ரம் = நான் வஜ்ராயுதம்
தேநூநாம் = பசுக்களில்
காமது⁴க் அஸ்மி = நான் காமதேனு
ப்ரஜந: கந்த³ர்ப: அஸ்மி = பிறப்பிப்பவர்களில் நான் மன்மதன்
ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி = மேலும், பாம்புகளில் நான் வாசுகி

பிராகிருத  ஆயுதங்களுக்குள் நான் வஜ்ராயுதம் ஆகிறேன்
பசுக்களுக்குள் நான் காம தேனு ஆகிறேன்
பிரஜைகள் உண்டாவதற்குக் காரணமான மன்மதனாகவும் ஆகிறேன்
ஒரு தலைப் பாம்புகளில் வாசுகி ஆகிறேன்-நாகங்களில் -பல தலை -அநந்தன்-நாகம் -பலதலைப் பாம்புகள் மேல் வரும்

வ்ருத்தாசுரன் இடம் தோற்ற இந்திரன் -ப்ரஹ்மா விஷ்ணு இடம்
ததீஹி முனிவர் முதுகுத் தண்டு -யோக தசையில் -பிரித்து -வஜ்ரம்
இங்கு பிராகிருத உலகங்களுக்கும் சிறந்த
அங்கு சங்கு சக்கரம் அப்ராக்ருதம் உடன் ஒப்பிட எடுத்துக் கழிக்கவும் இதுக்குத் தகுதி இல்லையே

———–

அநந்தஸ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்.—
பித்ருணாமர்யமா சாஸ்மி யமஸ் ஸம்ய மதாமஹம்৷৷10.29৷৷

நாகாநாம்–பல தலைப் பாம்புகளுக்குள்
அநந்தஸ் ச அஸ்மி –அநந்தனாகவும் இருக்கிறேன்
யாதஸாம் –ஜலத்துக்குள் வசிப்பவர்களுக்குள்
வருணோ அஹம்.—நான் வருணன் ஆகிறேன்
பித்ருணாம் -பித்ருக்களுக்குள்
அர்யமா ச அஸ்மி –அர்யமாகவும் ஆகிறேன்
ஸம்ய மதாம் –தண்டிப்பவர்களுக்குள்
யமஸ் அஹம்–நான் எமனாகிறேன்

அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் = நாகர்களில் நான் அநந்தன்
வருணோ யாத³ஸாமஹம் = நீர் வாழ்வோரில் நான் வருணன்
பித்ரூணாமர்யமா = பித்ருகளில் நான் அரியமான்
சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் = யமனாக இருக்கிறேன் அடக்கி ஆள்பவர்களில்

பலதலைப் பாம்புகளில் அநந்தனாகவும் இருக்கிறேன்-சென்றால் குடையாம் இத்யாதி
ஜலத்துக்குள் வசிப்பவர்களுக்குள் நான் வருணன் ஆகிறேன்-ஜந்துக்களுக்குள் -தலைவன் சம்பந்த சாமான்யம்
பித்ருக்களுக்குள் -பித்ரு லோக ராஜாவான -அர்யமாகவும் ஆகிறேன்
தண்டிப்பவர்களுக்குள் நான் யமனாகிறேன்-விவசவானின் பிள்ளை யமனும் யமுனையும்

—————

ப்ரஹ்லாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால கலயதாமஹம்.—
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம்-—৷৷10.30৷৷

தைத்யாநாம்–அஸூரர்களுக்குள்
ப்ரஹ்லாதஸ் ச அஸ்மி –ப்ரஹ்லாதனாகவும் ஆகிறேன்
கலயதாம் –துன்பம் விளைக்க எண்ணுபவர்களுக்குள்
கால அஹம்.—மரணத்தன்மையை விலைக்கும் காலனாகிறேன் நான்
ம்ருகாணாம் –விலங்குகளுக்குள்
ச ம்ருகேந்த்ரோஹம் –விலங்கு அரசனான ஸிம்ஹம் ஆகிறேன் நான்
பக்ஷிணாம்—பறவைகளுக்குள்
வைநதேயஸ்ச –கருடனாகவும் ஆகிறேன் நான்

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் = அசுரர்களில் நான் பிரகலாதனாக இருக்கிறேன்
கால: கலயதாமஹம் | = இயங்குபவற்றில் நான் காலமாக இருக்கிறேன்-கால தத்வம் சொல்ல வில்லை இங்கு –
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ர = மிருகங்களில் நான் சிங்கமாக இருக்கிறேன்
அஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் = பறவைகளில் நான் கருடனாக இருக்கிறேன்

அஸூரர்களுக்குள் ப்ரஹ்லாதனாகவும் ஆகிறேன்
துன்பம் விளைக்க எண்ணுகிறவர் களுக்குள் மரணத்தை விளைக்கும் காலன் ஆகிறேன் நான்-கால தேவன்-கால நிர்ணயம் -மிருத்யு தேவதை மரணம் அடைவிப்பவன் -இருவரும் யம கிங்கரர்கள் யம தர்ம ராஜன் தலைவன் —
விலங்குகளுக்குள் விலங்கு அரசனான ஸிம்ஹம் ஆகிறேன்-நம்பெருமாளுக்கு இன்றும் ஸிம்ஹ கதி முதலில் உண்டே –
பறவைகளுக்குள் கருடனாகவும் ஆகிறேன் நான்-பக்ஷம் சிறகு உடையவைகள் -வேதாத்மா விஹகேஸ்வரன் -ஆகாசத்தில் பறக்கும் பக்ஷிகளுக்கு தலைவன் -புள்ளரையன்

கஸ்யபர் -அதிதிக்கு பிறந்த ஆதித்யர்கள் தேவர்கள்
கஸ்யபர் -திதிக்குப் பிறந்தவர்கள் அசுரர்கள் -தேவ ஜாதி தீயவர்
ராக்ஷசர் மனுஷ்ய ஜாதியில் தீயவர்
அசேஷாணா ம் சாதூனாம் ப்ரஹ்லாதன்
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம். அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23) –இத்யாதி நவவித பக்தி உபதேசம்

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

————–

பவந பவதாமஸ்மி ராமஸ் ஸஸ்த்ர ப்ருதாமஹம்.—
ஐஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ —-৷৷10.31৷৷

பவந பவதாமஸ்மி –அசையும் இயல்பு யுடையவற்றுள் காற்றாகிறேன் நான்-சஞ்சரிக்கும் பொருள்கள் நீர் காற்று போல்வனவற்றுள் காற்று நான்
ராமஸ் ஸஸ்த்ர ப்ருதாமஹம்.—ஆயுதம் ஏந்தியவர்களுக்குள் நான் சக்ரவர்த்தித்த திருமகன் ஆகிறேன்-
ஐஷாணாம் மகரஸ்சாஸ்மி –நீரில் வாழும் பெரிய மீன்களுக்குள் மகர மீன் ஆகிறேன் நான்
ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ–ஓடும் நதிகளுக்குள் கங்கை யாகிறேன் நான்

பவந: பவதாமஸ்மி = தூய்மை செய்பவற்றில் நான் காற்று
ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் = ஆயுதம் தாங்கியவர்களில் நான் இராமன்
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி = மீன்களில் நான் சுறா
ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ = ஆறுகளில் நான் ஜாஹ்ணவி (கங்கை )

அசையும் இயல்பு உடையவற்றுள் காற்று ஆகிறேன் நான்
ஆயுதம் ஏந்தியவர்களுக்குள் நான் சக்ரவர்த்தி திரு மகனான ராமன் ஆகிறேன்
நீரில் வாழும் பெரிய மீன்களுக்குள் மகர மீன் ஆகிறேன்-ரோஷம் அதிகமாய் இருக்குமாம் -மின்னு மா மகர குண்டலங்கள் -தங்களுக்குள்ளும் போட்டி -கண்களையும் மீன்களாகக் கொண்டு சண்டை –
ஓடும் நதிகளுக்குள் கங்கை ஆகிறேன் நான்-சகரம் கல்லின ஏரி தானே சாகரம் கடல் -பிந்து சரஸ் ஹிமாலய மலையில் -கங்கை உத்பத்தி -கோவிந்தா கங்கா கீதா -ககாரங்கள் சேர்ந்து பிறவி அறுக்கும் ஓவ்ஷதங்கள் -பரம பாவனத்வம் -ஹூப்ளி ராமானுஜர் கங்கை கலக்கும் இடத்துக்கும் மங்களாசாசனம் -மாயாபூர் அந்த இடம் இன்று -நதிகள் கலந்த பின்பு கங்கை என்றே பெயர் ப்ரயாக் ராஜ் திரிவேணி சங்கமம்

அஸ்திரம் எய்வது-அம்பு போல்வன -சஸ்திரம் கையில் வைத்து சண்டை போடும் ஆயுதங்கள் -ராமனையும் நானே இயக்குகிறேன் என்று கொள்ள முடியாது இங்கு -இருவரும் ஒரே வியக்தி தானே -ஆயுதம் ஏந்தி இருக்கும் தன்மை எனது அதீனம் என்கிறான்

வில்லைத் தாங்கும் தன்மை ஒன்றே ஒக்கும்–குணம் சொல்வதில் ரீதி பங்கம் வருமே என்னில் ஆதித்யாதிகள் -ஷேத்ரஞ்ஞன் -சரீரத்துக்குள் ஆத்மா அந்தராத்மா பகவானுடைய சரீரம் -தர்ம பூதமே -வியக்தி சரீரத்துடன் கூடியது -குணம்- விசேஷணம் போல் இங்கும்

துருவ மண்டலம் -தேவ லோகம் -பாதாளம் -பல இடங்களிலும் ஓடும்
பகீரதன் முயற்சியால் கங்கை பூமிக்கு –
வேகம் தங்க -சிவனைக் குறித்து தவம்
ஜன்ஹு மகரிஷி கோபம் கொண்டு பருக -அவரைப் பிரார்த்தித்து
அவர் மகள் ஜான்ஹவி என்னும் பெயர்

——————-

ஸர்காணாமாதிரந்தஸ்ச மத்யம் சைவாஹமர்ஜுந.—
அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத ப்ரவததாமஹம்-–৷৷10.32৷৷

அர்ஜுந.—அர்ஜுனா
ஸர்காணாம் -ஸ்ருஷ்ட்டிக்கப் படுமவைகளுக்கு
ஆதி –காரணமான படைப்பவர்களும்-நிமித்த காரணம் குயவன் நெசவாளி பொற் கொல்லன் போல்வார் -இவர்களுக்கும் அந்தர்யாமி –
அந்த –கடைசியில் அவற்றை அழிப்பவர்களும்
மத்யம் –இடையில் அவற்றை ரக்ஷிப்பவர்களும்
ச ஏவ அஹம் –நானே
வித்யாநாம்–வித்யைகளுக்குள்
அத்யாத்மவித்யா ச ஏவ அஹம்—ஆத்ம பரமாத்மாக்களைப் பற்றிய அறிவை உணர்த்தும் அத்யாத்ம வித்யை நானே
ப்ரவததாம் – ஜல்பம் விதண்டை வாதம் என்ற மூவகைப்பட்ட வாதங்களைப் புரிபவர்களுடைய வாதங்களுக்குள்
அஹம் வாத –நான் தத்வ நிர்ணயத்தின் பொருட்டு ஏற்பட்ட வாதம் ஆகிறேன் –

ஸர்கா³ணாம் = படைப்புகளில்
ஆதி ³ரந்தஸ்ச மத்யம் = ஆதி, அந்தம், மத்யம்
சை வா அஹம் = நான் இருக்கிறேன்
அ ர்ஜுந = அர்ஜுனா
அத்யாத்ம வித்யா வித்யாநாம் = வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தையாய் இருக்கிறேன்
வாத: ப்ரவத³தாமஹம் = பேசுவோரில் நான் வாதமாக இருக்கிறேன்

அர்ஜுனா ஸ்ருஷ்ட்டிக்கப் படும் அவைகளுக்கு காரணமான படைப்பவர்களும்
கடைசியில் அவற்றை அழிப்பவர்களும் இடையில் அவற்றை ரக்ஷிப்பவர்களும் நானே-பீஜம் மேல் சொல்வதால் நிமித்த காரணம் இங்கு
வித்யைகளுக்குள் ஆத்ம பரமாத்மாக்களைப் பற்றிய அறிவை உணர்த்தும் அத்யாத்ம வித்யை நானே
ஜல்பம் விதண்டா வாதம் என்ற மூவகைப்பட்ட வாதங்களைப் புரிபவர்களுடைய வாத வகைகளுக்குள்
நான் தத்வ நிர்ணயத்தின் பொருட்டு ஏற்பட்ட வாதம் ஆகிறேன்-சலம் -ஏமாற்றுவதும் இவற்றுள் உண்டு –

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வே தானே ஞானம் -விஷய பல வை லக்ஷண்யம் உண்டே –

debate style
வாதம்
ஜல்பம்
விதண்டா -மூன்று வகைகள்
விஷயம் அறிய ஆசை உடன் -உண்மை அறிய -வாதம்
மற்றவரை தோற்கடிக்க எண்ணம் கொண்டு வாதம் செய்தால் ஜல்பம்
தன்னுடைய பக்ஷம் சொல்லாமல் இதைச் சொன்னாலும் குற்றம் காட்டுவது விதண்டா வாதம்

————–

அக்ஷராணாமகாரோஸ்மி த்வந்த்வஸ் ஸாமாஸி கஸ்ய ச.—-
அஹமேவாக்ஷயஸ் காலோ தாதாஹம் விஸ்வதோமுக-–৷৷10.33৷৷

அக்ஷராணாம் -எழுத்துக்களுக்குள்
அகாரோஸ்மி –நான் அகாரம் ஆகிறேன்
ஸாமாஸி கஸ்ய ச.——ஸமாஸ ஸமூஹங்களுக்குள்
த்வந்த்வஸ் அஸ்மி –த்வந்த ஸமாஸம் ஆகிறேன்
அக்ஷயஸ் காலோ–அழிவற்ற காலம்
அஹமேவ–நானே
விஸ்வதோமுக–நான்கு புறமும் முகங்களை யுடையவனாய்
தாதா–அண்டத்தின் உள்ளே இருக்கும் பொருள்களை படைப்பவனான நான்முகனும்
அஹம் –நானே

அக்ஷராணாமகாரோஸ்மி = எழுத்துக்களில் நான் அகரம்
த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச = எழுத்து புணர்ச்சிகளில் நான் இரட்டைப் புணர்வு
அஹமேவாக்ஷய: காலோ = அழியாத காலம் நான்
தாதாஹம் விஸ்²வதோமுக = அனைத்து திசைகளையும் பார்க்கும் விராட் ஸ்வரூபன் நான்

எழுத்துக்களுக்குள் நான் அகாரம் ஆகிறேன்
சமாஜ சமூகத்தின் உள்ளும்–(அவ்யயீபாவ-தத்புருஷ -பஹு வ்ரீஹி த்வந்த ஸமாஸம்) -த்வந்த்வ சமாசம் ஆகிறேன்
அழிவற்ற காலமும் நானே-அசித் தத்வம் இங்கே தான்
நாலு புறமும் முகங்களை உடையவனாய் அண்டத்தின் உள் இருக்கும் பொருள்களைப்
படைப்பவனான நான்முகனும் நானே(ருத்ரருக்குள் சங்கரன் நான் என்பான் மேலும்-பூவனும் நாற்றமும் நீயே பரிபாடல் -)

விபக்தி லிங்கம் வசனம் -விக்ருதி -ஒருமை பன்மை வேற்றுமை உருபுகள் ஆண் பால் பெண் பால் முதலியவை சொல்லும் –

அவ்யயீபாவ ஸமாஸம் -பூர்வ பத பிரதானம்- உப கங்கையில் யாகம் செய்தால் -யதா சக்தி -யதா மதி -யதா காலம் போல்வன இந்த ஸமாசம் -பூர்வ பத பிரதானம்
உத்தர பத பிரதானம் -ராஜாவுடைய சேவகன் -ராஜ சேவகன் வந்தான் –தத் புருஷ ஸமாஸம்
அந்நிய பதார்த்த ப்ராதான்யம் -பீதாம்பரன் புண்டரீகாக்ஷன் -பீதாம்பர மஞ்சள் ஆடை -தரித்த பகவான் –பஹு வ்ரீஹி ஸமாஸம்
ராம கிருஷ்ண ஆதவ் -இருவரும் வந்தார் -ஒண் சங்கதை வாள் ஆழியான் –த்வந்த ஸமாஸம் -இரண்டுக்கும் பிரதானம்

————

ம்ருத்யுஸ் ஸர்வ ஹரஸ் சாஹம் உத்பவஸ்ச பவிஷ்யதாம்.–
கீர்த்திஸ் ஸ்ரீர் வாக் ச நாரீணாம் ஸ்ம்ருதிர் மேதா த்ருதி க்ஷமா —৷৷10.34৷৷

ஸர்வ ஹரஸ்–அனைத்து உயிர்களையும் அபஹரிக்கும்
ம்ருத்யுஸ் சாஹம் –மிருத்யுவும் நானே
பவிஷ்யதாம்.–உண்டாகிற பொருள்களுக்கு
உத்பவஸ் ச அஹம் –உத்பத்தி யாகிற கிரியையும் நானே
நாரீணாம்–பெண்களுக்குள்
ஸ்ரீர்-தலைமை பெற்றவளான ஸ்ரீ தேவியும்
கீர்த்திஸ் –கீர்த்தி தேவியும்
வாக் ச –வாக்கு தேவியும்
ஸ்ம்ருதிர்–ஸ்ம்ருதி தேவியும்
மேதா –மேதா தேவியும்
த்ருதி –த்ருதி தேவியும்
க்ஷமா ச–ஷமா தேவியும்
அஹம் –நானே –

ம்ருத்யு: = மரணம்
ஸர்வஹரஸ்²சாஹ = அனைத்தையும் அழிக்கும்
முத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் | = எதிர்க் காலத்தில் பிறக்கும் பிறப்பு நான்
கீர்தி: = புகழ்
ஸ்ரீர்வாக்ச = உயர்ந்த பேச்சு
நாரீணாம் = பெண் குணங்களில்
ஸ்ம்ருதி = நினைவு
மேதா⁴ த் = மேதமை
ருதி: = ஸ்திதி
க்ஷமா = மன்னித்தல் , பொறுமை

அனைவரது உயிரையும் அபஹரிக்கும் ம்ருத்யுவும் நானே-கீழே யமன் தர்ம தேவதை கால தேவன் பார்த்தோம் -காலனும் ம்ருத்யுவும் அவன் பரிகரங்கள் -இவர்களுக்கு ஆத்துமாவும் நானே என்றபடி –
உண்டாகின்ற பொருள்களுக்கு உத்பத்தி யாகிற கிரியையும் நானே-கீழே உத்பத்தி ஸ்திதி சம்ஹாரம் காரணம் -நிமித்தம் காரணம் நான் பார்த்தோம் உண்டாவது பொருள் அல்ல -பீஜம் நானே பின்பு சொல்லப்பிக்கிறார் -இங்கு கிரியைச் சொன்னவாறு -இதுவும் எனக்கு அதீனம் என்றவாறு -வில்லை ஏந்துதல் தர்மம் போல் கிரியையே நான்
பெண்களுக்குள் தலைமை பெற்றவளான ஸ்ரீ தேவியும் -கீர்த்தி (புகழுக்கு அபிமானி நீளா)தேவியும் -வாக் தேவியும்(ஹயக்ரீவர் பத்னியைச் சொன்னவாறு )-
ஸ்ம்ருதி -(நினைவு )தேவியும் -மேதா (அப்போது ஒரு சிந்தனை செய்து )தேவியும் -த்ருதி தேவியும் -ஷமா தேவியும் நானே-பண்பையே கொள்ள முடியாது — ஏழு பெயர்களை சொல்லி –நாரீணாம் விசேஷணம் இருப்பதால்

நித்யர்கள் நித்தியமாக இருப்பது இவனது நித்ய சங்கல்பத்தாலே தானே

————–

ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்.–
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம் ருதூநாம் குஸுமாகர—৷৷10.35৷৷

ததா-அவ்வண்ணமே
ஸாம்நாம்–சாமங்களில்
ப்ருஹத் ஸாம –ப்ருஹத் ஸாமமும் –நானே
காயத்ரீ சந்தஸாமஹம்.–சந்தஸ்ஸுக்களுக்குள் காயத்ரீ ஸந்தஸ்ஸும் நானே
மாஸாநாம் மார்கஸீர்ஷோஹம் –மாதங்களுக்குள் மார்கழியும் நானே
ருதூநாம் குஸுமாகர–ருதுக்களுக்குள் வஸந்த ருதுவும் நானே –

ப்³ருஹத்ஸாம ததா = சாமங்களில் நான் பிருகத் சாமம்
ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ ஸா அஹம் = சந்தங்களில் நான் காயத்ரீ
மாஸாநாம் மார்க³ஸீ ர்ஷோ அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் குஸுமாகர = பருவங்களில் நான் மலரும் இளவேனில்

அவ் வண்ணமே சாமங்களில் ப்ருஹத் சாமமும் நானே
சந்தஸ் ஸூக்களுக்குள் காயத்ரீ சந்தஸ் ஸூவும் நானே
மாதங்களுக்குள் மார்கழி நானே-கேசவ மாதம் –
ருதுக்களுக்குள் வசந்த ருது நானே–புஷ்பித காலம்

மந்த்ரங்கள் மூன்று விதம் ரிக் -யஜுர் -சாமம் -இந்த மூன்றுமே நான்கு வேதங்களிலும் உண்டு
சாமம் -ராகம்-ஆலாபனை -notes -ரைவதம் ப்ருஹத் போன்ற பல வகைகள் உண்டு
ஸாஹித்யம் -ரிக் -பொருள் வரும் –

ஒரு பாதத்துக்கு 6-எழுத்துக்கள் -காயத்ரி -நான்கு கால்கள் -காயத்ரி மந்த்ரம் மூன்றே பாதங்கள்-ஒவ்வொன்றிலும் எட்டு எழுத்துக்கள்
உஷ்ணுக் -7 எழுத்துக்கள்
அனுஷ்டுப் 8  எழுத்துக்கள்-கீதா ஸ்லோகங்கள்
பிருஹத் -9 எழுத்துக்கள்-
பங்க்தி 10 எழுத்துக்கள்-தசரதன்
த்ருஷ்டுப் 11 எழுத்துக்கள்
ஜகதி 12 எழுத்துக்கள்

  1. காயத்திரி சந்தம்: மூன்று அடிகள், ஒரு அடிக்கு எட்டு எழுத்துக்களுடன் மொத்தம் 24 எழுத்துக்களுடன் கூடிய மந்திரங்கள் கொண்டது.
  2. ஊஷ்ணிக் சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு ஏழு எழுத்துக்கள்; மொத்தம் 28 எழுத்துக்களுடன் கூடியது.
  3. அனுஷ்டுப் சந்தம்: நான்கு அடிகள், ஒர் அடிக்கு எட்டு எழுத்துக்கள்; மொத்தம் 32 எழுத்துக்களுடன் கூடியது.
  4. ப்ருஹதி சந்தம்: நான்கு அடிகள், ஒவ்வொரு அடிக்கு முறையே 8, ,, 12, 8 எழுத்துக்களுடன் மொத்தம் 36 எழுத்துக்கள் கொண்டது.
  5. பங்கதி சந்தம்: நான்கு அல்லது ஐந்து அடிகள்; மொத்தம் 40 எழுத்துக்களுடன் கூடியது.
  6. திருஷ்டுப் சந்தம்: நான்கு அடிகளுடன், ஓர் அடிக்கு 11 எழுத்துக்களுடன், மொத்தம் 44 எழுத்துக்களுடன் கூடியது.
  7. ஜகதி சந்தம்: நான்கு அடிகள், ஓர் அடிக்கு 12 எழுத்துக்கள்; மொத்தம் 48 எழுத்துக்களுடன் கூடியது.

    ருது காலம் ஆறு

    வசந்த ருது   –  சித்திரை, வைகாசி   –     இளவேனிற்கலம்-குஸுமாகர-மலர்கள் பூக்கும் காலம்

    கிரீஸ்ம ருது   – ஆனி, ஆடி       –    முதுவேனிற்காலம்

    வருஷ ருது   –  ஆவணி, புரட்டாசி  –    கார்காலம்

    சரத் ருது  –    ஐப்பசி, கார்த்திகை    –       குளிர்காலம்

    ஹேமந்த ருது  –  மார்கழி, தை  –  முன்பனி

    சசி ருது   – மாசி, பங்குனி  –   பின்பனி

—————

த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்.–
ஜயோஸ்மி வ்யவஸாயோஸ்மி ஸத்த்வம் சத்த்வவதாமஹம்—৷৷10.36৷৷

சலயதாம் –வஞ்சனை புரிபவர்களுடைய வஞ்சனை செயல்களுக்கு இருப்பிடமான வற்றுள்
த்யூதம் அஸ்மி –சூதாட்டமும் நானே ஆகிறேன்
தேஜஸ்தேஜஸ்விநாமஹம்.–தேஜஸ்ஸை யுடையவர்களுடைய தேஜஸ்ஸும் நானே
ஜயோஸ்மி –ஜெயிப்பவர்களுடைய வெற்றியும் நானே
வ்யவஸாயோஸ்மி –உறுதி கொள்பவர்களின் உறுதியும் நானே ஆகிறேன்
ஸத்த்வம் சத்த்வவதாமஹம்—விசால மனமுடையவர்களுடைய அத்தகைய மனமுடைமையும் நானே

த்³யூதம் ச²லயதாமஸ்மி = வஞ்சகரில் சூது நான்
தேஜஸ்தேஜஸ்விநாமஹம் |= ஒளி உடையோரின் ஒளி நான்
ஜயோऽஸ்மி = வெற்றி நான்
வ்யவஸாயோऽஸ்மி = உறுதி நான்
ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் = உண்மை உடையோரின் உண்மையாக நான் இருக்கிறேன்

வீடு வாங்கி விற்கும் இடங்கள் -நாட்டுக்குள் சண்டை -வியாபாரம் நடக்கும் இடங்கள் போல்வன வஞ்சனை புரிபவர்களுடைய வஞ்சனைச் செயல்களுக்கு இருப்பிடமானவற்றுள் சூதாட்டம் நானே ஆகிறேன்–பகடைக்காய் அக்ஷம் -சொக்கட்டான் -சூதாட்டம் இரண்டு வகை -பண பங்கம் த்யூதம் லீலா த்யூதம் -ச ஜீவ தூதம் -பல வகைகள் உண்டே-சூதாட்டம்-குறைந்த வஞ்சனை உள்ள இடம் இதுவே -ஷத்ரிய தர்மம் சூதாட்டமும் வேட்டை ஆடுதல் போன்றவை உண்டே –
தேஜஸ்ஸை உடையவர்களுடைய தேஜஸ்ஸூ நானே-ஒளியைச் சொல்ல வில்லை- பராபவன சாமர்த்யத்தைச் சொன்னவாறு
ஜெயிப்பவர்களுடைய வெற்றி நானே ஆகிறேன்-கொற்றப் புள் ஓன்று -வெற்றிப்போர்
உறுதி கொள்பவர்களின் உறுதி நானே ஆகிறேன்
சத்துக்கள்-சாது கோட்டியுள் கொள்ளப்படுபவர் –அலம் புரிந்த நெடும் தடக்கை கொண்டவர்கள் -விசாலமான மனமுடையவர்களுடைய அத்தகைய மனமுடை நானே ஆகிறேன்-வில்லை ஏந்தும் தன்மை போல் இங்கும் மனமுடைமை

————-

வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்டவாநாம் தனஞ்சய–
முநீநாமப்யஹம் வ்யாஸ கவீநாமுஸ்நா கவி–—৷৷10.37৷৷

வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி –வ்ருஷ்ணீ குலத்து யாதவர்களுக்குள் வாஸூ தேவன் ஆகிறேன்
பாண்டவாநாம் தனஞ்சய–பாண்டவர்களுக்கும் அர்ஜுனன் ஆகிறேன்
முநீநாமப்யஹம் வ்யாஸ –முனிவர்களுக்கும் வியாஸர் ஆகிறேன்
கவீநாமுஸ்நா கவி–கவிகளுக்குள் ஸூக்ராச்சார்யார் ஆகிறேன் –

வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி = -யாதவ குலப்பிரிவில் -விருஷிணி குலத்தில் நான் வாசுதேவன்
பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: = பாண்டவர்களில் நான் தனஜ்ஜயன்
முநீநாமப்யஹம் வ்யாஸ: = முனிவர்களில் நான் வியாசன்
கவீநாமுஸ²நா கவி: = கவிகளில் நான் -பிருகு மகரிஷி குமாரர் -உஷாணன்

யாதவ குலப்பிரிவில் -வ்ருஷ்ணீ குலத்தைச் சேர்ந்த யாதவர்களுக்குள் வாஸூ தேவன் ஆகிறேன்-

அந்தர்யாமி -அல்ல -சிறந்த பண்பையே ஐஸ்வர்யம் இங்கு வில் ஏந்துபவர்களில் -ராமன் போல் இங்கும் -திறமையைச் சொன்னவாறு

வஸூ பிரத-அவருக்குத் தன்னைத் தந்த என்றும் -தனக்கும் செல்வம் கொடுத்த வேண்டித் தேவர் இரக்க -சேஷ்டிதங்கள் உடன் கூடிய பிள்ளையாய் இருந்த தன்மை –
பாண்டவர்களுக்கும் அர்ஜுனன் ஆகிறேன்–வெளுத்த ஸ்வபாவம் -வெள்ளைப் புரவித் தேர் ஜிதேந்த்ரியத்வம் இங்கு விவஷிதம் –
முனிவர்களுக்கும் நான் வியாசர் ஆகிறேன்
கவிகளுக்குள் -க்ராந்த தர்சீ -ஊடுருவிப் பார்ப்பவர் -நான் சுக்ராச்சாரியார் ஆகிறேன்

தர்மம் -யுதிஷ்ட்ரர்
பலம் -பீமன்
சவுந்தர்யம் நகுல சகாதேவன்
இப்படி ஒவ்வொருவருக்கும் ஓன்று ஸ்ரேஷ்டம்

ரிஷிகளில் ப்ருகு முன்பு சொன்னான்
சாஸ்திரம் ஆலோசனை செய்து -த்யானம் நாராயனையே தெரிந பொருள் வியாசர் சொல்லிக் கொள்கிறார்
ரஹஸ்ய ஞானம் பெற்ற வசிஷ்டர்

கவி -தீர்க்க தர்சீ -உசாணான் -சுக்ராச்சார்யார்-தொலை நோக்குப் பார்வை கொண்டவர்-ராஜ -நீதி சாஸ்திரம் எழுதியவர் -அர்த்த சாஸ்திரம் சாணக்கியர் இத்தைப் பின்பற்றி எழுதினேன் சொல்கிறார் இவரைத்தவிர வேறே யார் இடம் படிக்க வர மாட்டார்கள் -புராண ஸ்லோகம் சொல்லும்

————–

தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்.–
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்৷৷10.38৷৷

தண்டோ தமயதாமஸ்மி –வரம்பை மீறுகிறவர்களைத் தண்டிப்பவர்களுடைய தண்டனை ஆகிறேன்
நீதிரஸ்மி ஜிகீஷதாம்.–வெல்ல விரும்புபவர்களுடைய வெல்வதற்கு உறுப்பான நீதி யாகிறேன்
குஹ்யாநாம் மௌநம் சைவாஸ்மி –மறைக்கும் உபாயங்களுக்குள் மவ்னமாகவே ஆகிறேன்
ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்–அறிவுடையவர்களுடைய அறிவும் நானே –

த³ண்டோ³ த³மயதாமஸ்மி = ஆள்பவரிடம் நான் செங்கோல் (தண்டம்)
நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் = வெற்றியை விரும்புவோர் இடத்தில் நீதி நான்
மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் = மௌனம் நான் இரகசியங்களில்
ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் = ஞானம் உள்ளவர்களில் ஞானம் நான்

வரம்பை மீறுபவர்களை தண்டிப்பவர்களுடைய தண்டனை ஆகிறேன்-பொதுவான தண்டிப்பதைச் சொல்லாமல் -ஸாஸ்த்ர வரம்பு மீறினதால் தண்டிப்பதை சொன்னவாறு –
வெல்ல விரும்புவர்களுடைய வெல்வதற்கு உறுப்பான நீதி யாகிறேன்-மனப் பான்மையைச் சொன்னவாறு –
மறைக்கும் உபாயங்களிலும் மௌனமாகவே ஆகிறேன்-ரஹஸ்யங்களை ரக்ஷிக்கும் வழிகளில் மவ்னமே ஸ்ரேஷ்டம் –
அறிவுடையார்களுடைய அறிவும் நான் ஆகிறேன்–கீழே-பூதானாம் அஸ்மி சேதானாம் -சேதனர் அறிவு -இங்கு உயர்ந்த மோக்ஷம் பற்றிய ஞானம்-ப்ரஹ்ம ஞானத்தைச் சொன்னவாறு –

————–

யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந.–
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந் மயா பூதம் சராசரம் ––৷৷10.39৷৷

அர்ஜுந.–அர்ஜுனா
ஸர்வபூதாநாம்–எல்லாப் பொருள்களுக்கும்
யத் பீஜம்–ஆங்காங்கு யாது ஓன்று உபாதான காரணமாக உள்ளதோ
தத் அபி ச அஹம் –அதுவும் நானே
பூதம் சராசரம் -அசைவனவும் அசையாதனவாகவும் உள்ள பொருள்களில்
மயா விநா –அந்தர்யாமியான என்னை விட்டுப் பிரிந்து
யத்ஸ்யாத –ஓன்று இருக்குமோ என்று பார்த்தால்
ந ததஸ்தி –அத்தகைய பொருள் ஒன்றும் இல்லை –

யச் = அவைகள்
ச அபி= மேலும்
ஸர்வபூ⁴தாநாம் = அனைத்து உயிர்களும்
பீ³ஜம் = விதை, மூலம்
தத = அது
அஹம் = நான்
அர்ஜுந = அர்ஜுனா
ந = இல்லை
தத் = அது
அஸ்தி = விளங்குகின்றது
விநா = இல்லாமல்
யத் = அவைகள்
ஸ்யாத் = இருக்கும்
மயா = என்னால்
பூ⁴தம் = உலகில்
சராசரம் = அசைபவையும், அசையாமல் இருப்பவையும்

அர்ஜுனா எல்லாப் பொருள்களுக்கும் ஆங்கு ஆங்கு யாது ஓன்று உபாதான காரணமாக உள்ளதோ அதுவும் நான்
அசைவனவும் அசையாதவனவுமான பொருள்களுள் அந்தர்யாமியான என்னை விட்டுப் பிரிந்து ஓன்று
இருக்குமோ என்று பார்த்தால் அத்தகையப் பொருள் ஒன்றும் இல்லை

ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் அறியும் அனைத்துக்கும் என்பதற்காக இரண்டு உம்மைத் தொகைகள்-ச அபி-

பீஜம் -உபாதானமாகவே இருக்க வேண்டும் – -39 ஸ்லோகம் அங்கு நிமித்த ஸஹ காரி காரணங்களை சொல்லிற்றே

சேதன அசேதனங்களை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மமே ஸ்வேதகேதுவை சரீரமாகக் கொண்ட ப்ரஹ்ம்
அரங்கம் ஆளி என் ஆளி
ஸ்ரீ ரெங்க நாத மம நாத

த்ரவ்யம் அல்லாதவற்றையும் இங்கே சொன்னானே என்னில் -அவையும் யாராவது சேதனனை ஆச்ரயமாகக் கொண்டே இருக்குமே -அந்த சேதனன் இவனுக்கு சரீரமே என்றவாறு

——————-

நாந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப.–
ஏஷ தூத்தேஸத ப்ரோக்தோ விபூதேர் விஸ்தரோ மயா৷৷10.40৷৷

பரந்தப.–எதிரிகளை வருத்துபவனே
மம -என்னுடைய
திவ்யாநாம்–மங்களமான
விபூதீநாம் –செல்வங்களுக்கு
அந்த -எல்லை
ந அஸ்தி –இல்லை
ஏஷ –இதுவரையில் நான் சொன்ன
விபூதேர் விஸ்தரோ–செல்வங்களின் விரிவோ என்னில்
மயா-என்னால்
உத்தேஸத ப்ரோக்தோ -ஓர் அளவுக்கு வகைப்படுத்திச் செல்வங்களைக் கூறுவதன் மூலம் சுருக்கமாகச் சொல்லப்பட்டது –

ந அந்தோ அஸ்தி = முடிவு இல்லை
மம் = என்
திவ்யாநாம் = ஒளி பொருந்திய, தெய்வீகத் தன்மை உள்ள
விபூதீநாம் = பெருமைகளை
பரந்தப = எதிரிகளை வெல்பவனே
ஏஷ = இந்த
தூ = மேலும் , அந்த
உத்தே³ஸ²த: = தோராயமாக. ஒரு குறிப்பிட்ட அளவில்
ப்ரோக்தோ = கூறினேன்
விபூ⁴தேர் = பெருமைகளை, வலிமையை

விஸ்தரோ = விஸ்தாரமாக, விரிவாக

மயா = என்னால்

எதிரிகளை வருத்துமவனே (இந்த குணமும் என்னதே தானே )-என்னுடைய மங்களமான செல்வங்களுக்கு எல்லை யில்லை அன்றோ -திவ்யாநாம்-அப்ராக்ருதம் இங்கே இல்லையே ஆகவே கல்யாணம் -மங்களம்
இது வரையில் நான் சொன்ன செல்வங்களின் விரிவோ என்னில் என்னால்
ஓர் அளவுக்கு வகைப்படுத்திச் செல்வங்களைக் கூறுவதன் மூலம் (ஏதோ சில காரணங்களால் )சுருக்கமாகச் சொல்லப் பட்டது

————-

விடுபட்ட உயந்தவை அனைத்தும் என்னதே என்றும் விடுபட்ட அனைத்துமே என்னதே என்றும் இதிலும் அடுத்ததிலும் சொல்லி நிகமிக்கிறான்

யத்யத் விபூதி மத் ஸத்த்வம் ஸ்ரீ மதூர் ஜிதமேவ வா.—
தத்ததே வாவகச்ச த்வம் மம தேஜோம் ஸ ஸம் பவம்--৷৷10.41৷৷

யத்யத் ஸத்த்வம் –எந்த எந்த ஜீவ ராஸி
விபூதி மத்–தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ
ஸ்ரீ மத் –ஒளி யுடையதாய் உள்ளதோ
ஊர்ஜிதம் ஏவ வா –மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் ஊற்றம் உடையதாய் விளங்குகின்றதோ
தத் தத் -அந்த அந்த ஜீவ ராசியை
தவம் -நீ
மம –அளப்பரிய சக்தியுள்ள என்னுடைய
ஏவ வவகச்ச தேஜோம் ஸ ஸம் பவம்-தேஜ அம்ச சம்பவம் ஏவ அவகச்ச -நியமன சக்தியின் ஒரு பகுதியால் உண்டானது என்று அறிவாயாக

யத்³யத்³விபூ⁴திமத் = எது எது பெருமை உடையதோ
ஸத்த்வம் = சத்தியமானதோ
ஸ்ரீமத் = அழகு, கம்பீரம் உடையதோ–தானம் தானியங்களையும் சொன்னவாறு
உர்ஜிதம் ஏவ வ = வலிமை உடையதோ-சோர்வடையாமல் –
தத் தத் ஏவ = அவைகளின்
வக³ச்ச = அறிந்து கொள்
த்வம் = உன்
மம = என்
தேஜோம்ऽஸ = ஒளியின், பெருமையின், மகிமையின்
²ஸம்ப⁴வம் = சம்பவிக்கிறது

எந்த எந்த ஜீவராசி தன்னால் நியமிக்கப்படும் செல்வங்களை உடையதாய் உள்ளதோ -ஒளி உடையதாய் உள்ளதோ
மங்களமான கார்யங்களைத் தொடங்குவதில் -சோர்வடையாமல் -ஊற்றமுடையதாய் விளங்குகிறதோ(மூன்று விசேஷணங்கள் )
அந்த அந்த ஜீவராசியை அளப்பரிய சக்தி யுள்ள என்னுடைய-தேஜோம்ऽஸ- நியமன சக்தியின்(பராபிபவன சாமர்த்தியம் -ஸ்வரூப குணம் )
ஒரு பகுதியினால் உண்டானது என்றே அறிவாயாக-பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் –உபய விபூதிக்கும் செங்கோலுடைய எம்பெருமான் அன்றோ

————–

அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந.—
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம் ஸேந ஸ்திதோ ஜகத்-—৷৷10.42৷৷

அர்ஜுந.—அர்ஜுனா
அதவா –அன்றிக்கே
பஹுநைதேந ஜ்ஞாதேந –பஹுதா ஏநேந ஞாநேந –பலவிதமாகச் சொல்லப்பட்ட இந்த ஞானத்தினாலே
தவ கிம் –உனக்கு என்ன பயன்
அஹம் -நான்
இதம் க்ருத்ஸ்நம் ஜகத்—-இந்த உலகம் முழுவதையும்
ஏக அம் ஸேந– என் சக்தியின் ஒரு சிறிய பகுதியாலேயே
விஷ்டப்ய ஸ்தித–தரித்து நிற்கிறேன் –

அத = மேலும்
வா = அது, அதைப் பற்றி,
ப³ஹுன = பலப் பல
ஏதேந = அதன் மூலம்
கிம் = எதற்கு ?
ஜ்ஞாதேந = அறிவு, அறிவது
த்வா = நீ
அ ர்ஜுந = அர்ஜுனா
விஷ்டப்ய = தாங்குதல், அறிந்த பின்
அஹம் = நான்
இதம் = இதை
க்ருத்ஸ்நம் = முழுவதும்
ஏகாம்ஸே²ந = ஒரு பகுதியில் , ஒரு கூறில்
ஸ்தி²தோ = நிறுத்தி, சூழ்ந்து
ஜக³த் = உலகை

அன்றிக்கே அர்ஜுனா பலவிதமாகச் சொல்லப்பட்ட இந்த ஞானத்தினால் உனக்கு என்ன பயன்
நான் இவ்வுலகு முழுவதையும் என் சக்தியின் ஒரு சிறு பகுதியால் தரித்து நிற்கிறேன்
அதி அல்ப ஏக தேச சங்கல்ப சக்தியால் -ஸமஸ்த வஸ்துக்களையும் -வஹிக்கிறேன்—

யதா உக்தஂ பகவதா பராஷரேண — ‘யஸ்ய அயுத அயுதாஂஷாஂஷே விஷ்வ ஷக்திரியஂ ஸ்திதா.’ (வி0 பு0 1.9.53) இதி.
ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–9-53 -இத்தை சொல்லும் –

சித் அசித் ஆத்மகம் -காரண கார்ய அவஸ்தை -ஸூஷ்ம ஸ்தூல -அவஸ்த்தைகள் -சமஸ்தமும் அடங்கும்படி ஸ்வாமி கீதா பாஷ்யத்தில் வியாக்யானம்

விபூதியின் எல்லையை அறிய இதுவரை சொன்னதால் பயன் இல்லையே -அறிய முடியாது என்று அறிவதே பலன் என்றபடி

————————-

மஹாத்ம்யம் –
காசியில் ப்ருங்கீ என்னும் ப்ராஹ்மணன் தபஸ்வீ -சாஸ்திரங்கள் கற்றவன் -சிவன் இவன் இடம் அன்புடன் இருக்க -காரணம் என்ன என்று ஒருவன் வினவ
இவன் முன் ஜென்மத்தில் அன்னப்பறவையாய் கறுத்த நிறத்துடன் தாமரைப்பூவை சமர்ப்பிக்க
இதுவே முன் பிறவியில் ப்ரஹ்மசாரியாக இருந்து
அறியாமல் ஆச்சார்யர் தூங்கும் பொழுது திருவடியை இடர
சாபம் பெற்று அன்னமானது
சிவனை அண்டி போக்கிக் கொள்ள பறந்து வர
தாமரை தடாகம் தாண்டி வரும் பொழுது
ஐந்து மலர்களாக பதமினீ என்ற பெண் இருந்து
என் மேல் பறக்க முடியாது -ஆகவே கறுத்து போனாய்
அவள் பூர்வ கதை கேட்க
முன் ஜென்மத்தில் நான் ப்ராஹ்மணப் பெண்
பறவைகளை பிடித்து கூண்டில் அடைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன்
நாகணை வாய்ப் புள் -ஒன்றை அடைக்க -எனது கணவர்
அதே போல் ஆவாய் என்று சபிக்க
ஆச்சார்ய சீலனாய் -ரிஷி குமாரர்களால் வளர்க்க ப்பெற்று 10 அத்யாயம் கேட்டு தேவ ஸ்த்ரீ ஆனேன்
ஆடை இல்லாமல் குளிக்க-அங்கு துர்வாசர் வர
தாமரை மலர்களால் என்னை மறைக்க
சபித்து இவ்வாறு ஆனேன்
உன்னால் எனக்கும் என்னால் உனக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று
10 அத்யாயம் பாராயணம் பண்ணி
அந்த தாமரை மலரை சிவன் இடம் சேர்த்து சாப விமோசனம் இருவரும் பெற்றார்கள்-

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ரெங்க விமான-இஷுவாகு குல தனம் – ப்ரதக்ஷிண மஹாத்ம்யம் -ஸ்ரீ -ப்ரஹ்மாண்ட புராணம் –

May 26, 2017

ஸ்ரீ ஸநத்குமார உவாச –

ததா ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் பிரபாவோ ஸ்ரீ ரெங்க சாயின விஷ்ணு பிரியாஸ் ததா தர்மா -க்ஷேத்ர வாசஸ்ய வைபவம்
சர்வம் சம்யக் த்வயாக்யாதம் திருப்தி ரத்ய ந மே பவத் அத ப்ரஸீத தேவேச தாஸே மயி க்ருபா நிதே
யேந சம்பத் ப்ரவ்ருதிச்ச தீர்க்கமாயுர் ஹரே க்ருபா நிஸ்ரேயசம் ச ஜாயதே தாத்ருக்தர்மம் வத ப்ரபோ –
——————————-
ஸ்ரீ ப்ரஹ்மா உவாச

சாது ப்ருஷ்டம் த்வயாபூத்ர லோக அநுக்ரஹ காங்ஷயா
ஹரி ப்ரீதி கரம் சாஸ்திரம் தர்மோ பவதி நான்யதா
அதஸ்த்வம் சாவதாநேந ஸ்ருணுஷ்வேதம் சனாதனம்
தர்மம் தர்ம விதா மான்ய முக்தே பிரதம சாதனம்
ரஹஸ்யம் தர்ம மப்யே ததாக்யாதம் பூர்வாத்மஜ
இதா நீ மாதராதிக்யம் தவ ஜ்ஞாத்வா வதாமி தத்
யுக்தம் ஹி ஸஹ்ய ஜாமத்யே சந்த்ர புஷ்கரணீ தடே
சர்வ லோகாஸ் பதபாதி ரஹஸ் சத்மேதி விஸ்தராத்
தாத்ருசம் ரங்க சதனம் ஸூராஸூரா ஸமாவ்ருதம்
ப்ரதக்ஷிணீ க்ருத்ய நர பராம் கதிம் அவாப் நுயாத்
அஜ் நிஷ்டோம சஹஸ்ராணாம் வாஜபேயா யுதஸ்த ச
யத் பலம் தத அவாப் நோதி ரங்க சத்ம ப்ரதக்ஷிணாத்
யஸ்ய ஸ்ரீ ரங்க சதநே சர்வ தேவே கணாஸ்ரயே
ப்ரதக்ஷிணே மாதிர்ஜதா பிரசந் நாஸ் தஸ்ய தேவதா —

சதுர் விம்சதி சங்க்யாத்து ரங்க தாம ப்ரதக்ஷிணாத்
காயத்ரீ கோடி ஜபதோ யத் பலம் தத் அவாப்நுயாத்
ஏகம்வாபி த்விதீயம் வா ரங்க தாம ப்ரதக்ஷிணம்
க்ருத்வா சர்வ லோகா நாம் ப்ரதக்ஷிண பலம் லபேத்
அநேந தீர்க்கமாயுச்ச ராஜ்ய லஷ்மீ ரரோகதா
சத் புத்ர பவ்த்ர லாபச்ச ஜாயதே நாத்ர சம்சய
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருதய புஜமுச்யதே
ப்ரதக்ஷிணாத் பரோ தர்மோ நாஸ்தி ஸ்ரீ ரெங்க சாயிந
ய ஸ்ரத்தா பக்தி சம்யுக்தோ ரங்க தாம ப்ரதக்ஷிணம்
கரோதி சததம் தன்யஸ் சது நாராயணாத்மக
நாத்ர காலம் விபா கோப்தி ரங்க தாம ப்ரதக்ஷிணே
ஏதஸ்ய புத்ர மாஹாத்ம்யம் ந ஸக்ய வர்ணிதும் மயா
யமச்ச கிங்கரான் ப்ரஹ ரங்க க்ஷேத்ர ப்ரபாவவித்
——————————
யம-தர்ம தேவன் உவாச

ஸ்ருணுத்வம் கிங்கராஸ் சர்வே ரஹஸ்ய யம பாஷிதம்
யஸ்ய ஸ்ரீ ரெங்க சதனம் ப்ரதக்ஷிண மதிர் பவேத்
அபி பதகிநஸ் தஸ்ய சமீபம் நோப கச்சத
யஸ்து ஸ்ரீ ரெங்க சதனம் ப்ரதக்ஷிணம் பரோ நர
தத் பந்தூ நா ச ஸர்வேஷாம் குருத்வம் ப்ரணிதம் சதா –
—————————-
ப்ரஹ்மா உவாச

இதி ஸூஷ்மார்த வித்தேப்யோ யமோ வததி நித்யச
அஹம் தேவாச்ச ருஷயஸ் தாத் யாச்ச பிதரஸ்ததா
வசவச்ச ததா சாந்யே நித்யம் த்வாதச சங்க்யயா
ப்ரதக்ஷிணம் ரங்க தாம்ந குர்மஹே ஸ்ரத்தயாயுதா
ப்ரஹ்மஹா வா ப்ரூணஹ வா ஸ்த்ரீ ஹத்யா நிரதோபி வா
ப்ரதக்ஷிணாதம் ரங்க தாம்ந ஸத்ய சுத்திம் அவாப்நுயாத்
ஏகாந்த ஸமயே தேவம் பப்ரச்ச ஜகதீஸ்வரம்
தேவ தேவ பவாம் போதவ் மக்நாநாம் ஷீண தேஜஸாம்
கதம் வா பார ஸம்ப்ராப்தி கோ தர்மோ மோக்ஷதோ பவேத்
யோ நுஷ்டாநே லகுதர பலப்ராப்து மஹா குரு
தாத்ருசம் தர்மமா சஷ்வ மம கௌதூஹலம் மஹத்
இதி விஞ்ஞாபிதோ தேவ்யா ப்ரத்யுவாச ஜகத்பதி –
————————–
ஸ்ரீ ரெங்க நாதன் உவாச

ச்ருணு லஷ்மீ ப்ரவாஷ்யாமி ரஹஸ்யம் தர்மமுத்தமம்
யேந சம்சார மக்நோபி மம லோகே சமேததி
மம ஸ்ரீ ரெங்க நிலயோ வர்த்ததே கலு ஸூந்தரி
தத் தர்சன நமஸ்கார ப்ரதக்ஷிண விதிஸ் ததா
தர்மை ரேதேஸ் த்ரிபிர் மர்த்யோ மம சாயுஜ்யம் ஆப்நுயாத்
ஏதேஷூ ரெங்ககேஹஸ்ய ப்ரதக்ஷிண விதிர் மஹான்
ஏவம் ப்ரவர்த்திதா தர்மா பூர்வஸ்மின் ஜென்ம சப்தகே
மயி யஸ்ய ஸ்திராபக்தி தஸ்யை தல்லப்யதே சுபே
பக்தி ஸ்ரத்தா சமே தஸ்ய ரங்க தாம ப்ரதக்ஷிணம்
பதே பதாந்தரம் கத்வா கரௌ சல நவர்ஜிதவ்
வாசா ஸ்தோத்ரம் வா ஹ்ருதா த்யானம் சதுரங்க ப்ரதக்ஷிணம்
ஆசன்ன பிரசவாநாரீ பய பூர்ண கடம் யதா
உத்வ ஹந்தீ ச நைர்யாதி ததா குர்யாத் ப்ரதக்ஷிணம்
மா கஸ்ய விமாநஸ்ய ப்ரதக்ஷிண பரோ நர
நித்யம் அஷ்டோத்தர சதம் சதுர் விம்சதி மேவ வா
ப்ரதக்ஷிணம் ய குருதே காரயத்யபி வா நர
ச புமான் சாகராந்தாயா சர்வ பூமே பதிர் பவேத்
சைத்தே ப்ரதக்ஷிணம் யைஸ்து குர்யாத் காந்தா ஸமாவ்ருத
இந்த்ரஸ்யார்தாச நா ரூடோ பவத்யா நந்த நிர்பர
திவ்யான் புக்த்வா ப்ரா போகான் பச்சாத் தேவர்ஷி பூஜித
ப்ரஹ்ம லோகம் சமா ஸாத்ய பரமா நந்த நிர்பர
ஸ்வயம் வக்தே ததா குர்வன் கருடாதிபிர் அர்ச்சித
சர்வ பந்த விநிர் முக்தோ மம லோகே மஹீயதே
ஆதி மே அஸ்மின் ஸ்வயம் வக்தே ஸ்ரீ ரெங்க நிலயே ப்ரியே –

(சதுரங்க –1-அடி மேல் அடி வைத்து நடந்து -2- கைகளை கூப்பி நடந்து -3-வாயால் ஸ்துதித்துக் கொண்டே நடந்து -4–மனசால் தியானித்து நடப்பது )

நித்யம் அஸ்தோத்ர சதம் சதுர் விம்சதி மேவ வா
ப்ரதக்ஷிணம் ய குருதே காரயத்யபி வா நர
ச புமான் கருடாரூடோ மம சிஹ்னைரலங்க்ருத
விஷ்வக்ஸேன ப்ரப்ருதிபி பூஜ்யதே நித்ய ஸூரிபி
மம லோகம் சமா ஸாத்ய பரமானந்த நிர்பர
சேஷதல்பே மயா சார்தம் வர்த்ததே சாரு ஹாஸி நீ
ஏகம் வாபி த்வதீயம் வா மம தாம ப்ரதக்ஷிணம்
க்ருத்வா து சர்வ லோகா நாம் ப்ரதக்ஷிண பலம் லபேத்
யஸ்து த்வாதச சங்க்யம் து ரங்க தாம ப்ரதக்ஷிணம்
குருதே த்வாதசார்ணஸ்ய மநோர் லக்ஷ ஜபாத் பலம்
யல்லப்யதே ததாப்நோதி ததா காரயதா நர
சதுர்விம்சதி சக்யாகாதம் ரங்க தாம ப்ரதக்ஷிணாத்
காயத்ரீ கோடி ஜெபதோ யத் பலம் தத் ஸமாப் நுயாத்
அஷ்டோத்தர சதம் யஸ்து குருதே காரயத்யபி
மதம்ச ஏவாசவ் மர்த்யஸ் ஸூ பூஜ்யோ ப்ரஹ்மவாதிபி
ஆத்ம மர்யாதயாதீ மான் ஏகே நைவ த்வி ஜன்மனா
நித்யம் அஷ்டோத்தர சதம் சதுர்விம்சதி மேவ வா
ப்ரதக்ஷிணம் ய குருதே காரயத்யபி வா நர
விபூதி யுக்மம் தத்வாபி தஸ்மை த்ருப்திர் ந மே பவத்
இதி லஷ்ம்யா ஜெகன்நாதோ ரஹஸ்யம் தர்மமாதிசத்
தஸ்மைச் ஸ்ரேயோர்திபி புத்ரம் கார்யம் ரங்க ப்ரதக்ஷிணம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் — அத்யாயங்கள் – 5-10- –ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் –

May 26, 2017

அத்யாயம் -5-ஸ்ரீ ரெங்க நாதனின் திரு மேனி வைபவம் –

ஸ்ரீ ப்ரஹ்ம உவாச –
அநேந விக்ரஹேண த்வாம் அர்ச்சயிஷ்யாமி அஹம் ப்ரபோ –தத்த்வத த்வாம் ச வேத்ஸ்யாமி பிரசாதம் குரு தத்ததா -1-
இந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை அர்ச்சிக்க ஆசை கொண்டுள்ளேன் -அருள வேண்டும் –
ஸ்ரீ பகவான் உவாச –
ஜ்ஞாத்வா தவ ஏவ அபிமதம் விமானம் மே ச விக்ரஹம் -தர்சிதம் தவ தேவேச நித்யம் அதிர சமர்சய -2-
உனது ஆர்வம் அறிந்து இந்த திவ்ய மங்கள விக்ரஹத்துடன் ஸ்ரீ ரெங்க விமானம் காட்டி அருளினோம் -அன்றாடம் ஆராதனம் செய்து வருவாய் –
யோ நித்யம் பாஞ்ச கால்யேந பூஜயேந் மாம் சதம் சமா –தஸ்மை முக்திம் பிரதாஸ்யாமி கிம்புநர் போக சம்பத-3-
மோக்ஷ பலனே அளிப்பேன்-மற்றவை அளிப்பது கிம் புநர் நியாயம் –
அகண்ட கோசாத் சாவரணாத் அமுஷ்மாத் பரத ப்ரபோ -ஸ்திதோஹம் பரமே வ்யோமன் அப்ராக்ருத சரீரவான் –4–
அர்ச்சாத்மன அவதிர்னோஸ்மி பக்த அனுக்ரஹ காம்யயா -ஆத்யம் அர்ச்சாவதாரம் மே நித்யம் அர்ச்சய முக்தயே -5-
சர்வ கால ரக்ஷணத்துக்காகவே அர்ச்சை-
உதாசீன அபி அஹம் ப்ரஹ்மம் லீலார்த்தம் ஸ்ருஜம் ஜகத் அகிஞ்சித்கரம் அன்வீஷ்ய ஜகத் ஏதத் அசேதனம் -6-
ஜீவேன அநு ப்ரவேஸ்ய அஹம் ஆத்மன் அநேந பங்கஜ ஸ்வ கர்ம வஸ்ய சாகலாம் சேஷ்டயாமி ப்ருதக் ப்ருதக் -7-
லீலைக்காகவே -கர்ம அனுகுணமாக ஸ்ருஷ்டி –
தேஷாம் ஏவம் அநு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தம -நாஸாயாம் ஆத்ம பாவஸ்தோ ஜஞான தீபேந பாஸ்வதா -8-
கருணை அடியாகவே ஞான தீபம் கொடுத்து அஞ்ஞானம் போக்கி அருளுகிறேன் –
திலே தைல மிவ வ்யாப்தம் மாத்ருவத்தித காரிணம் -சஹைவ சந்தம் மாம் தேவ ந விஜா நந்தி மோஹிதா-9-
எள்ளில் எண்ணெய் போலே அந்தர்யாமியாய் இருப்பதை தேவர்களும் அறியாத படி மோகத்தில் ஆழ்த்துகிறேன் –
அனுக்ரஹாய லோகா நாம் ஆஸ்தித அண்டமஹம் ப்ரபோ -ஷீரோத மண்டலம் பாநோர் உபேந்த்ரம் ச ததா திவி-10-
-திருப்பாற் கடல் சூர்ய மண்டலம் ஸ்வர்க்கம் -எங்கும் வியாபி-
த்ரீணி தாமாநி மே சந்தி த்ரிதாமாஹ மத ஸ்ம்ருத -தத்ராபி துர் விபாவ்ய அஹம் ராஜஸைரபி தாமஸை -11-
த்ரிதாமம் -மூன்று மடங்கு / லீலா விபூதி நித்ய விபூதி ஷீராப்தி என்றுமாம் –ரஜஸ் தமஸ் -சம்சாரிகள் அறிய முடியாதே –
அவதார சஹஸ்ராணி கல்பே கரோமி அஹம் -ஆவிர்ப்பவாமி குத்ராபி பக்த அனுக்ரஹ காம்யயா -12-
ஆவிசாமி க்வசித் ஐந்தூன் க்வசித் ச அவதாரம் யஹம் -பித்ரு புத்ர ஸூஹ்ருத் ஸ்நேஹாத் காமாத் க்ரோதாத் ச மத்சராத்-13-
யதா பிரஜா பவிஷ்யந்தி இதி ஏவம் ஜென்ம பஜாம்யஹம் -குண கர்ம அபிவிருத்யர்த்தம் சதா கீர்த்தயதாம் ந்ருணாம் -14-
ஆத்விஷ்ட இவ ராகாத்யைர் அநாவிஷ்ட கரோமி ச பிரஜா நாம் அநு கம்பார்த்தம் புன அர்ச்சாத் மநாபுவி -15-
த்வீப வர்ஷ விபாகேஷூ தீர்த்தேஷூ ஆயத நேத ஷூ ச மானுஜ அர்ச்சாத் மநா அஹம் க்ராமே க்ராமே க்ருஹே க்ருஹே -16-
பும்சி பும்சி பவிஷ்யாமி தாரு லோஹ சிலாமய -அஹம் பஞ்ச உபநிஷத பர வ்யூஹாதிஷூ ஸ்தித–17-
ஆவிர்ப்பாவேஷூ திவ்யேஷூ ஸ்வ சங்கல்ப சரீரவான் -ஆவேசம்ச அவதாரேஷூ பாஞ்ச பவ்திக விக்ரஹ -18-
தாரு லோஹ சிலாம் ருத்ஸ்நா சரீர அர்ச்சாத்மக ஸ்ம்ருத -சேதன அசேதனை தேஹே பரமாத்மா பாவாம் யஹம் -19-
அர்ச்சாத்மனா அவதீர்ணம் மாம் ந ஜாநந்தி விமோஹிதா -க்ருத்வா தாருசிலா புத்திம் கச்சந்தி நரகாயுதம் -20-
அர்ச்சயந்த ஸ்துவந்தச்ச கீர்த்தயந்த பரஸ்பரம் நமஸ்யந்தச்ச மாம் பக்த்யா கச்சந்தி பரமம் பரம் -21-
அர்ச்சா சதுர்விதா ப்ரஹ்மன் ஆகமேஷூ மமேரிதா விமாநாநி ச தாவந்தி ப்ரதிமா சத்ருசானி ச -22-
திவ்யம் சைத்தம் வ்யக்தம் மானுஷம் சோதி பித்யதே க்ருத்ரிமம் த்ரிதயம் தத்ர ஸ்வயம் வ்யக்தம் அக்ருத்ரிதமம் -23-
ஸ்வயம் வ்யக்தம் -/-சைத்தம் -சித்த புருஷர் /திவ்யம் -தேவர் / மானுஷம் இப்படி நான்கு வகைகள் –
மூர்த்தயோபி த்விதா பிந்நாஸ் த்ரை வஸ்துகீ ஏக வஸ்துகீ ஏக வஸ்து த்விதா ப்ரோக்த மசலம் சலமேவ ச -24-
வ்யூஹ வ்யூஹாந்தர ஆதி நாம் பரஸ்ய விபவஸ்ய ச ஆவேசம் ச அவதாரணாம் ஆவிர் பாவஸ்ய சாக்ருதி -25-
ஸூ ரூபா ப்ரதிமா சோபநா த்ருஷ்ட்டி ஹாரிணீ மநோஹரா பிரசன்னா ச மாமிகா சில்பி சோதிநா -26-
ஊர்த்வ த்ருஷ்ட்டி மதோ த்ருஷ்டிம் திர்யக் த்ருஷ்டிம் ச வ்ரஜயேத் அன்யூனா நதிரிக்தாங்கீ மச்சித்ராம் சாபி கல்பயேத் -27-

ஆத்யம் ஸ்வயம் வ்யக்தம் இதம் விமானம் ரங்க சஞ்சகம் ஸ்ரீ முஷ்ணம் வேங்கடாத்ரிச் ச சாளக்கிராமம் ச நைமிஷம் -28-
முதல் முதலில் தானாக வெளிப்பட்ட ஸ்ரீ ரெங்க விமானம் –
தோதாத்ரி புஷ்கரம் சைவ நாராயணாஸ்ரம அஷ்டவ் மே மூர்த்த யஸ் சாந்தி ஸ்வயம் வ்யக்தா மஹீதலே -29-
யஜமானஸ்ய தே ப்ரஹ்மன் நத்வராக்நவ் து சஞ்சித ஆகம் ஆவிர்ப்பயிஷ்யாமி வரதஸ் சர்வ தேஹினாம் -30-
நீ வளர்க்கும் யாக அக்னியில் நான் ஆவிர்பவித்து ஜீவர்களுக்கு வேண்டிய அபீஷ்டங்களையும் அளிப்பேன் –
ததா விதாம் மத் ப்ரதிமாம் தத்ர த்வம் ஸ்தாபயிஷ்யஸி ததா ப்ரப்ருதி தத் ரூபம் ஸ்தாபயிஷ்யந்தி மாமிஹ-31-
அந்த நேரத்தில் நீ என் அர்ச்சா விக்ரஹத்தை பிரதிஷடை செய்வாய் -அது தொடக்கி பலரும் பல இடங்களில் செய்வார் –
சமுத்ரே தஷிணே அனந்த -ஸ்ரீ கண்ட கண்டிகா புரே விஸ்வ கர்மா ச நந்தயாம் தர்மோ வ்ருஷப பார்வதி -32-
த்வார வத்யாம் ஜாத வேதா ஸ்ரீ நிவாஸே சமீரணே விஷ்ணு தீர்த்தே வியத் தத்வம் கும்ப கோணே ஸூரா ஸூரா -33-
சார க்ஷேத்ரே து காவேரி தீர்த்தே நாக்யே அந்த தேவதா ஸ்வர்க்க த்வாரே தேவ்யதிதீ ருத்ராச்ச குசலா சலே -34-
அஸ்வி நாவஸ்வ தீர்த்தே மாம் சக்ர தீர்த்தே சதக்ரது உத்பலா வர்த்தகே பூமிர் வர்ணே கிருஷ்ண மங்கள -35-
நாராயண புர தேவீ இந்த்ராக்னீ வருணாசல ஏவமாதிஷூ தேசேஷூ ஸ்தாபயிஷ்யந்தி தேவதா -36-
தெற்கில் உள்ள சமுத்திரத்தில் ஆதிசேஷன் -கண்டிகா புரத்தில் சிவன் -நந்த ஷேத்ரத்தில் விஸ்வ கர்மன் -வ்ருஷப மலையில் யமன் –
துவாரகையில் அக்னி -குருவாயூரில் வாயு -விஷ்ணு தீர்த்தத்தில் விநாயகன் -கும்பகோணத்தில் தேவர்களும் அசுரர்களும் -திருச் சேறையில் காவேரியும் –
தீர்த்த நத்தில் அன்ன தேவதை -சுவர்க்கத்தில் அதிதி தேவதை குசலாலத்தில் ருத்ரர்கள் -அஸ்வ தீர்த்தத்தில் அஸ்வினி தேவதைகள் –
சக்ர தீர்த்தத்தில் தேவேந்திரன் -உத்பலா வர்த்தகத்தில் பூமா தேவி -கிருஷ்ண மங்கலத்தில் வருணன் -நாராயண புரத்தில் மஹா லஷ்மி –
வருணாசலத்தில் இந்திரன் அக்னி -மேலும் பல இடங்களில் பல தேவர்கள் அர்ச்சா பிரதிஷ்டை செய்வார்கள் –
திவ்யாஸ்த்தா மூர்த்தயோ ப்ரஹ்மன் விமாநாநி ச தாநி வை -மார்கண்டேயோ ப்ருகுச் சைவ ப்ருகு தீர்த்தே அர்ச்சியிஷ்யதி -37-
மரீசிர் மந்த்ர க்ஷேத்ரே சித்ரகூடே பதஞ்சலி தாமிர பரணீ நதி தீரே ஸ்தாபவிஷ்யதி கும்பஜ -38-
இந்த்ரத்யும்நோ மஹா தேஜா பர்வத சத்ய சஞ்சிதே கோ கர்ணே பாண்டு சிகரே குபேர ஸ்தாபவிஷ்யதி -39-
சிபீர் நந்தபுரி ராஜா கும்பத்வாரே மஹோ தய கிருஷ்ண த்வைபாயநோ வ்யாசோ வ்யாஸ தீர்த்தே அர்ச்சியிஷ்யதி -40-
மைத்ரேயோ தேவிகா தீரே ஸுநக ஸுநகாஸ்ரம ஏவமாதிஷூ தேசேஷூ தத்ர சித்தா மஹர்ஷய -41-
மானுஷை ஸ்தாப்யதே யத்ர ஸ்ரத்தா பக்தி புரஸ் சரம் ததிதம் மானுஷம் ப்ரோக்தம் சர்வ காம பலப்ரதம் -42-
ஸ்தாப கஸ்ய தபோ யோகாத் பூஜாயாத் அதிசாயநாத் ஆபி ரூப்யா பிம்பஸ்ய சதா சந்நிஹித அஸ்மி அஹம் –43-
ஸ்வயம் வ்யக்த விமாநாநாம் அபிதோ யோஜன த்வயம் க்ஷேத்ரம் பாப ஹரம் ப்ராஹூர்ம் ருதாநாம் அபவர்க்கதம் -44-
யோஜாநம் திவ்ய தேசா நாம் சைத்தா நாம் அதர்மேவ ச மானுஷனாம் விமானாநாம் அபிதா க்ரோசமுத்தமம் -45-
க்ரஹமாத்ரம் ப்ரஸஸ்தம் தத் க்ரஹாரச்சா யத்ர வித்யதே சாளக்ராம சிலா யத்ர தத் ஸ்வயம் வ்யக்த சம்மிதம் -46-
யஸ்மின் தேசே சதுர்ஷ்வேகம் ந அர்ச்சயதே தாம மாமகம் சண்டாள வாச சத்ருச ச வர்ஜ்ஜயோ ப்ரஹ்மவாதிபி –47-
யத்ர துவாதச வை சந்தி விமாநாநி முரத்விஷ க்ராமே வா நகரே சபை தத் ஸ்வயம் வ்யக்தம் உச்யதே -48-
ஸ்வயம் வ்யக்தேஷூ சர்வேஷூ ஸ்ரீ ரெங்கம் சம் பிரசஸ்யதே-அபவர்க்க அத்ர நியத பரிதோ யோஜந த்வயே -49-
திர்யங்கோபி விமுச்யந்தே க்ஷேத்ரே அஸ்மின் நிவா சந்தியே பாஷண்டி நோ விகர்மஸ்தா கிமுத ப்ரஹ்ம வாதி ந -50-
பஞ்ச கால வித்யா நேந பஞ்சராத்ர யுக்த வர்த்தமநா ஆராதனம் சமீஹஸ்வ த்ரிகாலம் மே சதுர் முகே -51-
அபிகமனம் உபாதானம் இஜ்யாம் ஸ்வாத்யாயம் அன்வஹம் யோகம் அநு சந்த ததச்சித்ரம் பகவத் பக்த பரமம் பதம் -52-

————————————–

அத்யாயம் -6-துவாதச மந்த்ர மஹிமை –

கோ மந்த்ர கச்ச தே கல்ப பூஜநே புருஷோத்தம கிம் ச பூஜயதாம் பும்ஸாம் பலம் தத் ப்ருஹி மே அச்யுத -1-

ஸ்ரீ பகவான் உவாச
ஸாத்வதம் பவ்ஷ்கரம் சோதி தந்த்ரே தவே பஞ்ச ராத்ரிகே ததுக் நேந க்ரமேண ஏவ துவாதச அக்ஷர வித்யயா-2-
தீஷிதோ தீஷிதைஸ் சார்த்தம் ஸாத்வதை பஞ்சபி ஸ்வகை அஷ்டாங்கேந விதாநேந நித்யம் அர்ச்சய பங்கஜ -3-
பாஞ்ச ராத்ர ஆகமம் – துவாதச அக்ஷர வித்யையின் படி தீக்ஷை -ஐந்து ஸாத்வத்தையுடன் கூடிய அஷ்டாங்க விதானம் படி அர்ச்சனை செய்ய வேண்டும் –
அர்ச்சயன் ரங்கதாமநம் சிந்தயேத் துவாதச அக்ஷரம் சங்க பிரயச் சந்தச்ச காமிப்ய சித்தி மேதி ந சம்சய -4-
ப்ரஹ்மணோ மனவச்சைவ சக்ராச்சித்ர சிகண்டிந ப்ராக்தநை கர்மபி ப்ராப்தா ஆதி பத்யம் யதா விதி -5-
புக்த்வா விக்ந ஸஹஸ்ரேண கர்ம சேஷம் வ்ரஜந்தி தே தத் தத் கர்ம அநு சாரண சம் ப்ர்த்தயயா ப்ராப்ய தாநி ச -6-
புக்த்வா ச விவிதான் போகான் ஜாயந்தே ஸ்வஸ்வ கர்மபி -7-
பதவிகளை அனுபவித்து பூர்வ கர்ம அனுகுணமாக மீண்டும் பிறக்கிறார்கள் –
யஸ்து மத் பரமோ நித்யம் மனுஷ்யோ தேவ ஏவ வா புக்த்வாதிகாரம் நிர்விக்னம் கச்சேத் வைகுண்ட ஸம்பதம் -8-
பக்தனோ என்றால் தடைகள் நீங்கப் பெற்று ஸ்ரீ வைகுண்டம் அடைகிறான் –
தஸ்மாத் த்வம் அபி நிர்விக்னம் பிரஜா ஸ்ருஷ்ட்வா ப்ரஜாபதே த்விபரார்த்த அவசாநே மாம் ப்ராப்த ஸ்யாப்ய விபச்சிதம் -9-
நீயும் கல்பத்தின் முடிவில் எண்ணை வந்து அடையலாம்
பிரஜாபதி சதை பூர்வம் பூஜிதம் தாம மாமகம் துவாதச அக்ஷர நிஷ்ணாதோ நித்யமேவ சமர்ச்சய-10-
பல நூறு நான்முகங்களால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ ரெங்க விமானம் –
மந்த்ராந்தரேஷூ நிஷ்ணாத சப்த ஜன்மனி மாநவ -11-
ஸாவித்ரீ மாத்ர சாரோ யத் சப்த ஜன்மனி மாநவ அநு சான ஸ்ரோத்ரியோ வா க்ரதுஷ்வதிக்ருதோ பவேத்-12-
இதை தவிர்த்து வேறே மந்த்ரங்கள் ஏழு பிறவிகளில் ஜபித்து -அடுத்த ஏழு பிறவிகளில் காயத்ரி மந்த்ரம் ஜபித்து யாகங்கள் செய்யும் அதிகாரம் பெறுகிறான்
அதீத வேதோ யஜ்வா ச வர்ணாஸ்ரம பராயண மத் பக்தோ ஜாயதே விப்ரோ மம மந்த்ர பராயண -13-
அநந்ய மந்த்ர நிரதோ மத் பக்தோ மத் ஜன ப்ரிய துவாதச அக்ஷர நிஷ்ணாத க்ரமேண ச பவிஷ்யதி -14-
துவாதச அக்ஷர நிஷ்டா நாம் மாம் ஆகா நாம் மஹாத்மா நாம் அஹமேவ கதி தேஷாம் நான்யம் தேவம் பஜந்தி தே -15-
அதி பாப ப்ரசக்த அபி நாதோ கச்சதி மத் பர -ந சாபி ஜாயதே தஸ்ய மன பாபேஷு கர்ஹிசித்-16-
வாசுதேவ ஆஸ்ரயோ மர்த்யோ வாசுதேவ பாராயண சர்வ பாபா விசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸநாதனம் -17-
ந வாசுதேவ பக்தா நாம் அசுபம் வித்யதே க்வசித் ஜென்ம ம்ருத்யு ஜரா வியாதி பயம் வாப்யுப ஜாயதே-18-
தஸ்மாத் சர்வாத்மந ப்ரஹ்மன் மத் பக்தோ தீஷிதோ பாவ மத் கர்மக்ருத் மத்பரமோ மாமேவைஷ்யதி சாஸ்வதம் -19-
அந்நிய கர்ம பரோ மர்த்யோ பிரஷ்டோ கச்சத்யதோ கதிம் மத் கர்ம நிரதோ மர்த்யோ நாத பததி கர்ஹிசித்-20-
போகேந புண்யம் மத் பக்த்யா பாதகம் ச விதூயதே துவாதச அக்ஷர நிஷ்ணாதா ப்ரயாந்தி பரமம் பதம் -21-
யதி மத் பரமோ மர்த்யா பாப கர்ம ஸூ ரஜ்யதே ஏக ஜென்ம விளம்ப்யாதி யாதி மத் பக்தன் உத்தமம் -22-
த்ராயதே கலு நாத்யர்த்தம் அந்யத் கர்ம ஸ்வநிஷ்டிதம் அபி தத்கர்ம வி குணம் த்ராயதே மஹதோ பயத் -23-
பஹு நாம் ஜன்மா நாம் அந்தே ஜ்ஞான வான் மாம் ப்ரபத்யதே வாசுதேவ சர்வம் இதி ச மஹாத்மா ஸூ துர்லப-24—ஸ்ரீ கீதை -7–19-
கத்வா கத்வா நிவர்த்தந்தே சந்த்ர சூர்யா உதயோ க்ரஹா-அத்யாபி ந நிவர்த்தந்தே துவாதச அக்ஷர சிந்தகா -25-
பாதகம் பாத நீயம் வா யதி வா கோவதாதிகம் யதி குர்வந்தி மத் பக்தா தேஷாம் தன் நாசயாம் அஹம் -26-
அநாசாரான் துராசாரான் அஜ்ஞாத்ருந் ஹீன ஜன்மன மத் பக்தான் ஸ்ரோத்ரியான் நிந்தன் சாத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் -27-
மத் பக்தான் மம வித்யாம் ச ஸ்ரீ ரெங்கம் தாம மாமகம் மத் ப்ரணீ தம் ச சஸ் சாஸ்திரம் யே த்விஷந்தி விமோஹிதா -28-
மத் பக்தான் மம வித்யாம் ச ஸ்ரீ ரெங்கம் தாம மா மகம் மத் ப்ரணீதம் ச சஸ்சாஸ்திரம் யே த்விஷந்தி விமோஹிதா -28-
ஜிஹ்வா துராத்மனாம் தேஷாம் சேத நீயா மஹாத்மபி -யதி நாம ஜகத் சர்வம் ஸ்ரீ ரெங்கம் இதி கீர்த்தயேத் -லோகவ் தவ் ஸ்வர்க்க நரகவ் கில பூதவ் பவிஷ்யத-29-
ஸ்ரீ ரெங்கம் யுக்தி மாத்திரத்தாலே ஸ்வர்க்கம் நரகம் இல்லாமல் முக்தி பெறலாம் –
ஸ்ரீ ரெங்கம் இதி யே மூடா ந வதந்தய விபச்சித தேஷாம் பிரதேய மன்னாத்யம் ஸ்வப்ய ஏவ பிரதீயதாம் -30-
திவி புவி அந்தரிக்ஷ வா யத்ர ரங்கம் வ்யவஸ்திதம் தஸ்யை திசே நமோ ப்ரஹ்மன் குரு நித்ய மதந்த்ரித-31-
எங்கே இருந்தாலும் ஸ்ரீ ரெங்கம் திசையை நோக்கி சோம்பலும் இன்றி நமஸ்காரம் செய்தல் வேன்டும் –
மந்த்ரைர் விம்சதிபி பூர்வம் அபிகம்ய திநே திநே ஒவ்பசாரிக சம்ஸ்பர்சைர் போஜ்யை போகை சமஸ்சர்ய -32-
தூப தீ பாத்ம ஆதர்சாதி போகஸ் ஸ்யாத் ஒவ்பசாரிக வாசோ பூஷாங்கராணாதி போகஸ் சம்ஸ்பர்ச உச்யதே -33 –
பாயஸா பூப பாகாதி போகோ போஜ்ய உதீர்யதே-34-

இத்யுக்த்வா பகவான் ரங்கீ ப்ரஹ்மாணம் பிதரம் மம தூஷ்ணீம் ஸ்ம சேத விச்வாத்ம தேவா நாமபி பச்யதாம்-35-
மகேஸ்வரன் நாரதர் இடம் இப்படி தந்தையான நான்முகன் இடம் ஸ்ரீ ரெங்க நாதன் உரைத்து மறைந்தான் என்றான்-
ததோ விமான மாதாய சத்தய லோகஸ்ய சீமநீ சபாரே விரஜாக்யாயாஸ் சரிதோ தாம வைஷ்ணவம் –36-
சத்யா லோக எல்லையில் உள்ள விராஜா கரையில் ஸ்ரீ ரெங்க விமானத்தை வைத்தான்
பிரதிஷ்டாப்ய யதா சாஸ்திரம் சஹிதோ விஸ்வ கர்மண துலாயாம் து ரவவ் ப்ராப்தே ரொஹிங்யாம் சசிநி ஸ்திதே -37-
பத்ராயாம் கிருஷ்ண பக்ஷஸ்ய ஹரி சன்னிததே விதே ததா ப்ரப்ருதி தத்தம் சத்யா லோகே வ்யவஸ்திதம் -38-
பத்ராய வருஷம் கிருஷ்ண பக்ஷம் துலா ராசி ரோஹிணி நக்ஷத்திரத்தில் விஸ்வகர்மா உடன் சேர்ந்து பிரதிஷடை செய்தான் –
ப்ராஹ்மனை பஞ்சராத்ரஞ்ஜை பஞ்சபிர் தீஷிதைஸ் ஸஹ நித்ய நைமித்திகை ச ஏவ ஹரிமா நர்ச்ச பத்ம பூ -39-
ஐந்து அந்தணர்கள் பாஞ்சராத்ர தீக்ஷை பெற்று ஆராதனம் செய்து வந்தனர் –
தத்ரைவ விஷ்ணு நக்ஷத்ர ப்ரஹ்ம ப்ரஹ்மர்ஷிபி ஸஹ உத்சவம் விதிவத் சக்ரே தத்ரைவ அவப்ருதகிரியாம் -40-
ப்ரஜாபதிம்ச் ச தஷாதீன் மநூன் ஸ்வாயம்பூவாதி கான் தேவாம்ச் ச அர்ச்சாபயாமாச ப்ரஹ்ம ஸ்ரீ ரெங்க சாயினம் -41-
யேஷூ ப்ரதீர பூத்தஸ்ய மானஸேஷ் வவ்ரஸே ஷூ ச தாம் ஸ்தான் அர்ச்சா பயாமச ப்ரஹ்ம ஸ்ரீ ரெங்க சாயினம் -42-
விவஸ்வத வை ஸ்ரீ ரெங்கமதர்சயன பங்கஜ தஸ்மை ப்ரோவாச பகவான் பஞ்ச ராத்ரம் ஸ்வயம் பிரபு -43-
தத்ர அர்ச்சியதி வை நித்யம் நித்யை நைமித்திகை அபி விவஸ்வான் மனவே ப்ராஹ தர்மம் பாகவதம்
த்விஜ ஸ் ச அர்ச்சயா மாச ஹரிம் ஸ்ரீ ரெங்க தாமிநி வை மனு -44-
விவஸ்வான் தன் புத்ரன் வைவஸ்த மனுவுக்கு உபதேசிக்க அவன் ஸ்ரீ ரெங்க நாதனை ஆராதித்து வந்தான் –
புத்ராய வைஷ்ணவான் தர்மான் மனு இஷ்வாகவே அப்ரவீத் இஷ்வாகுஸ் தபஸா லப்தவா ஸ்ரீ ரெங்கம் ப்ரஹ்மண அந்திகாத் –45-
வைவஸ்த மனு தன் புத்ரன் இஷ்வாகுக்கு உபதேசம் -அவன் கடுமையான தவம் மூலம் நான்முகன் இடம் இருந்து ஸ்ரீ ரெங்க விமானத்தை பெற்றான் –

அயோத்யாயாம் ப்ரதிஷ்டாப்ய யதா சாஸ்திரம் அபூஜயத் -ஏவம் பரம்பரா பிராப்தம்
விமானம் ரங்க சம்ஜ்ஞிகம் விபீஷணாய பிரதத்வ ராமோ ரங்கம் மஹாத்மனே -46-
தேநாநீதம் ச காவேரியாம் ஸ்தாபிதம் முனி சத்தமா ததா ப்ரப்ருதி காவேரியாம் சந்நிதத்தே சதா ஹரி –47-
பால்குநே மாசி தேவஸ்ய நக்ஷத்ரே பகதைவதே பால்கு நாமல பக்ஷஸ்ய சப்தமியாம் மந்தவாஸரே -48-
ரோஹிணீம் ரேவதீம் ச ஏவ கதயோ இந்து ஜீவயோ மத்யாந்திநே அபிஜித் காலே ஸ்த்ரீ பும்ஸே
சோபயாத்மக -விபீஷனேந காவேரியாம் ஸ்ரீ ரெங்கம் ஸூ ப்ரதிஷ்டிதம் -49-
பங்குனி மாதம் -சுக்ல பக்ஷம் -சனிக்கிழமை -சப்தமி திதி -ரோஹிணி நக்ஷத்ரம் -குரு ரேவதி நக்ஷத்திரத்தில் உள்ள போது
மத்யான நேரம் அபிஜித் காலத்தில் காவேரி கரையில் விபீஷணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது –
ததா ப்ரப்ருதி காவேரியாம் ஸ்ரீ ரெங்கம் தாம நாரத கல்பாந்தஸ் தாயி ஸம்பூதம் த்ருச்யதே அத்யாபி பாவநை -50-
நாரதா -இந்த கல்பம் முடியும் வரை அனைவரும் காணலாம் படி ஸ்ரீ ரெங்க விமானம் அங்கேயே இருக்கும் –
இதி தே சர்வமாக்யாதம் தேவர்ஷே தேவ சேஷ்டிதம் ரஹஸ்யம் பரமம் போக்யம் யஜ் ஞாத்வா அம்ருதம் அஸ்நுதே -51-
இந்த ரஹஸ்யம் அறிந்தவர் மோக்ஷம் பெறுவார் –
ய ஏவம் கீர்த்தயேன் நித்யம் ரங்க ஆவிர்பாவம் உத்தமம் சர்வ பாப விநிர்முக்தஸ்ய யதி பரமம் பதம் -52-
இதை படிப்பவர் பாபங்கள் நீங்கப் பெற்று மோக்ஷம் அடைவார்கள் –
ந வாஸூ தேவாத் பரம் அஸ்தி மங்களம் ந வாஸூ தேவாத் பரம் அஸ்தி பாவனம்
ந வாஸூ தேவாத் பரம் அஸ்தி தைவதம் ந வாஸூ தேவாத் பரம் அஸ்தி பிரணிபத்ய சீததி –53-

ஆறாம் அத்யாயம் சம்பூர்ணம் –

————————————

அத்யாயம் -7- இஷ்வாகு சக்ரவர்த்தியின் தவம் –

கதம் ஸ்ரீ ரெங்கமதுலம் ப்ரஹ்ம லோகாதிஹா கதம் இஷ்வாகுணா தபஸ் தப்தம் கதம் ராஜ்ஞா மஹாத்மநா-1-
நாரதர் மகேஸ்வரன் இடம் கேட்டார் –
விபீஷனேந ஸா நீதம் விமானம் ரங்க சம்ஜ்ஞிதம் விமானம் வைஷ்ணவம் திவ்யம் கதமந்தே பவிஷ்யதி ஏதத் சர்வம் மமாக்யாஹி நமஸ்தே சந்த்ர சேகரே-2-
விபீஷணன் எவ்வாறு காவேரி கரைக்கு கொண்டு வந்தார் -எதிர்காலத்தில் எப்படி இருக்கும் -அருள் கூர்ந்து உரைப்பீர் -என்றான் –

வராஹஸ்ய ச கல்பஸ்ய மநோர் வைவஸ்வ தஸ்ய ஹி சதுர் யுகே ச ப்ரதமே மனு புத்ரோ மஹாயசா-3-
இஷ்வாகுர் நாம ராஜாசீத் அயோத்யா நகராதிப மஹா பாகவதோ ப்ரஹ்மன் பஞ்ச கால பாராயண -4-
வேத வேதாங்க தத்வஜ்ஜோ நீதி சாஸ்த்ர விசாரத-பிதுராத்த தனுர் வித்யா பகவத் தர்ம கோவித-5-
வசிஷ்டஸ்ய முநே சிஷ்யோ யஜ்வா தண்டதர பிரபு யுத்தேஷூ ஜிதகாஸீ ச தஸ்யேயம் அபவன்மதி -6-
விஷயா சக்த சித்தாநாம் மோஹ வ்யாகுலிதாத்மா நாம் ஸ்ரேய அபிமுக மாயாதி ந கதாசன மாநஸம்-7-
ஸ்ராத்த தேவ பிதாஸ் மகம் விவஸ் வாம்ச் ச பிதா மஹ ப்ரஹ்ம லோகமிதோ கத்வா தத்ர ஆராத்ய ஜனார்த்தனம் -8-
அவாபதுர்யோக மோஷா வன்யே ச ப்ரஹ்ம வாதிந –ந ததா கந்தும் அஸ்மாபி சக்யோ லோகஸ் சனாதன -9-
கிம் உதாஸ்பதபத் யாத்யை கிம் புன ப்ராக்ருதைர் ஜனை மத் க்ருதே ஸகலோ லோகோ யதா முக்திம் ப்ரயாஸ்யதி -10-
ததா கதம் கரிஷ்யாமி பூஜயிஷ்யேகதம் ஹரிம் அனயா சிந்தயா அப்ருச்சத் ஸ்வ குரும் ப்ரஹ்மணஸ் ஸூ தம் -11-
தன் குருவான வசிஷ்டரை நாடி சந்தேகங்களை கேட்டான் –
ச சோவாசா ப்ரஸஸ்யை நம் வசிஷ்ட அருந்ததீ பதி -த்வயா சம்யக் வ்யவஸ்திதம் இஷ்வாகோ ஸ்ருணுமோ வச -தபசைவ தவா பீஷ்டம் சித்திம் இத்யவதாரய -12-
தவம் மூலம் மட்டுமே நிறைவேறும் –
புரா கில மயா த்ருஷ்டும் சத கோடி ப்ரவிஸ்தரே புராணே முனிபி த்ருஷ்டம் அர்த்தமாகமிநம் ச்ருணு -13-
பவந்தம் உதிஸ்யேக சத்ய லோகாத் ஸ்வயம் புவ ஜெகதாம் உபகாரய விஷ்ணோர் தர்ம கமிஷ்யதி-14-
இந்த உலகோர்க்கு உபகாரம் செய்து அருளவே ஸ்ரீ ரெங்க விமானம் சத்யலோகத்தை அடைந்தது –
தபஸா தோஷிதஸ் துப்யம் தத் ச தஸ்யதி லோக க்ருத் –15-
அயோத்யாயாம் சிரம் காலம் ஸ்ரீ மத் ரங்கம் பவிஷ்யதி அவதீர்ய பவத் வம்சே ராமோ நாம ஜனார்த்தன -16-
திரு அயோத்யையிலே நெடும் காலம் இருக்கும் -உன் வம்சத்தில் ஸ்ரீ ராமன் ஆவிர்பவிப்பான்
நிஹநிஷ் யதி துர்வ்ருத்தம் ராவணம் லோக ராவணம் விபீஷணாய தத் பிரார்த்ரே பிரியாய பிரிய காரணே-17-
பிரியம் விமானம் ஸ்ரீ ரெங்கம் ராம தேவ ப்ரதாஸ்யதி ச து நிஷ்யதி காவேரியாம் சந்த்ர புஷ்கரணீ தடே-18-
பிரியத்தால் விபீஷணனுக்கு அழிக்க -அவன் காவேரி கரையில் சந்த்ர புஷ்கரணீ தடாகத்தின் அருகில் பிரதிஷ்டை செய்வான் –

தத்ர சோழர் பவத் வம்சயைர் ஹ்ருஷீகேச அர்ச்சயிஷ்யதி தத்ரா கல்பம் அவஸ்தாய கல்பாந்தே சத்யமேஷ்யதி -19-
உன் வம்ச சோழர்கள் ஆராதிப்பர் -கல்ப முடிவில் மீண்டும் சத்யலோகம் வந்து சேரும் –
கல்பே கல்பே திவோ பூமிம் ஆகமிஷ்யதி ரங்கராட் த்வி பரார்த்தாவசாநே ச ஸ்வ தாம பிரதிபஸ்யதே-20-
ஜனா நாம் தஷிணாத்யா நாம் காவேரீ தீர வாசினாம் தயிதஸ் ஸர்வதா தேவோ விஷ்ணு ஸ்ரீ ரெங்க கோசர -21-
அவித்வாம்ச அபி அதர்மிஷ்டா ஹீநஜா க்ருபயஸ்ததா தஸ்மிந் தேசே விமுச்யந்தே யத்ர ரங்கம் வ்யவஸ்திதம் -22-
யதா து பஹவ பாபா க்ருதக்நா நாஸ்தி காச்சடா முச்யந்தே ரங்கம் ஆச்சித்ய ததா ப்ரஹ்ம சிவாதய -23-
விக்னம் சரந்தி தத்தேச நிவாஸே தத்ர தேஹி நாம்-யதா பிரஜா ஸூ தயதே பகவான் பக்த வத்ஸல-24-
ததா ததாதி ஸர்வேஷாம் நிவாஸம் தத்ர தேஹினாம் – யதா து வர்ண தர்மஸ் தைச் சதுராச்மம் ஆச்ரிதை–25-
சாத்விகை பிரசுரம் ரங்க ததா விக்நோந வித்யதே தஸ்மாத் லோகஹி தார்த்தாய
தபஸ் தீவ்ரம் சமாசர மம ஆஸ்ரம சமீபே த்வம் அஷ்டாக்ஷர பராயண –26-
ஏவம் உக்தாஸ்து குருணா மஹிஷ்யா ஸஹ மாநவ -தாதாச்ரயே தபஸ் தேபே தன்மன அநந்ய மானச -27-
க்ரீஷ்மே பஞ்சாக்னி மத்யஸ்தே சிசிரே ஜல கோஸரே ஆர்த்ர வஸ்த்ரஸ்து ஹேமந்தே வர்ஷா ஸ்வ ப்ராவகாசக-28-
வாதா தபஸஹ ஷாந்தோ நிர்த்வந்த்வோ நிஷ் பரிக்ரஹ தம் து பர்யசரத் தேவீ தபஸ்யந்தம் தபஸ்வி நீ-29-

தஸ்ய த்ருஷ்டா தபோ நிஷ்டாம் சதக்ரது முகா ஸூ ரா –கஸ்யாயம் இச்சதி பதம் இத்யா சன்ன ஆகுலேந்திரியா -30-
இந்திராதி தேவர்கள் இவன் தபஸை வியந்து இருந்தனர் –
தஸ்ய தர்ம விகாதார்த்தம் சர்வாஸ் சமந்தர்ய தேவதா -மன்மதம் ப்ரேஷயாமா ஸூ வசந்தம் மலயா நிலவ் -31-
தவத்தை கலைக்க மன்மதன் வசந்தம் மலய மாருதம் போன்றவற்றை இஷ்வாகு மன்னன் இடம் அனுப்பினார் –
அப்ஸரோபி பரிவ்ரு தாஸ்தே கச்சன் ஸ்தஸ்ய சாச்ரமம் தபஸ் யந்தம் மஹா ராஜம் ஸ்தாணு பூதம் ஜிதேந்த்ரியம் -32-
விக்நை சம்யோஜயாமாஸூர் விவிதைர் அப்ஸரோகணா -33-
மன்மதேந அப்ஸரோபிச்ச பஹுதா விப்ரலோபித ந சசால மஹா ராஜோ மீநைரவ மஹா ஹத -34-
சிறிய மீன் பெரிய ஏரியில் பாதிப்பு இல்லாமல் போலே இவனும் இருந்தான் –
சமாதேர் விரதஸ் ச அத த்ருஷ்ட்வா காமம் சமா கதம் ஆதித்யம் கல்பயா மாச தஸ்ய அப்சரஸாம் அபி -35-
விருந்தினர்களுக்கு வேண்டிய உபசாரங்களை செய்தான் –
பீதா ப்ரீதா ததோத் விக்நா விஸ்மிதா லஜ்ஜி தாஸ் ததா -விலஷாச் சைவ தே அந்நிய அந்நிய மித மூசு பரஸ்பரம் -36-
அஹோ தார்ட்யம் அஹோ தார்ட்யம் அஹோ ஷாந்தி அஹோ தம அஹோ விரக்தி ராதித்யம் அஹோ அஸ்ய மஹாத்மந-37-
மன்மதாதிகள் வெட்கம் கொண்டு இவன் தபத்தை மெச்சி பேசினார் –
துர்ஜய அயம் இஹ அஸ்மாபி கிமன்யை க்ரியதாம் இதி இஷ்ட சித்திம் மஹா ராஜோ லப்ஸ்யதே ந சிரேண வை –38-
இவன் தன் விருப்பம் சீக்கிரம் அடைவான் -என்றார்கள் –
இதி சாமந்த்ர்ய தே சர்வே ராஜா நாம் ப்ராஞ்ஜலிம் ஸ்திதம் ச பத்நீகம் அவோசம்ஸ் தே முகே நாத்மமுகோ த்விஜ -39-
பத்னி யுடன் இஷ்வாகு இவர்களை வணங்கக் கண்டனர் –
இஷ்வாகோ தாபஸ அசி த்வம் இந்திரியாணி ஜிதா நிதே -யேஷாம் நிர் ஜயாத் ராஜன் பதந்தி நிரயே ஜநா -40-
இந்திரியங்களை வென்று சிறந்த தபஸ்வீயாக உள்ளாய் -என்றான் –
அஹம் ந நிர்ஜித பூர்வம் முனிபி பாவிதாத்ம-மத் ஜயாய ப்ரவ்ருத்த அபி ருத்ர க்ரோதந நிர்ஜித -41-
என்னை யாராலும் வெல்ல முடியாது -ருத்ரன் க்ரோதத்தால் வென்றான் என்றான் மன்மதன் –
மயா நிர் ஜீயதே சர்வம் ஜகத் ஸ்தாவர ஜங்கமம் ந ஜீயதே ஸேத் க்ரோதேந ஜீயதே நாத்ர சம்சய -42-
மயா க்ரோத சஹாயேந ப்ரஹ்மா லோக பிதாமஹே பதி பஸூ நாம் பகவான் மஹேந்த்ரச்ச ஸதக்ருது -43-
வசீக்ருதா மஹாத்மன கோ ந ஜாநாதி தா கதா ஜிதஸ் ச அஹம் த்வயா ராஜன் ச க்ரோதா பத்ர மஸ்து தே -44-
கோபத்தை வென்று நீ வெற்றி கண்டாய் அரசனே –
காம க்ரோத வஸாஸ் சர்வே தேவர்ஷி பித்ரு தாநவ ஆவாமபி வஸே விஷ்ணோர் தேவ தேவஸ்ய சக்ரிண-45-
ச த்வம் பகவதோ விஷ்ணோ துல்ய தத் பக்தி பாவித-அபீஷ்ட சித்திர்பவது தவ கச்சா மஹே வயம் –46-
ஸ்ரீ விஷ்ணு இடம் ஆழ்ந்த பக்தன் நீ -எங்களால் வசப்படுத்த முடியாது -உன் ஆசை நிறைவேறும் என்று சொல்லி புறப்பட்டனர் –

இத்யுக்த்வா ப்ரயயுஸ் சர்வே தச்சாபய விஹ்வலா -ஆ ச சஷூர ஸேஷேண தேநாநாம் தஸ்ய சேஷ்டிதம் -47-
கதேஷூ தேஷூ ராஜர்ஷி தபோ பூய சமாஸ்தித -ஸ்ரீ மத் ரங்கம் மஹத் தாமே இத்யுக்த்வா தூஷ்நிம் அபூத் புன -48-
ராஜ ரிஷி -பட்டம் பெற தகுதியான மன்னன் தபத்தில் ஆழ்ந்து ஸ்ரீமத் ரங்கம் மஹத் தாம -உச்சரித்தபடி தவத்தில் ஆழ்ந்தான் –
தஸ்ய தத் சரிதம் ஸ்ருத்வா சக்ர ஸஹ மருத் கணை-ஐராவதம் சமாஸ்தாய தத் தபோவனம் கதம் -49-
ச த்ருஷ்ட்வா சக்ரம் ஆயந்தம் சமாதேர் விரதோ ந்ருப -இந்த்ராய ச பரிவாராய ஆதிக்யம் கர்த்துமுத்யதே -50-
தஸ்ய த்ருஷ்ட்வா தபஸ் சித்தம் சக்ர க்ரோத வசங்கத-வஜ்ரம் பிராஸ்யன் நரேந்த்ராய வ்ருத்ராயேவ மஹாத்மன-51-
வ்ருத்தா சூரன் மீது எரிந்தது போலே இவன் மேலும் வஜ்ராயுதத்தை எறிந்தான் இந்திரன் –
ச த்ருஷ்ட்வா வஜ்ரம் உத்க்ருஷ்டம் சத பர்வ ஸதக்ருதோ ச ஸ்மார சக்ர ஹஸ்தஸ்ய சக்ரம் சத்ரு விதாரணம் -52-
சக்ராத் தாழ்வானை எண்ணித் த்யானித்தான் –
அந்தரா சக்ரம் ஆயாந்தம் தஸ்ய வஜ்ரம் ஆஸீஸமத் தன் மோகம் ந்யவதத் பூமவ் ச வ்ரீட அபூத் புரந்தர -53-
ச வஜ்ரம் விததீ பூதம் த்ருஷ்ட்வா தேவை சமன்வித -ச தனம் ப்ரஹ்மணோ கத்வா தஸ்மை சர்வம் ந்யவேதயதி-54-
சக்கரத் தாழ்வான் வருவதை கண்ட வஜ்ராயுதம் விழ இந்திரன் வெட்கம் அடைந்தான் –நான்முகன் இடம் சென்று சொன்னான் –
ஸ்ருத்வா அஜ தஸ்ய சரிதம் தைவதைரநு வர்ணிதம் தஸ்ய பிரபாவம் இஷ்டம் ச ஜ்ஞாதும் லோகபிதா மஹ -55-
நிமீலி தாஷ்ட நயநோ யுயோஜாத் மானம் ஆத்மநி-ஸ்ரீ ரெங்க நயநே சித்தம் உத்யுக்தம் தஸ்ய பூப்ருத-ஜ்ஞாத்வா சதுர் முகோ ப்ரஹ்மா யோகயுகாதோ முமோஹ வை -56-
கேட்ட நான்முகன் ஸ்ரீ மஹா விஷ்ணுவை த்யானித்தான் -இஷ்வாகு மன்னன் ஸ்ரீ ரெங்க விமானம் கொண்டு போவதற்காக தான் தாபம் செய்கிறான் என்று அறிந்து மயங்கினான் –

ஷணேந ஆசுவாஸ்ய ச ஜ்ஞானவான் ஸஹதேவை பிதா மஹ ஸ்ரீ ரெங்கத் தாம யத்ர ஸேதே ஸ்ரீ யபதி -57-
தேவோ தேவேந்திர ஸஹிதம் த்ருஷ்ட்வா தேவம் பிதாமஹம் க்ருதாஞ்சலி புடம் தீநமேவ மாஹ ஜனார்த்தன -58-
ப்ரஹ்மன் அஹம் பிரசன்ன அஸ்மி அஸ்மி தவ தவம் மா விஷீததா-மயா சங்கல்பிதம் பூர்வம் புராணார்த்தம் இமாம் ச்ருணு -59-
த்வய அர்ச்சித அஹம் அதுநா ஸ்ரீ ரெங்க தாம்நி பங்கஜ அயோத்யாம் கந்தும் இச்சாமி ரகுபி பரிபாலிதாம் -60-
தான் அயோத்யைக்கு செல்ல விருப்பம் கொண்டமையும் ராகு வம்ச அரசர்கள் ஆராதிப்பார்கள் என்பதையும் கூறினார் –
தே மாம் அத்ர அர்ச்சயிஷ்யந்தி சதுர்யுக சதுஷ்டயம் -தத பரம் ப்ரயாஸ்யாமி காவேரீம் சோள பாலிதாம் -61-
சந்த்ர புஷ்கரணி தீரே சயிஷ்யே அஹம் சதுர்முக சப்த மன்வந்தரம் ஸ்தித்வா தத்ராஹம் திவ சஷயே -62-
தவ அந்தகம் உபேஷ்யாமி ததா த்வம் ம அர்ச்சியிஷ்யஸி விமானே அஸ்மின் அநேநைவ விக்ரஹேண சதுர்முக -63-
ஏழு மன்வந்தரங்கள் அங்கேயே இருந்து – நான்முகன் காலம் முடிந்த பின்பு -அடுத்த நான்முகன் அர்ச்சிக்கும் படி -மீண்டும் வருவேன் –
கதாகதம் கரிஷ்யாமி தவைததபி ரோஸதாம் த்ரி லோகம் அர்ச்சித்தஸ் ச அஹம் த்வய அஸ்மின் நேவ விக்ரஹே -64-
தவ முக்திம் பிரதாஸ்யாமி த்வி பரார்த்தே கதி சதி ஏகாஹம் அர்ச்சனம் யத்ர ப்ரதிமாயாம் ந வித்யதே -65-
மஹான் தோஷ சம்பவித பிராயச்சித்தம் ததா பவேத் -66-
உனக்கு முக்தி ஆயுள் காலம் முடிந்ததும் அளிப்பேன் -எந்த விக்கிரகத்துக்கும் ஓரு நாள் ஆராதனை தடைப் பட்டாலும் பிராயச்சித்தம் செய்ய வேன்டும்
ஷண் மாஸாப் யந்த்ரே லுப்த பூஜாஸூ பிரதி மாஸூ ச -புன ப்ரதிஷ்டோ கர்த்தவ்யேத்யாஹூ சாத்வத வேதின –67-
ஆறு மாசம்-சாத்விக சம்ஹிதை அறிந்தவர்கள் கூறுவார் –
த்வாத சர ப்ரமாணே த்ரை கால்ய அபி அர்ச்சனம் மம க்ரியதே ஸர்வதா தஸ்மாத் லுப்த தோஷ ந வித்யதே -68-
பிராயச்சித்தம் ந கர்த்தவ்யம் ந பிரதிஷ்டா ச பங்கஜ ஸ்வயம் வ்யக்த அஸ்மி பூஜா ச க்ரியதே பவதான்வஹம் -69-
திவ்யே சித்தே மானுஷே ச மம பிம்பே சதுர்முகே தத்ர ஸாங்கர்ய தோஷேஷூ பிராயச்சித்தம் விதீயதே-70-
ந தத்ர சங்கரோ தோஷ ந ந்யூநாப் யதிகேஷூ ச சுபமேவ மனுஷ்யானாம் ஸ்ரீ ரெங்கே விததாம்யஹம் -71-
தஸ்மாத் இஷ்வாகவே ப்ரஹ்மன் தேஹி ரங்கம் அநுத்தமம் த்வயி அர்ச்சித அஹம் ராத்ரவ் ச ஸ்ரீ ரெங்கம் த்வாம் உபைஷ்யதி -72-
இத்யுக்தோ ஹரினா ப்ரஹ்ம ஸ்ரீ ரெங்கம் தாம வைஷ்ணவம் தாஷ்ய மூர்த்தி சமாரோப்ய ஹம்ஸ மாருஹ்ய ச ஸ்வயம் யதவ் தபோவனம் தத்து யத்ர ராஜா வ்யவஸ்தித -73-
தே நாதி ப்ரீதமநஸா ஸத்க்ருத சாரசாசந தஸ்மை ப்ராதான் மஹத்தா-

ஏழாம் அத்யாயம் சம்பூர்ணம் –

———————————————————

அத்யாயம் -8-திருக் காவேரியின் கரையில் ஸ்ரீ ரெங்க விமானம் –

லப்த்வா விமானம் ஸ்ரீ ரெங்கம் இஷ்வாகுச் சிரஸா ததத் அப்யுத்கத பவ்ர ஜன அயோத்யாம் பிறவிசைத்த புரீம் -1-
உத்தரஸ்ய புரத் வாரஸ்ய உதக்ரோ சார்த்த கோஸரே சரயு வா தமஸா யாச்ச மத்ய தேசே சமே சுபே -2-
அயோத்யாபி முகம் ரங்கம் பிரதிஷ்டாப்ய யதாவிதி அலஞ்ச கார பிரகார பிரபா மண்டப கோபுரை-3-
திரு அயோத்யா வட திசையில் -அரை க்ரோச -3500-அடி தூரத்தில் -சரயு தமஸா -நதிகளுக்கு நடுவில் -ப்ரதிஷ்டை
-பிரகாரங்கள் கோபுரங்கள் மண்டபங்கள் -அலங்காரம் –
ப்ராஹ்மணைரபி பூயிஷ்டை -அர்ச்சகை பரிசாரகை -அந்யைச் ச வேத தத்வஞ்ஜை கரோதாக்ருதம் ந்ருப -4-
குரோர் வசிஷ்டஸ்ய ததா ஜாபாலே கஸ்ய பஸ்ய ச வாம தேவஸ்ய ஸா வாஸம் தத்ர சக்ரே மஹீ பதி -5-
நித்யை நைமித்திகை ச அந்யை கர்மபி சாஸ்த்ர சோதிதை -வசிஷ்டஸ்ய மதே ஸ்தித்வா ராஜா தேவ முபாஸரத் -6-
பால்குனே மாஸூ தேவஸ்ய நக்ஷத்ரே பகதைவதே உத்சவ அவப்ருதம் சக்ரே புத்ர பவ்த்ரை சமன்வித -7-
தத் வம்ச்யைரபி பூ பாலைச் சதுர்யுக சதுஷ்ட்யம் அர்ச்சிதோ பகவான் ரங்கீ ஸ்ரத்தா பக்தி புரஸ்சரம் -8-
த்ரேதா யுக பஞ்சமே து ராஜா தசரதோ ந்ருப புத்ரார்த்தம் அஸ்வமேதேந யஷ்டும் சமுபசக்ரமே -9-
ஐந்தாவது த்ரேதா யுகத்தில் அந்த குலத்தில் தசரத சக்ரவர்த்தி பிள்ளை பேறுக்காக அஸ்வமேத யாகம் செய்தார் –
தத்ர சர்வே சமாயாதா பிருதிவ்யாம் யே மஹீஷித சோளேஷூ தர்மவர்மேதி விக்யாதோ தர்ம வத்ஸல -10-
அந்த யாகத்துக்கு பல அரசர்கள் -அழைக்கப் பட்டனர் -சோழ அரசன் தர்ம வர்மனும் இருந்தான் –
ஜஹ்வாகேண சமாஹூதோ யஜ்ஞார்த்தம் ராஜ சத்தம அயோத்யாம் ஆகத அபஸ்யத்யத்ர ரங்கம் வ்யவஸ்திதம் -11-
தத்ர பூஜா விதா நாம் ச சர்வாச் வைவார்த்த சம்பத ராஜ்ஜோ யஞ்ஞ ஸம்ருத்திம் ச த்ருஷ்ட்வா புத்தி மதாகரோத்-12-
இஷ்வாகுணா தபஸ் தப்த்வா லப்தம் ஸ்ரீ ரெங்கம் உத்தமம் தத் பிரபாவாதியம் தேஷாம் விபூதிர் விஸ்த்ருதா புவி -13-
அஹம் ததா தபஸ்தப்ஸ்யே யதா ஸ்ரீ ரெங்கம் உத்தமம் அசாதாரணம் அஸ்மாகம் பவேத் போக அபவர்கதம்-14-
இதி நிச்சிதய யஜ்ஞாந்தே ஸ்வதேசம் புநராகத சந்த்ர புஷ்கரணீ தீரே தபஸ் தப்தம் உபாக்ரமாத் -15-
தர்மவர்மாவும் தவம் செய்ய தயாரானான் –

தத் ரத்யா முனயோ த்ருஷ்ட்வா தம் ந்ருபம் முனி சத்தம -இத மூசு ரநூஸாநா தபஸே க்ருத நிச்சயம் -16-
கிமர்த்தம் த்வம் மஹா ராஜ தபஸ் தப்ஸ்யசி ஸூ வ்ரத -ந பஸ்யாமச்ச தே கிஞ்சித் அஸித்தம் அபி வாந்திதம் -17-
ஸ்ரீமத் ரங்கம் மஹத்தாம ஸ்வயம் வ்யக்தம் ஸ்ரீ யபதே ஆ நேதும் அஹம் இச்சாமி புண்யேந ஸ்வேந கர்மணா -18-
யதா ப்ரஹ்மா யத் இஷ்வாகுஸ் ததா லோக ஹிதாய வை யுதிஷ்யே அஹம் மஹாபாகா பகவத் பிச்ச அநு மன்யதாம்-19-
முனிவர்கள் இடம் தவம் மூலம் உலக நன்மைக்காக ஸ்ரீ ரெங்க விமானம் இங்கு வர முயலுகிறேன் -உங்கள் ஆசீர்வாதம் வேன்டும் –
அலம் தே தபஸா ராஜன் சித்தம் இஷ்டம் விசிந்த்ய உஜ்ஜித்வா தாபஸம் தேஷம் புராணார்த்தம் இமாம் ச்ருணு -20-
நி தவம் செய்ய வேண்டாம்-உன் விருப்பம் நிறைவேற்றிற்று என்று கொள்வாய் -புராண செய்தியை கேள் -என்றார்கள் –
இத உத்தரத க்ரோச மாத்ரே சைவ மஹீபதே யுஷ்மத் புராதனபுரீ வித்யதே ஸ்தாந சோஷிதா -21-
வடதிசையில் க்ரோச தூரத்தில் -நிசுளா பூரி -புராதான நகரம் -அழிக்கப் பட்ட நிலையில் உள்ளது -ஒரு சிறிய இடமே எஞ்சி உள்ளது –
யத்ர பூர்வம் மஹா தேவ க்ருத்தோ யுஷ்மத் புராதனம் பஸ்மாவ சேஷம் அகரோத் ப்ரத்யும்னமிவ சஷூஷா –22-
உம வம்ச மூல புருஷனை அங்கு சிவன் மன்மதனை எரித்தது போலே எரித்தான் –
தாம் உத்தரேண விதித சத்ய தர்மேதி சம்ஜ்ஞயா ஹிரண்ய கேசிநோ தால்ப்யஸ் யாஸ்ரம பாப நாசன -23-
அந்த இடத்தில் வடக்கே சத்ய தர்மம் ஆஸ்ரமம் -ஹிரண்ய கேசி -பாபத்தை நாசம் ஆக்க வல்லவர் -இருந்தார் –
புலத்ஸ்ய சிஷ்யஸ்ய முநே புண்ய சீலஸ்ய பூபதே -தத்ரா சாமாசிமா வயம் கஸ்மிச்சித் காரணாந்தரே -24-
புலத்ஸ்ய முனிவரின் சீடர் -நாங்கள் அனைவரும் ஒரு காலத்தில் அந்த ஆஸ்ரமத்தில் இருந்தோம் –
தத் உத்தரத பச்சாத் நீலி வனம் இதி ஸ்ருதம் -தத்ர வயாக்ரா ஸூரம் ஹத்வா பகவான் பூத பாவன-25-
மேலும் வடக்கில் நீலி வனம் இருந்தது -அங்கு ஸ்ரீ மன் நாராயணன் வ்யாக்ராசூரனை வதம் செய்தான் –
தேவை பரிவ்ருத சர்வை தால்ப் யஸ்ய ஆஸ்ரமம் ஆவிசத்-தால்ப்யேந அபி அர்ச்சித தத்ர சம்ய கர்க்க புரஸ் சரம் –
அஸ்மா பிச்ச ஸ்துதோ தேவோ பக்த்யா ஸூக் தைச்ச வைஷ்ணவை -26-
அங்கிருந்து ஸ்ரீ மன் நாராயணன் தால்ப்யர் ஆஸ்ரமம் அடைய நாங்கள் ஸ்துதித்தோம் –
அப்யர்த்தித ததாஸ் மாபி தால்ப்யேந ச மஹீ பதே-நித்ய வாஸம் குருஷ்வாத்ரே த்யாதரேண புன புன –27-
நாங்கள் அவனை அங்கேயே நித்ய வாஸம் செய்து அருள பிரார்த்தித்தோம் –

உவாச ப்ரீயா மாணேந வசநேந ஜனார்த்தன -28-
அசிரேனைவ காலேந பவதாம் ஹித காம்யயா ஆக மிஷ்யாமி காவேரியாம் சந்த்ர புஷ்கரணீ தடே -29-
கூடிய விரைவில் வருவேன் என்று அருளிச் செய்தான் –
ராவணே நிஹதே பாபே மாயா ராகவ ரூபினா விபீஷணா பதேஸேந ஸ்ரீ ரெங்கம் தாம மா மகம் –30-
சந்த்ர புஷ்கரணி தீரே சஹஸ்ய ஜாயாஸ்து சைகதே அனந்த பீடே ஸ்ரீ ரெங்கம் யூயம் த்ரஷ்யத மா சிரம் -31-
இத்யுக்த்வா ப்ரயயவ் தேவோ தேவைரநுகதோ ஹரி -அஸ்மாபி அநு யாதாச்ச யாவத் ஆதித்ய மண்டலம் -32-
ஸ்ரீ மன் நாராயணன் இவ்வாறு அருளிச் செய்த பின்பு சூர்யமண்டலம் செல்ல நாங்களும் சென்றோம் –
தத ப்ரதி நிவ்ருத்தாம்ச் ச த்ருஷ்ட்வாஸ்மான் பவதாம் குரு -இதமாஹ மஹா தேஜா ஆதித்யோ பகவான் ந்ருப –33-
உனது வம்ச குரு சூரியன் எங்கள் இடம் பின் வருமாறு உரைத்தார் –
ஆராதி தோ மயா பூர்வம் ப்ரஹ்ம லோகே ஜகத்பதி -ஸ்ரீ ரெங்க சாயநோ தேவோ மயா சாப்யர்த்திதஸ் ததா -34-
ப்ரஹ்ம லோகத்தில் ஆராதித்து வந்தேன் -அவர் இடம் இவ்வாறு விண்ணப்பித்தேன் –
மத் வம்சஜை புத்ர பவ்த்ரை நித்யம் ஆராத்யதாம் பவான் ததாநீம் அப்ரவீத் தேவம் ப்ரசன்னோ ரங்கராட் ஸ்வயம் -35-
என் வம்சாதிகளும் உன்னை ஆராதிக்க வேன்டும் என்று பிரார்த்திக்க -மகிழ்ந்து ஸ்ரீ ரெங்க நாதன் உரைக்கத் தொடங்கினான் –
அயோத்யாயாம் பவத் வம்ஸ்யை காவேரியாம் ச திவாநிஸம் அர்ச்சித அஹம் பவிஷ்யாமி நரை அந்யைச் ச மா மகை -36-
திரு அயோத்யையிலும் திருக் காவேரி தீரத்திலும் உம் வம்சத்தார் இரவும் பகலும் தொடர்ந்து ஆராதிப்பர் –
கலவ் து பாப பூயிஷ்டே கதி சூன்யேஷூ தேஹேஷூ -ஸூலப அஹம் பவிஷ்யாமி ஸர்வேஷாம் ஹித காம்யயா –37-
யதா து பஹுபி பாபை நாஸ்திகைச்சாபி சம்வ்ருத -ததா து துர்லப அஹம் ஸ்யாம் கலிகாலே து காஸ்யபே-38-
ஏவமாஹ ஹரி ப்ரீத புரா மாம் ரங்கேதந தஸ்மாத் -ஸ்ரேயோர்திபி விப்ரை காவேரீ சேவ்யதாம் நதீ -39-
ஐஷ்வாகாச்சைவ சோளாச் ச மம ப்ரீதி கராச் ச தே தர்ம வர்மனாம் உத்திச்ய த்ருவ மேஷ்யதி ரங்க ராட் -40-
இதி ஆதித்ய வச ஸ்ருத்வா நிவ்ருத்தா சமோ வயம் ந்ருப ததா ப்ரப்ருதி வாச அத்ர க்ருஹீத அஸ்மாபிரேவ ச -41-
ஜாதோ தசாரதாத் ராமோ ராவணம் ச ஹநிஷ்யதி நிர் பயாத் பவிஷ் யாமோ வயம் ராஜன் ந சம்சய -42-
ரங்கம் விமானம் ஆதாய ராக்ஷ சேந்த்ரோ விபீஷண -ஆகமிஷ்யாதி ராஜேந்திர சத்யம் அஸ்மா பிரீரிதம்-43-
ச த்வம் கச்ச மஹா பாக ராஜ்யம் தர்மனே பாலய துப்யம் நிவேதியிஷ்யாமோ ராக்ஷ சேந்த்ர சமா கதே -44-
ஆகவே நீ தவம் செய்ய வேண்டாம் -நாட்டில் சென்று ஆட்சி செய்வாய் -விபீஷணன் வரும் பொழுது உனக்கு தெரிவிப்போம் என்றார்கள் –

இத் யுக்தோ முனிபி ராஜா தர்மவர்மா மஹா முநே காவேரியா தக்ஷிண தீரே ஸ்வாம் புரீம் நிசுளாம் யயவ்-45-
மகேஸ்வரன் நாரதர் இடம் கூறத் தொடங்கினார் -தென்கரையில் உள்ள இடத்தை நிசுளாபுரி -என்று மாற்றினான் –
அத காலேந தேவேந ராம ரூபேண ராவணம் ஹத்வா விபீஷணச் சைவ லங்கா ராஜ்யே அபி ஷேசித—46–
அயோத்யாதிபதி ராமோ யஜ்ஞசாம்ச ஸமுத்பவம் -ஆத்மாநம் யஷ்டுமாரேபே ஹயமேதன கர்மணா -47-
தர்மவர்மா சமாஹூதோ யஜ்ஞார்த்தம் யஜ்ஞமூர்த்திநா -அயோத்யாம் ஆகமத் தஸ்ய நகரீம் கீர்த்தி வர்த்தி நீம் -48-
அஸ்வமேத யாகம் செய்து அருளும் ஸ்ரீ ராமனால் அழைக்கப்பட்டு தர்மவர்மன் மீண்டும் அயோத்யைக்கு சென்றான் –
நிவ்ருத்த மாத்ரே சத்ரே து ராம மா மந்தர்யா ஸத்வர -யத் கிஞ்சித் உபவிஸ்ய ஸ்வம் ராஜ்யமேவாப்ய வர்த்ததே -49-
ஸத்க்ருத சர்வ சன்மானை விஸ்ருஷ்டச் ச மஹாத்மநா நிசுளா மக மத்ரம் யாம் நகரீம் சோள பூபதி -50-
விபீஷணஸ்ய சன்மானம் கர்த்தும் சர்வ குணோத்தாரம் தேவஸ்ய உத்சவ சாமக்ரீ பூஜோ கரணாநீ ச -51-
சில்பி நச் சாஸ்த்ர நிபுணான் ப்ராஹ்மணாம்ச் ச தபஸ்விநி சர்வம் சமுதிதம் க்ருத்வா லங்கேந்திர ப்ரத்யபாலயத் -52-
அத மீநரவவ் மாஸே வசந்த்ரது குணான்விதே -ப்ரஜாபத்யே ச நக்ஷத்ரே பத்ராயாம் மந்த வாஸரே –53-
உஷ காலே சுபே லக்நே ராமேணாக்லிஷ்ட கர்மணா இஷ்வா கூணாம் குலதனம் ஆத்மந அப்ய கீதம் ததா -54-
ஸ்ரீ மத் ரங்கம் மஹத் தாம சத் விஜம் ச பரிச்சதம் தத்தம் ராக்ஷஸ ராஜாய ப்ரியாய ப்ரிய காரினோ-55-
மீன -பங்குனி மாதம் -சனிக் கிழமை -கிருத்திகை -வசந்த ருது -காலையில் குல தனம் -பிரியத்துடன் விபீஷணனுக்கு ஸ்ரீ ராமன் வழங்கினான் –
விபீஷண அபி ராமாய ப்ரணிபத்ய மஹாத்மாந-சிரஸ் யாதாய தத்தாம ச சிவைஸ் ஸஹ ராக்ஷஸ -56-
ச லங்காபி முகஸ் தூர்ணம் ப்ரயயவ் ப்ரீத மானஸ நபோ மத்ய கதே ஸூர்யே சந்த்ர புஷ்கரணி தடே -57-
அனந்த பீடே ஸ்ரீ ரெங்கம் ஸ்தாப யாமாஸ ராக்ஷஸ ஆஸூதோ தர்ம வர்மா ச ப்ராஹ்மனை தத் ஷனேந வை -58-
முனிவர்கள் தர்ம வர்மாவுக்கு அறிவிக்க அவனும் விரைந்தான் –
ராஜ்ஞா ச முனிபிஸ்சைவ சத்க்ருதோ ராக்ஷஸேஸ்வர -தேவச்ச பூஜிதோ விப்ரை பூ புஜா ராக்ஷஸேன ச -59-
சேதே குருகதே லக்நே ரோஹிண்யாம் மாசி பல்குனி சவ்ரி வாரே ச காவேரியாம் ஸ்ரீ ரெங்கம் ஸூ ப்ரதிஷ்டிதம் -60-
புவவ் பூத்யை பூபுஜாம் பூ ஸூ ராணாம் திவோ குப்த்யை ச்ரேயஸே தேவதானம்
ஸ்ரேயை ராஜ்ஞாம் சோளவம் சோத்பவாநாம் ஸ்ரீ மத் ரங்கம் ஸஹ்ய ஜாமா ஜகாம-61-
பங்குனி மாதம் சுக்ல பக்ஷம் ரோஹிணி நக்ஷத்ரம் ஞாயிற்றுக் கிழமை சுப லக்கினம் -பூமியின் நன்மைக்காகவும் -அரசர்களின் நலனுக்காகவும் –
அந்தணர்கள் ஸ்வர்கம் -தேவர்கள் செழுமைக்கும் சோழ அரசர் பரம்பரை விருத்திக்கும் திருக் காவேரி கறியில் ஸ்ரீ ரெங்க விமானம் பிரதிஷ்டை செய்யப் பட்டது –

எட்டாம் அத்யாயம் சம்பூர்ணம் –

————————————————

அத்யாயம் -9-விபீஷணன் புறப்படுதல் –

ததோ விபீஷனோ ராஜா சந்த்ர புஷ்கரணீ ஜலே ஸ்நாத்வா து மூல மந்தரேண தேவான் சந்தர்ப்ய வாரிணா -1-
காவேரீ தோயம் அமலம் ஆதாய மணி ஸந்நிபம் கல்ஹார உத்பல பத்மாநி புண்யாம் ச துளஸீம் அபி -2-
புன்னாக சம்பக அசோக பாடலீ பகுளாநி ச உபாதாய யதா சாஸ்திரம் அர்ச்சயாமாச கேசவம் –3-
அஷ்டாங்க விதி நிஷ்ட்வா தம் ததஸ் துஷ்டாவ ராக்ஷஸ தேவ சாஸ்த்ர புராணோக்தை ஸ்தோத்ரை ஸ்துத்யம் ஜகாத் பதில் -4-
தர்ம வர்மோ பநீதைச்ச போகைருச்ச அவசைரபி ஸ்தோத்ர பாடைச் ச விப்ராணாம் து தோஷ புருஷோத்தம –5-
ததோ வீபீஷணம் ராஜா தர்ம வர்மா க்ருதாஜ்ஞலி யயாசே கதி சித்காலாநிஹை வாஸதாம் பவாநிதி -6-
ஸ்வோ தேவஸ் யோத்சவோ பாவீ மஹான் இஷ்வா குணா -ததர்த்தம் கம்யதே லங்கா க்ஷிப்ரம் இத்யாஹ ராக்ஷஸ -7-
இஹ உத்சவ அபி பவிதேத் யாஹ ராஜா வீபீஷணம் தத் இத் யுக்தஸ் ததா சக்ரே சர்வம் அப் யவ்த்சைவம் விதிம் -8-
தர்ம வர்மா வேண்டுகோள் படி இங்கேயே இருந்து உத்சவம் பண்ண விபீஷணன் சம்மதித்தான் –
விப்ரைர் விபீஷனோ ராஜா விதி சிஷ்யைச் ச பஞ்சபி -உத்சவம் விதிவத் சக்ரே சம்பதா தர்ம வர்மண-9-
அத்யந்த அபி நவை த்ரவ்யை ஹவிர்பி ஸ்வாது பிஸ்ததா -அலங்காரைச் ச விவிதைர் அர்ச்சிதோ விபு ரீஸ்வர -10-
விபீஷணச்ச ஸூப்ரதிஸ் ஸத்காரை தர்மவர்மண அன்னசாலாச் ச விவிதா பானசாலாச் ச பூபதி உத்ஸவார்த்தம் ச மேதாநாம் சக்ரே ராஜா ந்ருணாம் முநே –11-
சந்த்ர புஷ்கரணி தீரே புன்னாக தரு ஸோபிதே மண்டபே சோழ சிம்ஹஸ்ய ப்ரவ்ருத்தோ தேவதோத்சவ -12-
நவாஹம் உத்சவம் க்ருத்வா ராஜாயாம் நவமேஹி நி-சக்ரிரே அவப்ருத ஸ்நாநம் விஷ்ணு பக்தா விமத்சரா—13-
தத்ரத்யா ப்ராஹ்மணா சர்வம் தர்ப்பிதா தர்ம வர்மணா அன்ன பாநைச் ச வாசோபி தஷிணாபி ததைவ ச -14-
அர்த்த மாசோ ஷித தத்ர ஸத்க்ருதோ தர்ம வர்மணா மைத்ரே மித்ரோ தயாத் பூர்வம் பிரசஸ்தே ராக்ஷஸேஸ்வரே–15-
தர்ம வர்மணமா மந்த்ர்யா தத்ரத்யாம் ப்ராஹ்மணா நபி விமானமைச் சதாதாதும் சிரஸா ராக்ஷஸ ஸ்வயம் -16-

நாசகத் ரங்கம் உத்தர்த்தும் அபி சர்வ ப்ரயத்நத-நிஷ் ப்ரயத்நதம் தத ராஜா நிஷ்சாத ஸூ துக்கித-17-
தமஸ்ரு பூர்ண வதனம் பதிதம் பாத மூலயோ உத்தி தோத்திஷ்ட வத்ஸேதி விஷ்ணு ராஹ வீபீஷணம் -18-
அயம் மநோ ஹரோ தேச பரிதஸ் ஸஹ்ய கன்யயா சந்த்ர புஷ்கரணீ ஸேயம் பாவநி பாப நாசி நீ-19-
அயம் ச பக்திமான் ராஜா தர்ம வர்மா சதா மயி இமே ச முநய புண்யா வசந்த்யத்ர விகல்மஷா -20-
அத்ரைவ வஸ்தும் இச்சாமி கச்ச லங்காம் விபீஷண -21-
புரா வ்ருத்தமித்தம் ச அத்ர ஸ்ரோதும் அர்ஹஸி ராக்ஷஸ விந்திய பாதே மஹா நத்ய சர்வா சமுதிதா புரா -22-
தத்ர கந்தர்வ ஆகச் சதி விச்வாவ ஸூரிதி ஸ்ருத ச ப்ரணாம் அஞ்சலிம் க்ருத்வா தக்ஷிணாம் திசை மாஸ்தித-23-
ததோ விவாத சம்பூதோ நதீ நாம் தத்ர ராக்ஷஸ மம பிரணாமம கரோத் ம மாயமிதி வை மித -24-
விந்திய மலை அடிவாரம் -நதிகள் சேரும் இடம் -விச்வா வஸூ கந்தர்வன் -அங்கு இருந்து தென் திசை பார்த்து கை கூப்பி -எல்லா நதிகளும்
என்னையே வணங்கினான் -என்று போட்டி போட்ட பூர்வ விருந்தாந்தம் ஒன்றை விபீஷணனுக்கு ஸ்ரீ ரெங்க நாதன் கூறினான் –
சமுத்திரம் தக்ஷிணம் கத்வா ச கந்தர்வ பதி ப்ரபோ ப்ராபோகயத் பத்ம நாபம் நபஸ்யே மாசி சம்யத–25-
அயனே சோத்தரே ப்ராப்தே நிவ்ருத்தச் ச உத்தராம் -திசாம் புன பிராணம மகரோன் நதீ நாம் தத்ர காயக -26-
த்வயா நமஸ்க்ருதம் கஸ்யா இத் யுக்தே யாதிகா அதர வ தஸ்யை க்ருத ப்ரணாம அஸாவித் யுக்த்வா ப்ரயயவ் ச ச -27-
ஆதிக்யம் ப்ரதி ஸர்வாசாம் தாஸாம் வாதோ மஹான் அபூத் -ந அஹம் இதி ஏவ நத்ய தத் ஷணேந விசஸ்ரமு -28-
கங்கா யாச்சாபி காவேரியா ந விஸ்ராந்தி ததா பவத் வாதாச் ச ஸூ மஹா நா ஸீத் அன்யோன்ய ஆதிக்ய காரனாத்-29-
சதனம் ப்ரஹ்மணோ கத்வா ப்ருச்சதாம் பரமேஷ்டி நம் கங்காதிகா ந சந்தேக இதி உவாச பிரஜாபதி -30-
இத்யுக்த்வா துக்கிதா சைவ காவேரீ ஸஹ்ய பர்வதே தபஸா தோஷ யாமாஸ ப்ரஹ்மணம் ராக்ஷஸாதிப -31-
கங்கா ஆதிக்யம் அபீப்ய சந்தீ சிர காலம் சரித்வார தஸ்யை வரம் ததவ் ப்ரஹ்மா கங்கா சாம்யம் மஹா மதே -32-
ஆதிக்யம் ந மயா தாதும் சக்யம் இதி ஏவ ச அப்ரவீத் சார க்ஷேத்ரே து காவேரீ சம்ஸ் தாப்யா பிரதி மாம் மம -33-
கங்கையை காட்டிலும் அடர்ந்த நிலையை நான்முகன் அளிக்க மறுத்து விட சாரக்ஷேத்ரம் திருச் சேறையில்–எனது அர்ச்சா விக்ரஹம் ப்ரதிஷ்டை செய்தாள்-
சிரம் ஆராத்யா மாச வரோ தத் தஸ் ததா மயா ஸா ஸ்துத்வா ப்ரணீபத்யாஹ காவேரீ மாம் சரித்வரா -34-
தேவ த்வத் அங்க்ரிம் சம்பந்தா கங்காம் மத்த அதிரிஸ்யதே -கங்கா சாம்யம் மயா லப்தம் ஆதிக்யம் ந கதஞ்சன -35-
தஸ்யை வரம் ஆதாத்தத்ர காவேரியை கமலேக்ஷண மத் சம்பந்தோத்பவம் தஸ்யா மஹாத்ம்யம் கேந ஸாத்யதே ததாபி மத் ப்ரஸாதேன கங்காய அதிகா பவ-36-
மத் சம்பந்தாய காவேரீ த்வன் மத்யே தாம மா மகம் -ஆகமிஷ்யதி ரங்காக்யம் யத்ர நித்யம் வசாம் யஹம் -37-
நித்ய வாஸம் கரிஷ்யாமி த்வன் மத்யே சரிதாம் வரே கங்காய ஆதிகா பூயா நித்ய யோகான் மயா ஸஹ -38-
நித்ய சம்பந்தத்தால் கங்கையில் புனிதமாய் காவேரி ஆவாய் -என்று அருளினேன் –

பிரதிஜ்ஞாதம் மயா பூர்வம் இத்தம் ராக்ஷஸ புங்கவ தவாபி முகமே வாத்ர சயிஷ்யே அஹம் விபீஷண -39-
கச்ச லங்கா மயா தத்தாம் புங்ஷ்வ ராஜ்யம் அகண்டகம் -40-
ஆகையால் நான் இங்கேயே தெற்கு நோக்கி உன்னை கடாஷித்திக் கொண்டே நித்ய வாஸம் செய்வேன் -ணீ இலங்கையில் நிம்மதியாக ஆட்சி செய் –
இத்யுக்தோ தேவதேந ரங்க தாம்நா விபீஷண பாதயோ பிரணிபத்யாஹ ப்ராஞ்சலி ப்ரஸ்ரயான்வித –41-
யத்யயம் வ்யவசாயஸ்தே தேவ தேவ ஜகத் பதே அஹம் அபி அத்ர வத்ஸ் யாமி ந த்வம் உத்ஸ்ரஷ்டும் உத்சஹே -42-
கர்ம பூமவ் மநுஷ்யானாம் ஹிதாய அர்ச்சித்மநா மயா ஆவிர் பூதம் அதஸ் தேஷாம் கரிஷ்யாமி ஹிதம் மயா -43-
ந த்வயா ஸஹ வஸ்த்வயம் மனுஷ்யை ராக்ஷஸாதிப தவ தத்தம் ச ராமேண லங்கா ராஜ்யம் விபீஷண -44-
ஆயுச்ச பரமம் தத்தம் ஐஸ்வர்யம் அதுலம் புவி அவசாநே அஸ்ய கல்பஸ்ய மயா ஸஹ விபீஷண –45–
உபேஷ்யசி ப்ரஹ்ம லோகம் புனர் லங்காம் ஸமேஷ்யஸி த்வி பரார்த்த அவசாநே த்வம் மயா ஸஹ விபீஷண ப்ரயாஸ்யசி பரம் லோகம் சர்வ பிரளய வர்ஜிதம் -46-
ஆயுர் ஆரோக்யம் ஐஸ்வர்யம் அந்யத் சர்வம் ச மே ப்ரபோ தத்தம் ராமேண தேவேந முக்தி சம்பிரார்த்திதா மயா -47-
ததர்த்தம் ரங்க தாமை தத்தத் தமேவ தயாளுநா முச்யதே கதமே தஸ்மாத் சம்சாராத் தத்வ தஸ்வ மே -48-
பால யந்தோ மம ஏவ ஆஜ்ஞாம் விபீஷண முமுஷவ யோகார்த்த நச்ச புருஷா போகிநோ யே ஸூராஸ ரா -49-
யஜ்ஜேந தபஸா தாநைர் அந்யைச் ச சுப கர்மபி மமைவ க்ரியதே ப்ரீதிர் மத் ஆஜ்ஞாம் அநு பாலய-50-
ராஜ்யம் குருஷ்வ தர்மேண மதர்த்தம் மாம் அநுஸ்பரந் மா பவாத்மா த்வதீ யாச்ச தேச மேதம் வ்ரஜம் து வை -51-
மாம் ஏவ அநுஸ்மர சதா த்வாம் அஹம் சம்ஸ்ராமி ச உபாயம் அபவர்க்கஸ்ய ரஹஸ்யம் அபி மே ச்ருணு -52-
சர்வ கர்மாணி ஸந்த்யஜ்ய சர்வ கர்ம பலாநி ச சரணம் மாம் பிரபத் யஸ்வ சர்வ பந்த விமுக்தயே -53-
இத் யுக்தோ ரங்க நாதேந லங்கா நாத அபி நாரத ப்ரணம்ய தேவம் பஹூச பிரயயவ் ஸ்வாம் புரீம் ப்ரதி -54-
கதே விபீஷனே ப்ரஹ்மன் தர்ம வர்மா சயு த்விஜை சம்யுக் விதானம் கரோத் யத்யத் கர்தவ்யம் அத்ர வை -55-
ததா ப்ரப்ருதி காவேரியாம் ஸ்ரீ ரெங்கம் தாம நாரத கல்பாந்தஸ் தாயி ஸம்பூதம் த்ருச்யதே அத்யாபி மாநவை -56-

ஒன்பதாம் அத்யாயம் சம்பூர்ணம் –

——————————————–

அத்யாயம் -ஒன்பது தீர்த்தங்களின் பிரபாவம் –

ஸ்ரீ ரெங்கஸ்ய விமானஸ்ய பரிதோ யோஜந த்வயே க்ஷேத்ரே நிவாஸ நாம் பும்ஸாம் பாதகம் ந ஏவ வித்யதே -1-
ஸ்ரீ ரெங்க யாத்ரா ஸ்ரீ ரெங்க தீரயாச சைவ நாரத உத்தாரயதி சம்சாரான் நித்ய வாஸஸ்து கிம் புன -2-
சந்த்ர புஷ்கரணீ யத்ர ஸரஸீ பாப நாசிநீ தத்ர ஸ்நானம் மநுஷ்யானாம் சர்வோரிஷ்ட நிவாரணம் -3-
புரா காஸ்யப சாபேந நிஸ் தேஜஸ்க க்ருதோ விது தத் சேவயா மஹத் தேஜ ப்ரத்ய பத்யத நாரத -4-
ப்ரச்சாயச் ச ச கந்திச் ச புன்னாகஸ் தத்ர திஷ்டதி புரா சந்த்ர மசா ராஜ்ஞா ப்ரதிஷ்டாப்ய விவர்த்தித-5-
தம் த்ருஷ்ட்வா முச்யதே பாபைஸ் ஸ்புருஷ்ட்வா லஷ்மீம் அவாப்நுயாத் ஜ்ஞானவான் ஸ்யாத்தம் ஆஸ்லிஷ்ய தஸ்மாத் தம் அபிவாதயே -6-
தத் சாயாயாம் க்ருதம் தானம் ஜெப ஹோமம் ஸூரார்ச்சனம் பித்ரூணாம் பிண்ட தானம் ச மஹதஷய்யம் உச்யதே -7-
பாரசர்யோ மஹா தேஜா தத்ர ஆஸ்தே முனி சத்தம புஷ்கர புஷ்கராஷாச் ச குமுத காம ஏவ ச -8-
விஷ்ணு பாரிஷாதா ஹி ஏதே தீர்த்தம் ரஷந்தி ஸர்வதா வாஸூ தேவேதி தேவஸ்ய தத்ர நாம பிரசஸ்யதே-9-
வேத வியாசர் அந்த புன்னை மரத்தில் நித்ய வாஸம் -புஷ்கரர் போன்ற மஹா விஷ்ணு பரிகரங்கள் அத்தை ரக்ஷணம் –
செய்கிறார்கள் – இன்றும் தீர்த்த கரை வாஸூ தேவன் சந்நிதி உண்டே –
கண நாதம் நமஸ் க்ருத்ய ஸ்நாத்வா சம்ய யதாவிதி கீர்த்தயித்வா வாஸூ தேவம் மந்த்ரமே நமுதா ஹரேத் -10-
அசேஷ ஜகத் ஆதார சங்க சக்ர கதாதர அநுஜ்ஞாம் தேஹி மே தேவ யுஷ்மத் தீர்த்த நிஷேவனே-11-
இத் யுக்த்வா மூல மந்த்ரேண ஸூக்தேந புருஷஷ்ய வா -ஸ்நாத்வா சந்தர்ப்பயேத் தேவம் வாஸூ தேவேதி நாமத-12-
ரிஷிம் சந்த்ர மசம் தேவம் கணநாம் ததைவ ச தத் யாச்ச சக்திதோ தாநம் சர்வ பாபாபநுத்யதே-13-
திலதானம் விசேஷேண தஸ்மிந் தேசே பிரசஸ்யதே தத்ர ஸ்நானம் ச தானம் ச சர்வ பாபாபநோதனம் -14-
புரஸ்தாத் தஸ்ய தீர்த்தஸ்ய பில்வ தீர்த்தம் மஹா முநே க்ருதாபசாரோ தேவஸ்ய புரா வைரோச நேர்மகே -15-
சந்த்ர புஷ்கரணி எதிரில் பில்வ தீர்த்தம் -இதுவே குணசீலம் -க்ஷேத்ரம் –
உசநா கில தர்சாந்த்யை தத்ர தேபே மஹத்தப பில்வச்ச ஸ்தாபிதஸ் தத்ர ஸ்ரீ கரஸ் ச ச தர்ச நாத் –16-
சுக்ராச்சாரியார் ஸ்ரீ வாமனன் இடம் செய்த அபசாரம் தீர தாபம் இருந்து இந்த பில்வ மரம் நட்டார் –
தத்ரர்ஷி பார்க்கவோ ஜ்ஜேயோ தேவதாம் ச கவிஸ் ஸ்வயம் ஸ்ரீ நிவாஸேதீ தேவஸ்ய தத்ர நாம பிரசஸ்யதே -17
பில்வ தீர்த்த ரிஷி பரசு ராமர் -சுக்ராச்சாரியார் தேவதை –இங்கு சர்வேஸ்வரன் ஸ்ரீ நிவாஸன் –
குமுதோ கண நாதச் ச தஸ்ய தீர்த்தஸ்ய ரக்ஷகவ் தத்ராபி ரஜதம் தேயம் ஹிரண்யம் ச விசேஷத -18-
அஸஹ்ய அநப சாராம்ச் ச ஷமதே தத்ர கேசவ தத்ர ஸ்நானம் ச தானம் ப்ரஹ்ம ஹத்யா பதோஷம் -19-

ஆக் நேப்யாம் திசி தீர் தஸ்ய ஜம்பூஸ் திஷ்டதி மா மக -அஸாச் சாஸ்த்ராண் யஹம் பூர்வம் ஆஜ்ஞாய பரமேஷ்டிந-20-
ஆக்நேயா திசையில் -ஜம்பு தீர்த்தம் -திருவானைக் கோயில் –மோஹ சாஸ்திரம் -சைவ ஆகமங்களை சிவா பெருமான் இயற்றினான் –
பிராணம்ய தத்ர தத் சாந்த்யை ப்ராதபம் தப உத்தமம் -அஹிர் புத்நீ நிஷிஸ் தத்ர தேவதாஹம் மஹேஸ்வர –21-
அந்த தீர்த்தத்தில் அஹிர் புத்நீ -ரிஷி -நானே தேவதை –
ஸூ நந்தோ கண நாதச் ச நாம தேவஸ்ய சாச்யுத-அன்னம் பிரதேயம் தத்ரைவ அச்யுத ப்ரீயதாம் இதி -22-
பக்த அபசாரம் அகிலம் சஹிதே தத்ர வை ஹரி -தத்ர ஸ்நானம் ச தானம் அபி அன்ன தோஷ அபநோ தனம் -23-

ததோ தக்ஷிண தோ வ்ருஷ திஷ்டதி அஸ்வத்த உச் சீரித கத்வா அஹல்யாம் தபஸ் தத்ர தேபே தேவ சதக்ரது -24-
ரிஷிஸ்து கௌதமோ நாம தேவதா பல ஸூதந அனந்த நாம தேவஸ்ய தத்ர தீர்த்தே பிரசஸ்யதே -25-
நந்தஸ்ய தஸ்ய தீர்த்தஸ்ய ரக்ஷகோ கணநாயக வஸ்திர தானம் விசேஷண ஹி அனந்த ப்ரீயதாம் இதி -26-
கன்யாதானம் ப்ரஸம்சந்தி பவேத் ப்ரீதயே அத்ர வை ஆகம்ய கமநாத் பாபாத் தத்ர ஸ்நாத்வா விமுச்யதே -27-

ததோ தஷிணத பச்சாத் பலாச திஷ்டதி த்ரும குஹோ மம ஸூதஸ் தத்ர தபஸா சக்திம் ஆப்த வான் -28-
அஹிர் புத்னி ரிஷி தத்ர தேவதா ஷண்முகோ குஹ கோவிந்தேன ஹரேர் நாம பத்ரச்ச கண நாயக-29-
பலத்த தீர்த்தம் -இன்றைய ஜீய புரம் –
கவ் பிரதேயா விசேஷண கோவிந்த ப்ரீயதாம் இதி தத்ர ஸ்நானம் ச தாநம் ச சம்சர்க்க விநாசனம் -30-
ப்ரீ திஸ்யாம் திசி புன்னாகோ வித்யதே பாத போத்தம-கத்வா து க்ருதிகா பூர்வம் தத்ர தேவோ ஹிதாசன-31-
தத் தோஷ சாந்தயே தேபே தப பரம துச்சரம் -ருஷிர்மரீசி தத் ரோக்தோ தேவதா ஹவ்ய வாஹன–32-
ஸ்ரீ பதிர் நாம தேவஸ்ய ஸூ பத்ர தீர்த்த ரஷக க்ருதம் பிரதேயம் தத்ராபி ப்ரீனாதி ஸ்ரீ பதி ஸ்வயம் -33-

பரதார க்ருதாத் பாபாத் தத்ர ஸ்நாத்வா விசுத்யதி தத உத்தரத பச்சாத் பகுள த்ரும உச்ச்ரித-34-
ப்ருஹஸ்பதி ரிஷி தத்ர தேவதா நாம் புரோஹித தேவதா ச சஹஸ்ராஷோ நம விஷ்ணோச்ச மாதவ –35-
சண்டகோ கண நாதச்ச தஸ்ய தீர்த்தஸ்ய ரஷக தத்ர வாச பிரதாத் த்வயம் ஆயுஷ அபி விருத்தயே -36-

தத்ர ஸ்நாத்வா நர சுத்யேத் கோவதாத் ஸ்த்ரீவதாத் அபி கதம்ப உத்தரே வ்ருஷ உத்தமோ நாம வை ஹரி -37-
கதம்ப மரம் -உத்தம கோயில் க்ஷேத்ரம் –
ஈஜேஹி ஜனகஸ் தத்ர ச தஸ்மாத் ரிஷி உச்யதே தேவதா பத்மயோநிச்ச கருடஸ் தீர்த்த ரஷக -38-
தத்ர ம்ருஷ்டம் பிரதாத்தவ்யம் அன்னம் ஆரோக்ய வ்ருத்தயே -பிரதி க்ருஹ க்ருதாத் பாபாத் தத்ர ஸ்நாநவ விசுத்யதி -39-

தத உத்தர பூர்வம் ஆம்ரஸ் திஷ்டதி பாதப ரிஷி வசிஷ்ட தத் ரோக்தோ தேவதா ச திவாகர -40-
வடக்கே மா மரம் –லால்குடி பாதையில் தாளக்குடி -என்னும் இடம் –
ஹ்ருஷீ கேசேதி தேவஸ்ய தத்ர நாம பிரசஸ்யதே விஷ்வக்ஸேநோ மஹா தேஜாஸ் தஸ்ய தீர்த்தஸ்ய ரஷக -41-
பூமி தானம் ப்ரஸம்சந்தி தத்ர சாம்ராஜ்ய ஸித்தயே மாதா பித்ரு க்ருதாத் பாபாத் தத்ர ஸ்நாத்வா விசுத்யதி -42-

சர்வத்ரைர் வம்ருஷிம் தேவம் அதி தைவதம் கணாதிபம் -ப்ராஹ்மாணம் ஸூர்யம் இஷ்வாகும் ராகவம் ச வீபீஷணம் -43-
உத காஞ்சலிபி சம்யக் த்வாம் ச மாம் சைவ தர்ப்பயேத் ஜெப ஹோம அர்ச்சனம் தானம் ததா ப்ராஹ்மண தர்ப்பணம் -44-
தத் தன் நாம்நா ஹரே குர்யாத் தத் ப்ரீதிம் காசிஷம் வதேந் வாசயேத் ப்ராஹ்மணாம்ஸ் தத்ர தத் தத் ப்ரீத்யா சிக்ஷம் புன -45-
சர்வத்ரைவ காவேரியாம் ஸ்ரீ ரெங்கேசம் விசேஷத ஸ்நாந காலே ஜபேன் மந்த்ரம் ஸாம்ஸாகாஸூ சோதிதம்-46-
யத்யத் தீவ்ரம் துஷ்க்ருதம் யத் ச கிஞ்சித் சாரீரம் யன் மாநஸம் வாசிகம் வா சத்ய புநீஹி பய சாம்ருதேந கவரே கந்யே மம கர்ம யச்ச-47-
நாராயணீய சகாயம் த்ருஷ்டேயம் வேதஸா ஸ்வயம் ப்ரஸம்ஸா ஸஹ்ய கந்யாயா பும்ஸாம் பாபாப நுத்தயே -48-
அஷ்ட தீர்த்த சமீபே தாம் அஷ்ட வ்ருஷோப சோபிதாம் ஜூஷ்டாம் ச விஷ்ணு நா புண்யாம் சந்த்ர புஷ்கரிணீம் சுபாம் -49-
த்ருஷ்ட்வா ஸ்ப்ருஷ்ட்வா ததா ஸ்நாத்வா பீத்வா சம்ப்ரோஷ்ய புன கீர்த்தயித்வா ததா ஸ்ருத்வா முச்யதே சர்வ கில்பிஷை -50-
அந்யத்ராபி பிரதேஷூ யத்ர ருத்ர ஜலாசயே சந்த்ர புஷ்கரணீத் யுக்த்வா ஸ்நாத்வா தஸ்யார்த்த பாக்பவேத் -51-
ஏதேஷி சர்வ தீர்த்ததேஷூ ஏகாஹ் நோவ ப்ரதக்ஷிணாம் ஸ்நாத்வா ப்ரணம்ய ரங்கேசம் புநாநி தசா பூருனாந் -52-
ஏகாதச்யாம் உபோஷ்யைவ த்வாதஸ்யாம் ஸ்நாநம் ஆசரேத் தாரயே தாத்மநோ வம்ச்யான் சப்த சப்தஜ சப்த ச -53-

ஆவிர்பாவ ப்ரப்ருத்யே ததா கல்பாந்தம் விசேஷத ஏதத் ஸ்ரீ ரெங்க வ்ருத்தாந்த கச்சித் சம்யக் ச்ருதஸ் த்வயா –56-
கச்சித் வியவசிதச் சார்த்த சந்தேஹா விகதஸ் தவ -கச்சித் ஜ்ஞாதா பகவதோ வ்யாப்திர் விஷ்ணோர் மஹாத்மந -57-
நமோஸ்து தே மஹா தேவ க்ருதக்ருத்ய அஸ்மி சாம்ப்ரதம் சர்வஜ்ஞஸ் த்வம் தயாளுஸ் த்வம் தஸ்மாத் ஏதத் வயோதிதம் -58-
ஸ்ருதம் ஏதத் ஸேஷேண மமைகாக்ரேண சேதஸா ஸ்ரோதவ்யம் நாத்ய தஸ்தீஹ நமஸ் துப்யம் நமோ நம-59-
ய ஏதத் ரங்க மஹாத்ம்யம் வைஷ்ணாவேஷ்வபி தாஸ்யதி ச விஷ்ணு ப்ரீண யத்யாசு சர்வ காம பல ப்ரதம் -60-
ய ஏதத் கீர்த்தயேன் நித்யம் நர பர்வணி பர்வணி ஆப்தோர்யா மஸ்ய யஜ்ஞஸ்ய பலம் ப்ராப்நோதி புஷ்கலம் – 61-
தஸ்மிந் நிதவ் விசேஷேண சந்திதவ் வா முரத்விஷ-வைஷ்ணவானாம் சமாஜே வா கீர்த்தயித்வா ஸூகீ பவேத் -62-

நாஸ்திகாய ந வக்த்வயம் ந அபாகவத சந்நிதவ் ந சாஸ்ரூஷவே வாக்யம் ந விஷ்ணும் ய அப்யசீ யதி –63-
ந ச சூத்ராய வக்த்வயம் த்வேவ தநகாங்ஷயா -நைவாலசாய -(நாலசாய-) பிரதம்பாய நாஸூயாயா விசேஷத –64-
ந வக்த்வயம் ந வக்த்வயம் ந வக்த்வயம் மஹா முநே –ஸ்ரோத்வயம் ச த்விஜ ஸ்ரேஷ்டாத் விஷ்ணு பக்தாத் விபச்சித -65-
ஜிதேந்த்ரியாத் ஜித க்ரோதாத் நிஸ் ப்ருஹாந் நிருபத்ரவாத் -ஸ்ருத் வைத்தும் ரங்க மஹாத்ம்யம் விஷ்ணு பக்தோ விமத்சர -66-
ஜித்வா க்ரோதம் ச காமம் ச விஷ்ணு மாப்நோதி சாஸ்வதம் -படன் ச்ருண்வன் ததா விப்ரோ விது நாம் அக்ரணீர் பவேத் -67-
ஷத்ரியோ லபதே ராஜ்யம் வைச்யச்ச தன சம்பத -சூத்ரோபி பகவத் பக்திம் யோதகோ விஜயா பவேத் -68-
கர்ப்பிணி ஜனயேத் புத்ரம் கந்யா விந்ததி சத்பதிம் -ச்ருண்வன் படன் லிகன் பிப்ரத் ரங்க மஹாத்ம்யம் உத்தமம் -69-
முக்த்வா சுபாசுபே யாதி தத் விஷ்ணோ பரமம் பதம் -70-

பத்தாம் அத்யாயம் சம்பூர்ணம் –
ஸ்ரீ மத் ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் சம்பூர்ணம் –

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-மூன்றாம் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

May 24, 2017

அஸ்தி ஸ்வஸ்தி யனம் ஸமஸ்த ஜகத மதஸ்த லக்ஷ்மி ஸ்தனம் வஸ்துர் த்வஸ்த ரஜஸ் தமோ பிரினிசம் ந்யஸ்தம் புரஸ்தாத் இவ
ஹாஸ்தோதஸ்தா கிரீந்த்ர மஸ்தக தரு பிரஸ்தர விஸ்தரித ஸ்ரஸ்த ஸ்வஸ்தரு சூனஸம்ஸ்தர லஸத் பிரஸ்தாவி ராதா ஸ்துதம் -3–1-
மலராள் ஸ்தனத்துள்ளான் கோவர்த்தன தாரி -ஸ்ரீ ராதா ஸ்துதிக்கும் தன்னையே நல்கும் நம் கற்பகம் –

ராதா ரதித விப்ரம் அத்புத ரசம் லலித்ய ரத்நாகாரம் சதரண்ய பத வ்யதீத சஹஜ ஸ்மேரநன் அம்போருஹம்-
ஆலம்பே ஹரி நீல கர்வ குருதா சர்வஸ்வ நிவாபனம் -பாலம் வைணவிகம் விமுக்த மதுரம் மூர்த்தாபிஷேகம் மஹ -3–2-
அழகு கடல் அப்போது அலரும் செந்தாமரை திரு முகம் -பால கிருஷ்ணன் தேஜஸ் நம்மை ரக்ஷிக்கட்டும் –

கரிணாமலா ப்ருகதி வைபவம் பஜே கருண வலம்பித கிசோர விக்ரஹம் யாமி நமநரத விஹாரி மனசே யமுன வநதரசிகம் பரம் மஹா -3–3 –
யமுனா தீரத்தில் வாரணம் போலே நடக்கும் கருணைக் கடலை வணங்குகிறேன் –

நியந்த்ர யத் சகல ஜகத் விரஜ அங்கன -நியந்தரிதம் விபுல விலோச்சனாஜ் நயா நிரந்தரம் மம ஹ்ருதயே விஜ்ரும்பதாம் சமந்ததா சரஸ தரம் பரம் மஹ -3–4-
ஸமஸ்த நியந்தா -விரஜ கோபிகள் கண் வீச்சில் அடங்கி உள்ள பால கிருஷ்ணன் தேஜஸ் மனசில் நித்தியமாக ஒளி விடட்டும் –

கந்தர்ப்ப பிரதி மல்ல காந்தி விபவம் கதம்பிநீ பாந்தவம் விருந்தாரண்ய விலாஸிநீ வியசினனாம் வேஷேண பூஷ மயம்
மந்தஸ்மேர முகாம்புஜம் மதுரிமா வியம்ருஷ்ட பிபாதரம் வந்தே கந்தலி தர்த்த யவ்வன வனம் கைசோரகம் சம்ஞிந -3–5-

ஆ முக்த மனிஷா முக்த நிஜ அனுபவ மா ஓத விக்ரக மகோத விதக்த லீலம் –
ஆம்ருஷ்த யவ்வன மனஷ்த கிசோர பாவ மாத்யம் மஹ காமபி மாத்யதி மனசே மம -3–6-
வேண்டித் தேவர் இரக்க அன்றோ இங்கு ஆவிர்பாவம் -அவன் லீலைகளையே மனசில் வைப்போம் –

தே தே பாவ சகல ஜகதி லோப நீய பிரபாவா நானா த்ருஷ்ணா ஸூ ஹ்ருதி ஹ்ருதி மே காமம் ஆவிர்பவந்து
வீணா வேணு க்வனித லசித ஸ்மேர வக்த்தரவிந்தா நாஹம் ஜானே மதுரமபரம் நந்த புண்யம்பு ராஸே-3–7-
வேணு கான அனுபவம் –

ஸூ ஹ்ருதிபி ராத்ருதே சரஸ வேணு நநாத ஸூதா ரசலா ஹரீவிஹார நிரவ கிரஹ கர்ண புய
விரஜ வர சுந்தரி முக்த சரோருஹா சன்மதுபே மஹஸி கதா நு மஜ்ஜதி மதீயமிதம் ஹ்ருதயம் -3–8-
மது பருகும் வண்டு போல வேணு நாதம் அனுபவிக்கும் காதுகள் –

த்ருஷ்ணதுரே சேதேசி ஜ்ரும்ப மானம் முஷ்ணம் முஹுர்மோக மஹந்தகரம் புஷ்னது ந
புண்ய ததைக ஸிந்தோ -கிருஷ்ணஸ்ய கருண்ய கடாக்ஷ கேளி -3–9-
கருணைக் கடலின் கடாக்ஷத்தில் வாழ்வோம் –

நிகில நிகம மௌலி லலிதம் பாத கமலம் பரமஸ்ய தேஜஸா விரஜ புவி பகு மன்மஹேதராம் சரஸ கரீஷா விசேஷம் ரூஷிதம் -3–10-
வேதாந்தத்தில் ரிஷிகள் தேடுமவனை இங்கே ஈரமான பசுக்களில் காணலாமே –

உதார ம்ருதள ஸ்மித வ்யாதிகராபி ரமாணனம் முதா முஹுர் தீமயா முனி மனோம்புஜாம் ரேதிதம்
மதல சவி லோசன விரஜ வதூ மஹாஸ்வதீதம் கதா நு கமலேக்ஷணம் கமபி பால ஆலோகயே-3–11-
கோபிகள் அனுபவிக்கும் பால கிருஷ்ணனை காண்பது என்றோ –

விரஜ ஜனமத யோஷி லோசனோ சிஷ்ட சேஷி க்ருத மதி சபலாப்யாம் லோசனாப்யம் முபப்யாம்
ஸக்ருத் அபி பரி பதும் தே வயம் பரயம குவலய தள நீலம் காந்தி பூரம் காது நு -3–12-
கோபிகள் அனுபவித்த அவன் தேஜஸ் நாம் அனுபவிப்பது என்றோ –

கோஷைசி தனு கீதா யவ்வனம் கோமள ஸ்தானித வேணு நிஸ்வனம் -சார பூத் மபீராம சம்பதாம் தர்ம தமரச லோசனாம் பஜே -3–13-

லீலையா லலிதய வலம்பிதம் மூல ஜஹ்மிவ மூர்த்தி சம்பதாம் நீல நீரத விலாச விப்ரமம் பாலம் ஏவ வயம் அத்ரியமஹே-3–14-

வந்தே முராரேஸ் சரணரவிந்த த்வந்த்வம் தயா தர்ஷித சைஸவ -வந்தரு வ்ருந்தரக வ்ருந்த மௌலி மந்தர மாலா விநிமர்த்த சரு -3–15-

யஸ்மின் ந்ருத்யதி யஸ்ய ஷேகர பரை கிரௌஞ்ச த்விஷ சந்த்ரகீ -யஸ்மி த்ருபுதி யஸ்ய கோஷா சுரபேம் ஜிக்ரன் வ்ருஷோ தூர்ஜதே
யஸ்மின் ஸஜாதி யஸ்ய விப்ரம கதிம் வஞ்சன் ஹரே சிந்துர ஸ்தத் வ்ருந்தாவன கல்ப த்ரும வனம் தம் வா கிஸோரம் பஜே -3–16-
தன்னைத் தந்த கற்பகம் -கேசபாசம் கண்டு முருகன் மயில் ஆடும் -நந்தி பசுக்களை பின் தொடரும் -ஐராவதம் நடை கற்கும் –

அருணதர அம்ருத விசேஷித ஸ்மிதம் வருணாலயானு கதா வர்ண வைபவம்
தருணரவிந்த தீர்க்க லோசனம் கருணாலயம் காம அபி பாலம் ஆஸ்ரயே-3–17-

லாவண்ய வீசீரா சித்தங்க பூஷணம் -பூஷா பதரோபிதா புய பர்ஹாம்
காருண்ய தரள கடாக்ஷ மாலாம் பாலாம் பஜே வல்லவ வம்ச லஷ்மிம் -3–18-
கோபால சுந்தரி அனுபவம் –

மதுரை கரசம் வபுர் விபோர் மதுரா வீதி சரம் பஜம் யஹம் -நகரீ ம்ருகஸ்ஸா பலோசன நயநீந்திவர வர்ஷ ஹர்ஷிதம்-3–19-

பர்யா குலேன நயனனஹ விஜிரும்பிதேன வக்த்ரேன கோமல் ம்ருது ஸ்மித விப்ரமேன-
மந்தரேன மஞ்சுள தரேன ச ஜல்பிதேன நந்தஸ்ய ஹந்த தனயோ ஹ்ருதயம் துநோதி-3–20-
நந்த கோபன் குமரன் -கடாக்ஷம் -மந்த ஸ்மிதம் -யாதவ ஸிம்ஹம்-ஜல்பிதம் -கொண்டு உள்ளம் கவர்ந்தான் –

கந்தர்ப்ப கண்டூல கடாக்ஷ வீசீர் இந்திவரக்ஷீர அபிலாஷா மானன் -மந்த ஸ்மித அதர முகாரவிந்தன் வந்தமஹே வல்லவ தூர்த பாதன்-3–21-

லீலாதோப கடாக்ஷ நிர்பர பரிஷ்வங்க பிரசங்கதிக ப்ரீதே கீத விபங்க சங்க தலசத் வேணு ப்ரணத அம்ருதே
ராதா லோசன லலிதஸ்ய லலித ஸ்மேரே முராரீர் முதா மத்ர்யைகரசே முகேந்து கமல மனம் மதியம் மன -3–22-
கோபி வல்லபன் -ராதா சமேதன் -வேணு நாதம் -மனம் இழந்தேன் –

சரணாகத வஜ்ர பஞ்சரே -சரணே சம்கத் ஆஸ்ரய வைபவே -க்ருபயா த்ருத கோப விக்ரஹே கரி தன்ய காயாமஹே வயம் -3–23-

ஜெக த்ரய காந்த மநோஞான பூமி ஷேதாஸ்ய ஜஸ்ரம் மம சந்நிததம்-ராமாசமா ஸ்வதித ஸுகுமார்யம் ராதா ஸ்தன போக ரஸஞாமோஜ-3–24-

வாயமேத தவிஸ்வ சீம கருணாகர கிருஷ்ண கிம் வந்தந்தீம் தே அபி ச விபோ த்வ லலிதே சபல தரா மதிரியம் பால்யே-3–25-

வத்ஸ பலசர கோபி வத்ஸ ஸ்ரீ வத்ஸ லாஞ்சன உத்ஸ்வய கதா பாவித் யுத் சுகே மம லோசன-3–26-

மதுரிமா பரிதே மநோபிராமே ம்ருதுள தர ஸ்மித முத்ரிதன் நேந்தவ்-த்ரி புவன நாயநைக லோபனீய மஹஸி வயம் வ்ரஜ பஜி லலசஸ்ம -3–27-

முகாரவிந்தே மகரந்த பிந்து நிஷ்யந்தி லீலா முரளி நினதே -வ்ரஜங்கன பங்க தரங்க ப்ருங்க சங்கரம பூமவ் தவ லாலஸ ஸ்ம -3–28-

ஆதமரயத லோசனம் சீல ஹரே லீலா ஸுதாப்யதிதைர் கேதமேதித திவ்ய கேளி பரைதை ஸ்பீதம் விரஜ ஸ்த்ரீ ஜனை
ஸ்வேதம்ப கண பூஷிதேன கிமதி ஸ்மரேண வக்த்ரேந்துநா பதாம்புஜ ம்ருது பிரசர ஸுபகம் பஸ்யாமி த்ருஸ்யம் மஹ -3–29-
கோபிகள் ஆழ்ந்த தேஜஸ் -கண்டேனே –

பாணவ் வேணு ப்ரக்ருதி ஸூகுமார க்ருதவ்பல்ய லஷ்மி பார்ஸ்வே பாலா ப்ரணய சரஸ லோகிதா பங்க லீலா –
மௌலவ் பர்ஹம் மது வதனாம் போருஹே முஃத்ய முத்ரே த்ரயர்த்ரகாரம் கிம் அபி கிதவம் ஜ்யோதிர் அன்வேஷயம -3–30-

ஆரூட வேணு தருணாதர விப்ரமேன-மதுரா சலி வதாம்புஜ முத்வஹந்தி-
ஆலோக்யதாம் கிமனயா வன தேவதா வ கைசோரகே வயஸி காபி ச காந்தி யஷ்டி-3–31-
வேணு கானம் -தாமரைக் கண்ணன் –வாசா மகோசர கரியான் ஒரு காளை -இல்லாத வனத்தால் என்ன பிரயோஜனம் –

அநந்ய அசாதாரண காந்தி காந்த மகரந்த கோபீ நயன அரவிந்தம் -பும்ஸ புராணஸ் யனவம் விலாசம் புண்யேந பூர்மேந விலோகயிஷ்யே-3–32-
மனம் கவர் கள்வன் கண்ணன் லீலைகளை காட்டாக கண்டேனே –

சாஷ்டாங்க பதமபி வந்த்ய ஸமஸ்த பாவை சர்வான் சுரேந்த்ர நிகரா நிதமேவயசே மந்த ஸ்மிதார்த்த
மதுரானன சந்த்ர பிம்பே நந்தஸ்ய புந்த நிச்சயே மம பக்தி ரஸ்து -3–33–
கண்ணன் கழலிணை மறவாமல் இருக்கும் மனசை பிரார்த்தித்து அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவேன் –

ஏஷு ப்ரவஹேஷு ச ஏவ மன்யே ஷனோபி கன்ய புருஷயுசேஷு ஆஸ்வத்யதே யத்ர கயபி பக்த்ய நீலஸ்ய பாலஸ்ய நிஜம் சரித்ரம் -3–34-

நிஸ்ஸர்க ஸரஸாதரம் நிஜ தயர்த்ராதிவ்யேக்க்ஷணம் மநோஞான முக்த பங்கஜம் மதுர சர்தர மந்த ஸ்மிதம் –
ரஸஞான ஹ்ருதயாஸ்பதம் ரமித வல்லவி லோசனம் புன புன ருபஸ்மஹே புவன லோப நீயம் மஹ -3–35-

ச கோபி பால சரசிருஹாக்ஷ ஸா சா விரஜ ஜன பாத தூளி -மஹூஸ்த்ததேதாதியுகளம் மத்யே மாமுஹ்யமானேபி மனாஸ் யுதேது-3–36-

மயி ப்ரயண பிமுகே ச வல்லவீ ஸ்தன த்வயீ துர்லலிதஸ் ச பாலக சனை
சனை ஸ்ரவித வேணு நிஸ்வனோ விலாச வேஷேண புர ப்ராதீயதம்-3–37-
அந்திம திசையிலும் கோபீ வல்லவன் புல்லாங்குழலும் திருக் கையுமாக சேவை சாதித்து அருள வேன்டும் –

அதி பூமிம பூமிமேவ் வா வசசாம் வசித வல்லவீ ஸ்தனம் மனசாமபரம் ரசயனம் மதுரத்வைதம் உபாஸ்மஹே மஹ -3–38-

ஜனந்தரேபி ஜெகதேக மந்தனே கமநீய தாம்நி கமலய தேக்ஷனே வ்ரஜ சுந்தரி ஜன விலோசன அம்ருதே சபலானி சந்து ஸகலேந்த்ரியனி மே -3–39-
பிறவிகள் தோறும் அடியேன் இந்திரியங்கள் கோபீ வல்லவன் இடமே ஆழ்ந்து இருக்க அருள வேன்டும் –

முனி ஸ்ரேணி வந்த்யம் மதுரள சத் வல்லவ வதூ ஸ்தன ஸ்ரேணி பிம்ப ஸ்திமித நயனோம்போஜ சுபகம் –
புன சில குஹா பூமிம் புளகித கிராம் நைகம கிராம் கனஷ்யமம் வந்தே கிமப் மஹ நீய க்ருத மஹா -3–40-

அநு சும்ப தம் விசலனே சேதச மனுஜா க்ருதர் மதுரிம் ஆஸ்ரியம் விபோ
ஆயி தேவ கிருஷ்ண தயிதேதி ஜல்பத மபி நோ பவேயுராபி நம தாத்ருஸ-3–41-

கிஷோர வேஷேண கிஸோ தரீ த்ருசம் விசேஷ த்ருஸ்யேன விசால லோசனம்
யசோதயஸ் லப்த யசோதனாம்புதேர் நிஸமயே நீல நிசா கரம் கதா -3–42-

ப்ரக்ருதி ரவது நோ விலச லக்ஷ்ம்யா ப்ரக்ருதி ஜடம் ப்ரணதபரத வீதியாம் ஸிக்ருதி க்ருத பதம்
கிசோர பாவே சுக்ருதி மனப்பிரணிதன பித்ர மோஜ-3–43-
சரணாகத ரஷணன் –சத்துக்கள் மனத்துள்ளான் -பால சேஷ்டிதங்கள் நம்மை ரக்ஷிக்கட்டும் –

அபஹசித ஸுதாமதாவே லேபை ரதிக மநோஹர மர்த்ர மந்தஹாசி வ்ரஜ யுவதி விலோச்சா வலேயம் ரமயது தாமரம வரோதனம் ந–3–44-
ஆராவமுதன் -கோபி ஜன வல்லபன் –

அங்கோரோத ஸ்மேரதச விசேஷ ரஸ்ராந்த ஹர்ஷம்ருத வர்ஷ மக்ஷ்ணாம் சம்கீதிதம்
சேதஸி கோப கன்ய கண ஸ்தன ஸ்வஸ்தயயனம் மஹோ ந -3–45-

ம்ருக மத பங்க சங்கர விசேஷித வந்த்ய மஹா கிரித கண்ட கைரிக நத்ரவ வித்ருமிதம்-
அஜித புஜாந்தரம் பஜத ஹே வ்ரஜ கோப வது ஸ்தன கலச ஸ்தலீ குஸ்ரன மர்தன கர்தமிதம் -3–46-

ஆமூல பல்வீத லீலா மபங்க ஜலை மாசிஞ்சதி புவன அத்ரியுத கோப வேஷம்
பலாக்ருதிர் ம்ருதள முக்த முகேந்து பிம்பா மதுர்ய சிதி ரவதன் மது வித்விஷோ ந -3–47-
கோப வேஷம் கொண்டதே நம் பிரதிபந்தகங்கள் போக்கி அருளுவதற்கே –

விரணன் மணி நூபுரம் வ்ரஜ சரணாம்போஜம் உபாஸ்ய சம்ஞின -சரசே ஸரஸி ஸ்ரீ ஆஸ்ரிதம் கமலம் வா கலா ஹம்சா நதிதம்-3–48-
கனை கழல் பணிவோம் –

சரணம் அநு சரண நாம் சரத் அம்போஜ நேத்ரம் -நிரவதி மதுரிமநா நீல வேஷண ரம்யம் –
ஸ்மர சர பரதந்த்ர ஸ்மேர நேத்ராம்புஜாபி வ்ரஜ யுவதி பிரவியத் ப்ரஹ்ம சம்வேஸ்திதம் -3–49-
அசரண்யர்களுக்கு சரண்யன் -கோபீ ஜன வல்லபன் –

ஸுவியக்த காந்தி பர ஸுரப திவ்ய காத்ர மவ்யத் யவ்வன பரீத கிசோர பாவம்
கவ்யனு பலன விதவனுசிஷ்ட மவ்யா தவியாஜ ரம்ய மகிலேஸ்வர வைபவம் ந -3–50-
திவ்ய ஆபரணங்கள் கொண்டு அழகை மறைக்காத கோ பாலனே நம் ரக்ஷகன் –

அநு கதம மரீனாம் மம்பராலபினாம் நயன மதுரிமா ஸ்ரீ நர்மனிர்மன ஸீம்நாம் –
விரஜ யுவதி விலச வ்யப்ருத பங்கம வியத் த்ரி புவன ஸூகுமராம் திவ்ய கைசோரகம் ந -3–51-
கோப ஸ்த்ரீகள் கண்ணுக்கு விருந்தாக பால கிருஷ்ணனே நம் ரக்ஷகன் –

ஆபதமா சூட மதி ப்ரக்தி மாபீயமான யமினாம் மநோபி கோபி ஜன நாத ரசவதம்த்வோ கோபால பூபால குமார மூர்த்தி -3–52-

திஷ்டியா வ்ருந்தாவனம் அத்ருசம் விப்ர யோகா குலானாம் ப்ரத்யஸன்னாம் ப்ரணய சபலா பங்க வீசீ தரங்கை
லஷ்மி லீலா குவலய தள ஷ்யாமளன் தம கமான் புஷ்ணியாத்வா புலக முகுளா போக பூஷா விசேஷம் –3–53-

ஜயதி குஹ சிகீந்த்ர பிஞ்ச மௌலி சுர கிரி கைர்க கல்பிதங்க ராக
சுர யுவதி விகீர்ம ஸூநு வர்ஷ ஸ்நபித விபூஷித குந்தள குமார -3–54-

மதுர மண்ட சுசி ஸ்மித மஞ்சுளம் வதன பங்கஜ மங்கஜ வெள்ளிதம் விஜயதாம் வ்ரஜ பால வதூ ஜன ஸ்தன ததீவிலுத நயனம் விபோ -3–55-

அலசவிலஸ முக்த ஸ்நிக்த ஸ்மிதம் வ்ரஜ ஸுந்தரீ மதன கதன ஸ்வினாம் தன்யம் மகத் த்வதனாம்புஜம்
தருண மருண ஜ்யோத்ஸ்னா க்ருத் ஸ்நஸ்மிதஸ் நபிதாதரம் ஜயதி விஜய ஸ்ரீநீ த்ருஸாம் மதயன் மஹ -3–56-

ராதா கேளி கடாக்ஷ வீக்ஷித மஹா வ்ருக்ஷ ஸ்தலீ மதன ஜீயாசு புளகாங்குராஸ் த்ரி புவன ஸ்வதீயஸ் தேஜச
க்ரீதந்த பிரதி சுப்த துக்த தனயா முக்தபா போதக்ஷணா-த்ரஸா ரூடா த்ருதப கூஹன கான சம்ராஜ்ய ராஜ்ய ஸ்ரீ யா -3–57-

ஸ்மித ஸ்நுத ஸுதா தாரா மத ஷிகண்டீ பர்ஹங்கித விசால நாயனாம்புஜ வ்ரஜ விலசிநீ வசிதா
மயஞா முக பங்கஜ மதுர வேணு நாத த்க்ரவா ஜெயந்தி மம சேதச ஸ்சிரம் உபாசிதா வாசநா-3–58-

ஜீயதசவ் ஷிகி ஷிகண்ட க்ருதவதம்ச சாம் சிதிகீ சரஸ காந்தி ஸூதா ஸம்ருத்தி
யத் பிந்துலேச கனிகா பரிணாம பாக்யத் ஸுபாக்ய சீம பாத மஞ்சதி பஞ்ச பாண-3–59-
மயில் பீலி தரித்த பால கிருஷ்ண அமுதம் ஏக கேசம் கொண்டே மன்மதன் பெற்ற அழகு –

ஆயாமேன த்ருசோர் விசால தரயோ ரக்ஷயை மர்தர ஸ்மித சய தர்ஷித சரதேந்து லலிதம் சபலய மாத்திரம் ஷிஸோ
ஆயாசன பரான் விதூய ரசிகை ரஸ்வத்யமானம் முகூர் ஜேயா துன்மத வல்லவி குச பரா தரம் கிஸோரம் மஹா -3–60-

ஸ்கந்த வர சதோ பிரஜா கதிபயே கோபா சஹாயாத்ய -ஸ்கந்த லம்பினி வத்ஸ தம்னி தனதா கோபங்கனா ஸ்வாங்கனா
ஸ்ருங்கார கிரி கௌரிகம் ஷிவ ஷிவ ஸ்ரீ மந்தி பர்ஹானி ச ஸ்ருங்க க்ராஹிகய ததாபி ததிதம் ப்ரஹு ஸ்த்ரிலோஜ் கேஸ்வரம் -3–61-
மயில் பீலி தரித்த கோபாலனே நம் ஸ்வாமி –

ஸ்ரீ மத் பர்ஹி ஷிகந்த மந்தன ஜூஷே ஷ்யமபி ரம த்விஷே லாவண்ய கர சவ சிக்த வபுஷே லஷ்மீ சர பிராவ்ருஷே-
லீலா க்ருஷ்ட ரஸஞா தர்ம மனசே லீலா ம்ருத ஸ்ரதஸே -கே வா ந ஸ்ப்ருஹயந்தி ஹந்த மஹஸே கோபி ஜன பிரேயஸே -3–62-

ஆபத்தலதர மதீர விலோல நேத்ர மாமோத நிர்பரிதம் அத்புத காந்தி பூரம்
ஆவிஸ்மிதம் ருதமனுஸ்து திலோப நீய மமுத்ரி தனனமஹோ மதுரம் முராரே -3–63-

ஜஃருஹி ஜஃருஹி சேதஸ் சிராய சரிதர்தத பவத-அநு பூயதா மிதம் மிதம் புர ஸ்திதம் பூம நிர்வாணம் –3-64-

சரண்யோர் அருணம் கருணர்தயோ கச பரே பகுளம் விபுலம் த்ருசோ –
வபுஷி மஞ்சுள மஞ்சன மேசகே வயஸி பலம் அஹோ மத்ரம் மஹ -3–65-

மாலபர்ஹ மனோஞ குந்தள பரம் வன்ய ப்ரஸூ நோக்க்ஷிதாம்-ஷைலி யத்ரவ க்லிப்த சித்ர திலகாம் சஸ்வன் மநோஹாரி நீம்
லீல வேணு ரவமயதைக ரஸிகாம் லாவண்ய லஷ்மி மயீம் பாலாம் பல தமள நீல வபுஷம் வந்தே பரம் தேவதாம் -3 -66–
மயில் பீலி தரித்த கேசா பாஸம் -கஸ்தூரி திலகம் -வேணு நாத அமிர்தம் -லாவண்யம் மிக்க திரு மேனி -பால சுந்தர கோபாலனை வணங்குவோம் –

குரு ம்ருது பாத கடம் குல்பே கணம் ஜெகனே ஸ்தலே -நளின அமுதரே தீர்கம் பாஹ் வோத்ர் விசாலமுர ஸ்தலே
மதுர மதுரே முக்தம் வக்த்ரே விலாஸி விலோசனே -பஹு குச பரே வன்யம் வேஷே மனோஞ மஹோ மஹ -3–67-
மெல்லடி -தடித்த இடை -நாபி கமலம் -அகன்ற மார்பு -நீண்ட கைகள் -மந்தஹாசம் -கேசாபாசம் -மிளிர்ந்த திருக் கண்கள் -ஆராவமுதம் –

ஜிஹானாம் ஜிஹானாம் சுஜானேன முஃத்யம் துஹானாம் துஹானாம் ஸூத வேணு நாதை –
லிஹானாம் லிஹானாம் சுதீர்கைரபங்கை மஹானந்த ஸர்வஸ்ய மேதன் நமஸ்த்தாம் -3–68-
வேணு நாதம் கடாக்ஷம் அம்ருத வெள்ளம் வணங்குவோம் –

லஸத் பர்ஹ பீடம் லலித லலித ஸ்மேர வேதனம் -ப்ரமத் கிரீதா பங்கம் ப்ரணய ஜனதா நிவ்ருத்தி பதம்
நவம்போத ஷ்யாமம் நிஜ மதுரிமா போக பரிதம் பரம் தேவம் வந்தே பரிமிளித கைசோரக ரசம் -3–69-

சரஸ்ய சம்க்ரயமி வாண் நேந மதுர சதுரியம் இவ ஸ்மிதேந தருண்ய கருண்ய மிவேக்ஷிதேன சபல்ய சபால்ய மிதம்த்ருசோர்மே -3–70-

அத்ர வா தத்ர வா தேவ யதி விஸ்வஸி மஸ்தயி -நிர்வாணம் அபி துர் வார மர்வா ஷீணாநி கிம் புன -3-71-

ரகாந்த கோபி ஜன வந்தித அப்யாம் யோகீந்த்ர ப்ருங்கேந்திர நிஷேவிதாப்யாம் –
ஆதம்ர பங்கேருக விப்ரமப்யாம் ஸ்வாமின் பதாப்யாம் மயம் மஞ்சலிஸ்மே -3–72-

அர்த்தா நுலாபான் விரஜ சுந்தரிணாம் அக்ரித்ரி மநாஞ்ச சரஸ் வதீனம் -அர்த்ரா சயேந ஸ்ரவஞ்சலேந சம்பவயந்தம் தருணம் க்ரநீமா–3–73-

மனசி மன சந்நிததாம் மதுர முகா மந்தரா பங்கோ கர கலித லலித வம்சா காபி கிஸோரா க்ருபா லஹரி -3–74-

ரக்ஷந்து ந ஷிஷித பாசு பால்ய வ்ருதா பர்ஹகி ஷிகவதம்ஸா-பிராண ப்ரியா ப்ரஸ்துத வேணு கீதா சீதா த்ரூஸ்ஸோ சிதால கோப கன்யா -3–75-

ஸ்மித ஸ்தபகிததரம் சிசிர வேணு நாதம்ருதம் முஹுஸ் தரள லோசனம் மத கடாக்ஷ மல குலம் –
உரஸ்துல விலீநயா கமலயா சமலிங்கிதம் புவஸ்த்துல முபாஹதம் புவன தைவதம் பது ந -3–76-

நயனம்புஜ பஜத கமதுஹம் ஹ்ருதயாம்புஜ கிமபி கருணீகம்-சரணாம்புஜே முனி குலைக தனம் -வதனாம்புஜே விரஜ வதூ வைபவம் -3–77-

நிவசனம் ஹந்த ராசந்தராணாம் நிர்வண சம்ராஜ்ய மிவவ தீமம்-அவ்யஜ மதுர மஹ நிதான மவ்யத் விரஜ நம அதி தைவதம் ந -3–78-

கோபிநாம் அபி மத கீத வேஷ ஹர்ஷாத்-ஆபீன ஸ்தான பர நிர்பரோப கூடம் –
கேளி நம்வது ரசை ரூபஸ்ய மனம் களிந்தி புளினச்சரம் பரம் மஹோ ந -3–79-

கேளதம் மனசி கேசர அங்கன மனநீய ம்ருது வேணு நிஸ்வனை -கணநே கிமபி ந க்ருபஸ்பதம் காள மேக கலோகத்வஹம் மஹ -3–80-

ஏனிஷபா விலோசன பிர லச ஸ்ரேணீ பர ப்ரோவ்திபிர்-வேணி பூத ரஸ க்ரமா பிர பித ஸ்ரேநீ கிரதபீர் விதா –
பணீ த்வ் ச வினோதய த்ரதிபதே ஸ்த்தூணிசயை சயகைர் -வாணி நாம பதம் பரம் விரஜபதி ஷோநீபதி பது ந -3–81-
சரஸ்வதியாலும் வாசா மகோசர அழகன் கோபீ ஜன வல்லபன் நம்மை ரக்ஷிக்கட்டும் –

காளிந்தி புலிநே தமாலா நிபிதச்சய புர சஞ்சரத்-தோயே தோயஜ பித்ர பாத்ர நிஹிதம் ததஜ்யன் நமஸ் நோதி யா —
வாமே பாணிகலே நிதய மதுரம் வேணும் விஷானாம் கதீ பிரந்தே ஹாஸ்ச விலோகயன் பிரதிகலம் தம் பாலம் ஆலோகயே-3–82-
யமுனா தீரத்தில் தாமரை இலைமேல் தயிர் சாதம் உண்டு -வேணு கானம் பாடி ஆ நிரைகளை மேய்க்கும் பால கிருஷ்ணனை மனசால் காண்கிறேன் –

யத் கோபி வத நேந்து மண்டல மபுத் கஸ்தூரிகா பத்ரகம் யல் லஷ்மி குச சத கும்ப கலச விகோசமிந்தே வரம் –
யன் நிர்வண நிதான சாதன விதவ் சிதஸனம் யோகிநாம் -தன்ன ஷ்யாமள மாவிரஸ்து ஹ்ருதயே கிருஷ்ண அபிதானம் மஹ -3–83-
திவ்ய தேஜஸ் -கோபிகள் திலகம் -மலராள் தனத்துள்ளான்-முனிவர்களுக்கு தன்னை காட்டும் அஞ்சனம் –

புல்லேந்தீவர மிந்து காந்தி வதனம் பர்ஹவதம் ச பிரியம் -ஸ்ரீ வத்சாங்க முதார கௌஸ்துப தரம் பீதாம்பரம் சுந்தரம்
கோபீனாம் நயனோத்பலர்சித்த தனும் கோ கோப சங்க வ்ருதம் கோவிந்தம் கல வேணு நாத ரசிகம் திவ்யங்க பூஷம் பஜே -3–84-
திவ்ய ஆபரண தாரி -மயில் பீலி தரித்த கேசபாசம் -ஸ்ரீ வத்சாங்கம் -கௌஸ்துபம் -கோப கோபீ ஆநிரை கூட்டத்தில் -கோவிந்தனை வணங்குவோம் –

யன் நாபி ஸரஸிர் ருஹாந்தர புதே ப்ருங்கயமனோ விதிர் -யத் வாஷ கமல விஹார பவனம் யச் அக்ஷுஷி சேந்த்வினவ்-
யத் பதாப்ஜ விநஸ்ருத சுர நதி ஷம்போ ஷிரோ பூஷணம் -யான் நாம ஸ்மரணம் துநோபி துரிதம் பயாத் சவ கேசவ -3–85-
நாபி கமலத்தில் நான்முகன் -திருவடி தீர்த்தம் கங்கா சிவனுக்கு ஸீரோ பூஷணம் -கேசவன் நம் ரக்ஷகன் –

ரஷந்து த்வாமசித ஜலஜை ரஞ்சலீ பாத மோலே மேனா நபி ஸரஸி ஹ்ருதயே மாரபணா முராரே –
ஹார கண்டே மணி மா வக்த்ர பத்மே த்விரேபா -பிஞ்சா பூஷஸ் ஷிகரே நிச்சயே கோஷா யோஷின் கடாஷா -3–86-
கோபிகள் -திருவடி மேல் சூடும் புஷ்ப்ப மாகவோ -திரு மார்பில் மாலையாகவோ -திரு முடியில் -மயில் பீலியாகவோ -இருக்க ஆசை படுவார்கள் –

ததி மதன நிநாதை த்யக்த நித்ர ப்ரபாதே-நிப்ருத பாதமகாரம் வல்லவீ நாம் ப்ரவிஷ்ட
முக கமல சமீரைராசு நிர்வாப்ய தீபாந்-கபலித நவநீத பாது கோபால பால –கிருஷ்ண கர்ணாம்ருதம் -3–87-
தயிர் கடையும் ஓசை கேட்டு எழுந்த பால கிருஷ்ணன் -கோபிகள் அறியா வண்ணம் மெல்லடி நடந்து செந்தாமரை போன்ற திரு வாயாலே ஊதி
விளக்கை அணைத்து வெண்ணெய் வாரி விழுங்குவான் –

பிரத ஸ்மரமி ததி கோஷ வினீத நித்ர-நித்ரவசன ரம நீய முகாரவிந்தம் -ஹ்ருதயன் வத்ய வபுஷம் நயநபி ரம -முன்நித்ரே பத்ம நயனம் நவநீத சோரம் -3–88-

புல்ல ஹல்லாக வதம் ச கோலாலசத் -கல்பமகம வீக வேஷிதம்-வல்லவீ சிகுர வசித அங்குலீ பல்லவம் கமபி வல்லவம் பஜே -3–89-

ஸ்தேயம் ஹரே ஹரேதி யான் நவநீத சோவ்ர்யம்-ஜரத்வ மஸ்ய குரு தல்ப க்ருதா பரதம் –
ஹத்யாம் தசனனா ஹதிர் மது பண தோஷம் யத் பூதன பய ச புனது கிருஷ்ண -3–90-

மார மா மதீய மனசே மாதவைக நிலயே யாத்ருச்சிய ஸ்ரீ ரம பதி ரிஹாக மேதசவ் க சஹேத நிஜ வேஸ்ம லங்கனம் -3–91-

ஆ குஞ்சிதம் ஜனு கரம் ச வமம் நியாஸ ஷிதவ் தக்ஷிண ஹஸ்த பத்மே ஆலோக யந்த-3–92-
தவழும் நவநீத கண்ணனை தியானிப்போம் –

ஜனுப்யம் அபித வந்தம் பணிப்யாம் அதி சுந்தரம் ச குந்த லலகம் பாலம் த்யோயோம் யுஷாஸ்சி பாலகம் -3–93-

விஹாய கோதண்ட சரவ் முஹூர்த்தம் கிரஹண பாணவ் மணி சரு வேணும் மாயூர பர்ஹஞ்ச நிஜோதமங்கே-சீதா பதே த்வம் ப்ரணமாமி பஸ்சத் -3–94-

அயம் ஷீரம் போதே பதி ரிதி கவாம் பலக இதி ஸ்ரீதோ அஸ்மபி ஷீரோப நயன தியா கோப தனய-
அநேநா ப்ரத்யூஹோ வ்யரசி சததாம் யேந ஜனனி ஸ்தனா தபயஸ் மாகம் ஸக்ருத் அபி பயோ துர் லபம் அபூத்-3–95-
நம் பிறவி அறுக்க அன்றோ அவன் அவதாரம் –

ஹஸ்த மக் ஷிப்ய யாதோ அசி பால கிருஷ்ண கிம் அத்புதம் ஹ்ருதயாத்யதி நியாசி பவ்ருக்ஷம் ஞானயாமி தே -3–96-

தம்சி ரவி ரிவோத்யம் மஜ்ஜதா மம்பு ராசவ் ப்லவ இவ த்ருஷிதானாம் காது வர்ஷின மேக-
நிதிர் இவ விதானானாம் தீர்க்க தீவ்ராம் அயனாம் பிஷகி வ குசலம் நோதது மாயது ஸுரி-3–97-
இருள் போக்கும் ஆதித்யன் -பொழியும் கார் மேகம் -மருத்துவனாய் நின்ற மணி வண்ணன் –

கோதண்டம் மஸ்ருனம் சுகந்தி விஷிகம் சக்ரப்ஜ பாசங்குசம் ஹைமிம் வேணு லதம் கரைச்ச சிந்தூர உஞ்சருணம்
கந்தர்ப்பதிக சுந்தரம் ஸ்மித முகம் கோபங்கன வேஷ்டிதம் கோபாலம் ஸ்ததம் பஜாமி வரதம் த்ரை லோக்ய ரஷா மணிம் -3–98-

சாயங்காலே வந்ததே குசிமித ஸமயே சைகதே சந்த்ரகயம் த்ரை லோக்ய கர்ஷணங்கம் சுர வர கணிக மோஹன பங்க மூர்த்திம்
சேவ்யம் ஸ்ருங்கார பவைர் நவ ரஸ பரிதை கோப கன்யா சஹஸ்ரை-வந்தேஹம் ரசகேலிரத மத சுபகம் வஸ்ய கோபால கிருஷ்ணன் -3–99-

கதம்ப மோலே க்ரீதந்தம் வ்ருந்தா வனம் நிவேசனம் பத்மாசன ஸ்திதம் வந்தே வேணும் காயந்த சியுத்ஜம்-3–100-

பாலம் நீல அம்புதாபம் நவ மணி விலஸத் கிண்கிணி ஜால பாதம் -ஸ்ரோநி ஜன்கந்த யுகம் விபுல குரு நகப் ரோல்லஸத் கண்ட பூஷணம்
புல்லம்போஜ வக்த்ரம் ஹத சகத மருத் பூதநாத்யம் பிரசன்னம் -கோவிந்தம் வந்திதேன் த்ராத்யமரவர மஜம் பூஜயேத் வசரதவ்-3–101-
நீல மேக ஸ்யாமளன் -கழுத்திலே புலி நக பூஷணம் -விரோதி நிரசனன் -தேவர்களுக்கும் தேவன் -கோபாலனை வணங்குவோம் –

வந்தயம் தேவைர் முகுந்தம் விகசித குரு விந்தப மிந்தி வரக்ஷம் கோ கோபி வ்ருந்த வீதம் ஜித ரிபு இவஹம் குந்த மந்தார ஹாஸம்
நீல க்ரேவா க்ரபிஞ்ச கலன சுவிலஸத் குந்தளம் பாணு மந்தம் தேவம் பீதாம்பரத்யம் ஜெப ஜெப தினசோ மத்யமஹநே ரமயை-3–102-

சக்ரந்த த்வஸ்த வைரீ விரஜ மஜித மபாஸ்த்வநீ பர மத்த்யை -ரவீதம் நரதத்யை உனிபிர பினுதம் தத்வ நிமோதி ஹேதோ
சயனே நிர்மலங்கம் நிருபம ருசிரம் சிந்தயேன் நில பாசம் மாத்ரீ விஸ்வோதயஸ்திதி யபஹரண பதம் முக்திதம் வஸுதேவம்-3–103-

கோதண்ட மைக்ஷ்வ மகந்த மிஷும் ச பவ்ஷ்பம் சக்ரப்ஜ பாச ஸ்ருணி காஞ்சன வம்ச நாளம்
பிப்ரண மஷ்த வித பஹுபிர் அர்க வர்ணம் த்யயேத்வரிம் மதன கோப விலாச வேஷம் -3–104-
அஷ்ட புஜ கோபால சுந்தர மந்த்ரம் இது –

அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ -கிம் வசந்தோ -நோ சக்ரி கிம் குலலோ -ந ஹி தரணி தர கிம் தவிஜித்வ-பாணீந்த்ர
நாஹம் தரஹி மர்திம் கிமஸி-ககபதிர் -நோ ஹரி கிம் கபீந்த்ர இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -3–105-
அங்குல்யா க கவதம் பிரஹரதி -குடிலே -மாதவ –யார் கதவை தட்டினது–கோபி கேட்க -மாதவன் என்றான் இவன்
-கிம் வசந்தோ -நோ சக்ரி-இது வசந்தமா -இல்லை-மாதவன் என்பது வசந்த காலத்துக்கும் உண்டே – சக்ரதாரி
கிம் குலலோ -ந ஹி தரணி தர–சக்கரம் கொண்டு மன் பானை செய்யும் குயவனா -இல்லை பூமி தாங்குபவன்
கிம் தவிஜித்வ-பாணீந்த்ர நாஹம் தரஹி மர்திம்-இரண்டு நாக்கு உள்ள பாம்பா -இல்லை காளியனை கொன்றவன்
கிமஸி-ககபதிர் -நோ ஹரி-பறவை அரசன் கருடனா -இல்லை ஹரி
கிம் கபீந்த்ர-குரங்கா -என்றாள் கோபி
இத்யேவம் கோப கன்ய பிரதி வசன ஜித பது வஸ் சக்ர பாணி -இப்படி பிரதிவசனம் -செய்து கோபி இடம் தன்னை
தோற்பிக்க வைத்துக் கொண்ட கண்ணனே ரக்ஷகன் –

ராதா மோஹன மந்திர அத்புத கதஸ் சந்த்ர வலீ மூசிவான் -ராதே ஷேம மயே அஸ்தி தஸ்ய வசனம் ஸ்ருத்வா சந்திரவளி-
கம்ச ஷேம மயே விமுக்த ஹ்ருதயே கம்ச க்வ த்ருஷ்டத்வய -ராதா க்வேதி விலஜிஜித்தோ நாத முக ஸ்மேரோ ஹரி பது ந -3–106-
ராதாவுடைய வீட்டில் இருந்து வந்த கிருஷ்ணன் சந்திரவளி பார்த்து -ராதா எப்படி இருக்கிறாய் –
பதிலுக்கு அவள் -கம்சா நி எப்படி இருக்கிறாய்
இவன் -பெண்ணே உனக்கு மதி இல்லையா -கம்சனை எங்கே கண்டாய்
நீ ராதையைக் கண்ட இடத்திலே கண்டேன் -என்றதும் வெட்க்கி தலை குனிந்தான் –
அந்த கிருஷ்ணனே நமக்கு ரக்ஷகன் –

ய ப்ரேர்திர் விதுரர்பிதோ முரரிபோ -குந்தி யர்பித்தே யா த்ருசீ –யா கோவர்த்தன மூர்த்தினி யா ச ப்ரதுகே ஸ்தன்யே யசோதர்ப்பிதே
பரத்வாஜ சமர்பிதே சபைர்காத தோதரே யோஷிதாம் -யா ப்ரீதிர் முனி பத்னி பக்திர் ரஷிதே அப்யத் ரபி தாம் தாம் குரு -3–107-
விதுர போஜனம் -குந்தி போஜனம் /கோவர்த்தன -கோபர் போஜனம் -குசேலர் அவல்/ யசோதை முலை பால் / பரத்வாஜர் விருந்து /சபரி கனி /
கோபிகள் அதரம் / ரிஷி பத்னி இட்ட அடிசில் -போலே இந்த பிரபந்தம் உனக்கு சமர்ப்பிக்கிறேன் –

கிருஷ்ணவ் ஸ்மரண தேவ பாத சங்கத பஞ்சர சதத மேதா மாயதி கிரிர் வஜ்ர ஹதோ யாத -3–108-
கிருஷ்ணன் பற்றி சதா சிந்தனை வஜ்ராயுதம் போலே நம் வினை கூட்டங்கள் ஆகிய மலையை தூளாக்கி -நசிப்பிக்கும் –

யஸ்யத்மா போதஸ்ய குரோ பிரசாத தம் விமோக்தோஸ்மி சரீர பந்தனாத்-
ஸர்வோபதேஷ்த்து புருஷோத்தமஸ்ய ஹஸ்யங்கிரி பத்மம் ப்ரணதோஸ்மி நித்யம் -3-109–

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-இரண்டாம் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

May 21, 2017

அபி நவ நவநீத சினிகம அபீத துக்தம் -ததி கண பரி திக்தம் முக்தமங்கம் முராரே
திசது புவன க்ருஷுர சேதி தபிஞ்ச குச சாவீ நவ சிகி பிஞ்ச லஞ்சிதம் வஞ்சிதம் வா -2 -1–
கடை வெண்ணெய் உண்ணும் கண்ணன் -மயில் பீலி தரித்த கேசா பாசம் -நீல மேக ஸ்யாமளன் -பிறவி துயர் போக்கவே ஆவிர்பாவம் –

யம் த்ருஷ்ட்வா யமுனாம் பிபாசுர நிஸாம் வ்யூஹோ கவாம் ஹாகதே-வித்யுத் வனிதி நீல கண்ட நிவஹோ யம் த்ருஷ்டும் உள் காந்ததே
உத்தம் சாய தமல பல்லவமிதி யாம் சிந்ததி யம் கோபிக்-காந்தி காளிய சசநஸ்ய வபுஷஸ்ச பவனி பது ந –2-2-
அவன் தேஜஸ் தடாகம் -யமுனா நீர் போலே குடிக்க ஆ நிரைகள்–மேக சியாமள திரு மேனி கண்டு மயில்கள் தொகை விரித்து ஆடுமே –
மயில் பீலி புது இலை என்று நினைத்து கோபிகள் தங்கள் காதுகளில் வைப்பர் -அவன் தேஜஸ் தானே காளியனையும் முடித்தது –

தேவ பயத் பயசி விமலே யாமுனே மஜ்ஜதீனம் -யாசந்தி நாமனு நய பதைர் வஞ்சிதன்யம் ஸுகாணி
லஜ்ஜை லோலை ரலசை விலஸை ருன்மிஷத் பஞ்ச பாணைர் கோப ஸ்த்ரீனாம் அநந்ய குசுமைர் அர்ச்சித கேசவோ ந -2–3-
கோபிகள் வஸ்திர அபகரண லீலானுபவம் –

மாதர் நாத பரம் அநு சித்தம் யத் கலானாம் புரஸ்த-தஸ்த சங்கம் ஜடரா பிடரி போர்தே வர்த்திதசி
தத் ஷந்தவ்யம் சஹஜ சரலே வத்சலா வாணி குர்யாம் பிராயச்சித்தம் குண கண நயாகோப வேஷஸ்ய விஷ்ணோ -2–4-
நம் நாதன் அன்றோ உன் மகன் ஆனான் –

அங்குலி அக்ரை அருண கிரணைர் முக்த சம்ருத்தந்தரம் வாரம் வாரம் வதன மருதா வேணு நாத பரன்ன
வித்யா ஷங்கிரும் விகாச கமலாச்சயா விஸ்தார நேத்ரம் -வந்தே வ்ருந்தாவன ஸூ சரிதம் நந்த கோபால ஸூநும்-2–5-
வேணு நாதம் அம்ருதம் கொடுக்கும் திரு விரல் திரு நகங்களை அனுபவிக்கிறார் –

மந்தம் மந்தம் மதுர நினதைர் வேணு மபூரயந்தம் -வ்ருந்தம் வ்ருந்தாவன புவிகவாம் சரயந்தம் சரந்தம்
சந்தோ பாஹே சத மக முக த்வம்சினாம் தனவானாம் ஹந்தரம் தாம் கதய ரசனே கோப கன்யா புஜங்கம் -2–6-
ஆநிரை -மேய்த்து -கானம் இசைத்து -விரோதி நிரசன சீலனை அனுபவிக்கிறார் –

வேணி மோலே விரசித கனஷ்யாம பிஞ்சவா சூடோ -வித்யுலேகா வலயித திவ ஸ்நிக்த பீதாம்பரேண
மா மாலிங்கன் மரகத மணி ஸ்தம்ப கம்பீர பாஹு ஸ்வப்ன த்ருஷ்டஸ் தருண துளசி பூஷனோ நீல மேக -2–7-
பீதாம்பரம் -மயில் பீலி சூடிய கேச பாசம் -மேக ஸ்யாமளன் -திரு துளசி சாத்திய கோலம் அனுபவம் –

கிருஷ்ண ஹ்ருத்வா வசன நிசயம் கூல குஞ்சாதி ரூடே முக்த கசின் முகுர் அனயை கின்வதி வ்யஹரந்தி
சப்ரூ பங்கம் சத ரஹசிதம் சத்ரபம் சானுராகம் ச்சாயா சவுரி கர தள கதனி அம்பா ரன்யா சகர்ஷ-2–8-
கோபிகள் வஸ்திர அபஹரண லீலை அனுபவம் –

அபி ஜனுஷி பரஸ்மின் நாத புண்யோ பவேயம் -தத புவி யமுனா யாஸ்தா த்ருசோ வம்ச நள
அனுபவதி யா ஏஷ ஸ்ரீ மத் ஆபிரா ஸ்தனோ ராதாரமணி சமீபன்யாஸ தன்யம் அவஸ்தாம் .-2–9-
யமுனா தீர மூங்கில் வம்ச பிறவி வேண்டுகிறார் –

ஆயி பரிச்சினு சேத பிரதரம்போஜ நேத்ரம் -கபரே களித சஞ்சத் பிஞ்சு தாமபி ராமம்
வல்லபி துபல நீலம் வல்லவி பக தேயம் -நிகில நிகம வல்லி மூல கண்டம் முகுந்தம் -2–10-
வேத மூல புருஷன் அன்றோ இவன் –

ஆயி முரளி முகுந்த ஸ்மேரா வக்தரவிந்த-ஸ்வசன மதுர சம்ஜே த்வாம் பிரணம்யத்ய யசே
அதர மணி சமீபம் ப்ரப்தவத்யம் பவத்வம் கதய ரகசி கர்ணே மத்ருசம் நந்த ஸூ நோ -2–11-
திருப் புல்லாங்குழல் இடம் தன் நிலைமை முகுந்தன் இடம் சொல்லி சேர்க்க பிரார்த்தனை –

சஜல ஜலத நீலம் வல்லவீ கேளி லோலம் -ஸ்ரீத சுர தரு மூலம் வித்யுத் உல்லசி சேலம் –
நாத் அசுரர் முனி ஜலம் சன்மநோ பிம்ப லீலம் சுர ரிபு குல கலம் நவ்மி கோபால பாலம் -2–12-
முனிவர்கள் தேவர்கள் வணங்கும் கோபால பாலன் அன்றோ –

அதர பிம்ப விதம்பித வித்ருமம் -மதுர வேணு நினத விநோநிதம்
கமல கோமள கம்ர முகாம்புஜம் -கமபி கோப குமார முபாஸ்மஹே—2–13-
வேணு கான இனிமை அனுபவம் –

அதர விநிவேசய வம்ச நாளம் விவராண் யஸ்ய சலீலாம் அங்குலிபி –
முஹூர் அந்தரயன் முஹூர் விவ்ருன்வன் மதுரம் கயதி மாதவோ வனதே -2–14-
மாதவனுடைய வேணு கான அனுபவம் இங்கும்

வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம் –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –

அமுன கில கோப கோப நாதம் யமுனா ரோதசி நந்த நந்தநேந
தமுன வன சம்பவ பாப ந கிமி நாசவ் சரணார்த்தினாம் சரண்ய-2–16-
சரணாகத ரக்ஷகன் அன்றோ –

ஜகத் ஆதரணீய ஜர பவம் ஜலஜா பத்ய வ விசார கம்யம்
தனுதாம் தனுதாம் ஷிவே தாரணாம் சுர நாதோபால சுந்தரம் மஹோ ந -2–17-
தேவர்க்கும் தேவாவோ –

ஸா கபி சர்வ ஜெகதாமபி ரம சீம காம்ய நோ பவது கோப கிசோர மூர்த்தி
யா ஷேகரே சுருதி கிராம் ஹ்ருதி யோக பாஜாம் பதாம்புஜ ச சுலபா விரஜா சுந்தரிணாம்-2–18-
வேத ப்ரதிபாத்யன் -முனிவர்கள் திரு உள்ள நிவாஸன் -காபி வல்லபன் -நம் ரக்ஷகன் –

அத்யந்த பால மதசீ குஸுமா பிரகாசம் திக்வசஸாம் கனக பூஷண பூஷிதாங்கம்
வித்ரஸ்த கேச மருணா தரய தக்க்ஷம் கிருஷ்ணம் நமாமி மானஸ வாசுதேவ சிஸூனும்-2–19-
கரியான் -மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ-வணங்குவோம் –

ஹஸ்தங்கி நிக்வனித கங்கண கிங்கிணீகம்-மத்யே நிதம்ப மவலம்பித ஹேமா ஸூத்ரம்
முக்தா கலப முக்லி க்ருத காகபக்ஷம் வந்தமஹே வ்ரஜ சரம் வாசுதேவ பாக்யம் –2–20-
கங்கணம் தங்க ஸூத்ரம்-அனுபவம் –

விருந்தாவனே த்ருமதலேஷூ கவாம் கணேஷு வேதவசன ஸமயேஷூ ச த்ருச்யதே யத்
தத் வேணு வேதன பரம் சிகி பிஞ்ச சூடம் ப்ரஹ்ம ஸ்மரமி கமலேக்ஷண மப்ர நீலம் -2–21-
வேத பிரதிபாத்யனே ஆநிரை கூட்டத்தில் மயில் பீலி தரித்த கேசபாசம் -வேணு நாதம் -ப்ரஹ்மம் சேவிப்போம் –

வியத்யஸ்த பத மவதம்ஸி த பர்ஹி பர்ஹம் ஸசீ க்ருதனான நிவேசித வேணு ரந்தரம்
தேஜ பரம் பரம கருணிகம் புரஸ்தாத் பிராண பிரயாண ஸமயே மம சந்நிதி தாம் -2–22-
அந்திம திசையிலும் பால கிருஷ்ணன் திருக் கோலம் சேவை சாதித்து அருளுவான் –

கோஷா பிரகோஷா சமனய மதோ குணேன மத்யே பபந்த ஜனனி நவ நீத சோரம்
தத் பந்தனம் த்ரை ஜெகதம் உதர ஆஸ்ரயேண மாக்ரோச கரணம் அஹோ நிதராம் பபூவ-2–23-
உலகுண்ட பெருவாயனை அன்றோ உதரத்தில் பந்தித்தாள்-

சைவ வயம் ந கலு தத்ர விசரணீயம் பஞ்சாக்ஷர ஜெப பரா நிதராம் ததபி
சேதோ மதீய மதசி குஸுமவ பாசம் ஸ்மேரணனம் ஸ்மார்த்தி கோப வதூ கிஸோரம்–2–24-
சைவர்களும் பால கிருஷ்ணன் சேஷ்டிதங்களில் ஆழ்வார்களே-

ராதா புனது ஜகத் அச்யுத தத சித்த மந்தானம குலயதீ ததி ரிக்த பத்ரே
தஸ்ய ஸ்தான ஸ்தபக சஞ்சல லோல த்ருஷ்டிர் தேவோபி தோஹநதிய வ்ருஷபம் நிருந்தன்-2–25-
பரஸ்பர மால் கொண்டு தயிர் இல்லாமல் கடையும் ராதாவும் காளை இடம் பால் கறக்கும் கிருஷ்ணனும் நம்மை புனிதம் ஆக்குவார் –

கோ தூளி தூசரித கோமள குந்தளக்ரம் கோவர்த்தன தாரண கேளி க்ருத பிரயாசம்
கோபி ஜனஸ்ய குச குங்கும முத்ரிதங்கம் கோவிந்த மிந்து வதனம் சரணம் வ்ருஜம -2–26-
ஆநிரை கிளப்பும் தூசி பூண்ட கேசா பாசம் -கோபிகள் கொங்கை குங்கும குழம்பு பூண்ட திரு மார்பன் -கோவிந்தனை சரண் அடைவோம் –

யத்ரோ மந்த்ர பரி பூர்த்தி விதவ தக்க்ஷா-வராஹ ஜன்மனி பப்பூ வுரமீ சமுத்திர –
தம் நாம நாதம் அரவிந்த த்ருசம் யசோதா பணித்வ யந்திர ஜலை ஸ்நப்யாம் பபூவ -2–27-
ஸ்ரீ வராஹ நாயனார் ஏக தேசம் பூமி இருக்க யசோதா பிராட்டி தன் இரண்டு கை நீராலே நீராட்டும் படி அன்றோ தன்னை தாழ விட்டுக் கொண்டான் –

வரமிமம் உபதேச மத்ரி யத்வம் நிகம வனேஷு நிதந்த சர கின்ன
விசிநுத பவனேஷு வல்லவீணா முகனிஷ்தர்த முலூகலே நிபதம் -2–28-
வேதாரண்யம் தேடி காண முடியாத ப்ரஹ்மம் உரலோடு கட்டி இருப்பதை வந்து காணீரே –

தேவகி தனைய பூஜன பூத பூதநாரீ சரணோதக தவ்த
யத்யகம் ஸ்ம்ருத தனஞ்சய ஸூத கிம் கரிஷ்யதி ச மே எம தூத -2–29-
எம தமர் அணுக முடியாமல் அன்றோ அடியேனை பாவனம் ஆக்கி அருளுகிறார் பாலகிருஷ்ணன் –

பஸதாம் பாவ பயைக பேஷஜம் -மனசே மம முஹுர் முஹூர் முஹூ
கோப வேஷ உபதேதுஷா ஸ்வயம் யாபி கபி ரமணீயத விபோ -2–30-
கோப வேஷமே சம்சார பேஷஜம் –

கமலம்பித கதம்ப மஞ்சரீ கேசர் அருண கபோல மண்டலம் -நிர்மலம் நிகம வக கோசரம் நீலிமான மவலோகயமஹே-2–31-
நீல மேக ஸ்யாமளன் -கேசாபாசம் -வாசா மகோசரம் –

சசி சஞ்சலித லோசநோத்பலம் -சமி குத்மளித கோமளாதரம் -வேகவத்கித கரங்குளீ முக்தம் வேணு நாத ரசிகம் பஜாமாகே -2–32-

ஸ்யந்தானே கருட மந்தித த்வஜே குண்டின சத நயன திரோபிதா
கேன சின வதமல பல்லவ ச்யாமளேன புருஷேண நீயதே -2–33-
ஸ்ரீ ருக்மிணி தேவையை தேரில் கொண்டு போவதைக் கண்டேனே –

ம யத பாண்ட பதி பீமராத் யாம் திகாம்பர கோபி தமல நீல
விந்யஸ்த ஹஸ்தோபி நிதான பிம்பே தூர்த்த சமகர்ஷக்தி சித்த விதம் -2–34-
பீமரதி நதி அருகில் சென்றால் உங்கள் மனம் மற்றும் அனைத்தும் கொள்ளை கொள்வான் ஜாக்கிரதை –

அங்கனம் அங்கனம் அந்தரே மாதாவோ -மாதவம் மாதவம் ச அந்தரே அங்கனம்
இதம கல்பித மண்டலே மத்யக சஞ்சுகவ் வேணுனா தேவகி நந்தன -2–35-
ராஸ லீலை அனுபவம் –

கேகி கேகாத் ருதநேக பங்கேருஹா லீனா ஹம்சாவளி ஹ்ருத்யத ஹ்ருத்யத
கம்ச வம்சதவீ தஹா தாவாநலா சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–36-
கம்ச குலம் நாசகன் -வேணு நாதம் மயில்களை ஆட வைக்கும் –

க்வபி வீணாபிராரா வீணாகம்பித க்வபி வீணாபிரா கிண்கிணி நர்த்தித-
க்வபி வீணப்பிரமந்தரம் கபித சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–37-
வேணு நாதம் அனுபவம் –

சரு சந்திரவளி லோசனை ஸ்ஷும்பிதோ-கோப கோ வ்ருந்த கோபாலிக வல்லப –
வல்லவீ வ்ருந்த வ்ருந்தரக காமுக சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–38-

மௌலி மாலா மிலன் மத ப்ருங்கீ லதா பீத பீத ப்ரியா விப்ர மலிங்கித –
ஸ்ரஸ்த கோபீ குச போக சம்மேலித சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–39-

சாரு சமேகரா பச பம விபுர் வைஜயந்தி லதா வாசி தோரஸ்தல
நந்த விருந்தவனே வசிதா மத்யகா சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–40-

பலிகா தலிகா தள லீலாலயா சங்க சந்தர்சித ப்ருல்லத விப்ரம –
கோபிகா கீதா தத வதன ஸ்வயம் சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–41-

பாரிஜாதம் சம்ருத்ய ரதவயோ-ரூபய மச பசா குணைர் ரெங்கனே
ஷீத ஷீதே வதே யாமுனியியே ததே சஞ்சகவ் வேணுநா தேவகி நந்தன -2–42-

அக்ரே தீர்க்க தரோய மர்ஜூன தரு ஸ்தஸிகிரதோ வர்த்தினி-ச கோஷம் சமுபைதி தத் பரிசரே தேச கலிந்தத்மஜம்-
தஸ்ய ஸ்தீரத்மல கணந தாலே சக்ரம் கவம் சரயன்-கோப க்ரீடாதி தர்சயிஷ்யதி சகே பந்தன மவ்யஹதம் -2–43-
யமுனா தீர கோபாலனே நமக்கு பரமபதம் அருள்வான் –

கோ தூளி சரிதா கோமள கோப வேஷம் -கோபால பால குஸதை ரணுகம்ய மனனம்
சாயந்தனே பிரதி க்ருஹம் பசு பந்தனார்தம் கச்சந்த மச்யுத சிஷும் ப்ரணதோஸ்மி நித்யம் -2–44-
ஆநிரை தூளி பூஷணம் -க்ருஹம் தோறும் சென்று ஆநிரைகளை கட்டுகிறான் -அச்யுதனை வணங்குவோம் –

நிதிம் லாவண்யனாம் நிகில ஜகத் ஆச்சர்ய நிலயம்-நிஜ வாஸம் பாஸம் நிரவதிக நிஸ்ரேய சரசம்
சுத தர சாரம் ஸூ ஹ்ருத பரி பகம் ம்ருக த்ருகம்-ப்ரபத்யே மாங்கல்யம் பிரதம மயி தேவம் க்ருத தியாம் -2–45-
ஆராவமுதன் -ஸூஹ்ருத் -அவனை சரண் அடைவோம் –

ஆதம்ரபனி கமலா ப்ரணய பிரதோத -மாலோல ஹர மணி குண்டல ஹேமா சூத்ரம்
ஆவிஸ்ரமம்பு கணம் அம்பு நீல மவ்யா-ததியம் தனஞ்சய ரத பரணம் மஹோ ந -2–46-
அர்ஜுனன் ரத பூஷணம் அவன் -நம்மை ரஷித்து அருளுவான் –

நக நியாமித குந்துன் பாண்டவஸ்யன் தனஸ்வா -நனு தின மபி ஷிஞ்சான் அஞ்சலிஸ்தை பயோபி
ஆவது விதத கத்ர ஸ்தோத்ர நிச்யுத மௌலிர் -தரிசன வித்ருத ரஸ்மிர் தேவகி புண்ய ராஸி-2–47-
தேவகி புண்ய பலனே பார்த்த சாரதியாக ஆவிர்பாவம் –

விரஜ யுவதி ஸஹாயே யவ்வனோல் லஸீகயே-சகல ஷுப விலாச குந்த மந்தர ஹாஸே
நிவஸது மம சித்தம் தத் பதயத வ்ருதம் முனி சரஸிஜ பானவ் நந்த கோபால ஸூநவ் -2–48-

அரண்யாநீ மர்தர ஸ்மித மதுர பிம்பதர ஸுதா சரண்யா ஸங்க்ரதை சப்பதி மத்யன் வேனூ நிநாதை
தரண்ய சனந்தோத் புலக முப கூடங்க்ரி கமல சரண்யாணா மத்யஸ்ச ஜெயது சரீரி மதுரிமா-2–49-
திண்ணிய கழலே சரண் –

விதக்த கோபால விலாசினீனாம் சம்போக ஷிஹ் நங்கித சர்வ காத்ரம்
பவித்ரா மாம்னாய கிராம கம்யம் ப்ரஹ்ம ப்ரபத்யே நவ நீத சோரம் -2–50-

அந்தர் க்ருஹே க்ருஷ்ண மவேஷ்ய சோரம் பத்வா கவாடம் ஜநநீம் கதைகா
உலூகலே தாமநிபத்த மேநம் தத்ராபி த்ருஷ்ட்வா ஸ்திமிதா பபூவ –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–51-
தன் வீட்டில் வெண்ணெய் திருடிய கண்ணனை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட்டு யசோதையிடம் சொல்ல சென்றவள்
அங்கு உரலோடே கட்டுண்டு கிடப்பதை கண்டு ஆச்சர்யப் பட்டாள்-

ரத்ன ஸ்தலே ஜனுசர குமார -ஸங்க்ரந்த மத்மீய முகாரவிந்தம் ஆதது கமஸ்ததள பஜேதா த்விலோக்ய தாத்ரீ வதனம் ருரோத-2–52-
தான் தவழும் பொழுது தனது நிழலை பளிங்கு தரையிலே கண்டு முகத்தை தடவைப் பார்த்து முடியாமல் அழும் முக்தன் –

ஆனந்தேன யசோதயா சமாதிதம் கோபங்கனாபிஸ் சிரம் -சசங்கம் வள விதிவிஷா ஸகுசுமை சிதை ப்ரிதவுக குலம்
சேர்ஷ்யம் கோப குமாரகை சகுதுகம் பவ்ரைர் ஜனை சஸ்மிதம் -யோ த்ருஷ்டஸ புனதுநோ முரைபு ப்ரோத் க்க்ஷிப்த கோவர்த்தன -2–53-
கோவர்த்தன தாரி நம்மை புனிதம் ஆக்கி அருளுவான் –

உபசதத் மவித புராணா பரம் பரஸ்தான் நிஹிதம் குஹாயாம்
வயம் யசோதா சிசு பால லீலா கதா ஸுதா சிந்துஷு லேலயாம-2–54-
பால கிருஷ்ணன் சேஷ்டிதங்கள் -அமுத கடலிலே ஆழ்ந்தே கால ஷேபம் நமக்கு –

விக்ரேது காமா கில கோப கன்யா முராரிரோ பதர்பித சித்த வ்ருத்தி
ததியதிகம் மோஹ வசாத்தவோசத் கோவிந்த தாமோதர மாதவேதி -2–55-
தயிர் விற்கும் கோப கன்னி -இவன் நினைவாலே கோவிந்த தாமோதர மாதவ வாங்கலையோ என்ற வ்ருத்தாந்தம் –

உலூகலம் வா யமினாம் மநோ வா கோபங்கனானாம் குச குத்மலம் வா
முராரி நம்நா கலபஸ்ய நூன மலன மஸீத் த்ரயமேவ பூமவ் -2–56-
இந்த யானையை உரலோடும் -முனிவர் ஹிருதயத்திலும் -கோபிகள் கொங்கைகளிலுமே கட்ட முடியும் –

கராரவிந்தேன பாதாரவிந்தம் மகரந்தவிந்தே விநிவேசயந்தம்
வடஸ்ய பத்ரஸ்ய புதே சயானாம் பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி -2–57-

ஷாம்போ ஸ்வாகத மஸ் ஸ்யதாமித இதோ வாமேந பத்மாசன கிரௌஞ்சரே குசலம் சுகம் சுர பதே விதேசநோ த்ருஸ்யஸே –
இதம் ஸ்வப்ன கதஸ்ய கைதப ஜித ஸ்ருத்வ யசோதா கிரா கிம் கிம் பாலாக ஜல்ப சீதி ரஷிதம் தூ தூ க்ருதம் பது ந -2–58-
ஸ்வப்னத்தில் பால கிருஷ்ணன் ஜலப்பிப்பதை கேட்டு யசோதை ரக்ஷணத்துக்கு வேண்டுயவற்றை செய்தாள் –

மாதா கிம் யது நாத தேஹி சஷகம் கிம் தேன பது பய ஸ்தன் நஸ்தியத்ய கதஸ்தி வா நிசி நிசா கா வந்த கரயோ-2–59-
ஆமீலக்க்ஷி யுகம் நிஸநி உபகத தேஹீதி மதுர் முஹுர் வக்க்ஷோ ஜம்பர கர்ஷனோத்யத கர கிருஷ்ணஸ்ச புஷ்னது ந -2–59-
பால் குடிக்க சேஷ்டிதங்கள் செய்த பால கிருஷ்ணனே ரக்ஷகன் –

காளிந்தீ புளினோ தரேஷு முசலி யாவத் கதா கேளிதும் தாவத் கர்பூரிதம் பா பிப ஹரே வர்திஷ்யதே தே ஷிகா
இதம் பால தயா பிரதாரண பரம் ச்ருத்வா யசோதா கிரா பயன்ன ஸ்வ ஷிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித ஷீரேத பீதே ஹரி -2–60-
நம்பி மூத்த பிரான் யமுனை கரை மணலில் விளையாட பால கிருஷ்ணனை பால் அருந்தினால் கேசம் வளரும் என்றாள் யசோதை
-பாதி குடித்து கேசம் தொட்டு பார்த்து வளர்ந்ததே அம்மா என்று மகிழ்ந்து அருளிச் செய்தான் -அந்த ஹர்ஷமே நம்மை ரஷிக்கும்-

கைலாசோ நவ நீத இதி ஷித்ரியம் ப்ரக் ஜக்த ம்ருல்லோஷ்ததி -ஷீரோதோபி நிபீத துக்ததி லஸத் ஸ்மேரே ப்ரஹுல்லே முக்தே
மதா ஜீமா திவ்ய த்ருதம் சஹிதய நஷ்டஸ்மி த்ருஷ்ட்டி கயா -தூ தூ வத்ஸக ஜீவ ஜீவ சிரம் இதயுக்த்தோம் நோ ஹரி -61-
பிள்ளை வாயுளே கைலாசம் கண்டு -ஜீரணிக்காத வெண்ணெயோ / பூமியைக் கண்டு உண்ட மண்ணோ/பாற் கடலைக் கண்டு ஜீரணியாத பாலோ /
இப்படி பிள்ளை ஜீரணிக்க முடியாமல் ஏதோ கெட்ட சாபமோ -ரக்ஷை அளித்தாள் யசோதை -அந்த பால கிருஷ்ணனே நமக்கு ரக்ஷை –

கிஞ்சித் குஞ்சித லோசனஸ்ய பிபத பர்யாய பீதம் ஸ்தனம் சத்ய ப்ரஸ்நுத துக்த பிந்தும பரம் ஹஸ்தேன சம்மர்ஜத
மாத்ரை கங்குலி லலிதஸ்ய சிபுகே ஸ்மேர் அநன்யஸ் யதரே ஸுரே ஷீர கனன்வித நிபதித தந்த திதி பது ந -2–62-
ஒரு கையால் முலை தடவி மாற்று ஒன்றில் பால் குடித்து சிரிக்கும் பால கிருஷ்ணன் நமக்கு ரக்ஷணம் –

உத்துங்க ஸ்தன மண்டலோ பரிலஸத் ப்ரலம்ப முக்த மனே ரந்தர் பிம்பித மிந்த்ர நீல நிகர சயனு கரி த்யுதி
லஜ்ஜ வ்யாஜம் உபேத்ய நம்ர வதன ஸ்பஷ்டம் முராரேர் வபு-பஸ்யந்தி முதித முதேஷு பவதாம் லட்சுமி விவோஹத்சவே-2–63-
ருக்மிணி சமேத கிருஷ்ணன் -நமக்கு ரக்ஷை –

கிருஷ்னன் அம்பா கதேன ரந்து மதன ம்ருத் பக்ஷிதம் ஸ்வேச்சயா-ததியம் கிருஷ்ண க ஏவமஹ முசலி மித்யம்பா பஸ்யானனம்
வ்யாதேஹீதி விதரிதே சிசு முக்தே த்ருஸ்த்வ சமஸ்தம் ஜெகன் -மத யஸ்ய விஸ்மய பதம் பயத் சன் அ கேசவ -2–64-
பிள்ளை வாயில் வையகம் கண்டாள் யசோதை –

ஸ்வாதி ச பத்னி கில தாரகாணாம் முக்த பலானம் ஜன நீதி ரோஷத்
ச ரோஹிணி நிலமசூத ரத்னம் -க்ருதஸ்பதம் கோப வதூ குசேஷு -2–65-

ந்ருத்யந்த மத்யந்த விலோக நீயம்-கிருஷ்ணம் மணி ஸ்தம்ப கதம் ம்ருகக்க்ஷி
நிரீக்க்ஷ்ய சக்ஷத்திவ கிருஷ்ண மக்ரே த்விதா விதேன நவநீத மேகம் -2–66-
பிரதிபிம்பம் கண்டு வெண்ணெயை இரண்டு கூறாக்கி யசோதை -பிரமிக்கும் படி பண்ணினான் –

வத்ஸ ஜஃருஹி விபத்தமகதம் ஜீவ கிருஷ்ண சரதம் சதம் சதம்
இதியுதீர்ய சுசிரம் யசோதயா த்ருஸ்ய மனம் பஜாமஹே -2–67-
பல்லாண்டு பாடி திருப்பள்ளி உணர்த்தும் யசோதை –

ஒஷ்டம் ஜிக்ரன் சிசுருதி திவ்ய சும்பிதோ வல்லவீபி கண்டம் கிருஹன அருந்த பதம் கடம் அலிங்கிதங்க
தோஷ்ணா லஜ்ஜா பத மாபிம்ருசன் அங்க மரோபிதங்கோ தூர்த ஸ்வாமி கரது துரிதம் தூரதோ பாலகிருஷ்ணா -2–68-
கோபீ வல்லபன் பால கிருஷ்ணன் நமக்கு ரக்ஷகன் –

யதே லஷ்மணா ஜானகி விரஹினாம் மாம் கேதயந்த்யம் புத-மர்மாநைவ ச கதயந்த்யல மமே க்ரூர கதம்ப நில
இதம் வ்யாஹ்ருத பூர்வ ஜென்ம சரித்தோ யோ ராதயா வீக்க்ஷித சேர் ஷியாசம் கிதயா ச நஷ்க்ஹ்யது ஸ்வப்னயமனோ ஹரி -2–69-
பூர்வ அவதார சீதா விரஹம்-படுத்தும் பாடடை ஸ்வப்னத்தில் சொல்ல ராதா கேட்டாள்-மிதுனம் நமக்கு ரக்ஷை –

ஒஷ்டம் முஞ்ச ஹரே பிபேமி பவத பனைர் ஹதா பூதனா கண்ட லேசா மமும் ஜஹீதி தலிதா வலிங்க நோர்ஜ்ஜுனவ் –
மா தேஹி கிசுரிதம் ஹிரண்ய கசிபுர் நீஹோ நவை பஞ்சத மிதம் வரிதா ரத்ரி கீலி ராவதால் லக்க்ஷ்யப ஹசோதரி-2–70-
ஸ்ரீ ருக்மிணி தேவி உடன் விளையாடும் ஸ்ரீ கிருஷ்ணன்-மிதுனம் நமக்கு ரக்ஷை –

ராமோ நாம பபுவ ஹூம் தடபல சீதேதி பூம் தவ் பிதுர் வச பஞ்ச வடீ வனே விஹரத ஸ்தமஹத் ராவண
நிதரர்தம் ஜனனி கதமிதி ஹரே ஹூங்கரேண ஸ்ருண்வத சவ்மித்ரே க்வ தனுர் தனு தனுரிதி வயாக்ராகிர பந்து நா -2–71-
ராம கதை சொல்லி தூங்கப் பண்ண -லக்ஷ்மணா எங்கே என் கோதண்டம் -என்றவன் நம் ரக்ஷகன் –

பலோபி சைலோ தரணக்ரா பாணி நீலோபி நிரந்தர தம ப்ரதீப
தீரோபி ராதா நயனவபதோ ஐரோபி சம்சார ஹர கதஸ்த்வம்-2–72-
கோவர்த்தன தாரி ஸ்ரீ ராதா வல்லவனே நம் ரக்ஷகன் –

பாலாய நீல வபுஷே நவ மிங்கிணீக ஜாலபி ரம ஜகநாயா திகம்பராய
சார்தூல திவ்ய நக பூஷண பூஷிதாயா நந்தத் மஜாயா நவநீத முஸே நமஸ்தே -2–73-
புலி நக பூஷண தாரி நந்த கோபன் குமரனே ரக்ஷகன் –

பாணவ் பாயாச பக்தமஹித ரசம் பிப்ரன் முதா தஷிணே சவ்யே சரத் சந்த்ர மண்டலே நிபம் ஹய்யங்க வீனம் ததத்
காந்தே கல்பித புண்டரீக நகாப்யுதாம தீர்த்தம் வஹன் தேவோ திவ்ய திகம்பரோ திசது ந ஸுக்ஹ்யம் யசோதா சிசு -2–74-
வலது திருக்கையில் பாயாசம் -இடது திருக்கையில் வெண்ணெய் உருண்டை -புலி நகம் திருக் கழுத்தில் பூஷணம் -பால கிருஷ்ணன் நம் ரக்ஷகன் –

கிண்கிணி கிண்கிணி ரபஸை ரங்கன புவி யுகளம் கங்கண பாத யுகளம் கங்கண கர பூஷணம் ஹரிம் வந்தே -2–75-
கிண்கிணி ஒலி இடுப்பிலும் கையிலும் திவ்ய ஆபரணங்கள் –

சம்பதே ஸுரே பீன மம்பமயஸ யந்த மனு யந்திம் லம்பல கமலாம்பே தம் பாலம் தனு விளங்க ஜம்பலம்-2–76-
ஆ நிரைகள் உடன் ஓடும் கோபாலனே நம் பாலகன் –

அஞ்சித பிஞ்ச சூடம் சஞ்சித ஸுஜன்ய வல்லவீ வலயம் -அதர மணி நிஹித வேணும் பாலம் கோபால மணியஸ் மவலம்பர்-2–77-
கோபீ வல்லபன் -வேணு நாதம் -மயில் பீலி -தரித்த கோபாலனே நம் ரக்ஷகன் –

பிரகலாத பாக்யம் நிகம கணமக குஹாந்த்ர தேயம் -நரஹரி பதபி தேயம் விஹூத விதேயம் மமநு சந்தேயம் -2–78-
வேத குகையுள் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ நர சிம்ஹரே நம் வணங்கும் பர ப்ரஹ்மம் –

சம்சாரி கிம் சரம் கம்சரேச் சரண கமல பரி பஜனம் ஜ்யோதி கிமந்தரே யத்தந்தகாரே அநு ஸ்மரணம்-2–79-
கம்சாந்தகனே நம்மை சம்சாரம் தாண்டுவிப்பான் –

கலச நவ நீத சோரே கமல த்ருக் குமுத ஹந்த்ரிக பூரே-விஹரது நந்தகுமாரே சேதோ மம கோப சுந்தரி ஜாரே-2–80-
நந்த கோபன் குமரனையே நித்யம் ஸ்மரிப்போம்

கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா-யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்-இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந -2–81-
இந்த கிருஷ்ண கோபி சம்வாதமே நம்மை ரக்ஷிக்கட்டும் –

கோபாலா ஜிரே கர்த்தமே விஹரஸே விப்ரத்வாரே லஜ்ஜசே-ப்ரூஷே கோகுல ஹும் க்ருதவ் ஸ்துதி சதை மௌனம் விதத்ஸே விதாம்
தாஸ்யம் கோகுல பும்ஷலேஷூ குருஷே ஸ்வம்யம் ந தாந்தத்ம்சு -நாதம் கிருஷ்ண தவங்கிரி பங்கஜ யுகம் ப்ரேமாச்சலம் மஞ்சுளம் -2–82-
ஆயர் பிள்ளைகள் உடன் விளையாடுகிறாய் -யாக பலனாக வருவதில் விளம்பம் -கன்றுகள் குரலுக்கு ஓடுகிறாய் -பக்தர்கள் கூக்குரலுக்கு விளம்பம்
-கோப குமாரிகள் பின் செல்கிறாய் -முனிவர்களுக்கு கால விளம்பம் -சரணாகதர்களுக்கே உன்னை உடனே காட்டி அருளுகிறாய் –

நமஸ் தஸ்மை யசோதாயா தாய தாயஸ்து தேஜஸே-யதி ராதா முகோம்போஜம் போஜம் போஜம் வியவர்தத -2–83-
வாசா மகோசரம் அன்றோ யசோதை இளம் குமரன் ராதா வல்லபன் –

அவதாரா சந்த்வன்யே சரஸிஜ நயனஸ்ய சர்வாதி பத்ரா கிருஷ்ண தன்ய கோ வா பிரபவதி கோ கோப கோபிகா முக்த்யை -2–84-
கோ கோப கோபிகளுக்கு கிருஷ்ண அவதாரமே –

மத்யே கோகுல மண்டலம் பிரதி திசம் சம்பர வோஜ்ஜரும்பிதே -ப்ரதர்தஹ மஹோத்சவ நவ கனஷ்யாமம் ரணன் நூபுரம்
பாலே பால விபூஷணம் கதிரநாத் சத் கிண்கிணி மேகலாம் கதே வ்யாகர நகஞ்ச சைஸவ கால கல்யாணி கர்த்ஸ்நியம் பஜே -2–85-
நீல மேக ஸ்யாமளன் -நூபுரம் கிண்கிணி ஒலி -கஸ்தூரி திலகம் -புலி நக பூஷணம் -பால கிருஷ்ணனை வணங்குவோம் –

சஜல ஜலத நீலம் தர்ஷிதோதரா லீலம் கர தள த்ருத ஷைலம் வேணு நாதை ரசாலம் –
விரஜ ஜன குல பாலம் காமினி கேளி லோலம் களித லலித மாலம் நவ்மி கோபால பாலம் -2–86-
நீல மேக ஸ்யாமளன் -கோவர்த்தன தாரி -வேணு நாதம் கொண்டு விரஜா மக்கள் உள்ளம் கவர் கள்வன் -பால கிருஷ்ணனை வணங்குவோம்-

ஸ்மித லலித கபோலம் ஸ்நிக்த சங்கீத லோலம் -லலித சிகுர ஜாலம் ஸுர்ய சத்ர்ய லீலம் —
சத முக ரிபு கலம் சதா கும்பப சேலம் குவலய தள நீலம் நவ்மி கோபால பாலம் -2–87-
கோபால பாலன் -பீதாம்பர தாரி -தேவர் விரோதி நிராசன சீலன் –

முரளி நினத லோலம் முக்த மயூர சூடம் தளித தனுஜ ஜாலம் தன்ய ஸுஜன்ய லீலம்
பர ஹித நவ ஹேலம் பத்ம சத்மனுகூலம் நவ ஜல தர நீலம் நவ்மி கோபால பாலம் -2–88-
மயில் பீலி தரித்து -நீல மேக ஸ்யாமளன் – கோபால பாலனை வணங்குவோம் –

சரஸ குண நிகாயம் சச்சிதானந்த காயம் சமித சகல மாயம் சத்ய லஷ்மி ஸஹாயம்
சமதம சமுதாயம் சந்தி சர்வாந்தராயம் சஹ்ருத ஜன தாயம் நவ்மி கோபால பாலம் -2–89-
சமதமம் நிறைந்தார்க்கு வைத்த மா நிதி பால கிருஷ்ணன் –

லக்ஷ்மி களத்ரம் லலிதப்ஜ நேத்ரம் பூர்மேந்து வக்த்ரம் புரூஹூதா மித்ரம் -காருண்ய பத்ரம் கமநீய காத்ரம் -வந்தே பவித்ரம் வாசு தேவ புத்ரம் -2–90-

மதமய மத மயது ராகம் யமுனாம் வா தீர்ய வீர்ய சலிர்ய -மம ரதி மம ரதிரஸ் க்ருதி சமான பர க்ரியத் கிருஷ்ணா -2–91-
பால கிருஷ்ணனே நம் பிரதிபந்தகங்களை போக்கி அருளட்டும் –

மௌலவ் மயூர பர்ஹம் ம்ருக மத திலகம் சரு லலத பத்தே கர்ண த்வந்வே ச தலீ தள மதி ம்ருதளம் மவ்க்திகம் நாசிகாயாம்
ஹரோ மந்தாரா மால பரிமள பரித கௌஸ்துபஸ் யோப கண்டே பணவ் வேணுஸ் சா யஸ்ய விரஜ யுத பத பீதாம்பரோ ந -2–92-
புல்லாங்குழல் கையிலே /கோபிகள் சூழ /மயில் பீலி தரித்த கேசா பாசம் /கௌஸ்துபம் திரு மார்பு /மந்தார மலர் அணிந்த பால கிருஷ்ணன் –

முராரி நா வாரி விஹார காலே ம்ருகேஷாணாணாம் -முஷிதம் சுகானாம் –
கர த்வயம் வா குச சம்ஹதிர் வா பரமேளனம் வா பரிதானம் ஆஸீத் 2–93-
கோபிகள் வஸ்திரம் அபகரண லீலை –

யாசாம் கோப அங்க னானாம் லசதசித த்ரா லோல லேலா கடாஷா யான் நசா சரு முக்தா மணி ருசி நிகுரா வ்யோம கங்கா ப்ரவாஹே
மீ நயந்தேபி தாஸம் அதிரப சலச சரு நீலால காந்த ப்ருங்க யாந்தே யதாங்கிரி த்வய சரசிருஹே பது பீதாம்பரோ ந -2-94-
கண்ணன் கடாக்ஷம் -கங்கா பிரவாகம் போலே கோபிகள் மேலே –

யத் வேணு ஸ்ரேணி ரூப ஸ்தித சுஷிர முஹோத் கீம நாத ப்ரபிந்நா யேநாக்க்ஷயா ஸ்தத் ஷணேந த்ருதித நிஜ பதி பிரேம பந்த ஹாபூவூ
அஸ்த வ்யஸ்தாலகந்த ஸ்புரதரா குச த்வந்த்வா நபி பிரதேச காமா வேச பிரகத்ப ப்ரகதித புலகா பது பீதாம்பரோ ந -2–95-
பீதாம்பர தாரி -வேணு நாதம் -கோபீ வல்லபன் -நம் ரக்ஷகன் –

தேவக்யா ஜடர குரே சமுத்தித க்ரீதோ கவாம் பாலின நந்த நானக துந்துபேர் நிஜ ஸுதா பண்யேந புண்யத்மனா
கோபால வலி முக்த ஹரே தராலோ கோபி ஜனாலன் க்ருதி-ஸ்தயேயாத்வோ ஹ்ருதி சந்ததம் சமுத்துர கோப்பேந்திர நீலோ மணி — 2 -96- –
இந்திர நீல மணி -தேவகி திருக் குமரன் -எடுத்த பேராளன் நந்த கோபன் -கோபிகள் பூஷணம் -அன்றோ இவன் –

பீடே பீடே நிஷண்ண பாலககலே திஷ்டன் ச கோபாலகோ -யந்த்ராந்த ஸ்தித துக்த பாண்டமபாக்ருஷ்யாச் ஸாத்ய கண்டாரவம்
வந்த்ரோ பாந்த க்ருதாஞ்சலி க்ருதி சிர கம்பம் பிபன் ய பய -பாயாதா கத கோபிகா நயனயோர் கண்டுஷ பூத்கார க்ருத் –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–97-
மணை மேல் மணையாக அடுக்கி வைத்து அதன் மேல் அமர்ந்த தோழன்மார் தோளின் மேல் நின்று கொண்டு உறியின் மேல் -பானை அசைய
அறியும் படி கட்டிய மணியின் நாக்கை கைகளால் பிடித்துக் கொண்டு ஒலிக்க முடியாதபடி பண்ணி பாலை ஹர்ஷமாக தலையை ஆட்டிக் கொண்டே குடிக்க
-அங்கே வந்த கோபிகை கண்களில் சிதறி விழும்படி உமிழ்ந்து விட்டு ஓடினானாம் –

யஞ்ஜை ரீஜிமஹே தானம் ததிமஹே பத்ரேஷு நூனம் வயம் -வ்ருதன் போஜிமஹே தபஸ்ச க்ருமஹே ஜன்மாந்தரே துஸ்சரம்-
ஏனஸ்மக மபூத நன்ய சுலபா பக்திர் பாவ த்வேஷினி சாணுர தவிஷி பக்த கன்மஷ முஷி ஸ்ரேயபுஷி ஸ்ரீ ஜூஷி -2–98-
சாணூர நிரசனன் -சம்சார பிரதிபந்த நிரசனன் -கிருஷ்ணன் மேலே பக்தி ரசம் கடல் போலே விளைய என்ன தபம் செய்தேனோ –

த்வயி பிரசன்ன மம கிம் குணேந த்வயை பிரசன்ன மம கிம் குணேந ரக்தே விரக்தே ச வரே வதூனம் நிரதக குங்கும பித்ர பங்க -2–99-
உன் பிரசாதம் கிடைத்த பின் நல் வினைகள் உபாயம் ஆகாதே -பிரசாதம் இல்லா விடில் இவற்றால் என்ன பயன் -பதி இல்லாமல் பூ சூடி என்ன பலன் –

காயந்தி ஷாந்த வசன ஸமயே சனந்த மிந்து ப்ரபாம் ருந்தந்யோ நிஜ தந்த காந்திர் நிவாஹைர் கோப அங்கன கோகுலே
மத் நந்த்யோ ததி பாணி கங்கண ஜனல் கருணாகரம் ஜவ-த்யவத் கத்வசநஞ்சல யம நிசம் பீதாம்பரோவ் யத் ச வ -2–100-
கோபிகள் தயிர் கடையும் பொழுது மகிழ்ந்து -அவன் புகழை பாட -வளையல்களும் சப்திக்க-அந்த பீதாம்பர தாரி நம்மை ரக்ஷிக்கட்டும் –

அம்சலம்பித வம குண்டல பரம் மந்தோன் நாத ப்ருல்லதம் -கிஞ்சித் குஞ்சித கோமள தரப்புதம் சமி பிரசரேக்ஷணம்
ஆலோ லங்குலி பல்லவைர் முரளி கமா பூரயந்தம் முதா மூலே கல்ப தரோஸ்த்ரி பங்கி லலிதம் ஜானி ஜெகன் மோஹனம் -2–101-
தன்னை தந்த கற்பகம் -மோஹிக்கும் படி அன்றோ புல்லாங்குழல் வாசிக்கிறான் –

மல்லை சைலேந்திர கல்ப சிசுரித ரஜனை புஷ்ப சபோங்கன் நபிர் -கோபைஸ்து ப்ரக்ருதத்ம திவி குலிச ப்ருத விஸ்வ கையோ ப்ரமேய
க்ருத கம்ஸேன கலோ பய ஸஹித த்ருஸ யோகுபிர் த்யேய மூர்த்தி -த்ருஷ்டோ ரங்கவதாரே ஹரி ரமர கணநாதா க்ருத்பது யுஷ்மான் -2–102-
சாணூர கம்ச நிரசனன் -கோபி வல்லபன் -ரக்ஷகன் –

சம்விஷ்டோ மணி விஷ்ட ரங்க தள மத்யசி லஷ்மி முகே கஸ்தூரி திலகம் முதா விரசயன் ஹர்ஷத் குசோவ் ஸம்ஸ்ப்ருசன்
அன்யோன்ய ஸ்மித சந்த்ரிகா கிசலையை ரரதயன் மன்மதம் கோபி கோப பரிவ்ருதோ யாது பதி பயத் ஜெகன் மோஹன -2–103-
கோப கோபிகள் சூழ்ந்த யது ராஜ -கஸ்தூரி திலகம் -ஸ்ரீ ருக்மிணி சமேதன் -நம் ரக்ஷகன் –

ஆக்ருஷதே வசனஞ்சலே குவலய ஷ்யமத்ரபத க்ருத த்ருஷ்ட்டி சம்வலித ரூசா குச யுகே ஸ்வர்ண ப்ரபே ஸ்ரீ மதி
பால கஸ்சன சூத பல்லவ இதி ப்ரந்தஸ்மித ஸ்ய ஸ்ரீயம் -ஸ்லிஷ்டம் ஸ்தமேத ருக்மணிம் நாத முகிம் க்ருஷ ச புஷ்ணாது ந -2–104-
ஸ்ரீ ருக்மிணி சமேத கிருஷ்ணனே ரக்ஷகன் –

உருவியம் கோபி மஹீதரோ லகு தரோ தோர்பியம் த்ருதோ லீலய-தேன த்வம் திவி பூதலே ச சத்தம் கோவர்தனோ கீயஸே
த்வாம் த்ரை லோக்ய தரம் வஹாமி குசயோர் அக்ரே ந தத் கனியதே கிம் வா கேசவ பாஷணேந பஹுணா புண்யைர் யசோ லப்யதே-2–105-
கோவர்த்தன தாரி -புவியும் இரு விசும்பும் நின்னகத்தே -நீயோ என் கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பன் –

சந்த்ய வந்தன பத்ரமஸ்து பவதே போ ஸ்நான துப்யம் நமோ போ தேவோ பிதனஸ்சா தர்பண விதோ நகம் ஷமா ஷம்யதம்
யத்ர க்வபி நிஷித்ய யாதவ குலோதம்சஸ்ய கம்சத்விஷ ஸ்மாரம் ஸ்மரமகம் ஹராமி தடலாம் மன்யே கிமன்யேன மே -2–106-
கம்சாந்தகனை மனசில் நினைக்கவே போதுமே –

ஹே கோபாலக ஹே கிருபா ஜல நிதே ஹே சிந்து கன்யா பதே ஹே கம்சாந்தகா ஹே கஜேந்திர கருணா பாரிணா ஹே மாதவா
ஹே ராமானுஜர் ஹே ஜெகத்ரயோ குரோ ஹே புண்டரீகாஷா மாம் ஹே கோபி ஜன நாதா பாலய பரம் ஜானாமி நத்வம் விநா—2–107-

கஸ்தூரி திலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம் நாசக்ரே நவ மவ்க்ஷிதம் கர தலே வேணும் கரே கங்கணம்
சர்வாங்க ஹரி சந்தனம் ச கல்யாண் கண்ட ச முக்தவளீம் கோப ஸ்த்ரீ பரிவேஷ்திதோ விஜயதே கோபால சூடாமணி -2–108-

லோகன் உன்மததன் ஸ்ருதிர் முகர்யன் ஷோனிருஹான் ஹர்ஷயன் சைலான் விதர்வயன் ம்ருகான் விவசயன் கோ வ்ருந்தமனந்தயன்
கோபன் ஸம்ப்ரமயன் முனீம் முகலயன் சப்த ஸ்வரான் ஜ்ரும்பயன் ஓங்காரார்த்த முதீரயன் விஜயதே வம்சீதி நாத சிசோ -2–109-
வேணு நாதம் மூலம் பிராணவார்த்தம் அருளி மகிழ்விக்கும் பாலகிருஷ்ணனுக்கு பல்லாண்டு –

———————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் –முதல் நான்கு அத்யாயங்கள் –ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம் –

May 19, 2017

திருமந்த்ரார்த்தம் ஸ்ரீ ரெங்க பட்டணம் / ஸ்ரீ விஷ்ணு மந்த்ரார்த்தம் -திரு அனந்த(பத்மநாப) புரம் / ஸ்ரீ வாஸூதேவாயா மந்த்ரார்த்தம் ஸ்ரீ ரெங்கம் –
-வியாப்ய மந்த்ரார்த்தங்கள் மூன்றும் –
மூன்று முடி திருத்தி -முதல் நாள் –
ஆயில்யம் -ஸ்ரீ கமலா வல்லி தாயார் -திருவவதாரம் -3-நாள் ஜீயர் புரம் / -6-நாள் திரு உறையூர் சேர்த்தி /-9-நாள் பங்குனி உத்தரம் சேர்த்தி /
1323-1371-நம்பெருமாள் வெளியில் -இருந்த-48 -ஆண்டுகள் /

24-நாலு கால் மண்டபங்கள் -சுந்தர பாண்டியன் கைங்கர்யம் -துலா பாரம் தான் ஏறி -குறுநில மன்னர் இடம் சொத்து வாங்கி -துலா புருஷ மண்டபம் என்றே பெயர் இதற்கு –

சேர பாண்டியன் -சந்தன மண்டபம் இருக்கும் ஸிம்ஹாஸனம் / பூபால ராயன் – திவ்ய ஆஸ்தானத்தில் ஸிம்ஹாஸனம் பெயர் –

கோ சாலை இருந்ததால் கோ ரதம் பெயர் -செங்கமல வல்லி தாயார் சந்நிதி அருகில் –

சோழேந்திர சிம்மன் -பட்டர் காலம் -பரமபத நாதன் சந்நிதி அருகில் மண்டபம் –இவனே இரண்டாம் இராஜராஜன் -ஸ்ரீ ராமாயணம் திருவாயமொழி மதில்கள் /
-அவயபதேசனுக்கு அனந்தரம் வந்தவன் -என்பவர் –
-இரண்டாம் குலோத்துங்கன் -கிருமி கண்ட சோழன் -இவனே என்பர் -அவன் வயிற்றில் பிறந்த -சோழேந்திர சிம்மன் -அதே பெயரில் யானையும் சமர்ப்பித்தான் என்பர் –

– ஹோய்சாலர் -கண்ணனூர் -சமயபுரம் இப்பொழுது -கொங்கு நாடு சேர சோழ பாண்டிய தொண்டை மண்டலம் -அனைத்தையும் இங்கு இருந்து ஆண்டு
-சோழ மன்னர் உதவ வந்தவர் -1022 -1322 –வேணு கோபாலர் சந்நிதி -ஆயிரக்கால்மண்டபம் -தொடங்கி -பெருமாள் தேவன் மண்டபம் என்பவர் ஆரம்பித்து –

ஐந்து குழி மூன்று வாசல் -அர்த்த பஞ்சகம் தத்வ த்ரயம் -காட்ட –

விக்ரம சோழன் -அகலங்கன் பட்ட பெயர் -இதே பெயரில் சுற்று —முதலாம் குலோத்துங்க சோழன் மகன் —

திருப் பூ மண்டபம் -திரு வேங்கடமுடையான் உருவப் படம் பின்பு உள்ள மண்டபம்
சேர குல வல்லி நாச்சியார் சந்நிதி -அர்ஜுனன் மண்டத்தில் பட ரூபம் -பீபி நாச்சியார் -ராமானுஜரும் எழுந்து அருளி உள்ளார் –
ராஜ மகேந்திரன் திரு வீதி -விஷ்வக்சேனர் –
பொன் மேய்ந்த பெருமாள் –ஹேம சந்தன ராஜன் –ஹரி -பெரிய திருவடி -அருகில் காலி உள் இன்றும் உண்டே -படை எடுப்பில் போய் விட்டது –
பெரிய திரு மண்டபம் தங்க கருடனும் எழுந்து அருளி பண்ணி -இதுவும் கலாப காலத்தில் போனதே –
சுந்தர பாண்டியன் -படிகம் -கிரீடம் இருந்து ராஜா சேவிக்க -அன்று இருந்து நியமனம் -கழற்றி பிடித்த கிரீடம் போலே பாண்டியன் கொண்டை-மூன்று பகுதி -பல கைங்கர்யம்
மூன்றாம் திரு சுற்று குலசேகரன் திரு சுற்று -த்வஜ ஸ்தம்பம் -பொன் வேய்ந்த கைங்கர்யம் -ஆயிரம் கால் மண்டபம் முடித்த கைங்கர்யமும் –
ரத்ன அங்கி -திரு ரத்ன மாணிக்க வைர திரு அபிஷேகம் -திரு அனந்த ஆழ்வானுக்கும் ரத்ன அங்கி -இப்படி பல –
அரங்கன் கோயில் திரு முற்றம் த்வஜ ஸ்தம்பம் பொன் வேய்ந்து -அங்கு தானே பல்லாண்டு பாடுவார் -நம்பெருமாள் பாதுகாப்பாக திரும்பி எழுந்து அருளிய பின்பு –
மஞ்சள் குழி உத்சவம் -கடை முழுக்கு -மஞ்சன குழி -திருமங்கை ஆழ்வாருக்கு ஆஸ்தானம் இன்று –
சரஸ்வதி பண்டாரம் -ஓலை சுவடி காத்து -ஸ்ரீ வைஷ்ணவர்கள் பார்த்து அறியும் படி -பொன் தேர் -சேய்தான் -அதுவும் களவு போனதே –

வேத ஸ்ருங்கம் –இரண்டு காவேரியே வேதம் -நான்கு கரைகள்-நான்கு புருஷார்த்தம் -தர்ம அர்த்த-வடக்கு – காம மோக்ஷம் -தெற்கு
-ஸ்ரீ ரெங்கம் ஒட்டி உள்ள -பகுதி தர்மம் மோக்ஷம் -அர்த்தம் காமம் விலகி –
ஸஹ்யாத்ரி- நாளம் காவேரி -கரணிகை போலே சேவை -அஷ்ட தீர்த்தம் -சுற்றி -நடுவில் சந்த்ர புஷ்கரணி –

உள் திரை பணியாளர் உள் திரை வீதி உத்தர வீதி –

கொம்பு அஞ்சு செடி அஞ்சு கொடி அஞ்சு -கறி அமுது / மூன்று கால -ஆறு கால தளிகை பெரிய அவசரம் மதியம் -செல்வர் சம்பா இரவில் செலவை சம்பா மருவி இரவில் படைப்பு /
பொங்கல் காலையில் -ரொட்டி வெண்ணெய் -சக்கரை பருப்பு-கும்மாயம் குழைய பண்ணி -பச்சை பால் -தோசை– சுக்கு வெல்லம் -புதிய நெய் –

தெப்ப உத்சவம் ஏற்பாடு கூர நாராயண ஜீயர் –
பிராணவார்த்தம் –முதல் ஆயிரம் -/ கண்ணி நுண் திருத் தாம்பு –நமஸ் சப்தார்த்தம் /மேலே மந்த்ர சேஷார்த்தம் / இயலுக்கு பிரதானம் இயற்பா
-700-அரையர் -தாளம் இசைத்து -கோடை மண்டபம் மேல் ஏறி திரு சேவை சாத்தி அருளுவான் -நாத முனிகள் காலத்தில் –
அரையருக்கும்-பட்டருக்கும் ப்ரஹ்ம ரதம் மரியாதை இன்றும் உண்டு /

சர்ப்ப கதி/ மஸ்தக கதி / கருட கதி / ஹம்ஸ கதி / ரிஷப கதி / சிம்ம கதி / கஜ கதி / வயாகரா கதி /அஷ்ட கதிகள்-ஸ்ரீ ரெங்கத்தில் –
அத்யயன உத்சவம் -பெரிய திரு நாள் உத்சவம் முடிந்த அன்று ஸ்தம்ப -கொடி மரம் -அருகில் உள்ள ஆஞ்சநேயர் திரு மஞ்சனம் உண்டே –
நன்றாக ரஷித்து நடத்து கொடுப்பவர் இவர் அன்றோ –

ராமானுஜர் ஏற்படுத்திய பத்து கொத்துக்கள் -விவரம் –
1– திருப்பதியார் –திவ்ய தேச வாசிகள் முதல் –கொத்து –வேறே திவ்ய தேசம் பிறந்து இங்கு வந்தவர்கள் -தர்ம வர்மா திருச் சுற்று –
உள் திரு வீதி சுத்தி பண்ணி -அமுது பாரை-/ விளக்கு ஏற்றி சமர்ப்பிப்பது -கஷாயம் பால் இரவில் சமர்ப்பிப்பது -/
இன்று -உத்தம நம்பியார் கைங்கர்யம் -மடப்பள்ளி அனைத்துக்கும் நிர்வாஹர் இவரே -விசேஷ மரியாதை கார்த்திகை அன்று இவருக்கு –
2–திருப் பணி செய்வார் -ஆயனர் கைங்கர்யம் -படிப்பு கைங்கர்யம் -பெருமைகளை படிப்பார் -திரு தாழ் வரை தாசர் –
(12000- பெயர் -பிள்ளை லோகாச்சார்யார் -திரு மேனி ரக்ஷணம் -தோழப்பர் கைங்கர்யம் நம்மாழ்வார் -அறிவோம் /)
ராஜ மஹேந்த்ரன் திரு வீதி சுத்தி -பண்ணும் கைங்கர்யம் -சேர்த்தே கொடுப்பார் -இந்திரியங்கள் ஈஸ்வரனுக்கு சமர்ப்பிக்கவே -தான் -கைங்கர்யங்களில் வாசி இல்லையே /
சிரோபசாரம் -வசந்த உத்சவம் -/ ஸ்ரீ வைஷ்ணவர் குடை பிடித்து -மதுரகவிகள் சாதிப்பது -எல்லை நடந்த -ஜம்பு க்ஷேத்ர -கந்தாடை ராமானுஜ முனி –
தெற்கு உத்தர விதி –நான்கு ஜீயர் கைங்கர்யம் ஸ்ரீ ரெங்கத்தில் -வேல் ஏந்திய பெருமாள் -மரியாதை உண்டு –/ ராயன் –உத்சவம் எழுந்து அருள வீதி சுத்தி பண்ணி –
/புராண படலம் வாசிப்பதும் இதுவும் வாசி இல்லாமல்
3–கொத்து –பாகவத நம்பிமார் -அர்ச்சக ஸ்வாமிகள் -பாஞ்ச ராத்ர ஏகாயான சாகை –/ தீர்த்தம் -சுவீகாரம் முதலில் கொள்வார் -இவர்கள் /
பூரி அர்ச்சகர் மாத்த -ஸ்ரீ கூர்மம் தூக்கி -திரு வனந்த புரம் இருந்து திருக்குறுங்குடி கொண்டு வந்தது போலே -அர்ச்சகர்களை விட்டுக் கொடாதவன் அன்றோ /
4–தோதவத்தி திரு மறையோர் -உள்ளூரார் கைங்கர்யம் –எண்ணெய் காப்பு சாத்தும் பொழுது -சூட்டால் வியர்க்கும் அர்ச்சகர் -ஆலவட்டம் கைங்கர்யம்
-இளநீர் சேர்த்து -ஸ்ரீ சடகோபன் எழுந்து அருளி போவது இன்று தாயார் சந்நிதியில் மட்டும் பண்டாரிகள் -ஸ்ரீ பண்டார -/பெருமாள் சந்நிதியிலும் இருந்து இருப்பார்கள் –
தோதவத்தி தூய வஸ்திரம் என்றபடி / தாயார் -கஜ கதி /ஹம்ஸ கதி /-ஸ்ரீ சடகோபன் பண்டாரிகள் -எழுந்து
5–அரையர் -விண்ணப்பம் செய்வார் -வீணை -பாசுரம் -படி ஏற்றம் தாளம் கைங்கர்யம் -கொண்டாட்டம் -பெருமை -தாயார் ஆச்சார்யர் பெருமை கேட்டு
அல்லி கமலக் கண்ணன் கிழக்கு உத்தர வீதி அரையர் தங்க வைத்தார் –
6–திருக் கரக கையர் -தீர்த்தம் கைங்கர்யம் – திருவரங்க வள்ளலார் / மாலை கொடுக்கும் கைங்கர்யம் -ஆண்டாள் அருள் மாரி -பாதுகாத்து சமயத்தில் கொடுப்பது
ஆண்டாள் ஊசி –பரி பாஷை –ச உச்சிஷ்டஞ் பலாக்ருதம் -காட்டினாள் அன்றோ / மாலை கத்தரிக்க துரட்டு கத்தி அருள் மாரி /
7-சேனா நாத ப்ரஹ்ம நாயர் -ஸ்தானத்தார் -தழை இடுவார் கைங்கர்யம் -குடை எடுத்து -யானை வாஹனம் பின் அமர்ந்து -தளிகை நெய் சேர்த்து -அருளப்பாடு கைங்கர்யம் –
8– பட்டாள் கொத்து பெரிய கோயில் நம்பி இடம் இருந்து -பிரித்து -வேத விண்ணப்பம் –புராண படலம் -பட்டர் -ஸ்ரீ பாஷ்ய -ஸ்தோத்ர -நித்ய விண்ணப்பம்
சாக அத்தியாயிகள் -கருட வாஹன பண்டிதர் -ஆழ்வான்-அம்மாள் -/ப்ரஹ்ம ரதம் -பட்டருக்கு உண்டு / அமுதனார் அரையர் -இவர்களுக்கும் உண்டு /
இயல் சேவை –அமுதனார் -அன்று /இன்று இல்லையே -/ ஸ்ரீ பாஷ்யம் -பிற் பட்டவர்கள் சேர்த்து -கத்ய த்ரயம் / பஞ்சாங்கம் -படலம் /
9–ஆர்யா பட்டர் -காவல் காரர்கள் -புறப்பாடு காவல் / குலோத்துங்க சோழன் –சமஸ்தானம் சேர சோழ பாண்டியர் சமர்ப்பிக்க
உதக தாரா புரஸ்தமாக -தன் அப்பா செய்தது தப்பு என்று -முத்திரை ராஜ -மீன் வில் புலி மூன்றும் சேர்த்து -காவல் காப்பார் /அதையே ராமானுஜர் ஒத்து கொண்டு –
10–தாச நம்பி கொத்து –இதை பத்தாக பிரித்து -பத்துக்குள் பத்து –புண்டரீக தாசர் கைங்கர்யம் –/ தானே முதல் கொத்தில் சேர்ந்து –
தர்ம வர்மா சுத்தி -அமுது படி பார்க்க வேண்டியது -தேவ பெருமாள் குறட்டி அடியில் அமர்ந்து – இன்றும் அமுது படி பாரை அருகில் உண்டு /
ஏகாங்கிகள்-ஒரே வஸ்திரம் -தங்க பிரம்பு வெள்ளி பிரம்பு கரும்பு பிரம்பு –விரக்தர்களை நியமித்து / சாத்தாத பத்து வர்க்கம் /
கதவை திறப்பது திரை வாங்குவது /தாச நம்பி புஷ்ப்ப கைங்கர்யம் / மலர் தூவும் கைங்கர்யம் / மண்டப அலங்காரம் தட்டி கட்டும் கைங்கர்யம் கொண்டாட்டம் /
மரக்கால் அளப்பான்-7-உத்சவம் நெல் அளக்கும் உத்சவம் /தேவ தாசிகளை எம்பெருமானார் அடியார் பெயர் ஆடி உகப்பிக்க /
சில்ப ஆச்சாரிகள் தச்சன் வரணம் பூச -திரு ஆபரண பொன் கொல்லன் -ஈயம் பூசுவது போல்வன /தையல் காரன் -வாஹனம் அலங்காரம் –ஈரம் கொல்லி-கைங்கர்யம்
மண் பாத்திரம் சேதுபவன் / தெப்பக்காரன் -தீவு -வெளியில் இருந்து தானே உள்ளே சாமான்கள் வர வேன்டும் முன் காலம் /வாத்ய வகைகள் –

1311—மாலிக் கபூர் –தங்கம் கொள்ளை அடிக்க -துலுக்க நாச்சியார் -ஹேம சந்தன ராஜா ஹரி -கருடன் -ஓடம் வைத்து சேர்த்த தங்கம்
1319–குரூஸ் கான் -இவனும் தங்கத்துக்காக
1323–உலூக்கான் -12000-ஸ்ரீ வைஷ்ணவர் –நம் பெருமாளும் ஸ்ரீ ரெங்கம் விட்டு போகும் படி -48-வருஷங்கள் -உத்சவம் நடந்து இருந்தது போலவே வைத்து
-திரு ஆராதனம் பண்ணி கொண்டு இருப்பது போலே -நாடகம் –அயோத்தி மா நகரம் கூட சென்றதே பெருமாள் பின்னால் -ஏகாந்தமாக கொண்டு போக வேண்டுமே
-1371-கோப்பண்ணன் மூலம் திரும்பி -விஜயநகர சாம்ராஜ்யம் -கைங்கர்யம்-
சுரதானி-துலுக்க பெண் -சித்ர ரூபம் பிரதிஷ்டை -ரொட்டி வெண்ணெய் அமுது செய்து -ராஜ மஹேந்த்ரன் கைங்கர்யம் இரண்டு கிராமம் எழுதி வைத்து –
இசை அறியும் பெருமாள் கூட்டத்தார் -அரையர் –வடக்கத்தி நாட்டியம் ஆடி இசை பாடி அழைத்து வந்ததால் –
திருவரங்க மாளிகையார் -உத்தம நம்பி -48-வருஷம் இங்கேயே இருந்து ஸ்ரீ ரெங்கம் ரக்ஷணம் —இவரே இன்று யாக பேரர்-

சந்த்ர புஷ்கரணி -அஷ்ட திக்குகளிலும் அஷ்ட தீர்த்தங்கள் –
1–பில்வ – தீர்த்தம் கிழக்கே -மூன்றாம் நாள் -/ ஸ்ரீ நிவாஸன் பெருமாள் இங்கு -ப்ரஹ்மஹத்தி தோஷம்
2–தென் கிழக்கு -ஜம்பு தீர்த்தம் -அச்சுதன் -இங்கு பெருமாள் எழுந்து அருளுவது இல்லை -சிவன் தாபம் இருந்து மோஹ சாஸ்திரம் -பிராயச்சித்தம் இங்கு
அன்ன தோஷம் விலகும்
3–நேர் தெற்கே அஸ்வத்த தீரம் -பங்குனி -8-நாள் குதிரை வாஹனம் -அனந்தன் பெருமாள் -இந்திரனுக்காக யாகம் -அகல்யை -இந்திரன் தோஷம் -வியபிசார தோஷம்
4–பலாச தீர்த்தம் தென் மேற்கே -சுப்ரமணியன் வேலை -கோவிந்தன் -சம்சர்க்க கூடா சேர்க்கை தோஷசும் போக்க
5–புன்னாக -மேற்கே மேலூர் போகும் வழீ -3-நாள் -ஸ்ரீ பதி -அக்னி கிருத்திகா நக்ஷத்ரம் தப்பாக -சாபம் போக்க -பர ஸ்த்ரீ கமான தோஷம்
6–வட மேற்கே புன்னாக -வருஷம் மாதவன் கோ வதம் ஸ்த்ரீ வதம் தோஷம் போக்கும்
7–கடம்ப தீர்த்தம் உத்தமர் -மாசி -5-நாள் எழுந்து -தானம் வாங்கிய தோக்ஷம்
8–ஆமர தீர்த்தம் ரிஷீகேசன் -மாதா பிதா குறை பித்ரு தோஷம் போக்கும் –

சகாப்தம் வருஷ கணக்கு –78-கூட்டி ஆங்கில வருஷம் -கணக்கு கொள்ள வேன்டும் /
தூப்பில் பிள்ளை -சத்ய மங்கலம்-எழுந்து அருளி -சுருதி பிரகாசிகை ரக்ஷணம் -/-28-ஸ்தோத்ர கிரந்தங்கள் அருளிச் செய்து -/
102–வைகாசி -17–1371-நம் பெருமாள் / கார்த்திகை -தேசிகன் பரம பதம் -நம்பெருமாள் எழுந்து அருளிய பின்பே
-ராஜ கண்ட கோபாலன் -மன்னார் குடி நம்பெருமாள் பெயர் சூட்டி -ஈரம் கொல்லி மூலமாக
-12-வருஷங்கள் ஆனபின்பே உத்சவங்கள் ஆரம்பித்தன -/
உத்தம நம்பி -பெரிய நம்பி வம்சார் இடம் ஸமாச்ரயணம் -/ஹரிகரன் புக்கர் -விருப்பண்ண உடையார் -சுதர்ச பெருமாள் கோயில் -சக்கரத் தாழ்வார் -புனர் நிர்மாணம்
உக்ரம் -சமன்வயப்படும் -/ வினை தீர்த்த படியாலும் சாம்யம் -இருவரும் /-புருஷோத்தமன் -அமுதனார் திரு வாதாரன பெருமாள் -இங்கே சேவை /

சக வருஷம் —1347 –78 -கூட்டி–1425- -பல்லவ ராயன் -மடம்–மா முனிகள் -43-திரு நக்ஷத்ரம் கோயிலுக்கு எழுந்து அருளும் பொழுது
உத்தம நம்பி குமாரர் அபசாரம் பட -பெரிய பெருமாள் ஸ்வப்னத்தில் -திரு அனந்த ஆழ்வானாக சேவை சாதித்து -தானான தன்மை காட்டி அருளி –
வரத நாராயண குரு -அண்ணன் ஸ்வாமிகள் -திருவடிகளில் ஆஸ்ரயித்து –முதலி ஆண்டான் மரியாதை -ஸ்ரீ பண்டாரத்தில் கலாப காலத்தில் -/
விஜய நகரம் இருக்கிறார்கள் -கேள்விப்பட்டு -மீண்டும் மரியாதை -சமர்ப்பித்து -அண்ணன் சந்நிதியிலும் நித்ய பிரபந்த சேவை -நியமித்து -/
ஆண்டான் வம்சத்தார் சன்யாசம் தேவை இல்லை என்று மா முனிகள் நியமித்து -சப்த கோத்ரா விவஸ்தை -ஒரே வர்க்கம் -பண்ணி அருளி –
தை உத்சவம் பூ பதி திரு நாள் -உத்தர வீதியில் நடக்கும் உத்சவம் —

திருப் பாண் ஆழ்வார் மூலவர் உறையூரில் உத்சவர் மட்டும் ஸ்ரீ ரெங்கத்தில் / மோக்ஷம் உபேஷ்யம் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் -திருவடி -மூவரும் –

வெள்ளை கோபுரம் -ஏறி கைங்கர்யம் நடக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு -கொத்து படி நடக்காமல் இருக்க -1498-நாயக்கர் காலம் மீண்டும் சரியாக ஸ்தாபித்து –

1-சித்திரை விருப்பண்ண உடையார் உத்சவம் -சுற்றி உள்ள கிராம மக்கள் வருவார்கள் -பட்டு நூல் காரர் மண்டபம் மேலூர் எழுந்து அருளி உத்சவம்
கோடை பூ சூடி உத்சவம் –பூ சாத்தி உத்சவம்-10- நாள் -/ சித்ர பவ்ர்ணமி திரு ஊரல் உத்சவம் -ஸ்ரீ -கஜேந்திர ஆழ்வான் ரக்ஷணம் /
-யானைக்கு அன்று அருளை ஈந்த -இன்றும் -அந்த யானை ஸ்ரீ சட கோபன் பெறுமே- / நமக்கு காட்டவே ராமானுஜர் ஏற்பாடு /
சேர குல வல்லி நாச்சியார் சேர்த்தி உத்சவம் -சித்திரையில் -உண்டே /-அரவணை பின் விஷ்வக்சேனர் தீர்த்தம் பிரசாதம் கோ முகம் மூலம் திறந்து சாதிப்பார் –
தாயாருக்கும் பூ சாத்து உத்சவம் -உண்டே
2-வைகாசி -வசந்த உத்சவம் -சித்ரங்கள் நிறைந்த மண்டபம் -/ -9- நாள் / எம்பெருமானாருக்கு தன் முந்திய வசந்த மண்டபம்
3-ஆனி ஜ்யேஷ்டாபிஷேகம் –கேட்டை / அடுத்த நாள் பெரிய திருப் பாவாடை -ஸ்நானம் பின்பு பசிக்கும் –நாச்சியாருக்கு -மூலம் -/
-ஏகாந்தம் -இங்கும் நம் ஆழ்வாருக்கும் —அர்ச்சகர்களும் மட்டுமே சேவை /
4-ஆடி -புறப்பாடு இல்லாமல் –18-பெருக்கு-மக்கள் திரண்டு -/
5-ஆவணி திரு பவித்ர உத்சவம் -பூ பரப்பி -ஏகாதசி தொடங்கி –பெரிய பெருமாள் -பூச்சாண்டி சேவை விளையாட்ட்தாக -மிக்க பெரும் தெய்வம் அன்றோ
இளம் தெய்வம் இல்லையே -திருமேனி முழுவதும் பவித்ரம் சாத்தி -சேவை /ரோஹிணி -ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உத்சவம் -ஸ்ரீ பண்டாரத்துக்கு எழுந்து அருளி
திரு மஞ்சனம் -அடுத்த நாள் உறி அடி உத்சவம் -பட்டர் அங்கே இருந்த ஐதீகம் /
வங்கி புரத்து நம்பி முதலி ஆண்டான் ஐதீகம் -நூறு பிராயம் புகுவீர் -புத்தாடை புணைவீர் -ஜய விஜயபவ இவர் சொல்லி -மூர்த்தி சமஸ்க்ருதம் விடாமல்
6-புரட்ட்டாசி -நவராத்ரி -தாயாருக்கு -/ நவமி -ஏக சத்திரம் குடை கீழே தேவ பெருமாள் தாயார் -அங்கு சேவை -அத்புத சேவை மஹா நவமி /
கிரந்தங்களை -நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டு -வேதங்கள் வலை கொண்டு பிராட்டியை பிடித்து -வித்யா ஸ்தானம்
-மா தவ -பெரிய பிராட்டியார் ஸ்வாமி / வித்யா பிரவர்த்தகன் -மா தவ -பட்டர் -வியாக்யானம் /
ஏழாம் உத்சவம் -தாயார் திருவடி சேவை -வினை தீர்க்க வல்ல பூ மேல் திரு அன்றோ -/அம்பு போடும் உத்சவம் -விஜய தசமி -காட்டு அழகிய சிங்கர் சன்னதி ஏறி –
7–ஐப்பசி திருநாள்-ப்ரஹ்ம உத்சவம் -நடந்து வந்தது -பிள்ளை லோகாச்சாயர் -விட்டு கொடுத்து -/ஊஞ்சல்உத்சவம் உண்டு -/
சேனை வென்றான் மண்டபம் -/தீபாவளி உகாதி -சந்தன மண்டபம் -ஆழ்வார்கள் வந்து மரியாதை பெற்று போவார்
8–கார்த்திகை -கைசிக -உத்சவம் -பட்டர் -360-போர்வை சாத்தி -ப்ரஹ்ம ரதம் / கற்பூர படி ஏற்றம் -உத்சவம் -/கார்த்திகை தீபம் -செங்கழு நீர் திருவாசி –
-சடகோபனை எழுந்து அருள சொல்லி -தோளுக்கு இனியானில் -கை தள சேவை -எண்ணெய் காப்பு 9-மார்கழி -அத்யயன -சுக்ல பக்ஷ ஏகாதசி -வைகுண்ட ஏகாதசி
தை உத்சவம் தேர் -வீர பூபதி -விடாமல் நடக்க வேன்டும் -தை புனர்வசு -வந்தால் முன்பே நடக்கும் -இடையூறாக வந்தால் -18-வருஷங்களுக்கு இப்படி நடக்கும்
10–தை புனர்வசு -தேர் -/கருத்துரை மண்டபம் -பிராட்டி பெருமாள் கருத்து பரிமாற்றம் –/சங்கராந்தி கனு உத்சவம் -ஆயிரம் கால் மண்டபம்
11–மாசி திரு பள்ளி ஓடம் -காவேரியில் நடந்தது முன்பு தெப்பம் உத்சவம் இப்பொழுது -தேர் இல்லாமல் -த்வஜ ஆரோகணம் இல்லாமல் உத்சவம்
கோ ரதம் பங்குபி தேர் சித்திரை தேர் தை தேர் உண்டு
12–பங்குனி சேர்த்தி உத்சவம் / மட்டை அடி / பிரணாய கலகம் -18-சலவை உத்சவம் / கத்ய த்ரயம் -உகாதி உத்சவம் முக்கியம் இங்கும் -பஞ்சாங்கம் ஸ்ரவணம்

ஈடு -ஆவணி -பவித்ரம் உத்சவம் முடிந்து -சுவாதி நக்ஷத்ரம் தொடங்கி –ஒரு வருஷம் -இவ்வளவையும் நிறுத்தி -மா முனிகள் -ஆனி மூலம் சாத்து முறை/
பெரிய திரு மண்டபம் -16 -9 -1432 /9 -7 -1433 முடிந்து /ரெங்க நாயகம் -5-வயசு பிள்ளை -மூலம் தனியன் சாதிக்க /
வேத வியாச பட்டர் நித்யம் காலையில் இந்த தனியன் சாதிக்கிறார் கருவறையில் நின்று /

கோனேரி ராஜன் –தப்பாக பண்ண வெள்ளை கோபுரம் பிராண தியாகம் –ஜனங்கள் -நரசநாயக்கன் -பிள்ளை -/
வீர சிம்மன் -பிள்ளை கிருஷ்ண தேவராயர் 1509 –1530 வரை ஆண்டவன் / மாசி உத்சவம் பண்ணி -தச தானம் -பண்ணி
அச்யுத தேவ ராயன் அவன் பிள்ளை
பின்பு நாயக்கர் -சற்று அரசர் முஜிபு -பின்பு தானே ஆண்டு -தஞ்சாவூர் நாயக்கர் -விசுவாசமாக இருக்க / மதுரை நாயக்கர்-தானே ஆண்டனர் என்பர்
–விஸ்வநாத நாயக்கன் –1594 புரந்தர தாசர் காலம் / அப்புறம் –
திருமலை நாயக்கர் -திருச்சியில் இருந்து மதுரைக்கு தலை நகர் மாற்றி -/ மரியாதை கேட்டு மறுக்க சைவன் ஆனான் -அவன் பிள்ளை
சொக்க நாத நாயக்கன் -சைவன் முதலில் -/ கருட மண்டபம் வாதம் -வாதூல அண்ணன் -வென்று வைஷ்ணவன் ஆனான் –
திருவந்திக் காப்பு மண்டபம் -ஏற்படுத்தி -கம்ப நாட்டு –
முத்து வீரப்பன்
ராணி மங்கம்மாள்
விஜய ரங்க சொக்க நாதன் -புத்ரன் சுவீகாரம் -மாளாய் ஒழிந்தேன் -கைசிக ஏகாதசி சேவிக்க வந்து -கிடைக்காமல் ஒரு வருஷம் அங்கேயே
கண்ணாடி அறை -தங்க பல்லக்கு கைங்கர்யம் –
அப்புறம் ஆற்காடு நவாப் சிரமம் –சந்தா சாகிப் கொள்ளை அடிக்க -முதல் மூன்று பிரகாரம் ஆக்ரமித்து -/
உத்தம நம்பி -நலம் திகழ் கூர நாராயண ஜீயர் -100000-கொடுத்து
சிவாஜிக்கு வேண்டியவன் வந்து -விரட்ட
மீண்டும் வர -60000-காசு கொடுத்து அனுப்பி
france படை -அப்புறம் தொந்தரவு –/ தியாகராஜர் -வர -ஓரம் கட்ட -புறப்பாடு நிறுத்தி அவர் பிரபாவம் காட்ட -ரெங்க சாயி -கீர்த்தனை -சமர்ப்பித்து
ஹைதர் அலி படை -6-நாள் முற்றுகை இட்டு -/திப்பு சுல்தான் அப்புறம் /1790 -அப்புறம் ஆங்கிலேயர் / மரபுகளில் கை வைக்க கூடாதே -என்று விட்டனர் –
ஆமாறு அறியும் பிரான் அன்றோ -சேஷ்டிதங்கள் லீலை –

பிருந்தாவனம் பண்டிதன் -நடை பழகின இடம் / -தயிர் வாங்க ஆடிய ஆட்டம் / ஸ்ரீ தேவி திரு மார்பில் – பரே சப்தம் –கோஷிக்கும் –
கூர்ம புலி நகம் யானை முடி ஐம்படை தாலி /பரத்வம் ஸுலப்யம் பொலிய /கரை புரண்டு ஓடும் காவேரி ஆறு போலே கருணாம்ருதம் பொழியும் திருக் கண்கள் /
திரு மண தூண்கள் -ஆமோத ஸ்தம்ப த்வயம் /அப்பொழுது அலர்ந்த செந்தாமரைக் கண்கள் /ஒரு நாள் புறப்பாடு காணாமல் வாடினேன் வாடி வருந்தும் நம் பூர்வர்கள்
திரு புன்னை மரம் -திருவாய்மொழி கேட்ட பிரபாவம் -உண்டே /வியாக்யானம் எங்கும் திருவரங்கம் அனுபவமேயாய் இருக்குமே /

பிரபத்யே ப்ரணவாகாரம் பாஷ்யம் ரெங்க விமானராம் ஸ்ரீ ரெங்க சாயி —
ஸ்ரீ ரெங்கம் / காவேரி விராஜா தேயம் -வைகுண்டம் ரெங்க மந்த்ரம் -ச வா ஸூ தேவ ரங்கிசா –பிரத்யக்ஷம் பரம பதம் –/
/ விமானம் வேத ஸ்ருங்கம் –
ஜெகந்நாதம்–நாராயணன் -இஷ்வாகு குல தனம் /
-248-அருளிச் செயல்கள் பாசுரங்கள் உண்டே -ஸ்ரீ மத் ரங்கம் -வேர் பற்று வாழ -உலகமே வாழுமே –

———————————————————–

ஸ்ரீ ரெங்க க்ஷேத்ர வைபவம் -அத்யாயம் -1–
ஸ்ரீ நாரத முனிவர் உவாச
தேவதேவ விரூபாக்ஷ ஸ்ருதம் சர்வம் மயாதுநா -த்ரை லோக்ய அந்தர்கதம் வ்ருத்தம் த்வான் முகாம்போஜ நிஸ் ஸ்ருதம் -1-
சிவன் இடம் உம் மூலம் த்ரைலோகம் பற்றியவற்றை அறிந்தேன் -என்கிறார் –
ததா புண்யானி தீர்த்தானி புண்யாந்யாய தாதானி ச கங்காத்யாஸ் சரிதா சர்வா சேதிஹாசச்ச சங்கர -2-
புண்ய தீர்த்தங்கள் புண்ய ஸ்தலங்கள் கங்கை போன்ற புண்ய நதிகள் -சரித்திரங்கள் அறிந்து கொண்டேன் –
காவேர்யாஸ்து பிரசங்கேன தஸ்யா தீர த்வயா புரா-ப்ரஸ்த்துதாம் ரங்கம் இதி யுக்தம் விஷ்ணோர் ஆயதனம் மஹத் -3-
திருக் காவேரி மேன்மையை அருளிய பொழுது ஸ்ரீ மஹா விஷ்ணுக்கு இருப்பிடமான ஸ்ரீ ரெங்கம் பற்றி சிறிது உரைத்தீர் –
தஸ்யாஹம் ஸ்ரோதும் இச்சாமி விஸ்தரேண மஹேஸ்வர -மஹாத்ம்யம் அதநாசாய புண்யஸ்ய வ விவ்ருத்தயே -4-
அதை கேட்டு அறிய ஆவலாக உள்ளேன் -அதைக் கேட்பதன் மூலம் பாபங்கள் அழிந்து புண்யங்கள் வளரும் என்பதால் விரித்து உரைக்க வேண்டும் –

ஸ்ரீ மகேஸ்வரன் உவாச –
ஏதத் குஹ்யதமம் லோகே ஸ்வகாலே அபி மயா தவ -ந ப்ரகாசிதமே வாத்ய மயா சம்யக் ப்ரகாஸ்ய தே -5-
அது குஹ்ய தமம் என்பதால் முன்பு குறிப்பு போன்று உரைத்தேன் -இப்பொழுது விரித்து உரைக்கிறேன்
மஹாத்ம்யம் விஸ்தரேணஹ வக்தும் வர்ஷ சதைரபி -ந சக்யம் ஸ்ரோதும் அபி வா தஸ்மாத் சம்ஷேபத ச்ருணு -6-
ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் விரித்து உரைக்க நூறு தேவ ஆண்டு காலமும் போதாது -முழுமையாக கேட்பது முடியாதே -சற்று விரித்து சொல்கிறேன் கேளும்
மருத்ருதாயா மத்யஸ்தே சந்த்ர புஷ்கரணீ தடே -ஸ்ரீ ரெங்க மதுலம் க்ஷேத்ரே ச்ரியா ஜுஷ்டம் சுபாஸ்பதம்-7-
சந்த்ர புஷ்கரணீ புண்ய தடாகத்தின் கீழே மான்கள் நிறைந்து ஒளி வீசும் ஸ்ரீ ரெங்க க்ஷேத்ரம் உள்ளது
யத் கத்வா ந நரோ யாதி நரகம் நாப்யதோகதிம் -நச ஞாநஸ்ய சங்கோச ந சைஸ யமகோசரம் -8-
ஸ்ரீ ரெங்கம் அடைந்தவர்கள் ஞான சங்கோசம் அடையார் -யம லோக வாசமோ நன்றாக வாசமோ இல்லையே –
தஸ்மாத் ரங்கம் மஹத் புண்யம் கோ ந சேவேத புத்திமான் –ரங்கம் ரங்கம் இதி ப்ரூயாத் ஷூத ப்ரஸ்கல நாதிஷூ -ப்ரஹ்ம லோகம் அவாப் நோதி ஸத்ய பாபஷயாந்த்ர-9-
நரகத்தில் விழ நேர்ந்தாலும் ரங்கம் என்ற உக்திமாத்திரத்தாலே பாவங்கள் நீங்கப் பெற்று ப்ரஹ்ம லோகம் அடைவது சாத்தியமே ஆகும் –
ஷூதே நிஷ்டீ வ்ருதே சைவ ஜ்ரும்பி காயம் ததான்ருதே-பதிதா நாம் து சம்பாஷே ரங்கம் இதி உச்யதே புதை -10-
புத்திமான்கள் இருமினாலும் கொட்டாவி விடும் போதும் -பாவிகளுடன் பேச நேர்ந்தாலும் ரெங்கம் என்று கூறிக் கொள்வரே-
யோஜநாநாம் ஸஹஸ்ரேஷு யட்ர கவசன் சம்ஸ்தித-ஸ்ரீ ரெங்கமித்தி யோ ப்ரூயாத் ச யாதி பரமாம் கதிம் –11-
பல ஆயிரம் யோஜனை தூரத்தில் ஒருவன் இருந்தாலும் ஸ்ரீ ரெங்கம் என்ற எண்ணத்தால் உயர்ந்த கத்தியை அடைவாரே-
தேசாந்தர கதோ வாபி த்வீ பாந்தரகதோபி -ஸ்ரீ ரெங்காபி முகே பூத்வா ப்ரணிபத்ய ந சீததி -12-
தேசாந்தரங்களில் இருந்தாலும் ஸ்ரீ ரெங்கம் திசையை நோக்கி வணங்கினால் எந்த துன்பமும் அடையான்
சந்த்ர புஷ்கரணீ ஸ்நாநம் ரெங்கமந்த்ர தர்சனம் -ஏகாதசி உபவாசச்ச துளஸீதள பக்ஷணம் -13-
கீதா படாச்ச நியதமேகஸ்மிந்யாதி ஜன்மானி -கிம் தஸ்ய துர்லபம் லோகே ச து நாராயண ஸ்ம்ருத -14-
சந்த்ர புஷ்கரணீயில் நீராடி -ஸ்ரீ ரெங்க விமானம் தர்சனம் -ஏகாதசி உபவாசம் -திருத் துளசி இலை உண்ணுதல் –
ஸ்ரீ கீதா பாராயணம் –செய்தால் கிட்டாதது என்ன -சாமியாப்பத்தி மோக்ஷமே பெறுவாரே-
கீயதே பித்ருபிர் கீதா ஸ்வர்க்க லோகே ஷயபிரூபி -அபி ந ஸ்வ குலே ஜாதோ யோ கத்வா ரங்க மந்த்ரம் -15-
பித்ருக்கள் ஸ்வர்க லோக வாசம் கழிந்து நரக லோகம் விழ நேரலாம் என்று அஞ்சி நம் குலத்தில் ஒருவனாவது ஸ்ரீ ரெங்கம் செல்வானாக என்று வேண்டுவர்
காவேரீ ஜல ஆப்லுப்ய போஜயித த்விஜோத்தமான் -தத்யாத்வா தக்ஷிணாம் ஸ்வல்பாம் ஜலம் வ்வா தில மிஸ்ரிதம் -அஸ்மா நுத்திச்ய கோக் ராஸம் சந்நிதவ் வா ஹரேரிதி-16-
அவ்விதம் ஸ்ரீ ரெங்கம் செல்பவர்கள் திருக் காவேரியில் நீராடுவர் -பசுக்களுக்கும் அந்தணர்களும் உணவு அளித்தும் தானம் வழங்கியும் இருப்பர் –
கீயதே யமகீதா ச ரஹஸ்யா முனி சத்தம யே ரெங்க மந்த்ரம் த்ரஷ்டும் வாஞ்சத்யாபி ச கேசவம் நதே மத் விஷயம் யாந்தி ஹி அஹோ திங்மா மஹா இதி -17-
யமன் தன் தூதுவரை செவியில் -ஸ்ரீ ரெங்க வாசிகள் ஸ்ரீ ரெங்க விமான கேசவ தர்சனத்திலே ஆசை கொண்டு இருப்பர் -அவர்களே நமக்கு பிரபுக்கள் –
தேவா அபி ச வை நித்யம் ஸ்வாஸ்பத க்ஷய பீரவ –ஆஸம் சந்தே ரங்க தாம்நி முக்தி க்ஷேத்ரே மனுஷ்யதாம் -18-
தங்கள் தேவ பதவி விலகி விடுமே என்கிற அச்சத்தால் தேவர்களும் பிறவி எடுத்து ஸ்ரீ ரெங்க வாசிகளாகி முக்தி பெறுகிறார்கள் –
கன்யா கதே ரவவ் மாஸ் கிருஷ்ண பக்ஷ த்ரயோதஸீம் பித்ர்யம் கர்ம ப்ரஸம்சந்தி பித்தரோ ரங்க தாம்நி -1–19-
கன்னி ராசி கிருஷ்ண பக்ஷ திரயோதசி ஸ்ரார்த்தம் போன்றவற்றை பித்ருக்கள் ஏற்றுக் கொண்டு வம்சம் தழைக்க ஆசீர்வாதம் வழங்குகிறார்கள் –
சந்த்ர புஷ்கரணீ தீர்த்தே மஹாஸ்நான மகாபஹம்-காவேரீ சலீலே ஸ்நாநம் க்ஷேத்ர வாசச்ச துர்லப-ஸ்ரீ ரெங்க தர்சனம் மாகே சர்வ பாப ஹரா இமே -20-
சந்த்ரபுஷ்கரணீ நீராடுதல் -திருக் காபெரி நீராடுதல் -ஸ்ரீ ரெங்க விமானம் தர்சனம் -ஸ்ரீ ரெங்க வாசம் -அனைத்தும் கிட்ட அரிது -இவை பாபங்களை அறவே போக்கும் –
சாதுர் மாஸ்ய நிவாஸநே யத் பலம் ரங்க தாமநி-ந தத் குத்ராபி தேவர்ஷே ஸாத்யதே பஹு வத்ஸரை-21-
ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்தில் சாதுர்மாச விரதம் அமோக பலம் அளிக்கும் –
ஏக ராத்ரோஷிதோ மர்த்யோ ரங்க நாதஸ்ய மந்திர-மஹா பாதக லக்ஷத்வா முச்யதே நாத்ர சம்சய -22-
ஸ்ரீ ரெங்க ஷேத்ரத்தில் ஒரு இரவு வாசமே பாப கூட்டங்களை போக்கும் என்பதில் ஐயம் இல்லை –
ப்ராயச்சித்த சஹஸ்ராணி மரணாந்தாநி யாநி வை தாநி தத்ர ந வித்யந்தே ரங்க நாதஸ்ய மந்திரே -23-
ஸ்ரீ ரெங்க வாசமே ப்ராயச்சித்தங்கள் எல்லாவற்றுக்கும் ஈடாகும்
ஸ்ரீ ரெங்கம் யாதி யோ மர்த்ய தஸ்மா அந்தம் ததாதி யா –தாவு பவ் புண்ய கர்மாணவ் பேத்தரவ் ஸூர்ய மண்டலம் -24-
இங்கே அன்னதானம் செய்பவர் ஸூர்ய மண்டலம் செல்லாமலே முக்தி பெறுவார் –
தில பாத்ர த்ரயம் யஸ்து தத்யா தன்வஹ மாத்யத–தத் பலம் சமவாப் நோதி ய குர்யாத் ரங்க தர்சனம் –25-
ஸ்ரீ ரெங்க நாதன் தர்சனமே நித்யம் பாத்திரம் நிறைய எள் தானம் கொடுக்கும் புண்ணியத்தை விட அதிகம் புண்ணியம் அளிக்கும் –
ஹேம தானம் ப்ரஸஸ்தம் ஸ்யாத் பூதானம் ச ததோதிகம் -கோ தானம் வஸ்த்ர தானம் ச ஸர்வேஷாம் அதிகம் ச்ருணு -26–
ஸ்ரீ ரெங்கத்தில் தங்க தானத்தை விட பூமி தானம் உயர்ந்தது -அதை விட பசு தானமும் அதை விட வஸ்த்ர தானமும் உயர்ந்தது –
உபாஸ்ருத்ய ஸ்வயம் தாந்தம் ரங்க ஷேத்ராணி வாஸினம் ஷேத்ரியம் பகவத் பக்தம் குண்டிகா பூர்வாரிணா-27-
தோஷயித்வா தாதாப் நோதி சர்வ தான பலம் முநே சந்த்ர புஷ்கரணீ ஸ்நாநம் சர்வ பாப ப்ரணாசநம் -28-
ஸ்ரீ ரெங்க வாசி-இந்திரியங்கள் கட்டுப்படுத்தி -ஸ்ரீ ரெங்க பக்தனுக்கு வெறும் தண்ணீர் அளித்தாலும் அனைத்து தானங்களையும் அளித்த
பலன் பெறுகிறான் -அவன் சந்த்ர புஷ்கரணியில் நீராடி சர்வ பாபங்களையும் தொலைக்கிறான் –
நத்யாம் ஸ்நாத்வா நதீமன்யாம் ந பிரசம்ஸேத கர்ஹிசித் -ஸ்ரீ ரெங்க தீர்த்தம் இதி ஏதத் வாஸ்யம் ஸர்வத்ர நாரத –29-
ஒரு நதியில் நீராடிவிட்டு வேறு ஒரு நதியை புகழக் கூடாது என்றாலும் சந்த்ர புஷ்கரணி மேன்மை குறித்து எந்த நதியில் நீராடி விட்டு பேசுவதில் தோஷம் இல்லை –
சந்த்ர புஷ்கரிணீம் கங்காம் ஸர்வத்ர பரிகீர்த்தயேத் -ந தேந தோஷம் ஆப் நோதி மஹத் புண்யம் அவாப் நுயாத் -30-
சந்த்ர புஷ்கரணீ கங்கை இவற்றின் மேன்மை எப்போதும் பேசலாம் எவ்வித தோஷமும் உண்டாகாது -மிக்க புண்ணியமே கிட்டும் –
நமஸ்யேத் ரங்க ராஜா நாம் சிந்தயேத் த்வாதச அக்ஷரம் காவேரீ சலிலே ஸ்நாயாதத் த்யத்தோயம் த்விஜாயதே -31-
ஓம் நமோ பாகவத வாஸூ தேவாய -மந்த்ரம் கூறி ஸ்ரீ ரெங்கனை வழிபட்டு காவேரி நீராடி அந்தணர்களுக்கு நீர் வார்த்து தானம் வழங்க வேண்டும் –
இதி சம்சார பீதா நாம் ஏதத் வாக்யம் புரா ஹரி ஆதி தேச க்ருபாவிஷ்ட தத் ஏதத் கதிதம் தவ -32-
சம்சார பயம் ஏற்பட்டவர்களுக்காக கருணையால் முன்பு ஸ்ரீ ஹரியால் உரைக்கப்பட்டது -அதை நான் உமக்கு இப்போது உரைத்தேன்–
ரங்கம் ரங்கம் இதி ப்ரூயாத் ஷூத ப்ரஸ்கல நாதி ஷூ -விஷ்ணோ சாயுஜ்யம் ஆப் நோதி ந சேஹா ஜாயதே புன -33-
இருமினாலோ வேறு சமயங்களிலோ ரங்கம் ரங்கம் என்றே கூறியபடி இருந்தால் மீளா நகரம் சென்று சாயுஜ்யம் பெறலாம் –
சந்த்ர புஷ்கரணீ தீர்த்தே ரெங்க க்ஷேத்ரே விமாநயோ -ரங்க தேவே ச சங்கா ஸ்யாத் த்வேஷா வா யஸ்ய நாரத -34-
தம் தர்ம நிரதோ ராஜா சண்டாளைஸ் ஸஹ வாசயேத் -ய பஞ்சாக்ஷர நிஷ்ட அபி த்வேஷ்ட்டி ரங்கம் ஸ்நாதனம்-35-
ந மே பக்தஸ்ய பாபாத்மா மத்புத்தி ப்ரதிலோமக்ருத் -யதா சரித்வரா கங்காம் வைஷ்ணவா நா மஹம் யதா -36-
சந்த்ர புஷ்கரணீ ஸ்ரீ ரெங்க க்ஷேத்ரம் ஸ்ரீ ரெங்க விமானம் ஸ்ரீ ரெங்க நாதன் -குறித்து சங்கையோ வெறுப்போ பொறாமையோ கொண்டால்
சண்டாளர்கள் மத்தியில் வாழுமின்படி செய்யப்படுவான் –
பஞ்சாக்ஷர மந்த்ரம் ஜபித்து இருந்தாலும் ஸ்ரீ ரெங்க க்ஷேத்ரத்தை அவமதித்தால் இதே நிலை கிட்டும் -அவனை நான் பக்தனாக மதிக்க மாட்டேன் –
கங்கை நதிகளில் ஸ்ரேஷ்டமானது போலே வைஷ்ணவர்களில் நானும் ஸ்ரேஷ்டன் ஆவேன் –
தேவா நாம் ச யதா விஷ்ணுர் தேவா நாம் ப்ரணவோ யதா ஷேத்ராணாம் ச ததா வித்தி ரங்க க்ஷேத்ரம் மஹா முநே -37-
நாரதரே விஷ்ணுவே சிறந்த தெய்வம் -பிரணவமே உயர்ந்த மந்த்ரம் -ஸ்ரீ ரெங்க ஷேத்ரமே உயர்ந்த க்ஷேத்ரம் -என்று அறிந்து கொள்வாயாக –
பாபி நாம் க்ருபாவிஷ்டோ வஹ்யாமி பரமம் வச -ரங்கம் கச்சத ரங்கம் வா ஜபத ஸ்மரத தவா -38-
பாபிகள் மேல் இரக்கம் கொண்டு ஸ்ரீ ரெங்கம் சென்று ரெங்கம் என்று ஜபித்து சமரனை யுடன் இருந்து பாபங்களை போக்கி கொள்ள உபாயம் சொன்னேன் –

ப்ராதருத்தாய நியதம் மத்யாஹ்நே அஹ்ந ஷயே அபி ச நிசாயாம் ச ததா வாஸ்யம் ரங்கம் ரங்கம் இதி த்விஜை -39-
காலை எழுந்ததும்-மத்திய நேரத்திலும் -மாலைப் பொழுதிலும் -இரவிலும் எப்போதும் ரெங்கம் ரெங்கம் என்றே ஸ்துதிக்க வேண்டும் –
ய ஏதத் ரங்க மஹாத்ம்யம் ப்ராதருத்தாய சம்யத-அதீயீத ஸ்மரன் விஷ்ணும் ச யாதி பரமாம் கதிம் -40-
யார் காலையில் இந்த ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் படித்து இதையே நினைத்து இருப்பவர்கள் பரமபதம் எளிதில் அடைகிறார்கள் –
லிகித்வா ரங்க மஹாத்ம்யம் வைஷ்ணவேப்யோ ததாதி ய வைஷ்ணவா நாம் விசிஷ்டா நாம் ரங்க க்ஷேத்ரே நிவாஸி நாம் -41-
இந்த ஸ்ரீ ரெங்க மாத்ம்யத்தை யார் அளிக்கிறார்களோ அவர்கள் ஸ்ரீ ரெங்கத்தில் வசிக்கும் உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் இல்லங்களில் பிறவி எடுப்பார்கள் –
ஜாயதே ஸ்ரீ மதாம் வம்சே ரங்கிணா ஸஹ மோததே -ய படேச் ச்ருணு யாத்வாபி தரம்யம் சம்வாத மாவயோ-42-
யம் யம் காயதே காமம் தம் தமாப் நோத்ய சம்சய -வித்யா கீர்த்திம் ஸ்ரிய காந்திம் பூர்ணமாயு ப்ரஜா பஸூன்-43-
விஷ்ணு பக்திம் ச லபதே மத் ப்ரஸாதான் ந ஸம்சய -44-
எழுதி-மற்றவர்களுக்கு அளிப்பவர் ஸ்ரீ வைஷ்ணவர் இல்லங்களில் பிறந்து மகிழ்வர் -இந்த சம்பாஷணை படிப்பவரும் கேட்பவரும்
சங்கை இல்லாமல் அனைத்தையும்-கல்வி செல்வம் ஆயுசு தேஜஸ் மக்கள் செல்வம் பசுக்கள் – பெறுவான் -அவன் என் பிரசாதமாக
விஷ்ணு பக்தனும் ஆவான் இதில் சங்கை வேண்டாம் –
இந்துஷய பவுர்ணமாஸ்யாம் த்வாதஸ்யாம் ஸ்ரவணோ ததா -ஏகாதச்யாம் தாதாஷ்ட்யாம் படன் ச்ருண்வன் விசுத்யதி-45-
அமாவாசை பவ்ரணமி துவாதசி ஸ்ரவணம் ஏகாதசி அஷ்டமி -ஆகிய நாட்களில் படித்தும் கேட்டும் மிகுந்த தூய்மை அடைகிறான் –
ச்ருண்வன் படன் லிகன் பிப்ரத் ரங்க மஹாத்ம்யம் உத்தமம் -முக்த்வா சுபாசுபே யாதி தத் விஷ்ணோ பரமம் பதம் -46-
கேட்டு படித்து எழுதி எப்பொழுதும் வைத்து உள்ளார் -பாபங்களை தொலைத்து -புண்யங்கள் சேர்த்து -இறுதியாக பரமபதமும் பெறுகிறான் –

முதல் அத்யாயம் சம்பூர்ணம் –
—————————————
அத்யாயம் -2-நான்முகன் ஸ்ருஷ்ட்டி –

ஸ்ரீ நாரத முனிவர் உவாச
ப்ரஸீத பகவத் பக்த பிரதான பரமேஸ்வர -ஸ்ருதம் ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் ரஹஸ்யம் பவதோ மயா -1-
த்வன்முக அம்போஜ நிர்யாதம் திவ்யம் விஷ்ணு கதாம்ருதம் பிபத ஸ்ரோத்ர சுளகை த்ருப்திர் நாத்யாபி மே பவேத்-2-
ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் ரஹஸ்யம் உரைத்தீர் -ஸ்ரீ மஹா விஷ்ணு சரித-அம்ருதம் பருகினேன் திருப்தி அடைய வில்லை –
புனரேவ அஹம் இச்சாமி ஸ்ரோதும் ஸ்ரீ ரெங்க வைபவம் -உத்பத்தி மா கதிம் சைவ தயோரர்ச்சா விமாநயோ -3-
ஷேத்ரஸ்ய சைவ மஹாத்ம்யம் தீர்த்தஸ்ய ச விசேஷத வக்தும் அர்ஹஸி சர்வஞ்ஞா விஸ்தரேண மாமாது நா -4-
ஸ்ரீ ரெங்க விமானம் வந்தமை பற்றியும் – வைபவமும் -தீர்த்தங்களின் மேன்மையையும் விரித்து உரைப்பாயாக –

ஸ்ரீ மகேஸ்வரன் உவாச –
க்ருத்ஸ்னம் ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் விஸ்தரேண மஹாமுநே -கோ ப்ரூயாத் ச்ருணு யாத்வபி ந சக்யம் இதி நிச்சிதம் -5-
விரித்து உரைக்க யாராலும் முடியாதே –
ததாபி ஸ்ரத்தா நஸ்ய தவாஹ மதுநா முநே வர்ணயிஷ்யாமி யத் கிஞ்சித் தத் ஸ்ருணுஷ்வ ஸமாஹிதா -6-
ஆவலாக உள்ளீர் ஓர் அளவு உரைக்கின்றேன் -கவனமாக மனசை ஒரு நிலைப் படுத்தி கேட்பீர் –
ஆஸீத் இமம் தமோ பூதம் அப்ரஞ்ஞா தம லக்ஷணம் அப்ரதர்க்யம வி ஜ்ஜேயம் ப்ரஸூப்திம் இவை சர்வதா-7-
ஏக ஏவாபவத்ததத்ர தேவோ நாராயண ப்ரபு-8-
ஸ்ரீ ரெங்க விமானம் சாஸ்வதம் – எங்கும் நிறைந்து இருக்க அறிவார் இல்லையே –
ச ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸம்ஹாரை விஹர்த்து மகரோன் மன -ஸ்வா ஸாம்ச கலயா ஸ்வயா மூர்த்யா ஜெகன் மய -ஸ்வ கலா அநந்த சயன ஆதி சிஸ்யே ப்ரளயயோதிதம் -9-
பிரளயம் பொழுது தனது ஆதிசேஷன் மேலே மஹாலஷ்மியை தரித்து கண் வளர்ந்து சங்கல்பத்தால் ஸ்ருஷ்ட்டி பண்ணி அருளுகிறான் –
தஸ்ய காமஸ் சமஜநி மனசோ வீர்ய மாதித-ததாவிஷ்டஸ் ஸ்வதேஹே து சோபஸ்யத் சராசரம் -10-
அவன் திரு உள்ளத்தில் வீர்யம் –ஆசையின் விளைவாக தன்னில் பலவற்றையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தைக் கண்டான் –
தஸ்ய நாபேர பூந் நாளம் நாநா ரத்ன மநோ ஹரம் -தஸ்மிந் ஹிரண்மயம் பத்மம் சர்வகந்தம் அதூத் கடம் -11-
அப்போது திரு நாபியில் இருந்து ரத்னமய நீண்ட கொடி தோன்றி -அதன் நுனியில் தங்க தாமரை மலர் வெளிப்பட்டது –
தஸ்மிந் சதுர்முகோ ப்ரஹ்மா சங்கல்பாத் பரமாத்மன-சமஷ்டி சர்வ ஜீவா நாம் ஆஸீத் லோக பிதாமஹ -12-
சங்கல்பம் மூலம் சதுர்முகன் தோன்ற வானிலிருந்து அனைத்தும் தோன்றின –ஜீவர்களில் முதல்வன் -பிதாமகன் ஆவான் –
ச ஜாத மாத்ர தத்ரைவ நான்யத் கிஞ்சித் அவைஷத -ஏகாகீ ச பயாவிஷ்டோ ந கிஞ்சித் ப்ரத்யப பத்யத –13-
நான்முகன் தனித்து இருக்க -தன்னை சுற்றி எதனையும் காணாமல் பயத்துடன் சூழ்நிலையை எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தான் –
சகு நீம் ப்ரஹ்ம நாமா நம் ச து ஹம்சம் ஹிரண்மயம் -ஆதித்ய தேவதா யாச்ச ப்ரேரகம் பரமாத்புதம்-14-
அப்பொழுது ஹம்ஸ வடிவில் ப்ரஹ்மத்தை கண்டான் -தோஷம் அற்று தங்க நிறத்துடன் -சூரியனை வழி நடத்துமதாய் விரும்பக் கூடியதாய் இருந்தது –
வரேண்யம் பர்க்க சம்ஜ்ஞம் ச தீதத்வஸ்ய ப்ரசோதகம் அபஸ்யததி தேஜிஷ்ட மாவிபூதம் யத்தருச்சியா -15-
பர்க்க என்று போற்றப்படும் -உயர்ந்த புத்தியை தூண்டும் -தேஜஸ் மிக்க ப்ரஹ்மம் ஹம்ஸ ரூபத்துடன் நான்முகனுக்கு தென் பட்டது –
க ஸ்த்வம் இத்யாஹதம் ப்ரஹ்மா க ஸ்த்வம் இத்யாஹதம் ச ச -தேவா நாம் நாமதா விஷ்ணு பிதா புத்ரஸ்ய நாமக்ருத் -16-
தங்கள் யார் நான் யார் -கேட்க நீ -க -ஆவாய் -என்று பிதாவான ஸ்ரீ மன் நாராயணன் நான்முகனுக்கு பெயர் இட்டான் –
தஸ்மாத் பித்ரு க்ருதம் நாம க இதி ப்ரஹ்மணோ முநி -அஹம் ஹரிரிதி பிராஹ ஹம்ஸ சுசி பதவ்யய-17-
தன்னை ஹரி என்றும் -அகில ஹேய ப்ரத்ய நீகன் -சாத்விகர் திரு உள்ளத்தில் இருப்பவன் -என்று சொல்லிக் கொடுத்தான் –
உபஸ்தாய ஹரிம் ப்ராஹ ப்ரஹ்ம லோக பிதா மஹ-கிம் கர்தவ்யம் மம ப்ரூஹி பிரமாணம் காரணம் ததா -உபாயம் ச ததா யோகம் ஹரே துப்யம் நதோஸ்ம் யஹம் -18-
ஹரியை ஸ்துதித்து தான் செய்ய வேண்டிய செயல்கள் என்ன -அவை செய்ய என்ன காரணம் -அவை செய்ய என்ன உபாயம் -என்று கேட்டான் –
ச ஹம்ஸ ரூபி பகவான் ஓம் இத்யுக்த்வா திரோததே-19-
ஓம் என்று உச்சரித்து மறைந்தான்
ஆதவ் பகவதா ப்ரோக்தும் ஹரி ஓம் இதி யத்தத–ஆதித சர்வ கார்யாணாம் ப்ரயுஜ்யேத ஹி தாவுபவ்-20-
ஆக ஹரி ஓம் என்று உச்சரித்தே இன்றும் தொடங்குகிறோம்
ஹரி ஓம் இதி நிரதிஸ்ய யத்கர்ம க்ரியதே புதை -அதீயதே வா தேவர்ஷ தத்தி வீர்யோத்தரம் பவேத் -21-
ஹரி ஓம் சொல்லி தொடங்கும் அனைத்து காரியங்களும் ஸூலபமாக ஸூ கமாக முடியும் –
தஸ்மாத் து ப்ராத ருத்தாய பிரான்முகோ நியத சுசி –ஹரி ஹரி ஹரி இதி வ்யாஹரேத் தோஷ சாந்தயே -22-
ஆகையால் காலையில் கிழக்கு திசை நோக்கி ஹரி ஹரி ஹரி உச்சரிக்க தோஷங்கள் நீங்கும் –
சாநாநாதி ஷூ ச கார்யேஷூ ஷத ப்ரஸ்கல நாதி ஷூ -ஹரி இதி உச்சரேத் உச்சை ஹரத் யஸ்ய அசுபம் ஹரி -23-
நீராடும் பொழுதும் இருமும் போதும் எப்பொழுதும் ஹரி சொல்ல பாபங்கள் அனைத்தும் நீக்கப் படுகின்றன –
ஓம் இதி அக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் ஸம்ஸ்மரன் ஹரிம் -பத்மாஸ நஸ்தா பகவான் பரமம் தப ஆஸ்தித –24-
பத்மாசனத்தில் அமர்ந்து நான்முகன் ஓம் அக்ஷரத்தை தியானித்து கடுமையான தவம் இயற்றத் தொடங்கினான் –
காலேன மஹதா தாதா வ்யாஜஹார ச பூரிதி-வ்யாஹ்ருதி பிரதம ச அபூத் பிரமம் வ்யாஜஹர யத் -25-
நீண்ட காலம் தவம் இயற்றி பூ என்று முதலில் உச்சரித்தான் -இதுவே முதல் வியாஹ்ருதி -உச்சரிப்பு –
தயா ச சர்ஜ வை பூமிம் அக்னி ஹோத்ரம் யஜும்ஷி ச –முகத ஸ்த்ரீ வ்ருதம் ஸ்தோமமக்னீம் காயத்ரிம் ஏவ ச -26-
அந்த பூ மூலம் அனைத்து உலகம் அக்னி ஹோத்ரம் யஜுர் வேதம் காயத்ரி சந்தஸ் போன்றவை வெளிப்பட்டன –
ப்ரஹ்மணம் ச மனுஷ்யானாம் பசூனாம் அஜமேவ ச -த்விதீயாம் தப ஆதிஷ்டத் புவ இதி அப்ரவீத் தத -27-
மனிதர்களில் அந்தணர்களையும்– விலங்குகளில் மான் முதலிய பசுக்களையும் படைத்து மீண்டும் தவத்தில் ஆழ்ந்து -புவ -என்றான் –
வ்யாஹ்ருதி ஸ்யாத் த்விதீயா பூத் த்விதீயம் வ்யாஜஹார யத் –தயா ச சர்ஜ அந்தரிக்ஷம் சமாந்தி ச ஹவீம்ஷி ச -28-
புவ என்றதும் சாம வேதம் வெளிப்பட்டது -ஹரிற்பாகங்கள் பலவும் உண்டாக்கினான் –
தோர்ப்யாம் பஞ்ச தச ஸ்தோமம் த்ரிஷ்டுபம் சாந்த ஏவ ச -இந்த்ரம் தேவம் ச ராஜன்யம் மனுஷ்யானாமவிமம் பசும் -29-
தோள்களில் இருந்து 15-ஸ்தோமங்கள்- சேனைகள் -/ த்ரஷ்டுப் என்னும் சந்தஸ் /தேவர்களில் இந்திரன் /
மநுஷ்யர்களில் க்ஷத்ரியர் /யாவும் என்னும் ஆடு வகை -படைத்தான் –
த்ருதீயாம் தப ஆதிஷ்டத் ஸூவ இதி அப்ரவீத் தத -வ்யாஹ்ருதி ஸ்யாத் த்ருதீயா பூத் த்ருதீயம் வ்யாஜஹார யத் -30-
மூன்றாவது தவம் இருந்தான் -ஸூவ -மூன்றாவது உச்சரிப்பு –
தயா ச சர்ஜ ச திவம் ததாத்வரம் மத்யாத் சப்தச ஸ்தோமம் ஜெகதீம் சந்தம் ஏவ ச -31-
மூன்றாவது உச்சரிப்பு மூலம் சுவர்க்கம் -ருக் வேதம் -யஜ்ஜம் -நடுப் பகுதியான வயிற்றில் இருந்து 17-ஸ்தோமங்கள் ஜெகதீ என்னும் சந்தஸ் -ஆகியவற்றைப் படைத்தான் –
மனுஷ்யானாம் ததா வைஸ்யம் பசூனாம் காம் பயஸ்வி நீம் -விஸ்வதேவாம்ஸ்ததா தேவான் பூயிஷ்டாம்ச்ச பிதாமஹ –32-
வைஸ்யர்களையும் -பசுவையும் -விஸ்வதேவர்களையும் -மற்ற தேவர்களையும் படைத்தான் –
துரீயம் தப ஆதிஷ்டன் மஹ இதி அப்ரவீத் தத – சதுர்த்தீ
நான்காது தவம் -மஹ –நான்காவது உச்சரிப்பு –33-
நான்காவது தவம் -மஹ -நான்காவது உச்சரிப்பு –
தயா சைவம் க்ரமேனைவ ஹி அதர்வாங்கிரஸ அஸ்ருஜத்-பத்ப்யாம் ஸ்தோமம் சைகவிம்சம் சந்த அனுஷ்டுபம் ஏவ ச -34-
தருவன வேதம் -தனது கால்களில் இருந்து மூன்று ஸ்தோமங்கள் -அனுஷ்டுப் -படைத்தான் –
சூத்ர ஜாதிம் மனுஷ்யானாம் பசியினாம் அஸ்வ மேவ ச -தஸ்மிந் காலே பகவத கர்ணவிட் சம்பவாவுபவ் -35-
பின்பு சூத்திரர்கள் -குதிரைகளை அடைத்தான் -காதுகளில் இருந்து அசுரர்கள் வெளிப்பட்டார் –

ரஜஸ் தம ப்ரக்ருதிகௌ மது கைடப சம்ஜஞகௌ -அசூரவ் ப்ரஹ்மண அபியேத்வ சாகசம் லோக கண்டகௌ -36-
ரஜஸ் தமஸ் குணங்கள் நிறைந்து இருந்தனர் -மது கைடவன் இருவர் நான்முகனின் அருகில் வந்தனர் –
வேதான் க்ருஹீத்வா சலிலம் ப்ரவிஷ்டவ் பிரளயோதத–அசக்தோ கதிம் அன்வேஷ்டும் தயோ கின்ன பிரஜாபதி –37-
இருவரும் வேதங்களை அபகரித்து பிரளய சமுத்திரத்தில் சென்று மறைந்தனர் -செய்வது அறியாமல் திகைத்தான் –
நாளம் ஆலம்பய ஹஸ்தாப்யாம் அவதார வாதங்முக –திவ்யைர் வர்ஷ சஹஸ்ரைச்ச யோஜநாநாம் பஹு நீ ச -38-
தாமரை மலரின் தண்டைபி பிடித்தபடி கீழே இறங்கினான் –ஆயிரம் தேவ வருடங்கள் பல யோஜனை தூரம் இறங்கியபடி இருந்தான் –
வ்யதீத்ய விஹ்வலோ ப்ரஹ்மா கண்டகைரபி சண்டித-நாள சஞ்சல நாத் பீதஸ் தத் பங்கம் பயவிஹ்வல –39-
தாமரை தண்டில் உள்ள முள் போன்ற அமைப்பாலும் -அசைவதாலும் துன்புற்று அஞ்சி இருந்தான் –
ச உத்ததார க்ருச்சரேண புனச் சித்தாபர-அபவத் -பிரவி சம்ச்ச புனஸ் தோயம் தாதேத்யாக ச பாலவத் -40-
கீழே இரங்கி த்யானத்தில் ஆழ்ந்து சிறு குழந்தை போலே தந்தையே -என்று அழைத்தான் –
மா பைஷீரிதி தம் ப்ராஹ மத்ஸ்ய கச்சிஜ்ஜ் லேசரே –ஆஹரிஷ்யாமி வேதாம்ஸ்தே தாத அஹம் தே ப்ரஜாபதே –41-
ஸ்ரீ ஹரி கவலைப் படாதே -வேதங்களை மீட்டுத் தருகிறேன் -என்றான் –
உத்திஷ்ட உத்திஷ்ட பத்ரம் தே ஸ்வஸ்தா நமிதி ச அகமத் -தவ் ஹத்வா தாநவ சிரேஷ்டவ் ஹரீர்ஹயசிரா முநே -42-
இதைக் கேட்ட நான்முகன் மீண்டும் தன் இருப்பிடம் சேர்ந்தான் -ஸ்ரீ ஹயக்க்ரீவனாக நின்ற ஸ்ரீ ஹரி இருவரையும் வதம் செய்தான் –
ஆதாய வேதான் ஆகாச் சதாந்திகம் பரமேஷ்டின-ஆருஹ்ய வைதிகம் யாநம் அஞ்சனா சலச ஸந்நிப-43-
வேதங்களை மீட்டுக் கொண்டு கருடன் மேல் அமர்ந்து நான்முகன் அருகில் அந்த ஹயக்க்ரீவன் வந்தான் –
பீதாம்பரதரோ தேவோ ப்ரஹ்மணோ குருர் அச்யுத-ஸ்ரீ வத்சாங்க ஸ்ரீய காந்தஸ் தஸ்மை வேதான் உபாதிசத்-உவாச சைநம் பகவான் உப பன்னம் பிரஜாபதி -44-
பீதாம்பரம் -ஸ்ரீ வத்சம் -ஸ்ரீ யபதி -அச்சுதன் – -ஆச்சார்ய ஸ்தானத்தில் நான்முகனுக்கு வேதங்கள் உபதேசிக்கத் தொடங்கினான் –

ஸ்ரீ பகவான் உவாச –
வேதா ஹி அனுபதிஷ்டாஸ்தே மயா பூர்வம் ப்ரஜாபதே -நஷ்டாஸ்தேன புநர் லப்தோ மத ப்ரஸாதா சதுர்முக –45-
உனக்கு முன் நான் வேதங்களை உபதேசிக்க வில்லை -இதனால் தான் அசுரர்கள் கவர முடிந்தது -மீட்டுக் கொண்டு தந்து உள்ளேன் -என்றான் –
ப்ரணவஸ்ய உபநிஷடத்வான் நான்யந்தம் நாசமாப்நுவன் -அநாசார்ய அநு பலப்தா ஹி வித்யேயம் நஸ்யதி த்ருவம்-46-
பிரணவத்தை உனக்கு முன் உபதேசித்ததால் தான் வேதங்கள் முழுவதுமாக தொலையாமல் காப்பாற்றப் பட்டன –
ஆச்சார்யர் உபதேசம் மூலம் பெறாத வித்யை நிலை நிற்காதே –
வித்யா ச நாதநா வேதா மத் ஆஜ்ஞா பரி பால-யா நிஸ் வசிதா பூர்வம் மயி சந்தி சதாநக -47-
புராதனமான வேத வித்யை இது -என் ஆணையால் காப்பாற்றப் படுகிறது -மூச்சுக்கு காற்றின் மூலம் வெளிப்பட்டன முன்பு -எப்போதும் என்னுள் உள்ளன –
ந ஜாயந்தே ந நச்யந்தி ந தார்யந்தே ச மாநவை –பஹு ஜன்ம க்ருதை புண்யை தார்யந்தே ப்ராஹ்மண உத்தமை –48-
வேதங்கள் சாஸ்வதம் -ப்ராஹ்மண உத்தமர்களால் பாதுகாக்கப் படுகின்றன –
ப்ராஹ்மணத்வம் அநு ப்ராப்ய யே ந வேதா நதீ யதே -ப்ரஹ்மக்நாச்ச ஸூராபாச்ச தே அபி பாதகி ந ஸ்ம்ருதா -49-
அந்தணனாகப் பிறந்தும் வேதங்களை பாதுகாக்காவிடில் கொடிய பாவம் செய்தவர் ஆவர் –
அதீதாநபி யோ வேதான்ன அநுபாலயதே த்விஜ –ப்ருணஹா ச து விஜ்ஜேய குவி யோனி மதி கச்சதி -50-
அந்தணன் வேத ரக்ஷணம் பண்ணாமல் இருந்தால் தாழ்ந்த பிறவியில் பிறக்கிறான் –
ப்ராஹ்மணோ வேதவித் யஜ்வா யோ ந முக்தோ மயீஸ்வரே-த்விபாத் பசுஸ்ச விஜ்ஜே யஸ் ஸம்ஸாரோ நாஸ்ய நச்யந்தி -51-
வேத விற்பன்னனாய் இருந்தும் பகவத் பக்தி இல்லாதவன் சம்சாரத்திலே உழல்கிறான் –
அவைஷ்ணவோ வேத வித்யோ வேத ஹீநச்ச வைஷ்ணவ -ஜ்யாயாம் ச மனயோர் வித்தி யஸ்ய பக்திஸ்சதா மயி -52-
வேதம் அறியாமல் இருந்தும் பக்தி உள்ளவன் -வேதம் அறிந்தும் பக்தி இல்லாதவனை விட உயர்ந்தவன் ஆகிறான் –
கிம் வேதஹீநச்ச விஷ்ணு பக்தி விவர்ஜித-சண்டாள பதித வ்ராத்ய புல்க சேப்யோ நிக்ருஷ்யதே -53-
வேதம் அறிந்தும் பக்தி இல்லாதவன் சண்டாளன் ஆவான் –
வேதேஷூ யஜ்ஜே ஷூ தபஸ் ஸூ சைவ யஜ்ஜேஸ்வரே மயி சைவா ப்ரியா ய–சண்டாள ஜன்மா ச ஹி கர்மனைவ புத்யாபி பாஹ்யோ பவநாதி ரிக்த -54-
வேதம் யாகம் தர்மம் ஈஸ்வரன் -வெறுப்பவர் சண்டாளன் ஆவான் –
அதீஷ்வ வேதான் மத்தஸ்தவம் அங்க உபாங்க சிராம்சி ச அர்த்த சாஸ்திரம் காம சாஸ்திரம் சில்ப சாஸ்திரம் சிகித்சகம் -55-
அனைத்தையும் பயில வேண்டும் என்பதே எண் ஆஞ்ஜை-
ஸ்ருஜஸ்வ வேத சப்தேப்யோ தேவா தீன்மத் பிரசாத -வர்ணாஸ்ரம விபாகம் ச தேஷாம் தர்மான் ப்ருதக் விதான் -56-
என் அனுக்ரஹத்தால் வேத சப்தங்களை கொண்டு ஸ்ருஷ்டிப்பாய் –
லோகாம்ச்சா ஸ்வர்க்க நரகவ் போகா நுச்சா வசாநபி –நாம ரூப விபாகம் ச தேஷாம் த்வம் கல்பயிஷ்யாமி -57-
அனைத்தையும் படைத்து பெயர் ரூபம் தருவாயாக –

ஸ்ரீ மஹேஸ்வர உவாச –
இதி ஏவம் உக்த்வா விஹகாதிரூடோ விதான் விதாத்ரே விதிவத் ப்ரதாய -ஸம்ஸதூயமா நச்ச துராநநேந தத்ர அந்தர் ஆஸீத் ஸஹஸா முகுந்த -58-
இப்படி கருடாரூடனாக உபதேசித்து அருளி -நான் முகனால் ஸ்துதிக்கப் பட்டபின் அங்கிருந்து முகுந்தன் மறைந்தான் –

இரண்டாம் அத்யாயம் சம்பூர்ணம் –

—————————-

மூன்றாம் அத்யாயம் –ஸ்ரீ ரெங்க விமானம் வெளிப்படுதல் –

ததா சசர்ஜ பூதாநி லோகாம்ச் சைவ சதுர்தச சத்ய லோகம் சமாதிஷ்டத் ஸ்வயம்பூர் புவநேஸ்வர -1-
சர்வேஸ்வரன் ஆணைப்படி அனைத்தையும் படைத்து சத்ய லோகமும் உண்டாக்கினான்
ச த்ருஷ்ட்வா வேத சப்தேஷூ தேவாதி நாம் கதாகதம் -கர்மணாபி போகேந ஷயம் ச மஹாதா நபி -2-
புண்யங்கள் அனுபவிக்க அனுபவிக்க கழியும் என்பதை உணர்ந்தான் –
ஐஸ்வர்யாணாம் ததாஸ் தைர்யம் அண்டாம் தர்வர்த்தி நாமபி -அலஷ்ய ஸ்வபதஸ் யாபி ஷயம் காலேந பூயஸா–3-
தன் பதவியும் கௌரவம் கூட அழியும் என்பதை அறிந்தான் –
ஷீரோதம கமத்தாம விஷ்ணோரத்புத கர்மண -தப பரம மாஸ்தாய தோஷ யாமாஸ மாதவம் -4-
திருப் பாற் கடலுக்கு சென்று தவம் இயற்றி மாதவனுக்கு மகிழ்வை உண்டாக்கினான் –
தத ப்ரசன்னோ பகவான் பிப்ராண கூர்ம விக்ரஹம் பிரசன்ன அஹமிதி ப்ராஹ ப்ராஹ்மணாம் சலிலே ஸ்திதே -5-
ஸ்ரீ கூர்மாவதாராமாக சேவை சாதித்து அருளினான் –
தம் அத்புத தர்மம் திருஷ்ட்வா வ்யாஜஹர சதுர் முக -ப்ரசன்னோ யதி மே தேவ ஸ்வரூபம் தர்சய ஸ்வமே -6-
தேவரீர் ஸ்வரூபத்தை காட்டி அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார் –
அத்ருஷ்ட பூர்வம் ஹி மாயா பரம் ரூபம் கதாசன-மத்ஸ்ய கூர்ம விஹங்கா நாம் த்ருஷ்டம் ரூபம் நாரஸ்வயோ-7-
மத்ஸ்ய கூர்ம வராஹ ஹயக்ரீவ ரூபங்களை கண்டு களித்தேன் -காணப் படாத உங்கள் உயர்ந்த ரூபம் காட்டி அருள வேணும் –
த்ரஷ்டும் இச்சாமி தே ரூபம் பரம் குஹ்யம் ஸநாதனம் ரூபம் அப்ராக்ருதம் திவ்யம் பரமம் வேத வேதிதம் -8-
வேதங்களில் அப்ராக்ருத திவ்ய ரூபம் சொல்லப் பட்டுள்ளது என்றான் –
ந சக்யம் த்வாத்ருஸைர் த்ரஷ்டும் அவதாரம் விநா ப்ரபோ சங்கல்பேநைவ ஸம்ஹர்த்தும் சக்த அஹமபி வைரிண-9-
அவதார காலங்களிலே விபவ ரூபங்களை காண இயலும் -சங்கல்பம் மூலம் சர்வ பாபங்களையும் அடியோடு போக்க வல்லவன் -என்றார் –
உபாஸ நார்த்தம் பக்தா நாம் ஸ்ருஜாம் யாத்மா நாம் ஆத்ம நா –சக்த அஹம் அபி தத்காலே ஸம்ஹர்த்தும் சர்வ வைரிண –10-
பக்தர்கள் உபாசிக்கவே அவதாரங்கள் -பிரதிபந்தகங்கள் அழிக்க சர்வ சக்தியுடன் அவதாரம் –
மத் பக்தா நாம் விநோ தார்த்தம் கரோமி விவிதா க்ரியா –ஈஷண த்யான சம்ஸ்பரஸை -மத்ஸ்ய கூர்ம விஹங்கமா -11-
பூஷ்ணந்தி ஸ்வான்ய மத்யானி ததாஹ மபி பத்மஜ-இதி தரிசயிதும் ப்ரஹ்மன் தேஷாம் ரூபம் ப்ரதர்ஸிதம் -12-
மத்ஸ்யம் -கடாக்ஷம் மூலமே ரக்ஷணம் /-கூர்மம் -எண்ணம் சங்கல்பம் மூலமே ரக்ஷணம் /-ஸ்பர்சம் மூலம் ரக்ஷணம் /-காட்டவே அவதாரங்கள் –
யோக க்ஷேமம் வஹிஷ்யாமி இதி ஏவம் அஸ்வம் ப்ரதர்ஸிதம் -புருஷஸ்ய ப்ரஸித்யர்த்தம் தர்சிதா புருஷாக்ருதி -13-
யோக ஷேமத்துக்காக ஹயக்ரீவர் அவதாரம் -புருஷத் தன்மை வெளிப்படுத்த புருஷ அவதாரம் –
யதி மே பரமம் ரூபம் த்ரஷ்டும் இச்சசி பத்மஜ -பூயஸ்த பஸ் சமாதிஷ்ட ஐபன் மந்த்ரமிம் மம -14-
நீ என் ரூபம் காண மந்த்ர ஜபம் -தபம் செய்வாய் -என்றான் –
நமோ நாராயணாயேதி நித்யம் ஓங்கார பூர்வகம் ஜபம் அஷ்டாக்ஷரம் மந்த்ரம் சத்ய சித்தம் அவாப்ஸ்யசி -15-
திரு அஷ்டாக்ஷர மந்தர ஜபம் மூலம் உன் விருப்பம் நிறைவேறப் பெறுவாய் –
நாநேந சதரூஸோ மந்த்ரோ வேத மந்த்ரேஷூ வித்யதே –சார அயம் சர்வ மந்த்ராணாம் மூல மந்த்ர ப்ரகீர்த்தித
ஜகத் காரணத்வம் ச ஸ்ருஷ்ட்டி ஸ்திதி லயே ஷூ ச ஹேதுத்வம் மோக்ஷ தத்வம் ச மந்தரே அஸ்மின் மம தர்சிதம்- -17-
த்ரிவித காரணத்வம் -ஸ்ருஷ்ட்டி ஸ்திதி லயம் காரணத்வம் -மோக்ஷ பிரதத்வம் எல்லாம் இந்த திரு அஷ்டாக்ஷர மந்த்ரம் சொல்லுமே –
உபாயத்வம் உபேயத்வம் சாத்யத்வம் சித்ததாம் அபி -மம சக்தி ஹி மந்த்ர அயம் தஸ்மாத் ப்ரியதமோ மம -18-
உபாயம் உபேயம் சாத்தியம் -சித்த சாத்தியம் சொல்வதால் இது எனக்கு பிரியதமம் –
ஸ்ருஜ்யத்வம் சேதனத்வம் ச ஸர்வத்ர பரதந்த்ரதாம் -சம்சாரம் அபவர்கம் ச சக்தி ஜீவஸ்ய மந்த்ர ராட் -19-
மந்த்ர ராஜா சக்ரவர்த்தி –
க்ரியதே அநேந மந்த்ரேண ஆத்மன பரமாத்மநி நிவேதனம் மயி ப்ரஹ்மன் மத்பக்தேஷூ ச சாஸ்வதம் -20-
இதைக் கொண்டே ஆத்ம சமர்ப்பணம் பக்தர்கள் என்னிடம் செய்கிறார்கள் –
பவ்மான் மநோ ரதான் ஸ்வர்க்க யான் முக்தி மப்யாதி துர்லபாம் சாதயிஷ்யந்தி அநேநைவ மூல மந்தரேண மாமகா-21-
திரு அஷ்டாக்ஷரம் அனைத்தையும் அளிக்கும் -முக்தியும் அளிக்கும் –
அநஷ்டாக்ஷர தத்வஜ்ஜை அதபஸ்விபி அவ்ரதை -துர்தச அஹம் ஜகத்தாத மத் பக்தி விமுகைரபி-22-
இதை அறியாதவர் -என்னிடம் பக்தி கொள்ளாதவர் -என் தர்சனம் இழப்பார்கள் –

ஸ்ரீ மஹேஸ்வர உவாச
இது உக்த்வா அந்தர்ததே ப்ரஹ்மன் அஸ்மாகம் பஸ்யத பித்து -துர்விபாவ்ய கதிர் வேதை கூர்ம ரூபீ ஜனார்த்தன -23-
இப்படி கூர்ம ரூபியான ஜனார்த்தனன் அருளிச் செய்து மறைந்தார் –
அந்தர்ஹிதே பகவதி ப்ரஹ்ம லோக பிதாமஹ -அஷ்டாக்ஷரேண மந்த்ரேண புநஸ்தேபி மஹத் தப -24-
திரு அஷ்டாக்ஷரம் ஜபித்து கடுமையான தவத்தில் ஆழ்ந்தான் –
தஸ்ய வர்ஷ சஹஸ்ராந்தே தப்யமா நஸ்ய வேதச –ஆவிர் ஆஸீத் மஹத்தாம ஸ்ரீ ரெங்கம் ஷீர சாகராத் -25-
ஆயிரம் ஆண்டு தபஸுக்கு பின்பு -ஸ்ரீ ரெங்கம் -என்னும் பெரிய கோயில் திருப் பாற் கடலில் இருந்து வெளிப்பட்டது –
தத் க்ஷணாத் சமத்ருஸ்யந்த வைகுண்ட புர வாஸின -ஸூ நந்த நந்த ப்ரமுகா சநந்த ச நகாதய-26-
ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள அனைவரும் காணப் பட்டனர் -ஸூநந்தர் நந்தர் சநகர் சநந்தர் போன்ற பலரும் காணப் பட்டனர் –
யுஷ் மதஸ் மத் ப்ரப்ருதயோ யே சாந்யே சத்யவாதிந -தேவ கந்தர்வ யஷாச்ச ருஷய சித்த சாரணா–27-
அதில் நாரதனாகிய நான் சிவனாகிய நீ-மற்றும் தேவர்கள் கந்தர்வர்கள் யக்ஷர்கள் ரிஷிகள் சித்தர்கள் சாரணர்களும் காணப் பட்டோம் –
உவாஹ தாம தத் திவ்யம் வேத மூர்த்தி விஹங்கராட் ஸ்வேச் சத்ரம் ததா ராஸ்ய மௌக்திகம் புஜகாதிப -28-
வேத மூர்த்தி பெரிய திருவடி ஸ்ரீ ரெங்க விமானம் எழுந்து அருள பண்ண -முத்துக்கள் பதித்த வெண் குடையை ஆதி சேஷன் பிடித்த படி வந்தான் –
விஷ்வக்ஸேநோ வேத்ர பாணி ப்ருஷ்டதஸ் தத சேவத-அபிதச் சந்த்ர ஸூர்யவ் ச வீஜாதே சாமர த்வயம் -29-
விஷ்வக் சேனர் -வேத்ர தண்டம் ஏந்தி விமான சேவை பண்ண சேவை -சூர்ய சந்திரர்கள் சாமரம் -வீசினர் –
தும்புரு பவதா சார்தம் கந்தர்வ அமர கின்னரா-அகா யன்ன ஸ்துவன் பேடுர வதந்தி ச குஹ்யகா -30-
தும்புரு- நாரதராகிய நீ – கந்தர்வர்கள் -இனிய இசை பாட தேவர்கள் கின்னர்கள் -ஸ்துதித்தனர் —
அஹம் இந்த்ரச்ச தேவாச்ச சித்தா ஸாத்யச்ச சாதகா –ஜிதந்த இதி சப்தேந ந பூரயாமாசி மாம் வரம் -31-
சிவனாகிய நான் -இந்திரன் தேவர்கள் சித்தர்கள் சாத்யர்கள் சாதகர்கள் அனைவரும் ஜிதந்தே -விஜயதே -கோஷமே எங்கும் பரவிற்று-
தேவ துந்துபயோ நேதுர் நந்ரு துச்ச அப்சரே கணா –முமுசு புஷப வ்ருஷடிச்ச புஷ்கலா வர்த்தகாதிபி-32-
துந்துபி வாத்யம் முழங்க -அப்சரஸ்கள் ஆட -புஸ்கலம் ஆவர்த்தகம் போன்ற மேகங்கள் மலர்களை பொழிந்தன –
ஆகதம் ரங்கதாம் இதி சுச்ருவேகா ஹலத்வநி –திவ்யம் விமானம் தம் த்ருஷ்ட்வா ஸ்வயம் வ்யக்த மஹார்த்திமத் –33-
எங்கும் ஸ்ரீ ரெங்கம் வந்ததே -என்ற கோஷம் எழுந்தது –
தேஜோ மயம் ஜகத் வ்யாபி ஸ்ரீ ரெங்கம் ப்ரணவாக்ருதம் -உத்தாய சம்ப்ரமா விஷ்டோ ஹ்ருஷ்ட புஷ்ட பிரஜாபதி -34-
தேஜஸ் மிக்கு -உலகு எங்கும் பரவ -நான்முகன் மகிழ்ச்சியில் திளைத்தான் –
பபாத சிரஸா பூமவ் சின்ன மூல இவ த்ரும-துஷ்டாவோத்தாய வதநைர் நமோ நம இதி ப்ரூவன் -35-
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து நான்கு முகங்களாலும் நமோ நம -உச்சரித்து ஸ்துதித்தான் –
ந்யபாத யத் புநர் தேஹம் ஹேம தண்டம் இவாவநவ் -சதுர்பிர் வதநைர் வதா சதுர் வேதைஸ் சமம் ஸ்துவன் -36-
சரீரம் தரையில் கிடத்தி வேதங்களை சரி சமமாக ஒரே சமயத்தில் நான்கு முகங்களால் ஓதினான்-
பத்தாஞ்சலிபுடோ பூத்வா த்ருஷ்டவான் அச்யுத ஆலயம் -இந்த்ரியாண் யஸ்ய சர்வாணி சரிதார்த்தாநி தத் க்ஷணாத் -37-
அழகிய மணவாளனின் ஸ்ரீ ரெங்க விமானம் சேவித்து அந்த நொடியிலே இந்திரியங்கள் அனைத்தும் பயன் பெற்றன –
அபவன் ஸ்வஸ்ய சேஷ்டாபி அச்யுத ஆலய தர்ச நாத் -தத ஸூ நந்தோ பகவத் தாசவர்ய சதுர் முகம் -38-
அனைவரும் விமானம் நமஸ்காரம் செய்தனர் -ஸூ நந்தர் என்ற பகவத் தாச உத்தமர் நான்முகனை பார்த்தார் –
உவாச தர்சயன் ரங்கம் வேத்ராணபி க்ருதாஞ்சலி -தாதரா லேகயை தத்வம் விஷ்ணோ ஆயதனம் மஹத் -ஸ்ரீ ரெங்கம் இதி விக்யாதம் பவதஸ்தபஸா பலம் -39-
உன் தாப்ஸின் பலனாக பெற்ற ஸ்ரீ ரெங்க விமானம் காண்பாய் -இது ஸ்ரீ மஹா விஷ்ணுவின் உயர்ந்த தனமாகும்
த்ரயக்ஷரம் ப்ரஹ்ம பரமம் சப்தாத்மைவ வ்யவஸ்திதம் -தஸ்ய ச ப்ரதிபாத்ய அயம் ஸேதேந்த ஸ்ரீ நிகேதன-40-
பிரணவ மந்த்ரம் அடங்கிய ஸ்ரீ விமானம் -ஸ்ரீயப்பதி கண் வளர்ந்து அருளுகிறார் –
சது ப்ரதக்ஷிணம் க்ருத்வா சதுர் திஷூ ப்ரணம்ய ச ப்ரவிஸ்யாந்த ரூபாஸ்வைநம் உபாஸ்யம் சர்வ தேஹி நாம் -41-
நான்கு முறை வலம் வந்து நான்கு திசைகளிலும் வணங்குவாய் -சர்வேஸ்வரனை உபாசிப்பாய் என்றார் –
யம் உபாஸ்ய விதாதர பூர்வே அபி பரமாம் கதி -ப்ராப்நுவன் சர்வ சக்ராத்ய தேவாச் சாந்யே விபச்சித -42-
இதற்கு முன்பு இருந்த நான் முகன் தேவர்கள் ருத்ரன் பலரும் ஸ்ரீ ரெங்க நாதனை உபாசனம் செய்தே உயர்ந்த கதி அடைந்தனர் -என்று கூறி முடித்தார் –

மூன்றாம் அத்யாயம் சம்பூர்ணம் –
—————————————-
அத்யாயம் -4-ஸ்ரீ ரெங்க விமானத்தை நான்முகன் ஸ்துதித்தல் –

இதிதம் ஆகரண்ய ஸூநந்த பாஷிதம் விநீத வேஷா விதிரேத்ய தாம தத் –ததர்ச விஸ்வம் சஸூரா ஸூரம் முநே சராசரம் தாமநி தத்ர வைஷ்ணவே-1-
நான்முகன் பணிவுடன் அருகில் வந்தான் -உலகம் தேவர்கள் அசுரர்கள் முனிவர்கள் அண்ட சராசரங்கள் அனைத்தையும் கண்டான் –
உபர்யஸ் தாச்ச திவம் மஹீம் ச மத்யே அந்தரிக்ஷம் புஜகேந்திர மந்த -த்வா ராந்திகே விஜயம் ஜெயம் ச பார்ஸ்வத்வயே விக்நபதிம் ச துர்க்காம் -2-
மேற்கு பக்கம் ஸ்வர்க்கம் -கீழ் பூ லோகம் -நடுவில் அந்தரிக்ஷம் -உள்ளே ஆதிசேஷன் -வாசலில் ஜய விஜயன் -இரண்டு பக்கமும் விநாயகர் துர்க்கையும் பார்த்தான் –
சரஸ்வதீம் சர்வ ஜகத் ப்ரஸூதிம் ஓங்கார ரூபம் சிகரே ததர்ச -த்ரயீம் ச வித்யாம் முகுடேஷூ தஸ்ய நாஸ முகே சர்வ ரஹஸ்ய ஜாதம் –3-
மேல் பகுதியில் சரஸ்வதி -கிரீடம் போன்ற பகுதியில் மூன்று வேதங்கள் -நாசிக் பகுதியில் உபநிஷத் -கண்டான் –
பாதேஷூ யஜ்ஞாத் பலகேஷூ சேஷ்டீச்ச தீச்ச சித்தேஷூ ஹவீம்ஷி குஷவ் -ததந்தராவை மருதோ வஷூம்ச்ச மாயா கிரீசா நிதராந்தசாபி -4-
யஞ்ஞ இஷ்டிகள் பாதங்களிலும் -அவிர்பாகம் வயிற்று பகுதியில் -விமானத்தில் மருதுகள் வஸூக்கள் பதினோரு ருத்ரர்கள் பார்த்தான் –
த்விஷ்டகம் ஆதித்ய கணம் க்ருஹாம்ச்ச நக்ஷத்ர தாராச் சா முநீம்சா சப்த இந்த்ராம் யமம் வருணம் யஷராஜம் ஹிதாசநம் ந்ருதீம் வாயுமீசம் -5-
சோமம் ச பர்ஜன்யம் அசோஷமேவ ததர்ச தத்ரைவ யதாவகாசம் -விமானம் அப்யேத்ய சதுர்ப் ப்ரதக்ஷிணம் சதுர் திசம் தஸ்ய க்ருத பிராமண -6-
பலரையும் கண்டான் -நான்கு முறை வலம் வந்து நான்கு திசைகளிலும் நின்று வணங்கினான் –
தத் அந்தர் ஆவிஸ்ய விதிர்த்த தர்ச தம் விபின்ன நீலாசல சந்நிகாசம் பிரசன்ன வக்த்ரம் நளிநாய தேஷணம் க்ருபாமயம் சாந்தி நிகேத ரூபிணம்-7-
ஸ்ரீ ரெங்க நாதனை உள்ளே சேவித்தான் -நீல மணி தேஜஸ் -தாமரைக் கண்கள் -சிரித்த திரு முகம் -திருமார்பில் கருணையே வடிவான ஸ்ரீ ரெங்க நாச்சியார் –
கிரீட கேயூரக மகர குண்டலம் ப்ரலம்ப முக்தாமணி ஹார பூஷிதம் -விசால வக்ஷஸ்தல ஸோபி கௌஸ்துபம் ச்ரியா ச தேவயாத்யுஷி தோரூ வக்ஷஸம் -8-
திவ்ய ஆபரணங்களைக் கண்டான் –
ப்ரதப்த சாமீகர சாருவாஸஸம் ஸூ மேகலம் நூபுர ஸோபி தாங்க்ரிகம்-ஸூவர்து நிஜாத ம்ருணாள பாண்டுரம் ததாந மச்சச்வி யஞ்ஞா ஸூ த்ரகம் –9-
திருப் பீதாம்பரம்-திரு நூபுரம்-திரு யஞ்ஞா ஸூத்ரம் -இவற்றையும் கண்டான் –
புஜோபதாநாம் ப்ரஸ்ரு தான்ய ஹஸ்தம் நி குஞ்சி தோத்தாநிதி பாத யுக்மம் -ஸூ தீர்க்க முர்வம் சமுதக்ர வேஷம் புஜங்க தல்பம் புருஷம் புராணம் -10-
திருத் தோள்கள் -திருவடி -திரு நாசி -திருப் பீதாம்பரம் -ஆதி சேஷ பர்யங்கம் -புராதான ஸ்ரீ ரெங்க நாதரை சேவித்தான் –
ஸ்வ தேஜஸா பூரித விஸ்வகோசம் நிஜாஞ்ஞயா ஸ்தாபித விஸ்வ சேஷ்டம் -ப்ரணம்ய துஷ்டாவ விதிர் முகுந்தம் த்ரைய்யர்த்த கர்ப்பைர் விசநைஸ் த்ரயீசம் -11-
வேத நாயகனை ஸ்தோத்திரங்கள் மூலம் ஸ்துதிக்கத் தொடங்கினான் –
நான் முகன் ஸ்ரீ ரெங்கநாதனை ஸ்துதித்தல்
நமோ நமஸ் தேஸ்து சஹஸ்ர மூர்த்தயே சஹஸ்ர பாதாஷி சிரோரு பாஹவே-சஹஸ்ர நாமன் சத சப்த தந்தோ சஹஸ்ர கோட்யண்ட யுகாதி வாசிநே -12-
நமஸ் ஸக்ருத் தேஸ்து நமோ த்வி ரஸ்து நமஸ் த்ரிரஸ் த்வீச நமஸ் சதஸ்தே -நமஸ் ததா பும் ஸக்ருத் வோத சேச நமஸ் ததா ஸஹஸா நித்யமாத்யா -13-
எப்போதும் நமஸ்காரங்கள் –
நமோஸ்து நித்யம் ஸதக்ருதவ ஈஸதே சஹஸ்ர க்ருத்வோ பஹு சச்ச பூமன் – நமோஸ்து ஹி ந ப்ரஸீத நமோஸ் த்ரிலோகாதிப லோக நாத -14-
ப்ரஸீத தேவேச ஜெகன் நிவாஸ ப்ரஸீத லஷ்மீ நிலயாதி தேவ -ப்ரஸீத நாராயண ரங்க நாத ப்ரஸீத விஸ்வாதிக விஸ்வ மூர்த்தே -15-
ஜிதந்தே முகுந்த ப்ரபந்ந ஆர்த்தி ஹரின் ஜிதந்தே ஜெகன் நாத கோவிந்தம் தேவ -ஜிதந்தே ஸ்ரீய காந்தம் ரங்கேச விஷ்ணோ ஜிதந்தே ஹரே வாஸூ தேவாதி தேவ -16-
ப்ரஹ்மா ந நம் ராஜகமேவ பாஹு ஊரூ ததா விட் சரணவ் ச சூத்ர -வர்ணாஸ்ரம ஆசார விதி த்வமேவ யஞ்ஞ பரமம் பதம் ச -17-
திருமுகத்தில் இருந்து அந்தணர்கள் -தோள்களில் ஷத்ரியர்கள் -தொடைகளில் வைசியர்கள் -திருவடிகளில் இருந்து சூத்திரர்கள் -நீயே அனைத்தும் –
அக்னி தவாஸ்யம் வதனம் மஹேந்த்ரச் சந்த்ரச்ச ஸூ ர்யச்ச ததாஷிணீ த்வே -ப்ராணாச்ச பாயுச் சரணவ் தரித்ரீ நாபிச்ச கம் த்யவ் சிரசை பிரதிஷ்டா -18-
திரு முகமே அக்னி /திருவாய் இந்திரன் / சந்த்ர சூர்யர் திருக் கண்கள் /பிராணன் வாயு -பூமி திருவடி –
அந்தரிக்ஷம் இடுப்பு / திருத் தலை ஸ்வர்க்கம் /-இவற்றில் இருந்து தோன்றின என்றுமாம் –
ஸ்ரோத்ரி திசாஸ்தே வருணச்ச மேன் க்ரஹீ ஸ்ரீச்ச பத்நயவ் ஹ்ருதயம் ச காம -அஹச்ச ராத்ரிச்ச தவைவ பார்ச்வே அங்காநி வேதாஸ் ஸ்வயமந்தராத்மா -19-
வேதாம் ஸ்ததாங்காநி ச சாங்க்ய யோகவ் தர்மாணி சாஸ்த்ராணி ச பஞ்சராத்ரம் -ஆஞ்ஞா தவ ஏவ ஆகமஜத மன்யோ வேதாந்த வேத்ய புருஷஸ் த்வ மேக -20-
வேத வேதங்கள் நின் ஆஞ்ஜை -வேதைகி கம்யன் –
தவ பிரசாத அஹம் மஹிந்த்ர தல்பக்ரோதச்ச ருத்ரஸ்தவ விஸ்வ யோன-நான்யத் த்வதஸ் தீஹ சராத்மந் நாராயண த்வம் ந பரம் த்வதஸ்தி –21-
வாயுஸ் ஸூர்யச் சந்த்ரமா பாகவச்ச பீதாஸ் த்வத்தோ யாந்தி நித்யம் ப்ரஜாஸி -ம்ருத்யுர் மர்த்யேஷ் வந்த காலே ச விஷ்ணோ பூயிஷ்டந்தே நம உக்திம் விதேம-22-
உதாம்ருதத் வஸ்ய பரிஸ் த்வமேவ த்வமேவ ம்ருத்யுஸ் சத சத்த்வமேவ — தவைவ லீலா விதத பிரபஞ்ச ப்ரஸீத பூயோ பகவன் ப்ரஸீத –23-
பிரண தோஸ்மி ஜெகன் நாதம் அஹம் அக்ஷரம் அவ்யயம் அவ்ருத்தம் அபரிணாஹம் அசந்தம் சந்தம் அச்யுதம் –24
சேதநாநாம் ச நித்யாநாம் பஹுநாம் கர்ம வர்த்தி நாம் -ஏகோ வசீ சேதனச்ச நித்யஸ்த்வம் சர்வ காமத -25-
நம ஸ்ரீ ரெங்க நாதாய நம ஸ்ரீ ரெங்க சாயிநே நம ஸ்ரீ ரெங்க தேவாய தே நம ஸ்ரீ நிவாஸாய தே நம-26-
ஓம் நமோ பகவதே துப்யம் வாஸூ தேவாய தே நம -சங்கர்ஷணாய ப்ரத்யும்னாய அநிருத்தாய நம –27
புருஷாய நமஸ் துப்யம் அச்யுதாய பேராய ச -வாஸூ தேவாய தாராய நம ஸ்ரீ ரெங்க ஸாயினே -28-
கேசவாய நமஸ் தேஸ்து நமோ நாராயணாய ச -மாதவையா நமஸ் துப்யம் கோவிந்தாய நமோ நம -29-
ஓம் நமோ விஷ்ணவே தேவ மது ஸூதன தே நம -த்ரி விக்ரம நமஸ் துப்யம் நமஸ்தே வாமநாய ச-30-
ஸ்ரீ தராய நமோ நித்யம் ஹ்ருஷீகேச நமோஸ்து தே நமஸ்தே பத்ம நாபாய நமோ தாமோதராய ச -31-
மத்ஸ்ய கூர்ம வராஹாய ஹம்சா அஸ்வசிரஸே நம -நமோஸ்து ஜாமதக்நயாய தத்தாய கபிலாய ச -32-
வேத வ்யாஸாய புத்தாய நாரஸிம்ஹாய தே நம -ராம லஷ்மண சத்ருக்ந பரதாத்மன் நமோஸ்து தே -33-
கிருஷ்ணாய பல பத்ராய நமஸ் ஸாம்பாய கல்கிநே -அனந்த ஆனந்த சயன புராண புருஷோத்தம -ரங்க நாத ஜெகந்நாத நாத துப்யம் நமோ நம -34-
ஸ்ரீ மஹேஸ்வர உவாச
இதி ஸ்தோத்ர அவசா நேந ப்ரஹ்மாணாம் ப்ராஹ்மணஸ் பதி–ஆ மந்த்ர்ய மேக கம்பீரம் இதம் வசனம் அப்ரவீத் -35-
இப்படியாக நான்முகன் தனது பதியாகிய நாராயணனைக் குறித்து ஸ்துதித்து முடித்தான் –
இதைக் கேட்ட ஸ்ரீ ரெங்க நாதன் மேகம் போன்ற கம்பீரம் கொண்ட வாக்யத்தால் உரைக்கத் தொடங்கினான் —

ஸ்ரீ பகவான் உவாச
தபஸா துஷ்டோஸ்மி ஸ்தோத்ரேண ச விசேஷத -பிரபஞ்ச ஸ்ருஷ்டி வைச்சித்யாத் ப்ரீதோஹம் பூர்வமேவதே -36-
யச் சகர்த்தாங்க மத் ஸ்தோத்ரம் மத் கதாப்யுத யாங்கிதம்-யத்வா தபசி தே நிஷ்டா ச ஏவ மத் அனுக்ரஹ -37-
ஸ்தோத்ரேண த்வத் ப்ரணீதேந யோ மாம் ஸ்தவ்தி தேந தேந தஸ்யாஹம் சம்ப்ரஸீதமி சர்வ காம பலப்ரத -38-
இந்த ஸ்துதியை தினம் பாராயணம் செய்பவருக்கு என் முழுமையான கடாக்ஷம் அருளி விரும்பும் அனைத்தையும் அவனுக்கு அளித்து அருளுகிறேன் –
தர்சிதம் மே பரம் ரூபம் தவாஸ்ய தபஸ பலம் -கிம் அந்யத் இச்சசி ப்ரஹ்மன் தத் சர்வம் ச்ருணு சாம்பிரதம் -39-
தவத்தின் பலமாகவே உனக்கு சேவை சாதித்தேன் -வேறே உன் அபீஷ்டங்கள் என்ன –என்று நான் முகன் இடம் கேட்டார் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-முதல் அத்யாயம் -ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார்–

May 17, 2017

ஸ்ரீ லீலா ஸூகாச்சார்யார் என்ற பெயர் கொண்ட வில்வ மங்களத்து ஸ்வாமி -பில்வ மங்கள தாகூர் -என்று வட இந்தியாவில் -பிரபலம் -அருளிச் செய்தது –
கராவிந்தம் -ஸ்ரீ பாலா முகுந்த அஷ்டகம் அருளிச் செய்தவரும் இவரே
ஸ்ரீ குருவாயூரப்பன் மேல் ஆழ்ந்த பக்தி கொண்டவர் -பிரத்யக்ஷமாக சேவை சாதித்து அருளினான் –
மூன்று அத்தியாயங்கள் -110-/-109-/-108-/ ஸ்லோகங்கள் கொண்ட மூன்றும் –

சிந்தாமணி ஜெயதி ஸோம கிரிர் குருர் மே
சிக்க்ஷா குருஷா பகவான் சிகி பிஞ்சு மௌலி
யத் பத கல்ப தரு பல்லவ சேகரேஷூ
லீலா ஸ்வயம்வர ரசம் லபதே ஜெயஸ்ரீ –1-

சிந்தாமணி போன்ற ஆச்சார்யார்க்கு மங்களம் -மயில் பீலி அணிந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மங்களம் -கற்பக மர இலைகள் போல வேண்டியது
எல்லாம் அருளும் திருவடிகளுக்கு மங்களம் -விஷய ஸ்ரீ லஷ்மி ஸ்வயம்வரத்தில் கொள்ளும் ஸ்வாமி அன்றோ

அஸ்தி ஸ்வஸ்தருணி கரக்ர விகலால் கல்ப ப்ரசூனப்லுதம்
வஸ்து பிரஸ்துத வேணு நாத லஹரி நிர்வாண நிர்வ்யாகுலம்
ஸ்ரஸ்தா ஸ்ரஸ்தா நிருத்தநீ விவிலஸத் கோபீ சஹஸ்ர வ்ருதம்
ஹஸ்த ந்யஸ்த நதப வர்க்க மஹிலோம் தரம் கிசோரக்ருதி –2-

பால கிருஷ்ண லீலைகள் -பழைய புராணங்கள் இதிகாசங்கள் -கோபிகள் பலரும் மகிழும் படி -பல லீலைகளை பேசுமே
இவற்றின் யாதாம்யா ஞானம் ஒன்றே மோக்ஷம் அளிக்க வல்லவை —

சதுர் ஐக்ய நிதான சீம சபல பங்கச்சத மந்தாரம்
லாவண்ய அம்ருத வீசி லலித த்ருசம் லட்சுமி கடாக்ஷ த்ருதம்
காளிந்தீ புலி நங்கண ப்ராணயினாம் காம வதரங்குரம்
பாலம் நீல மமி வயம் மதுரிமா ஸ்வ ராஜ்ய மாரத்நும –3-

நீல மேக ஸ்யாமளன் -சர்வஞ்ஞன் -ஸ்ரீ லஷ்மீ வல்லபன் -யமுனை ஆற்றில் லீலைகள் பல செய்பவன் -சாஷாத் மன்மதன் -மன்மதனை பயந்தவன்

பர்கோத்தம்ச விலாஸி குந்தலபாரம் மாதுர்ய மேகனானாம்
பிரான்மீலான யவ்வனம் பிரவிலாசத் வேணு ப்ரணத அம்ருதம்
ஆபீன ஸ்தான குத்மலபிரபிதோ கோபிபிர் ஆராதிதம்
ஜ்யோதிஷ்ஷேதசி நஸ் ஷகஸ்மி ஜகதா மேகாபிரமத்புதம் –4–

ஸ்ரீ கிருஷ்ணன் திரு முகம் தேஜஸ் -இளைய பருவம் – வேணு கானம் -கோபீ கூட்டம் சூழ்ந்த பால கிருஷ்ணன்
-மயில் பீலி அணிந்த திருக் கேச தேஜஸால் என் மனஸ் தெளிந்ததே –

மதுர தர ஸ்மிதம்ருத விமகத முகாம்புருகம்
மத ஷிகி பிஞ்ச லாஞ்சித மனோஜின கச்ச பிரசயம்
விஷய விஷாமிஷா க்ராசன க்ரத்னு நிசேதஸி மே
விபுலா விலோசனம் கிமபி தாம சகஸ்து சிரம் —5-

தாமரைக் கண்ணன் -மந்த ஸ்மிதம் -கற்றைத் துழாய் முடிக் கோல கண்ண பிரான் மயி பீலி சூடி -கட் கிலி-சகல ஜன நயன
விஷயகதன் -ஆவதற்காகவே திருவவதரித்து -நம் திரு உள்ளம் விளங்க உள்ளான் –

முகுளே மனன நயன அம்புஜம் விபோ-முரளி நினைத்த மகரந்த நிர்ப்பரம்
முகுராய மண ம்ருது கண்ட மண்டலம் முக பங்கஜம் மனசி மே விர்ஜும்பதம் –6-

தாமரை காடு -தாமரை கண்கள் -தேன் பிரவாகம் -வேணு நாத இன்பம் -தேஜோ கபாலம் -அடியேன் மனம் வந்து நிறைந்தனவே-

கமனீய கிசோர முக மூர்தே-காலா வேணு க்வானித த்ருஹன் அனந்த்தோ
மம வாசி விர்ஜும்பதம் முராரே -மம துரிம்ன கனிகாபி காபி காபி –7-

மனசை கொள்ளை கொள்ளும் பாலா கிருஷ்ணன் -வேணு நாத ஒலி இன்பமத்தாலே ஆக்கப்பட்ட திரு முகமோ -அதில் லேசம் என் வாக்கில் அருள வேண்டும் –

மத ஷிகந்தி ஷிகாண்ட விபூஷணம் -மதன மந்த முக்த முகாம்புஜம்
வ்ரஜ வதூ நயன சால வஞ்சிதம் விஜயதாம் மம வாங் மய ஜீவிதம் –8-

மயில் பீலி அணிந்த -தாமரை முகத்தோன் -கோபீ ஸ்திரீகளை மயக்கி யவற்றை எனக்கு காட்டி பாட வைத்தான் -பல்லாண்டு –

பல்ல வர்ண பாணி சங்கி வேணு ரவ குலம் புல்ல படல படலீ பரிவதி பாத சரௌருஹம்
உல்ல சன்மதுரா தர த்யுதி மஞ்சரி சரசானாம் வல்லவீ குசகும்ப குங்கும பங்கிலம் ப்ரபும் ஆஸ்ரயே–9-

கோபிகள் கொங்கை குங்குமத்தால் அலங்க்ருதன் -சிவந்த புது இலை வண்ண திருக் கரத்தில் புல்லாங்குழல்
அப்போது அலர்ந்த தாமரை திருவடிகள் -அழகிய திருமுகம் -ஸ்வாமி பால கிருஷ்ணனை சரண் அடைகிறேன் –

அபங்க ரேகபி ரபங்கராபி -ரனங்க லீலா ரஸ ரஞ்சிஹபி
அணு க்ஷணம் வல்லவ ஸுந்தரீபி-ரப்யர்ச்சிய மானம் விபும் ஆஸ்ரயம–10-

அணு க்ஷணமும் விஸ்லேஷம் இல்லாமல் கோபிகள் தங்களை மறந்து உன்னிடமே ஆழ்ந்து -பக்தி ரசம் மிக்கு உள்ள
சேஷ்டிதங்களை நினைத்தே உள்ளனர் -அந்த பாலா கிருஷ்ணனை சரண் அடைகிறேன் –

ஹ்ருதயே மம ஹ்ருதயே விப்ரமானாம் -ஹ்ருதயம் ஹர்ஷ விசால லோல நேத்ரம்
தருணம் வ்ருஜ பால ஸுந்தரீனாம்-தரலம் கிஞ்சன தாம சந்நிததாம்–11-

பால கிருஷ்ணன் உடைய கடாக்ஷ வீக்ஷணத்தால்-அடியேனுடைய ஹிருதயம் ஹர்ஷ வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்தது –
அவனும் நிரவதிக ஆனந்த மயமாக இருப்பதை கண்ட கோபிகளும் ஹர்ஷ வெள்ளத்தில் ஆழ்ந்து இருந்தார்கள் –

நிகில புவன லஷ்மி நித்ய லீலஸ் பதாப்யம் கமல விபீன வீதி கர்வ சர்வம் கஷாப்யம்
ப்ரணமத அபய தான ப்ரவ்திகதோ ததப்யாம் கிமபி வகது சேத கிருஷ்ண பாத அம்புஜாப்யம் –12-

திருவடித் தாமரைகள் -தாமரைகள் கர்வத்தை அடக்கி -தன்னை சுமக்கப் பண்ணும் -ஸ்ரீ லஷ்மி உடன் -மிதுனமாக இருந்து ஸமஸ்த லீலாவிபூதியை ரஷித்து அருளும் –
சரணாகதர்களை ரஷிப்பதில் தீக்ஷை கொண்டுள்ள திருவடித் தாமரைகளை அடியேன் சென்னியின் மேலே வைத்து அருளுகிறான்-

ப்ரணய பரிணாதாப்யம் ப்ரபவலம் பனப்யாம் -ப்ரதி பட லலிதப்யம் பிரத்யகம் நூதனாப்யாம் –
ப்ரதி முஹு ரதிகப்யம் பிரஸ்னு வல்லோசனப்யாம் -பிரபுவது ஹ்ருதயே ந பிராண நாத கிசோர—13

மெய்யடியார் மேல் அன்பு மிக்கவன் -அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதன் -பக்தி வளர்ப்பவன் –அபீஷ்ட வரதன்-
திருக் கண்களில் காதல் ரசம் வழியும் பாக்க கிருஷ்ணன் மணம் நிறைந்து உள்ளான் –

மதுரா வரிதி மதந்த தரங்க பங்கீ-சிருங்கார சங்களித ஸீத கிசோர வேஷம்
ஆமந்தஹாஸ லலிதனன் சந்திர பிம்ப -மாநந்த சம்ப்லவ மனுப்லவதம் மநோ மே . 1-14

ஆனந்த சாகர அலைகள் போன்ற மால் மிக்கவன் -திருவடிகளே ஆனந்த வ்ருக்ஷம் விளைவிக்கும் நிலம் –
குளிர்ந்த பால சந்திரன் போன்ற மந்தஹாசம் மிக்க பாலா கிருஷ்ணன் திவ்ய ரூபம் –

அவ்யஜ மஞ்சுளா முகம்புஜ முஃதா பாவை -ரஸ்வதியமான நிஜ வேணு வினோத நாதம்
ஆக்ரீடித மருந பத சரோருஹாப்ய – மர்த்ரே மதீய ஹ்ருதயே பூவர்த்ர மோஜ . 1-15

தாமரை திருமுகத்தான் -முக்த பாவத்துடன் ஆத்மாவை ஈர்க்கும் மதுர வேணு நாதம் அவனுக்கும் இன்பம் பயக்கும் –
தாமரை திருவடிகளால் அதற்கு ஏற்ப நாட்டியம் ஆடும் கோலத்துடன் என் இருதயத்தில் இருந்து ஆசை வெள்ளத்தில் மூழ்விக்கிறான்-

மணி நூபுர வாசலம் –வந்தே தச் சரணம் விபோ
லலிதானி யதியானி -லக்ஷ்மணி வ்ரஜ வீதிஷு .—-1–16-

மணிகள் பொருந்திய நூபுரம் அணிந்த திருவடிகள் உடன் விராஜா திரு வீதிகளில் விளையாடி
நடந்து இலச்சினை பட வைத்த பால கிருஷ்ணனை வணங்குவேன்

மம சேதஸி சுப்ஹுரது வல்லவீ விபோ–மணி நூபுர பிரணயி மஞ்சு சிஞ்சிதம்
கமல வனே சர களிந்த கன்யகா -கால ஹம்ஸ கண்ட கால கூஜித த்ருதம் –1–17-

கோபீ வல்லவன் -மணிகள் பொருத்திய நூபுரம் அணிந்த திருவடிகள் -யமுனா தீரத்தில் தாமரைக் காடுகளையும் –
நாரைகள் நீந்திக் கொண்டு அமுத கீதம் போல கூவியும் இருப்பதைக் காட்டுவித்து என் உள்ளம் குளிர வைக்கிறான்-

தருணருண கருணா மய விபுலாயதா நயனம்-கமல குசா களஸீ பார புலகீ க்ருத ஹ்ருதயம்
முரளீ ரவா தரளி க்ருத முனி மனச நளினம் -மம கேலதி மம சேதஸி மதுரதர மாம்ருதம் — 1-18

காரியவாகி புடை பெயர்ந்து மிளிர்ந்து செவ்வரியோடிய அப்பெரியவாய திருக் கண்கள் –அல்லி மாதர் புல்கிய திரு மார்வன் –
ரிஷிகளின் மனங்களையும் ஈர்க்கும் திருக் குழல் ஓசை -இவை அனைத்துடன் என்னுள்ளம் நிறைந்து உள்ளான் –

ஆமுஃதா மர்தன நயனம்புஜா சம்ப்ய மன –ஹர்ஷ குல வ்ரஜ வதூ மதுரான் அனந்தோ
ஆராப்த வேணு ரவமதி கிசோர முர்தே-ரவிர்பவதி மம சேதஸி கேபி பாவா . 1-19

முக்த திவ்ய ரூபன் -கருணை பொழியும் திருக் கண்கள் கொண்டு சிறு சிறிதே விழித்து-அநந்ய பக்தர்களான –
கோபீ வல்லபன் -வேணு நாதம் -கொண்டு அடியேனையும் அநந்யார்ஹன் ஆக்கி அருளுகிறான் –

கலக வனித கங்கணம் – கர நிருத்த பீதாம்பரம் — க்ரம ப்ரஸ்ருத குந்தளம் -களித பர்ஹ பூஷம் விபோ —
புன ப்ரஸ்ருத சபல பிரணாயினீ புஜா யந்த்ரிதம்- மம ஸ்புரது மனசே மதன கேலி சய்யோஸ்திதம் -1–20-

திருக்கைகளில் வளையல் ஓசைகள் -திருவரையில் சாத்தின பீதாம்பரம் நழுவ -திருக் குழல் கற்றையில் சாத்தியுள்ள
மயில் பீலிகள் அவிழ்ந்து விழ-அல்லி மாதர் புல்க நின்ற திரு மார்பன் -சேஷ்டிதங்கள் அடியேன் மனம் நிறைந்து மகிழ்விக்கின்றன

ஸ்தோக ஸ்திக நிருத்யா மன மிருதுளா பிரஸ்யந்தீ மந்த ஸ்மிதம் -ப்ரோமோல் பேத நிர்கல பிரஸ்ருமர ப்ரவ்யக்த ரோமோல்கமம்
ஸ்ரோத்ரு ஸ்ரோத்ர மநோஹர வ்ரஜ வதூ லீலாமிதோ ஜல்பிதம் -மித்யா ஸ்வாப முபஸ்மாஹீ பகவத கிரீட நிமீல த்ருஸ — 1–21-

உறங்குவான் போலே யோகு செய்து இருக்க -வ்ரஜா கோபிகள் இவன் உடன் செய்த சல்லாபங்களை பேச -அவற்றைக் கேட்டு –
மந்த ஸ்மிதம் அடக்கி வைக்க முயன்று முடியாமல் -மேலும் மேலும் அவற்றை கேட்க ஆசை கொண்டு மயிர்க் கூச்சு எறிந்து இருக்கும்
திவ்ய ரூபம் அடியேன் ஹிருதயத்துக்குள் என்றும் நித்தியமாக இருக்கட்டும் –

விசித்திர பதரங்குர சாலி பாலா -ஸ்தநாந்தரம் மௌனி மனோந்தரம் வா —
அபாஸ்ய வ்ருந்த வன பதபஸ்யா–முபாஸ்ய மான்யம் ந விலோக்யமா . 1-22

கைராசி மிக்க கோபிகள் திரு முலைத் தடங்களிலும் சாத்விக முனிகள் ஹிருதயத்திலும்-
ஸ்ரீ பிருந்தாவன மர நிழல்களிலும் மட்டுமே தானே இவனைக் காண முடியும் –

சரிதம் ஸம்ருதை ரம்ருதய மாநை-ஆராத்மய மனைர்ர் முரளி நினதை
முர்தபிஷிக்தம் மதுர க்ருதீனம்-பாலம் கதா நாம விலோக்யிஷ்யே–1–23-

அமுத வெள்ளம் பிரவஹிக்கும் -திருமுக விலாசம் -திருப் புல்லாங்குழல் நாதம்-இவற்றைக் கொண்டே
அடியேனை அநந்யார்ஹம் ஆக்கி எழுதிக் கொண்டவனை என்று நேராக காண்பேன் –

சிசிரீ குருதே கதா நுனா -சிகி பிஞ்ச ஆபரண சிசுர் த்ருசோ-
யுகளம் விகளான் மது திரவ -ஸ்மித முத்ர ம்ருதுநா முகேந்துநா —1–24–

பாலா கிருஷ்ணன் பால்யத்துக்கு ஏற்ப திருமுடியில் மயில் பீலி தரித்து -சந்த்ரகாந்தமான திருமுகத்தில் இருந்து
அருள் வெள்ளம் வழியுமே-அவனை அடைந்து நிரவதிக ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வது என்றோ –

காருண்ய கர்பூர கடாக்ஷ நிரீக்ஷணேன –தருண்ய சம்வலித சைஸவ வைபாவேந –
அபுஷ்ணத புவனா மத்புத விப்ரமேன -ஸ்ரீ கிருஷ்ண சந்திரா சிசிரீ குரு லோசனம் மே -1–25-

சந்த்ரஹாச திருமுகம் -கருணை பொழியும் திருக் கண்கள் கடாக்ஷம் -யுவாகுமாரன் -சேஷ்டிதங்களைக் கொண்டே
அனைத்து உலகையும் ஆச்சர்யமாக ஆள்பவன் -அடியேனை கடாக்ஷித்து அருள வேண்டும் –

கதா வா காளிந்தீ குவளைய தள ஷ்யாமளா தர -கடாக்ஷ லக்ஷ்யந்தே கிம் அபி கருணா வீசி நிச்சித –
கதா வா கந்தர்ப்ப ப்ரதி பட ஜட சந்திர ஷிஷிரா -கமப்யந்த ஸ்தோஷம் ததாதி முரளீ கேளி நிநாத-1–26-

யமுனை நீரில் மலர்ந்த நீல நிற குவளையம் பூ போன்ற குளிர்ந்த திருக் கண்களால் குளிர்ந்த கடாக்ஷ அம்ருத மழையில் என்று நனைவேன் –
ஜடையில் பிறைச்சந்திரன் சூடிய ருத்ரன் உறு துயர் களைந்த தேவன் அன்றோ நீ -உன் வேணு காண அம்ருத மழையில் அமிழும் பாக்யம் என்று எனக்கு கிட்டும் –

அதி ரம லோகித மர்த்ர ஜல்பிதம் -கதஞ்ச கம்பீர விலாச மந்தரம்
அமந்த மலிங்கித மகுலோன்மத -ஸ்மிதம் சா தே நாத வதந்தி கோபிகா –1–27-

கோபிகள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர் -நம் ஸ்வாமி உடைய கடாக்ஷத்தின் குளிர்த்தி என்னே -கம்பீர விலாச திருமேனி என்னே –
அம்ருதக் கடலில் ஆழ்த்தும் அவன் முக்த பேச்சுக்கள் என்னே -அவனது மந்த ஸ்மிதம் அனைத்து உலகோரையும் மயக்கும் திரள் என்னே –
இப்படி அவன் காட்டிக் கொடுக்கக் கண்டு அருளிச் செய்கிறார் –

அஸ்தோ கஸ்மித்ச பரமய தயா தக்ஷம் -நிஸ் சேஷா ஸ்தானும் ருதிதம் வ்ருஜங்க நபி —
நிஸ் சேம மஸ்தபகித நீல காந்தி தரம் -திருஷ்யசம் திரிபுவன சுந்தரம் மஹஸ்தே –1–28-

மூன்று உலகிலும் அழகான திருமுக காந்தி -சொல்லும் பரம் அன்றே -கோபிகள் கொங்கை மேல் வைத்துக் கிடக்கும் மலர் மார்பன் –
அவனது நீல மேக சியாமளா வீச்சு எங்கும் பரவி உள்ளதே-என்று காண்பன் அடியேன் –

மயி பிரசாதம் மதுரை கடாக்ஷை- ரவம்சீ நின நாதனுசரைர் விதேஹி –
த்வயி ப்ரசன்னே கிமிகப்ப ரைரட்ன-ஸ்த்வயை ப்ரசன்னே கிமிக பரைர் ந -1–29-

உனது மதுரமான கடாக்ஷம்-வேணு கானம் -இவற்றால் என்னை யுன் சொத்தாக கொண்டு அருள வேண்டும் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் வேண்டேன் —
நீ அருளா விடில் வேறு யார் அருளி என்ன பயன் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் –

நிபத முஃதா அஞ்சலி ரேஷ யாசே -நீர் அந்தர தைந்யோன்நேத முஃதா கண்டம் –
தயம்புதே தேவா பவத் கடாக்ஷ -தக்ஷிண்ய லேசேன ஸக்ருன் நிஷிஞ்சா –1–30-

கருணைக் கடலே -அஞ்சலி முகமாக நீசனான அடியேன் வேண்டிக் கொள்கிறேன் –
உன்னுடைய கருணை மிக்க கடாக்ஷத்தால் அடியேனை ஆள் கொண்டு அருள வேண்டும் –

பிஞ்ச வத்கம்ச ரசனோ சித்த கேச பாச–,பீனஸ்த்தநீ நயன பங்கஜா பூஜநீயே,
சந்திரரவிந்த விஜயோதயத வக்த்ர பிம்பே –சாபல்ய மேதி நயனன் தவே சைஸவே ந — 1-31

திருக் குழல் கற்றையில் மயில் பீலி அணிந்து –தாமரை கண்கள் கொண்ட கோபிமார் உன்னை விட்டு பிரியாமல் இருக்க –
உனது திருமுகம் தாமரை சந்திரன் இவற்றை வென்று உள்ளதே -பால கிருஷ்ணனாக உன்னை காண ஆசை மிக்கு உள்ளேன் –

த்வ சைசைவம் திரிபுவன த்புதா மித்யா வைமி–யச்ச பலஞ்ச மம வகே விவத கம்யம்
தத் கிம் கரோமி விரனன் முரளி விலாச -முக்தாம் முகம்புஜா முதீக்க்ஷிது மீக்ஷணப்யாம்–1–32-

பால கிருஷ்ண திவ்ய ரூபமே அனைத்திலும் அழகானது -நீ கொடுத்த இந்த ஞானத்தினால் அடியேன் உன்னை காண துடிக்கிறேன் –
திருப் புல்லாங்குழலும் திருக் கையுமாக சேர்த்தியையும் உன் தாமரை திரு முகத்தையும் காண அடியேன் செய்ய வேண்டியவை என்ன என்பதை நீயே அருள வேண்டும் –

பரயச்சித் அம்ருத ராசானி பதத்ர பங்கி -வல்கூனி வல்கீதா விசால விலோச்சநாநி –
பால்யத்திகானி மத வல்லவ பாவித்தனி -பாவே லுதந்தி சத்ருசம் தவ ஜலபிதானி -1–33-

தூது செய்யும் திருக்கண்களாலே பேசி -உன்னுடைய அன்பை வெளிப்படுத்தி -அமுத மொழிகளால்-
ஆசை மிக்க ஜலப்பிதங்களால் – கோபிகள் மனங்களை கொள்ளை கொள்கின்றாயே-

புன ப்ரச்னனென முகேந்து தேஜஸா -புரோவாத்தீர்ணஸ்ய க்ருபா மஹாம்புதே –
ததேவ லீலா முரளி ரவாம்ருதம் -சமாதி விக்நயா கட நு மே பவேத் – 1-34-

கருணைக் கடலே உனது பிரசன்னமான திருமுகத்தையும் காட்டி அருளி வேணு காண அம்ருதமும் பருகி எனது சம்சாரம் போக்குவது என்றோ –

பாவேந முஃதா சபலேன விலோகநேந- மன்மநே கிம் அபி சபல முத்வஹந்தம்
லோலேன லோசன ரசயா மீக்ஷநேந -லீலா கிசோர முபகிரஹித்து முத்சுக சம -1-35

பாலகிருஷ்ணா -உனது லீலா ரசம் பொழியும் திரு முகத்தையும் திருக் கண்களையும் காண்பதற்கு சபலம் கொண்ட அடியேன் மனம் அலமந்து உள்ளதே -அருளாய் –

அதீரா பிம்பத்தர விப்ரமேன-ஹர்ஷர்த்ர வேணு ஸ்வர சம்பத சா –
அநேந கேநாபி மநோஹரேன–ஹா ஹந்த ஹா ஹந்த மநோ துணோதி–1-36-

பிரசன்ன திருமுகம் திருப் புல்லாங்குழலில் -ஆனந்த பிரவாஹ ஸ்வரங்கள் -இப்படி பலவும் மனம் புகுந்து ஆழபின் பண்ணுகின்றவே -அந்தோ –

யவ்வன மே நிகில மர்ம த்ருதபிகத–நிஸ்ஸந்தி பந்தன முதேதி பாவோப தப -1-37-

பாலகிருஷ்ணா உன்னுடைய லீலைகளில் ஆழ்ந்து சம்சாரம் கழிந்து உன்னுடனே நிரந்தரம் இருக்கும் பேறு பெற அருள வேண்டும் –

யவன்ன மே நர தச தசமி த்ருசோபி–ரந்திர துதேதி திமிர க்ருத சர்வ பாவ –
லாவண்யா கேளி சாதனம் தவ தாவ தேவா -லக்ஷ்ம்யா ஸாமுல்க்வனித வேணு முகேந்து பிம்பம் –1–38-

அந்திம தசையிலும் -உன்னுடைய அழகிய பிரசன்ன திரு முக சேவையும் வேணு காண நாத ஸ்ரவணமும் மனசில் நீங்காது இருக்க அருளுவாய் –

ஆலோல லோசண விலோகன கேளி தாரா –நிரஜிதாக்ர சரணே கருணாம்பு ராஸே—
ஆர்த்திராணி வேணு நினதை ப்ரதி நாதபூரை -ரகர்ணயமி மணி நூபுர சிஞ்சிதானி –1–39-

உனது வேணு நாதம் எங்கும் பரவி எதிர் ஒலிக்க -உனது திருக் கண் கடாக்ஷம் எங்கும் பரவி பிரதிபலித்து உன்னை வரவேற்பது போலவே உள்ளன –

ஹே தேவா , ஹே தயித ஹே ஜெகதேக பந்தோ -ஹே கிருஷ்ணா , ஹே சபல , ஹே கருணைக ஸிந்தோ ,
ஹே நாதா , ஹே ரமணா , ஹே நயனபி ரம -ஹா ஹா கதனு பவிதஸி பதம் த்ருசோ மே ?–1–40-

நின் குரை கழல் காண்பது என்றோ –

அமூன்ய தன்யானி தினந்தராணி -ஹரே த்வதலோக நமந்தரேன–
அநாத பந்தோ கருணைக ஸிந்தோ -ஹா ஹந்த ஹா ஹந்த கதம் நயாமி–1–41-

நாதன் இல்லாதவர்களுக்கு ஸ்வாமியே கருணைக் கடலே உன்னை பிரிந்து தரியேன்-அடியேன் செய்வது என் –

கிம் அஹ ஸ்ருணுமா கஸ்ய ப்ரூம கதம் க்ருதம் ஆசய -கதயத கதாமன்யம் தந்யமஹோ ஹ்ருதயேசய–
மதுரா மதுர ஸ்மேரகரே மநோ நயனோத்சவே -க்ருபண க்ருபணா க்ருஷ்ண த்ருஷ்ணா சிரம் பாத லம்பதே -1–42-

கண்ணனுக்கே காமம் தலைப் பெய்த பின்னர் மற்று ஒருவருக்கு பேச்சுப் படில் வாழகில்லேன்-

ஆப்யாம் விலோச்சணாப்யா மம்புஜா தள லலிதா -லோஷணம் பலம் த்வப்யம் அபி பரிரபிதம் -தூரே மம ஹந்த தைவ சாமக்ரி –1–43-

தாமரைக் கண்ணனை கண்டு நித்தியமாக அனுபவிக்க ஆசை கடல் போலே விளைந்தாலும் அந்தோ அவன் அருள் கிட்டாமல் வருந்துகின்றேன் –

ஆஸ்ரந்த ஸ்மிதமருண மருண தரோஷ்டம் -ஹர்ஷத்ர குண மநோஞா வேணு கீதம் –
விப்ரமயத் விபுல விலோஷாணர்த முஃதம் -வீக்ஷிஷ்யே தவ வதனம்புஜம் கதனு–1–44-

தாமரை திருமுகமும் -ஸ்மிதமும் -வேணு கானம் இன்பம் விளைவிக்கும் திரு அதரமும் -திருக் கண்களையும் காண்பது என்றோ –

லீலா யதப்யம் ரஸ ஸீதலப்யம் –நீலருணப்யம் நயனம் பூஜாப்யம் –
ஆலோகயத் அத்புத விப்ரமப்யாம் -காலே கதா கருணீக கிஸோரா — 1-45
கடாக்ஷம் அருள பெறுவது என்றோ –

பஹுல சிகுராபரம் பத பிஞ்சவதாம்சம் -சபல சபல நேத்ரம் சாரு பிம்பத்தரோஷ்டம்
மது ம்ரு தள ஹாஸம் -மந்த்ரோதர சீலம் -ம்ருகயதி நயனம் மே முக்த வேஷம் முராரே –1–46-

மயில் பீலி தரித்த கேசபாசம் -கொவ்வைச் செவ்வாய் கொண்டு வேணு கானம் –
அலை பாயும் கடாக்ஷ வீக்ஷணம் -கருணைக் கடல் -என்று சேர்வன் உன்னுடன் –

பஹுல ஜல சாயா விலாச பராலசம்-மத ஷிக்த லீலோத் அம்சம் -மநோஞா முகம் புஜம் –
கிம் அபி கமல பாங்கதக்ரம் ப்ரபந்ந ஜகஜிதம் -மதுரிம பரிபகோத்ரேகம் வயம் ம்ருகயமாச—1–47-

முகில் வண்ணன் -மயில் பீலி அணிந்த கேசாபாசம் -கண்டவர் மனம் வழங்கும்படியான திரு முக மண்டலம் –
சர்வ லோக ரக்ஷகன் -மலராள் நாயகன் -என்று காண்பேன் –

பரம் ருஸ்யம் தூரே பரிஷதி முனீ நாம் வ்ருஜ வதூ –த்ருஸாம் த்ருசம் சாஸ்வத் த்ரிபுவன மநோ ஹாரி வதனம் –
அநம்ருஸ்யம் வாச மனிதம் உபநயனம் அபி கதா –தரீத்ருஸ்யேதேவம் தர தலித் நீலோத்பல நிபாம் -1–48-

முனிவர்கள் தியானித்து மானஸ அனுபவம் -விரஜை கோபில சாஷாத் அனுபவம் -த்ரிபுவன அனைவர் -த்ருஷ்ட்டி சித்த அபஹாரி –
நீல மேக ஸ்யாமளன் -காண்டு அனுபவிக்கப் போவது என்றோ –

லீலாம்புஜநான மதீர் அமுதீஷமானம்-நார்மானி வேணு விவேரேஷு நிவேசயந்தம்
லோலய மன நயனாம் நயநபி ராமம் -தேவம் கதா நு தயிதம் வியதி லோக இஷ்யே–1–49-

தாமரை திரு முகத்தான் –வேணு நாதத்தால் ராக மழை பொழிந்து-திருக் கண்கள் கடாக்ஷத்தால் அனைவரையும் தன் பால் ஈர்ப்பவன்-என்று காண்பேன் –

லக்னம் முஹூர் மனசி லம்பத சம்பிரதாய ரேகவ லேகினி ரஸஞா மநோஞா வேஷம் –
லஜ்ஜன் ம்ருது ஸ்மித மது ஸ்நபிதா தரம்சு ராகேந்து லலிதா முகேந்து முகுந்த பாலயம் –1-50-

பால முகுந்தன் உடைய சந்திரகாந்த திரு முகம் -தேனே பாலே கன்னலே அமுதமே –

அஹிமகர கர நிகர ம்ருது ம்ருதித்த லக்ஷ்மி– சரஸ தர சரசிருக சரஸ த்ருசி தேவே —
வ்ரஜ யுவதி ரதி கலக விஜய நிஜ லீலா –மத முதித வதன சசி மதுரிமானி லீயே—1–51-

கோபிகள் உடன் பிரணவ கலகத்தில் -லீலைகளில் ஆழ்ந்து விஜய ஸ்ரீ விளங்க
தாமரைக் கண்ணன் தேஜஸ் வெள்ளத்தில் ஆழும் படி அருளுவாய் –

கர கமல தளித லலித தர வம்சீ கல நினத் கல ம்ருத கான ஸரஸி தேவ
சஹஜ ரஸ பார பாரிதத ரஹஸ்தித வேசி சாதத வஹத தார மணி மதுரிமனி லீயே –1–52-

வேணு கான நாதம் எங்கும் பரவி -ஆனந்த பாலா கிருஷ்ணன் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்வேன்-

குசும சர சர சமர அ குபிதா மத கோபீ -குச கலச குஸ்ருன ரஸ லேசா துரசி தேவே
மத லலித ம்ருது ஹசித முஷித சசி ஷோபா முஹூர் அதிக முக கமல மதுரிமனி லீயே –1–53-

கோபிகள் உடன் பிரணய கலகம் -சல்லாபம் -பிரசன்ன வதனம்-பால கிருஷ்ணன் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து போக அருள வேண்டும் –

ஆனமர மசித ப்ரூவோருப சித்தா மக்க்ஷீண பக்ஷ்மங்குரே -ஷிவா லோலா மனுரகிநோர்ம நயோரார்தம் ம்ருதவ் ஜல்பிதே
ஆதம்ரா மதரம்ருதே மத கலாமாம்ல நவம் சிரவே-ஷ்வஸதே மம லோசனம் வ்ரஜ சிசோ மூர்திம் ஜெகன் மோஹினிம் -1–54-

மன்மத வில் போன்ற திருப் புருவங்கள் -திருக் கண்களில் கோபிகள் ஆசையும் அடியார்கள் பக்தியும் தெரியும்படி மிளிர்ந்தும் –
வேணு நாதம் -முகில் வண்ணன் திரு மேனி உலகோர் எல்லாம் மோகித்து விழும்படியும் -உள்ள
பால கிருஷ்ணன் அடியேன் கண்ணுக்கு என்றுமே இலக்காகும் படி அருள வேண்டும் –

தத் கைசோரம் தச வக்த்ர அரவிந்தம் -தத் கருண்யம் த்வ ச லீலா கடாக்ஷ –
தத் ஸுந்தர்யம் ச சா மந்த ஸ்மித ஸ்ரீ -சத்யம் சத்யம் துர் லபம் தேவதேஷு -1–55 –

இந்த பால்யம் -தாமரை திரு முகம் -பால சேஷ்டிதங்கள் -எங்குமே காண முடியாதே –

விஸ்வோப ப்லவ சமனை க பத தீக்ஷம் -விஸ்வோப ஸ்தாபகித சேதஸாம் ஜனானாம் –
பஸ்யமா பிரதி நவ காந்தி குந்தளார்த்ரம் பஸ்யமா பதி பதி சைஸவம் முராரே -1–56-

பிரதிபந்தகங்களை நிரசித்தும் -அநந்யார்ஹர்களை ரஷித்தும் அருளி -கேச பாசங்கள் தேஜஸ் மிக்கு இருக்கும் முராரியை என்று காண்பேன் –

மௌலி சந்த்ரக பூஷணா மரகத ஸ்தம்பபி ரமம் வபோர் -வக்த்ரம் சித்ர விமுக்த ஹாஸ மதுரம் பாலே விலோலே த்ருஸவ்
வாச சைஸவ ஷீதலா மத கஜ ஸ்லாக்யா விலாச ஸ்திதிர் -மந்தம் மந்த மயே க ஏஷ மதுரா வீதிமிதோ காஹதே–1—57-

வாரண குட்டி போலே திரு மதுரா வீதிகளில் நடந்தவன் – மயில் பீலி தரித்த கேசா பாசம் -மரகத மணி சுடர் -மந்த ஹாசன் –

பதவ் பாத வினிர்ஜித புஜ வனவ் பத்மாலய அலங்க்ருதவ் -பாணீ வேணு விநோதன பிரணாயிநவ் பர்யாப்த்த ஷில்ப ஸ்ரீயவ்
பாஹு தோஹத பாஜனம் ம்ருக்த த்ருசம் மாதுர்ய தர கிரோ -வக்த்ரம் வக் விபவாதி லங்கிதமாஹா பாலம் கிம்மதம் மஹா -1–58-

திருமுகம் வாசோ மகோசரம் -மற்ற அவயவங்களுக்காகவாது ஏதோ ஒரு வகையில் சில உதாரணங்கள் காட்டலாம் –

பர்ஹாம் நாம விபூஷணம் பஹுமதம் வேஷய சேஷைரலம் -வக்த்ரம் த்வி த்ரி விசேஷ காந்தி லஹரி விநியாஸ தன்யாதாரம்
ஷீலை ரல்ப திய மகமய விபவை ஸ்ருங்கார பங்கோ மயம்-சித்திரம் சித்ரமஹோ விசித்ரமஹோ சித்திரம் விசித்திரம் மஹ -1–59-

மயில் பீலி அணிந்த கேசாபாசம் -அழகு காட்டியே அநந்யார்ஹன் ஆக்கி அருளுவான் –

அக்ரே சமக்ரயதி காம் யபி கேலி லஷ்மி -மன்யசு திஷ்வபி விலோசனம் ஏவ சாக்ஷி –
ஹா ஹந்த ஹஸ்த பாத தூரம் ஆஹா கிமேத-தஸீத் கோசாரம் அயம் அம்ப ஜகத் த்ரயம் மே -1–60-

பால கிருஷ்ணன் சேஷ்டிதங்கள் அனைத்தையும் கண்டு மகிழும் அடியேன் கையால் அணைக்க இயலாமல் உள்ளேன் அந்தோ –

சிகுரம் பகுளம் விரலம் பிரமரம் -ம்ருதுளம் வசனம் விபுலம் நயனம் –
அதரம் மதுரம் வதனம் லலிதம் சபலம் சரிதம் ச கதனு பாவே -61-

என்று பிரியாமல் அனுபவிக்கப் போகிறேனோ –

பரிபாலய ந கிருபாலயதே அஸக்ரூஜ் ஜல்பித மாத்மபந்தவ-
முரளி ம்ருதள ஸ்வந்த்ர விபுர கமயிதா கதா நு ந–1–62-

கூவுவது என்று கேட்ப்பான் வேணு கானத்தில் மூழ்கி உள்ள பால கிருஷ்ணன் –

கதா நு கஸ்யாம் நு விபத தசயாம் -கைசோர காந்தி கருணாம்புதிர் ந-
விலோசநாப்யாம் விபுலயதாப்யாம் -வியலோகயிஷ்யன் விஷயீ கரோதி-1–63-

கடாக்ஷம் அருளுவது என்றோ –

மதுர மதுர பிம்பே மஞ்சுளம் மந்த ஹாஸே-சிசிரம் அம்ருத வாக்யே சீதளம் த்ருஷி பதே-
விபுல மருண நேத்ரே விஸ்ருதம் வேணு நாதே-மரகத மணி நீலம் பாலம் ஆலோகயாம -1–64-

அடைந்தே தீருவேன் –

மதுராதபி மதுரே-மன்மத ததஸ்ய கிம் அபி கைசோரம்-சபல்ய தாபி சபலம் -சேதோ மம ஹரதி ஹந்த கிம் கர்ம-1–65-

மன்மதனை பயந்த காளை அடியேன் மனம் கொள்ளை கொண்டானே-

வக்ஷஸ்தலே ச விபுலம் நயனோத்பலே ச –மந்த ஸ்மிதே ச ம்ருதுளம் மத ஜல்பித ச –
பிம்பாதரே ச மதுரம் முரளீ ரவே ச பாலம் விலாச நிதி மாகலயே கதா நு –1 -66–

கண்டு நிறைந்த அனுபவம் என்றோ –

மார ஸ்வயம் நு மதுர த்யுதி மண்டலம் நு -மதுர்ய மேவ நு மநோ நயன அம்ருதம் நு
வணீம்ர ஜனு மம ஜீவிதா வல்லபோ நு -பாலோய் -ஸ்மப்யுத்யதே மம லோச்சனாய-1–67-

சாஷாத் மன்மத மன்மதன் -ஆராவமுதம் -கண்ணுக்கு காட்டி அருளுகிறார் –

ஆர்த்ர அவலோகித தயா பரிணாத நேத்ர -மவிஷ்க்ருத ஸ்மித ஸுதா மதுர தரோஷ்டம்-
ஆத்யம் புமாம்ச மவதம்சித பர்ஹி பர்ஹ-மாலோகயந்தி க்ருதின க்ருத புண்ய புஞ்ச-1–68-

புண்யசாலிகளே பார்க்க முடியும் –

பாலயோ மாலோல விலோசனேன-வக்த்ரேன கோஷஷித பூஷணனேன முக்தேன துக்தே நயனோஸ் அவம் ந -1-69-

கண்ணுக்கு விருந்து அன்றோ கோபால வேஷம் –

அந்தோலி தக்ர புஜ மகுல நேத்ர லீலா –மர்த்ர ஸ்மிதர் த்ரவ வதனாம்புஜா சந்த்ர பிம்பம் –
சிஞ்சேண பூஷண சதம் சிகி பிஞ்சு மௌலிம் சீதம் விலோசன ரசாயன மபுயுபைதி-1–70-

அமுதம் கண்ணுக்கு இலக்காகிறானே –

பசுபால பால பரிஷத் விபூஷணம் -சிசுரேஷ ஸீதல விலோல லோசன-
ம்ருதள ஸ்மிதர்த்த வதனேந்து சம்பத மத்யன் மதீய ஹ்ருதயம் விகஹதே–1–71-

கோபால வேஷம் அடியேன் மனசில் ஆழ்ந்து ஆனந்தம் பொழிகிறதே –

ததித முபநதம் தமள நீலம் -தரள விலோசன தர பிரமம் –
முதித முதித வக்த்ர சந்த்ர பிம்பம் -மகரித வேணு விலாஸி ஜீவிதம் மே -1–72-

சாபல்ய சீம சபல அனுபவைக சீம -சாதுர்ய சீம சாதுரனான ஷில்ப சீம –
ஸுரப்ய சீம சகலதுபுத கேளி சீம -ஸுபாக்ய சீம ததிதம் விரஜ பாக்ய சீம -1-73–

மதுரேன த்வி குண சிசுரம் வக்த்ர சந்த்ரம் வஹந்தி -வம்சீ வீதி விகலத அம்ருத ஸ்ரோதசா சேஷயந்தி –
மத்வனீனாம் விஹரண பதம் மத ஸுபாக்ய பாஜாம் மத் புண்யானாம் நேத்ரோயோ சந்நிததே-1–74-

தேஜசேஸ்து நமோ தேனு பாலினே –லோக பாலினே -ராதா பயோதரோத்சங்க ஸாயினே சேஷ ஸாயினே -1–75-

தேனு பால தயோதாஸ்தான ஸ்தாலி -தன்ய குங்கும நாத காந்தயே
வேணு கீதா கத்தி மூல வேதஸே –தேஜஸே ததிதமோம் நமோ நம -1–76-

ம்ருதுக்வன நூபுர மந்தாரேன பாலேன பதாம்புஜ பல்லவேன
அனுஸ்வனன் மஞ்சுளா வேணு கீதா மாயாதி மே ஜீவிதமத கேளி -1–77-

அடியேன் ஆத்மாவே கொஞ்சும் நூபுரம் அணிந்து வேணு கானத்துக்கு தக்க நடனம் ஆடி என்னிடம் வருகிறான் –

சோயம் விலாச முரளிநி நாத அதாம்ருதேன -சிஞ்சுன்னு தஞ்சிதமிதம் மம கர்ண யுக்மம்
ஆயதி மே நயன பந்துர் அநந்ய பந்துர் ஆநந்த கண்டலித கேளி கடாக்ஷ லஷ்ய -1–78-

தூரத் விலோகயதி வரண கேள கமி-தர கடாக்ஷ பரிதேன விலோசனேன
ஆர்த்துபைதி ஹ்ருதயங்கம வேணு நாத -வேணி துகேன தச நவரனேன தேவ -1–79-

த்ரி புவன சரஸ்ப்யம் திவ்ய லீலா கலப்யம்–த்ருசி த்ருசி சிசிரப்யம் தீப்த பூஷ பதப்யம்
அசரண சரணப்யம் மத்புத புயம் பதப்யம் ஆமய மனுகூஜத் வேணு ராயதி தேவ -1–80-

சோயம் முனீந்திர ஜன மனஸ தப ஹாரி -சோயம் மத விரஜ வதூ வஸ்திரப ஹரி –
சோயம் த்ருதீய புவனேஸ்வர தர ஹரி -சோயம் மதீய ஹ்ருதய அம்புருஹப ஹரி -1–81-

சர்வஞ்ஞத்வே ச முஃத்யே ச ஸார்வ பவ்ம மிதம் மம -நிர்விசன் நயனம் தேஜோ நிர்வாண பதம் அஸ்நுதே-1–82-

கிருஷ்ண மேதத் புனருக்த ஷோப முஷ்னே தரம் சோருதயம் முகேந்தோ-
த்ருஷ்ண அம்புரசிம் த்வி குணீ கரோதி -கிருஷ்ண ஹ்வயம் கிஞ்சன ஜீவிதம் மே -1–83-

ததே தததர விலோசன ஸ்ரீ சம்பவித சேஷ விநம்ர வர்கம் –
முஹுர் முராரேம் மதுர தரோஷ்டம் முகாம்புஜம் சும்பதி மனசம் மே -1–84-

கரௌ சரத் தஞ்சித் அம்புஜ விலாச சிக்க்ஷா குரு பதவ் விபூத பதப பிரதம பல்லவ் லாஞ்சினவ்
த்ருஸவ் தலித் துர் மத திரிபுவன உபமான ஸ்ரீயவ் விலோகய விலோசன அம்ருதம் அஹோ மஹா சிஸவம்-1- -85–

ஆசின் வன மஹன்யா ஹனி சாகரான் விஹார கிராம -நருந்தனம் அருந்ததி ஹ்ருதயம் அப்யர்த்ர ஸ்மிதஸ்ய ஸ்ரிய ,
ஆதன்வன மனய ஜென்ம நயன ஸ்லாகிய மனகுஹ்யம் தசை-மமந்தம் வ்ருஜ சுந்தரி ஸ்தான ததி சாம்ராஜ்யம் உஜ்ரும்பதே –1–86-

அருந்ததி உள்ளமும் உருகும் படி அன்றி உன் மந்தஹாசமும் சேஷ்டிதங்களும் –

சமுச்சவா சீதா யவ்வனம் தரள சைஸவ அலங்க்ருதம் மத்ச சூரிதா லோசனம் மதன மந்தஹாஸ அம்ருதம்
பிரதி க்ஷண விலோகநம் ப்ரணய பீத வம்சீ முகம் -ஜக த்ரய விமோஹனம் ஜெயது மமகம் ஜீவிதம் -1–87-

சித்ரம் ததேதத் சரண அரவிந்தம்-சித்ரம் ததேதத் நயன அரவிந்தம் –
சித்ரம் ததேதத் வதன அரவிந்தம் சித்ரம் ததேதத் பினரம்ப சித்ரம் -1–88-

அகில புவன ஏக பூஷண மதி பூஷித ஜலதி துஹித்ரு குச கும்பம்
விரஜ யுவதி ஹர வல்லீ மரகத நாயகமக மணிம் வந்தே -1–89-

கந்தா குச கிரஹண விக்ரஹ பத லஷ்மி -கண்டங்க ரக ரஸ ரஞ்சித மஞ்சுள ஸ்ரீ –
கந்த ஸ்தலீ முகுர மண்டல கேள மன கர்மங்குரம் கிம் அபி கேளாதி கிருஷ்ண தேஜ-1–90-

மதுரம் மதுரம் வபுரஸ்ய விபோர் -மதுரம் மதரம் வதனம் மதுரம் –
மது கந்த ம்ருது ஸ்மிதமேத தஹோ -மதுரம் மதுரம் மதுரம் மதரம் -1–91-

ஸ்ருங்கார ரஸ சர்வஸ்வம் சிகி பிஞ்ச பூஷணம் -அங்கீ க்ருதன ராகாராம் ஆஸ்ரயே புவன ஆஸ்ரயம் -1-92-

நாத்யாபி பஸ்யதி கடாக்ஷண தர்சநேந -சித்தேன ஷோப நிஷதா ஸூத்ருசம் சஹஸ்ரம்
ச த்வம் சிரம் நயனோ யாரண்யோ பதவ்யாம் -ஸ்வாமின் கயா நு க்ருபயா மம சந்நிஹத்ஸே -1–93-

கேயம் காந்தி கேசவ த்வன் முகேந்தோ கோயம் வேஷ கோபி வசம பூமி –
ஸேயம் ஸேயம் ஸ்வதுதா மஞ்சுள ஸ்ரீ பூயோ பூயோ பூயஸ் அஸ்த்வம் நமாமி -1–94-

வதநேந்து வினீர் ஜித ஸசீ -தசத தேவ பதம் ப்ரபத்யதே
அதிகாம் ஸ்ரீயம் அஸ்நுதே த்ரராம்-தவ கருண்ய விஜூரும்பிதம் கியத்-1–95-

திருமுக காந்தி -திருப்பாத நகங்கள் காந்தி -காருண்ய தேஜஸ் -வாசோ மகோசரம் –

த்வன் முக்தம் கதாமி வபுஜ சமன குக்க்ஷியம்-வாங்மாதுரி பஹுல பர்வ கல சம்ருதம்
தத் கிம் பவேன் மாம் பரம் புவநைக கந்தம் -யஸ்ய த்வத் ஆனன சமா சுஷாமா சதஸ்யத் -1–96-

திரு முக வதனம் ஒப்புமை சொல்ல உலகில் உள்ள அனைத்து அழகியவற்றையும் கதிர் பொருக்கி பேசினாலும் முடியாதே –

ஸுஸ்ரூஷஸே யதி வச ச்ருணு மாமகீனாம் பூர்வைர் பூர்வ கவிபிர்னா கடாஷிதம் யத்
நீராஞ்சன கர்ம மதுரம் பவன நோந்தோ நிர் வ்யாஜ மஹதி சிரய சசி ப்ரதீப-1–97-

சந்திரனும் உன் திருமுகத்துக்கு நீராஞ்சனம் பல காலம் செய்தெ ஒளி பெற்றதே –

அகண்ட நிர்வாண ரஸ ப்ரவஹைர் -வீகாந்தீதா சேஷ ரசாந்தராணி
நியந்த்ரிதோ த்வந்த சுதர்மவாணி ஜெயந்தி ஷீதானி தவ ஸ்மிதனி -1–98-

காமம் சந்து சஹஸ்ரச கதி பயே ஸ்வ ரஸ்யத் தவ்ர் ஏகா காமம் வா கமநீயதா பரிணதி ஸ்வ ராஜ்ய பத வ்ருதா
தைர்நைவ விவதமஹே ந ச வயம் தேவ பிரியம் ப்ரூமஹே -யத் சத்யம் ரமணீயதா பரிணதிஸ் த்வயேவ பாரம் கதா -1–99-

தேவர்களுக்கும் தேவன் அன்றோ நீ -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ –

மந்த்ர மூல்ரே மதநன் அபிரம் பிம்பதர பூரித வேணு நாதம் –
கோகோப கோபிஜன மத்ய ஸம்ஸ்தம் கோபம் பஜே கோகுல பூர்ண சந்த்ரம் -1–100-

காலத் வ்ரீலா ல்லா மதன வனிதா கோப வனிதா மதுஸ் பீதம் கீதம் கிம் அபி மதுராஸ் சாபல துரா
சம்ருஜ்ரும்பா கும்பா மாதுரி மகிராம் மாத்ருஸ கிராம் த்வயி ஸ்தானே ததாதி சபலம் ஜென்ம சபலம் -1–101-

கோபிகள் உடன் நீ செய்து அருளிய சேஷ்டிதங்களை பாடப் பெற்ற அடியேன் ஜென்ம சாபல்யம் பெற்றேன் –

புவனம் பவனம் விலஸிநீ ஸ்ரீ ஸ்தானவ் தமர சாசஸ்ன ஸ்மரஞ்ச
பரி சர பரம் பரா சுரேந்த்ரா ஸ்ததபி த்வ சரிதம் விபோ விசித்திரம் -1–102-

தேவ ஸ்த்ரீ லோகீ ஸுபாக்ய கஸ்தூரி திலகங்குர
ஜியத் வ்ருஜங்க நனங்க கேளி லலிதா விப்ரம -1–103-

ப்ரேமதஞ்ச மே காமதஞ்ச மே வேதனஞ்ச மே வைபவஞ்ச மே
ஜீவநஞ்ச மே ஜீவிதஞ்ச மே தைவதஞ்ச மே தேவ நா அபரம் –1–104-

மத்ர்யேந விஜூர்பதம் வாசோ ந ஸ்தவ வைபவே சபல்யேன் விவர்தந்தம் சிந்த நஸ்தவ சைஸவே -1–105-

யானி த்வத் சரித அம்ருதானி ரசனா லேக்யானி தன்யத்மனாம்-யே வா சைஸவ சபல வ்ருத்தி குரா ரதபரதோன் முக
யா வா பவித வேணு கீதி கதயோ லீலா முகாம்ப்ருஹே -தரா வஹிகய வஹந்து ஹ்ருதயே தான்யேவ மே -1–106-

பக்திர்யதி ஸ்திரதா பகவன் யதி ஸ்ய -தைவேன ந பலித திவ்ய கிசோர வேஷே-
முக்திஸ் வயம் முகிலி தரஞ்ச லிரேவ சாஸ்மான் தர்மர்த்த காம கத யாசமாய ப்ரதீக்க்ஷா -1–107-

ஜய ஜய தேவ தேவ த்ரி புவன மங்கள திவ்ய நாம தேய
ஜய ஜய ஜய பால கிருஷ்ண தேவ ஸ்ரவண மநோ நயன அம்ருதாவதார –1–108-

துப்யம் நிர்பார ஹர்ஷ வர்ஷ விவசாவேச சுபஹுதாவிர்பாவ –
சபல்யேன விபூஷிதேஷு சுக்ருதம் பவேஷு நிரபாஸதே
ஸ்ரீமத் கோகுல மண்டனய மஹதே வாசம் விதூர ஸ்ப்ஹுர
நம துர்ய கரசர்ணவாய மஹாஸே கஸ்மை சிதஸ்மை நம–1–109-

ஈசன தேவ சரண ஆபரணேன் அணிவீ -தாமோதர ஸ்திர சஸ்தா பகோல் கமேன
லீல சுகேன ரசிதம் தேவ கிருஷ்ண கர்ணாம்ருதம் வஹது கல்ப சதந்தரேபி-1–110-

இதி ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதே ப்ரஹம ஆச்வாஸ ஸமாப்த–

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ லீலா சுகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஸ்ரீ உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் –

May 14, 2017

1-ஆழ்வார்கள் பொழுது போக்கு -பகவத் குண அனுபவமே யாத்திரை –
பெரிய திருமலை நம்பியின் திருவாராதன பெருமாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஈடு -1–4–8-
எம்பெருமானாருக்கும் திருவாராதன பெருமாள் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை –ஈடு -3–6–8-

ஆவிர்பவத்வ நிப்ருதாபரணம் புரஸ்தாத்
ஆகுஞ்சிதைக சரணம் நிப்ருதாந்த பாதம்
தத்நா நிமந்த முகரேண நிப்த்த தாளம்
நாதஸ்ய நந்த பவநே நவநீத நாட்யம் –ஸ்ரீ கோபால விம்சதி -4-

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்நினைந்து போக்குவார் இப்போது –பெரிய திருவந்தாதி –.86-

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்து உரைத்த வென் நாகத்துன்னை -தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பொரித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-

முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஓன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே –ஆர்த்தி பிரபந்தம் -55-

பண்டு பல வாரியரும் பாருலகோர் உய்யப்
பரிவுடன் பணித்து அருளும் பல் கலைகள் தம்மைக்
கண்டது எல்லாம் எழுதி அவை கற்று இருந்தும் பிறர்க்குக்
காதலுடன் கற்பித்தும் காலத்தைக் கழித்தேன் –ஆர்த்தி பிரபந்தம் -28-
——————————–
2-ஏசியே யாயினும் பேசியே போக்குக

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் –பெரிய திருவந்தாதி -2-

அமைக்கும் பொழுதுண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத் திறங்கள்
யேசியே யாயினும் ஈன் துழாய் மாயனையே
பேசியே போக்காய் பிழை –பெரிய திருவந்தாதி -38-

யசோதை ஸ்நேஹித்துச் செய்தவற்றை ஸ்நேஹம் இல்லாத நாம் பேசினால் அவனுக்கு ஏச்சாகாதோ என்னில் -ஏச்சாகிலும்
அவனைப் பேசாதே இருக்கிற இடம் தப்பு -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

சிறியாத்தான்-என்பவர் பட்டர் இடம் -ராம பிரானுக்கு எல்லா ஏற்றங்களும் உண்டே யாகிலும் -பாண்டவர்களுக்காகக் கழுத்திலே ஓலைக் கட்டித் தூது போன
கிருஷ்ணனுடைய எளிமை ராமபிரானுக்கு இல்லை -என்றாராம் -அதற்கு பட்டர் -ராமபிரான் சக்கரவர்த்திக்குப் பிள்ளையாக இஷுவாகு வம்சத்தில்
அவதரித்த படியால் அவனைத் தூது போகச் சொல்லும் தைரியம் எவருக்கும் இல்லை -என்று பதில் அளித்தாராம் –ஈடு -3–6–8-
இப்படி எளிமைக்கு எல்லை நிலமான கிருஷ்ண அவதாரத்தில் கண்ணபிரான் தன் எளிமையைக் காட்ட எவ்வளவோ செயல்களை
செய்து இருந்தாலும் அவற்றில் எளிமைக்கு எல்லை நிலமான சரித்திரம் -வெண்ணெய் களவு கண்ட சரித்திரம் தானே –
அவாப்த ஸமஸ்த காமனான எம்பெருமான் இடைக் குலத்திலே வந்து பிறந்து வெண்ணெயில் ஆசை கொண்டு அதையும் நேரடியாகக் கேட்டுப் பெறாமலே
திருடி உண்டு -அகப்பட்டுக் கொண்டு -அதற்காக உரலில் கட்டுண்டு அழுது ஏங்கி அவன் ஆடிய கூத்துக்களில் ஆழ்வார்கள் ஆழ்ந்து இருந்தார்கள் –
கிருஷ்ண அவதாரத்தில் வெண்ணெய் களவு கண்டு பவ்யனாயத் திரிந்த நாலு நாளும் யாயிற்று -நம்மாழ்வார் – தமக்கு பிரயோஜன அம்சமாக நினைத்து இருப்பது –
கீழ் பரத்வத்தை மண் பற்று என்று கழிப்பர் -கம்ச வதத்துக்கு மேல் நுனிக்கு கரும்பு என்று கழிப்பர் –8–1–3-இருபத்து நாலாயிரப்படி –
——————————————-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அன்றோ –
இடையனாய் வெண்ணெய் உண்ட திருப்பவளத்தை உடையவனை -சக்கரவர்த்தி திருமகன் ஆகில்
வெண்ணெய் யுண்ண போட்டார்கள் என்று கருத்து -பெரியவாச்சான் பிள்ளை
சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்த அவஸ்தையில் மேன்மையாலே சிலர் ராஜாவாக்கிச் சீராட்டுகையாலே
வந்து வெண்ணெய் களவு காண ஒண்ணாதே -நாயனார் –

சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபம் தரா நிற்கவே யாங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன்
கோட்டிடை யாடின கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே –திரு விருத்தம் -21-
வெண்ணெய் தொடு வுண்ணப் போந்து-க்ருத்ரிமத்தாலே புஜிக்கப் போந்து -இவன் கையிலே சிலர் இடினும் அநபிமதமாய் இருந்தது -பெரியவாச்சான் பிள்ளை

பிள்ளை உருவாயத் தயிருண்டு அடியேன் உள்ளம் புகுந்த –பெரிய திருமொழி -5–2–3—சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து வெண்ணெய்
அமுது செய்யப் பார்த்தால் இசைவார் இல்லை -அதுக்காகப் பிள்ளை உருவு கொண்டு தயிரை அமுது செய்து -பெரியவாச்சான்பிள்ளை –

அறியாதார்க்கு ஆனாயனாகிப் போய் ஆய்ப்பாடி
உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காணேடீ –பெரிய திருமொழி -11–5–4-

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி யுரலிடை யாப்பும் உண்டான் –நாச்சியார் திருமொழி -12–8-
வெண்ணெய் தனக்கு தாரகமாகக் கொண்டு அது தானும் நேர் கொடு நேர் கிடையாமே களவு கண்டு -புஜிக்கப் புக்கு -அதுவும் தலைக் கட்ட மாட்டாமே ஓர் அபலை
கையிலே அகப்பட்டு -அவள் வர இழுத்து -ஒன்றோடு கட்டக் கட்டுண்டு -சம்சார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவான தான் பிரதிகிரியை பண்ண மாட்டாதே நின்றான் –
—————————————-
வெண்ணெயும் மோரும் –
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓரோர் குடம் தூற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்
நான் இதற்கு எள்கி இவனை நங்காய் -பெரிய திருமொழி —
நின்ற நின்ற அவஸ்தைகள் தோறும் சேஷியாத படி பண்ணினான் யாயிற்று —

மிடறு மெழு மெழுத்தோட வெண்ணெய் விழுங்கிப் போய்
படிறு பல செய்து இப்படி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கானதரிடைக் கன்றின் பின்
இடற வென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே –பெரியாழ்வார் -3–2–6 –
அதாவது -தொண்டையானது மெழு மெழுக்கும் படியாக வெண்ணெய் விழுங்கி -வாயில் வெண்ணெய் கொப்பளித்தால் போம்
-கையில் வெண்ணெய் கழுவுதல் தலையிலே துடைத்தல் செய்யலாம் -மிடற்றில் மெழு மெழுப்பு -வெளியில் -தெரியாது
-ஆகையால் க்ருத்ரிமம் -களவு -நித்யமாய்ச் செல்லும் இ றே-

தாழியில் வெண்ணெய் தடங்கை யார விழுங்கிய பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் –பெரியாழ்வார் -1–4–9-
வெண்ணெய் மீது உள்ள அபிநிவேசத்தால் இவன் திருக் கைகள் விரியும் –
தேன் குழல் உழக்கில் மாவை திணிப்பது போலே -வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –திருவாய் -1- 8-5-

நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று சொல்லும் படி அன்றோ அவர்களுக்கு மிச்சம் இல்லாத படி உண்டு விடுவானே –
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வாடி தயிரும் நறு வெண்ணெயும் இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் –நீ பிறந்த பின்னை –பெரியாழ்வார் -2–2–2-என்றும்
கறந்த பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாகப் பெற்று அறியேன் எம்பிரான் -2–4–7-என்றும் -உண்டே
தயிரை மோராக்க விட மாட்டேன் -என்று ஆய்ச்சிகள் கையைப் பிடித்துக் கொண்டு தொங்குவானே –
ஆராத வெண்ணெய் விழுங்கி அங்கிருந்த மோரார் குடமுருட்டி –சிறிய திரு மடல் —
கண்ணன் வளருகின்ற இடத்தில் கலப்படம் கூடாதே -சாரமான வெண்ணெய் எடுத்த பின்பு அசாரமான மோரை விரும்பாதது சொல்ல வேண்டுமோ –
பாகவதர் அருகே கழனி மிண்டர் இருந்தால் அஸஹ்யமாமாப் போலே வெண்னெய்க் குடத்து அருகே மோர்க் குடம்
இருந்தது இவனுக்கு அஸஹ்யமாய் இருக்கையாலே உருட்டின படி –
தாமோருருட்டித் தயிர் நெய் விழுங்கிட்டு
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால்
தாமோதரக் கையால் ஆர்க்கத் தழும்பிருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி –பெரிய திருமொழி -10- 5-3-
தயிரையும் நேயையும் முறையும் சேர வைப்பவர்கள் பாகவதர்களோடு அபாகவதர்கள் கலந்து இருக்குமா போலே இங்கனே தாவா மோரை உருட்டுவான் –
————————————-
வயிற்றினோடு ஆற்றா மகன் –
அவன் காண்மின்- ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் -ஆராத தன்மையனாய் அங்கு ஒரு நாள் ஆய்ப்பாடிச்
சீரார் கலையல்குல் சீரடிச் செந்துவர் வாய் வாரார் வன முலையாள் மத்தாரப் பற்றிக் கொண்டு -ஏரார் இடை நோவ எத்தனையோர் போதுமாய்ச்
சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு -நாரார் உறி ஏற்றி நன்கமைய வைத்தனை –
போரார் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் யுறக்கம் ஓராதவன் போல் உறங்கி அறிவுற்றுத் தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே -ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும் –
வாராத் தான் வைத்தது காணாள் வயிறு இடிந்து இங்கு ஆரார் புகுத்துவார் ஐயர் இவர் அல்லால் -நீராம் இது செய்தீர் என்றோர் நெடும் கயிற்றால் –
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே தீரா வெகுளியளாய்ச் சிக்கென வார்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் –சிறிய திருமடல்

மையார் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயன் –பெரிய திருமொழி -5–1–4-
அவன் அறியாதோர் இடம் தேடி வைக்குமாய்த்து சாந்துப் பரணியில் தயிரை வைக்குமாய்த்து –பெரியவாச்சான் பிள்ளை –
எங்கேனும் வைக்கிற போது இவன் காண்கிறான் என்று பிறகு பிறகு என்று இவள் பார்க்கும் படி –போரார் வேல் கண் மடவாள் –
விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தன் அன்றோ -ஆரப் பொறுத்து இருந்தான் -உண்மையிலே உறங்கியவன் எழுவது போலே சோம்பல் முறித்து
கொட்டாவி விட்டுக் கொண்டு -அவள் திடீர் என்று வந்தாலும் -உறங்கிக் கிடந்தவன் இப்போது தான் எழுகிறான் -என்று அவளுக்குத் தோன்றும் படி இருந்தான் –
தோள்கள் வரை கையிட்டான் என்பதை -எங்கு அறிந்தால் என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
இவன் தோள்களில் அணிந்து இருந்த சந்தானம் குடத்தின் விளிம்பில் ஒட்டிக் கொண்டு இருந்தது போலும் -என்றார் –
முன் கிடந்த தானத்தே –களவு கண்டான் என்று சொல்லிலும் -படுக்கையோடேயே எழுந்து இருந்து களவு கண்டது -என்று சொல்லும் படி
கால் போட்ட விடத்தே கால் போட்டு -கை போட்ட விடத்தே கை போட்டுக் கிடந்தபடி –
மாறானது இவன் படுக்கையில் வலிந்து ஈரமாக்கின போதும் கூட உணராதவன் போலே படுத்துக்க கொண்டு இருந்தான் –
நெடும் கயிற்றால் –கண்ணி நுண் சிறுத் தாம்பானாலும் -இவன் திருமேனி ஸ்பர்சத்தாலே பெருமை பொருந்திய கயிறாகையாலே அது நெடும் கயிறாயிற்று –
உரலோடே தீரா வெகுளியளாய்ச் சிக்கென வார்த்து அடிப்ப ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்-அப்போதும் இவனுக்கு வெண்ணெயைப் பற்றியே திரு உள்ளம்
பெரிய திரு நாளிலே சிறைப் பட்டு இருப்பாரைப் போலே வெண்ணெயும் பெண்களும் ஆழி மோழியாய்ச் செல்கிற அமளியில் நாம் புகுந்து இருப்பதே –

அன்றிக்கே- வயிற்றினோடு ஆற்றாதான்-
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்ட த் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –பெயர் -91-
உலகை உண்டான் -வயிறு திருப்தி பெற வில்லை -முலை சுவைத்து உண்டான் -இன்னும் திருப்தி பெற வில்லை -வெண்ணெய் எல்லாம் வாரி உண்டான்
ஒன்றிலும் திருப்தி பெற்றிலன் -கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்டது ஒன்றினால் திருப்தி பெற்றான் அத்தனை –
இதுக்குப் பிள்ளை உறங்கா வில்லி தாசர் -வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ -என்று பணித்தார் –
————————–
கட்ட வெட்டென்று இருந்தான் —
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி
உரலோடு அறப் பிணித்த நான்று -குரல் ஓவாது
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே
ஓங்கோத வண்ணா உரை –பொய்கையார் -24-
பிள்ளை திரு நறையூர் அரையர் -உண்பதற்கு முன்னே அகப்பட்டுக்கொண்டான் -வேறே இடங்களில் வெண்ணெய் விழுங்கி -என்று
உண்ட பின்பு அன்றோ யசோதை கோபம் கொண்டு உரலோடு கட்டினாள் என்று அருளிச் செய்யப் படுகிறது -என்ன
பட்டர் -கண்ணன் வெண்ணெய் திருடியது ஒரு நாள் மட்டுமோ -என்றும் -அவனுக்கு இதுவே யன்றோ காரியம் –
ஒரு நாள் உண்பதற்கு முன்பே பிடி பட்டான் -மற்று ஒரு நாள் உண்ட பிறகு பிடி பட்டான் என்று கொள்ளும் –

கானாயன் கடி மனையில் தயிருண்டு நெய் பருகு நந்தன் பெற்ற ஆனாயன் -பெரிய திருமொழி -5-5-3-
மஹதா தபஸா என்று சக்ரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் என்று நோம்பி நோற்றுப் பெற்றாப் போலே
கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது -இவற்றை புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் -என்று இதுக்கு அன்றோ இவனைப் பெற்றது –
வெண்ணெய் தான் அமுது செய்ய வெகுண்டு மற்று ஆய்ச்சி யோச்சி
கண்ணியார் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்–பெரிய திருமொழி —
ஸுசீல்யம் ஸுலப்யம் ஆஸ்ரித பாரதந்தர்யம் வெளியிடவே அன்றோ அவதாரம் –
சாமானியன் என்று இடுமீடு எல்லாம் இட அமையும் -என்று இருப்பாரைப் போலே வேறு ஒரு ஹேதுவாய்ச் சொல்லி யன்றியே
இது சொல்லியே நம்மைக் கட்டுவதே என்று இசைந்து இருந்தான் யாயிற்று –
நம்மை வெண்ணெய்க் கள்ளன் என்று நினைத்துத் தானே அடிக்கிறார்கள் -நன்றாக அடிக்கட்டும் -என்று அதையே கொண்டு மகிழ்ச்சியோடு இசைந்து இருந்தான் –
களவு கண்டு அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு அழுவதிலே கால ஷேபம் இவனுக்கு –

தோயாவின் தயிர் நெய் அமுது உண்ணச் சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா –பெரிய திருமொழி -7–7-6 –
வாய்க்குப் போந்தார் போந்த படி சொல்லுகிற பழிக்கு அஞ்சாதே மழலைத் தயிரும் நெய்யும் புஜித்தோம் ஆகில் இதுக்கு வருவது ஓன்று உண்டோ -என்றும்
ஒற்றையிட்டுப் பழி சொல்லுகிறார்கள் அன்றே -என்றும் நாட்டார் சொல்லுகிற பழிக்கு லஜ்ஜியாதே இருந்தானாய்த்து —
தாயார் மனங்கள் தடிப்பத் தயிர் நெய்யுண்டே எம்பிராக்கள் –பெரிய திருமொழி -10–5–2-
நல்லது செய்தால் போலே மகிழ்ந்து இருந்தான் –
தொடுவே செய்து இள வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரானையே –திருவாய் -1–7–6-
தூது செய் கண்கள் அன்றோ –
கட்டுண்டவனை காண வந்த பெண்கள் அனைவரும் அடிக்க -அவதார பிரயோஜனம் பெற்றோமே என்று மகிழ்ந்து இருப்பான்
ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –திருவாய் -1–7–3-
எல்லாருமே இவனை மத்தாலே ஓரடி அடிப்பார்கள் போலும் -பக்தர்கள் இவனைக் கட்டி அடிக்க அடிக்க நன்கு கடைந்து எடுத்த மாணிக்கம் போலே பிரகாசிப்பான்
கட்டின போது வெட்டென்று இசைந்து இருந்தவன் கட்டி அடித்த போது மேலும் பிரகாசத்தோடே விளங்க சொல்ல வேணுமோ -நம்பிள்ளை –
——————————–
அழுகையும் தொழுகையும் –
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகில் இளம் சிறுத் தாமரைக் கையும்
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே–பெருமாள் திருமொழி -7–8-
முழுதும் வெண்ணெய் அளைந்து –தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -என்றபடி
தொட்டு உண்ணும் -அப்படியே விழுங்கி விட்டால் உடனே தீர்ந்து விடுமே -ஒரு கையில் வைத்து மாரு கை விரலால் குழந்தை இயல்பு போலே உண்ணுவான்
முகில் இளம் சிறுத் தாமரைக் கையும் -செக்கமலத் தளர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத்தின் இல்லை போலும் திரு மேனி
எழில் கோள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் -அடிக்கவில்லை -அடிக்க ஓங்கினாள் அத்தனையே –
உழந்தாள் நறு நெய் ஆரோ தடா உண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மதத்தின் பலம் தாம்பாள் ஒச்சப் பயத்தால் தவழ்ந்தான் –பெரியாழ்வார் -1–2–4-
இங்கும் அடிக்க ஒங்க பயத்தால் அதில் இருந்து தப்ப தவழ்ந்தானாம் கண்ணன்
வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் -கையிலே தயிர் இருந்தால் அகப்பட்டுக் கொள்வோம் என்று அதை இல்லை செய்வதற்காக தயிரை முகத்திலே பூசிக்க கொள்வானாம்
ஈட்டிய வெண்ணெய் யுண்டான் திரு மூக்கு –திருவாய் -7–7-2–அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தரிக்க மாட்டாதே
வெண்ணெய் களவு காணப் புக்கு கொண்டியிலே பிடியுண்டு பின்பு அத்தை இல்லை செயகைக்காக முகத்திலே தடவிக் கொள்ளுமே –ஈடு
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன் –பெரிய திருமொழி -8–3–5-
அமுது செய்த தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து அத்தை இல்லை செயகைக்காக முகம் ஏங்கும் தடவிக் கொள்கிற இளிம்பனுக்கு –
யன் நாம நாத நவநீத மசூசுரஸ்த்வம் தச்சாத நாய யதிதே மதிராவிரா ஸீத்-
கிம் முக்த திக்தமமு நா கர பல்லவம் தே காத்ரே ப்ரம்ருஜ்ய நிரகா கில நிர் விசங்க –அதி மானுஷ ஸ்தவம் -39-
கரிய திருமேனி –வெளுத்த தயிர் -சிவந்த ஆதாரம் -பகைத்தொடையில் ஆழ்ந்து அனுபவம்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும்
அணி கோள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும்-குழந்தை அழுது ஜெயிக்கும் தொண்டர்கள் தொழுது ஜெயிப்பார்கள் -இரண்டையும் செய்தான்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-
ஆனந்தோ ப்ரஹ்ம -கண்ணனையே தொல்லை இன்பம் -அபரிச்சின்னனான அவனை யசோதை பரிச்சின்னனாக்கி விட்டாள்-
————————————–
பையவே நிலை
திண்ணக் கலத்துத் திரை யுறிமேல் வைத்த வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும் –பெரியாழ்வார் -2–6–3-
உடையவர்கள் காணுவதற்கு முன்னே கடுகப் போந்து அறியாதவரைப் போலே கிடந்து உறங்கா நிற்கும் –
வெண்ணெய் விழுங்குகிற போதைப் பதற்றத்தில் காட்டில் பதறி உறங்கப் புக்கால் கண் உறங்குமோ -குறு விழிக் கொண்டு
வந்தார் போனார் நிழலாட்டம் பார்த்துக் கொண்டு கிடக்கையாலே இது என்ன பொய்யுறக்கம் என்று பிடித்துக் கொள்ளுவர்கள் இ றே
வெண்ணெய் -என்ற சப்தம் கேட்டதுமே -நான் அல்லேன் என்று அழத் தொடங்குவானே-
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையில் சீற்றம் உண்டு அழு கூத்த வப்பன் –திருவாய் -6–2–11-
ஊரிலே வெண்ணெய் களவு போயிற்று என்றார்கள் -அவ்வளவில் நாம் இ றே இதுக்கு இலக்கு -என்று அழப் புக்கான் –மடம் மெழுகுவார் ஆர் -என்ன
அஸ்ரோத்ரியன்-மடையன் – என்றார்கள் -இப்பிறப்பு எல்லாம் என்னாலே மெழுகப் போமோ -என்றான் -அது போலே –
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ யூன் தாமரைக் கண்கள் நீர் மல்க பையவே நிலையும் வந்து என் நெஞ்சை யுருக்குங்களே–திருவாய் -5–10–3-
தாய் அடிக்க மனம் வைக்க மாட்டாள் -அச்சுறுத்தவே என்பது கூட தெரியாத பிள்ளை –
உன் தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் –பெரிய திருமொழி -10-4–8-
அந்த கோல் -தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி –பெரிய திருமொழி -8–3–5-என்றபடி -சிறுகோல் -வைக்கோல் -என்பர் அரும் பதக் காரர்
ஓட தயார் -ஆனால் ஓட தைர்யம் இல்லை -பையவே நிலை -நடனம் ஆடுவது போலே -பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே —
உனக்கானால் தம்பியாவது ஓடலாம் -ஆனால் உன்னுடைய இந்த சேஷ்டித்தமானது என்னை இதில் இருந்து தப்ப முடியாமல்
அகப்படுத்திக் கொண்டு நலிகிறதே -என்கிறார் ஆழ்வார் –

ஹர்த்தும் கும்பே விநிஹித கர ஸ்வாது ஹையங்க வீதம்
த்ருஷ்ட்வா தாமக்ர ஹண சடுலாம் மாதரம் ஜாத ரோஷம்
ப்ரயா தீஷத் ப்ரசலி தபதோ நாபகச்சன் நதிஷ்டன்
மித்யா கோப சபதி நயநே மீலயன் விச்வ கோப்தா –கோபால விம்சதி –

கோப் யாததே த்வயி க்ருதாகசி தாம தாவத்
யாதே தசாச்ருகலி லாஞ்சன சம்பிரமாஷம்
வக்த்ரம் நிநீய பய பாவ நயா சதிதசய
ச மாம் விமோ ஹயதி பீரபி யத்ப்பிபேதி –ஸ்ரீ மத் பாகவதம் –1–8–31-குந்தி இத்தையே சொல்கிறாள் –
—————————————–
9–ஒளியால் சென்று உண்டான் –
வேலிக்குள் நுழைந்து பயிரை நாசம் செய்யும் பட்டிக் கன்று போலே –
அகம் புக்கு அறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக் கன்று –பெரியாழ்வார் -1-6–5-

தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறி மேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின் கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரமன்று இவ் வேழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–3–
திருடக் கற்றான் ஒழிய திருட்டை மறைக்க தெரியவில்லையே இவனுக்கு -இவ்வளவும் உண்டால் வயிறு ஜீரணம் ஆகாதே என்று அன்றோ கவலை –

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு –பெரிய திருமொழி -4–4 -3-
இவனுக்கு நுழைந்து புகுகையாகை இ றே குடிலினுடைய பெருமை –
துன்னு படல் திறந்து புக்கு –பெரிய திரு மடல் –
மேலே படல் இருக்க கீழே நுழைந்ததும் களவு கை வந்ததும் அத்தனை அன்றி அவன் கோல் இட்டுத் திருகி வைக்கும் யந்த்ரம் அறியான்
-பல கால் புக்க வழக்கத்தாலே அறியும் என்கை –
நாள் இளம் திங்களைக் கோள் விடுத்து வேயகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆனாயர் தலைவனே –திருவாய் -3–8–3-
வெண்ணெய் தாழி தட்டுப்பாட்டை ஹர்ஷத்தால் வாடைத் திறந்து – பற்களின் ஒளியையே கை விளக்காகக் கொண்டு -சென்று –
உரு யாரந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று –பெரிய திருமொழி –2–10–6-
த்வாந்தாகாரே த்ருத மணி கணிம் ஸ்வாங்கமர்த்த ப்ரதீபம்
காலே கோப்யோ யர்ஹி க்ருஹக்ருத் யேஷூ ஸூவ்யக்ரசித்தா –ஸ்ரீ மத் பாகவதம் -10–8-
யாரேனும் வரக் கண்டால் வாயை மூடிக் கொள்வான் –
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடியுண்டு –பெரியாழ்வார் -2–10–5-
த்ரஸ்யன் முகுந்ததோ நவநீத ஸுர்யாத் நிர்புக்ந காத்ரோ நிப்ருதம் சயான
நிஜானி நிஸ்சப்தசாம் சயாஸ் பத்வாஞ்சலிம் பாலா விபூஷணாதி –யாதவாப்யுதம் -4–29-
தான் உள்ள இடம் சதங்கை போன்ற ஆபரண ஒலியால் அறிவார்கள் என்று ஓசைப்படுத்தாமல் இருக்க அஞ்சலி செய்கிறானே -என்ன மௌக்த்யம்-
————————————–
10–ஏலாப் பொய்கள் உரைப்பான்
கடை வெண்ணெய் உண்டாயை அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன் -பொய்கையார் -22-
நெய் தொடுவுண்டு ஏசும்படி யன்னவசம் செய்யும் எம்மீசர் –திருவிருத்தம் -54-
அயர்வரும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து பூமியிலே வந்து அவதரித்துத் தன் பக்கல் ஆசா லேசம் உடையாருடைய ஸ்பர்சம் உள்ள
த்ரவ்யத்தால் அல்லது தரியாதானாய் -அது தான் நேர் கொடு நேர் கிடையாமையாலே -களவு கண்டு அமுது செய்து
தன்னை உதவாத சிசுபாலாதிகள் ஏசும்படி இருக்கிறவர் –

ஆழ் கடல் சூழ் வையாகத்தார் ஏசப் பொய் ஆடிப் பாடித்
தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு
இவ் வேழ் உலகுண்டும் இடமுடைத்தால் சாழலே–பெரிய திருமொழி –11–5–3-
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு –பெரிய திருமொழி -4–10–1-என்றபடி பஞ்ச லக்ஷம் குடியில்
இடக்கை வலக்கை வாசி அறியாத இடைச்சிகள் கை எடுத்துக் கூப்பிடும் படி வெண்ணெய் அமுது செய்து –

மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நன் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவனிவை செய்து அறியான்
பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வன் பொதியறை போகின்றவா தவழ்ந்திட்டு
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியார்க்கு உய்வில்லை என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–4-
வெள்ளிப் பெரு மலைக் குட்டன் பலராமன் இப்படி தீமைகளை செய்ததே இல்லையே
-இவன் அன்றோ பொய்ந் நம்பி -பொய்யே வடிவெடுத்தவன் / கள்வம் பொதியறை -கள்ளத்தனம் கொண்ட கொள்கலம் –

தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன்னேய் நெய்யோடு பாலமுதுண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் –பெரியாழ்வார் -3–1–1-
புள்ளுவமாவது -மெய் போலே இருக்கும் பொய் -உண்டு இருக்கச் செய்தேயும் உண்டிலேன் என்கையாலே அஸத்யவாதி என்று தோற்றும் இறே –
ஒரு புள்ளுவன் என்றது -களவுக்கு அத்விதீயன் -என்றபடி
பொய்யே தவழும் -தளர் நடையிட்டுத் திரிகிறவனுக்கு ஷமர் அல்லாதாரைப் போலே தவழுகிறதும் க்ருத்ரிமம் என்று தோற்றும் இறே –

கஸ்த்வம் பால –பலாநுஜ கிமிஹதே–மந் மந்திரா சங்கயா
யுக்தம் தத் நவநீத பாண்ட குஹரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா
மாத காஞ்சனா வத்ஸாகம் ம்ருகயிதும் மாகா விஷாதம் க்ஷணாத்
இத்யேவம் வநவல்ல வீ ப்ரதிவஸ க்ருஷ்ணஸ்ஸ புஷ்ணாநுந –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–81-

பொய்ந் நம்பி -பெயர் சூட்டுகிறார் திருமங்கை ஆழ்வார் -/
மெய் போலும் பொய் வல்லன் –திருவாய் -10–4–5-/ ஏலாப் பொய்கள் உரைப்பான் –நாச்சியார் -14–3-/பொருத்தம் அன்றோ –
————————————-
11—கண்ணபிரான் கற்ற கல்வி –
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதன் ஓசை கேட்க்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக் காக்ககில்லாம் உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பு எய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணற் கண்ணனோர் மகனைப் பெற்ற யசோதை நங்காய் யுன் மகனைக் கூவாய் –பெரியாழ்வார் -2–9–1-

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்துக் கழண்டு செய்யும் பிரானே –பெரியாழ்வார் -2–4–6-

திருவுடைப் பிள்ளை தான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசுடையான்
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் –பெரியாழ்வார் -2–9 -3-

காலை எழுந்து கடைந்த விம்மோர் விற்கப் போனேன் கண்டே போனேன்
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலையகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணையே என்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ –பெரிய திருமொழி -10–7–2-
நங்காய் என்று ஒருத்தியை அழைத்தவாறே கண்ணபிரான் தீம்புகளை கேட்க்கையில் உள்ள ஆவலினால் பல பெண்கள்
எழுந்து ஓடி வர எல்லோரையும் நோக்கி -வந்து காண்மின்கள் -என்று பன்மை –

அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிர நாழி நெய்யாய்
பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் உண்கின்று பாகந்தான் வையார்களே –பெரிய திருமொழி -10–7–10-

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஒரோ குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்ப கில்லேன்
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே–பெரிய திருமொழி -10–7–8-

உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் –பெரிய திருமொழி -10–4–8-

அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் –நாச்சியார் -3–9-
——————————————-
12–யசோதை இளம் சிங்கம்
ஆகண்ட வாரி பரமந்த்ர மேகதேச்யம் பீதாம்பரம் கமல லோசன பஞ்ச ஹேதி
ப்ரஹ்ம ஸ்தநந்தய மயாசத தேவகீதவாம் ஸ்ரீ ரெங்க காந்த ஸூத காம்யதி காபரைவம் –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2–71-
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து –
மருவு திரு நெற்றியில் சுட்டு யசைதரமணிவாயிடை முத்தம்
தருதலும் உந்தன் தாதையைப் போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளமுள் குளிர
விரலைச் செஞ்சிறுவாய் இடைச் சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –பெருமாள் திருமொழி -75-

தொல்லை இன்பத்து இறுதி கண்டாள் என்னும் படி அவளை மகிழ்வித்த அவ்வுரைகள் பல பலவே
பூம் கோதை யாய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண அங்கு அவள் ஆர்க்கப் புடைக்கப் புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கோத வண்ணனே –பெரிய திருமொழி -10 -6 -1-
கடைந்து திரட்டிச் சேமித்து வைத்தால் களவு காண்கை அன்றிக்கே கடைந்த போதே நிழலிலே ஒதுங்கிக் களவு கண்டு யாயிற்று அமுது செய்வது –

கும் கும் இதி கிம் ப்ரமதி அம்ப ததி மத்யே
டிம்ப ந நு பூதமிஹ தூரமபயாஹி
அம்ப நவநீதம் இதி சம்வததி கிருஷ்னே
மந்த ஹசிதம் ச மாதுரதி ரம்யம் -இப்படி மழலைச் சொற்களால் மயக்கி யன்றோ வெண்ணெய் உண்டான் –

மாத கிம் யதுநாத தேஹி சஷகம் கிம் தேன பாதும் பய
தன் நாஸ்தி யத்ய கதா அஸ்தி வா நிசி நிஸா கா வா அந்தகார உதயே
ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா தேஹீதி மாதுர் முஹு
வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –க்ருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகம்
மாத-அம்மா / கிம் யதுநாத-என்ன கிருஷ்ணா / தேஹி சஷகம்–ஒரு கிண்ணம் தா / கிம் தேன-எதற்கு /பாதும் பய -பால் குடிக்க /
தன் நாஸ்தி யத்ய -அது இப்போது இல்லை / கதா அஸ்தி வா-பின் எப்போது / நிசி-இரவில் தான் / நிஸா கா வா -இரவு எப்போது வரும் /
அந்தகார உதயே -இருட்ட ஆரம்பிக்கும் பொழுது /ஆமீலியாஷி யுகம் நிஸாப்யுபகாதா-இரண்டு கண்களையும் மூடிக் கொண்டு இருட்டும் வந்து விட்டதே – தேஹீதி-பாலக் கொடு –
மாதுர் முஹு வஷோ ஜாம் சுக கர்ஷனோத்ய தகர க்ருஷ்ணஸ்ச புஷ்துணாந –கள்வனுடைய சாமர்த்திய பேச்சு கேட்க என்ன பாக்யம் செய்தாளோ-

வதநே நவநீத கந்த வாஹம் வசநே தஸ்கரசாதுரீ துரீணம்
நயநே குஹ நாச்ருமாச்ரயே தாச்சரணே கோமல தாண்டவம் குமாரம் –க்ருஷ்ண கர்ணாம்ருதம் -2–15-
லீலா சுகர் அனுபவம் -திருப்பவளத்தில் முடை நாற்றம் -பேச்சு சாமர்த்தியம் -பொய்க்கண்ணீர் –பையவே நிலை –நவநீத நாட்யம் அழகை அனுபவிக்கிறார் –

என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் -பெரியாழ்வார் -2–2–6 –
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மாற்றாரும் இல்லை –பெரியாழ்வார் -3–3–1-
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் –திருப்பாவை -1-சேஷ்டிதங்களை கண்ணாரக் கண்ட ஹர்ஷத்தினால் மலர்ந்த கண்கள் –
—————————————-
13–தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் –
இப்படி யசோதைக்கு தன்னைக் கட்டவும் அடிக்கவும் ஆகும் படி ஆக்கிக் கொடுத்து அவளை வயிறு விளங்கச் செய்த தாமோதரன் –
பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் –பூதநாதிகள் உயிர் மாளவும்-வெண்ணெய் மாளவும் இறே வளர்ந்தது –
பிரதிகூலர் உயிரும் அனுகூல ஸ்பர்சமுள்ள த்ரவ்யமுமே தாயகமாக வளர்ந்த படி –
பிரதிகூலர் மண்ணுன்னவும் அனுகூலர் கண்ணுன்னவும் இறே வளர்ந்து அருளிற்று –
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் -பெரியாழ்வார் -2–7–5-
சுரும் குறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை –அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே –திருவிருத்தம் -91-
சுரும் குறி வெண்ணெய் –கல்லாக கயிறு உருவி வைத்த உறி யாயிற்று –
வெண்ணெய் தொடு உண்ட –வைத்த குறி அழியாமே வெண்ணெய் களவு கண்டு அமுது செய்தான்
கள்வனை –களவு தன்னை யாயிற்றுக் களவு கண்டது -ஆகையால் -இது சிலர் களவு கொண்டதல்ல –
தெய்வம் கொண்டதோ நாம் தான் வைத்திலமோ என்னும் படி யாயிற்றுக் களவு கண்டது –

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் –திருவாய் -6–4–4–ஆழ்வார் தம்முடைய திருமேனியில் கயிறு உறுத்தினால் போலே
-நோவ -என்று அழுத்தி -நஞ்சீயர் பாவம் தெரியும் படி சாதிப்பாராம் –
இவ்வளவு உண்டானாகில் இவன் உடம்புக்கு ஆகாதே என்று அன்பின் மிகுதியால் அன்றோ காட்டுகிறாள்
வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் புடைக்க அலர்ந்தான் –திருவிருத்தம் -86-
இங்கனே நம்முடைய ஸுசீல்ய ஸுலபயன்கள் நன்கு விலங்காய் பெற்றோமே -அவதார பிரயோஜனம் நிறைவேறப் பெற்றது அன்றோ -என்று திரு முகம் மலர்ந்ததே –
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை –திருவாய் -1–7–3-
ஆஸ்ரிதர் கட்டி யடிக்க வடிக்கக் களங்கம் அறக் கடையுண்ட மாணிக்கம் போலே திருமேனி புகர் பெற்று வருகிறபடி –
கட்டின அளவுக்கு வெட்டென்று இருக்குமவன் கட்டி யடிக்கப் புக்கால் புகர் பெறச் சொல்லவும் வேணுமோ –
தாம்பால் ஆப்புண்டாலும் -பெரிய திருவந்தாதி -18—என் மகன் இறே -நான் இவனுக்கு நல்லவள் -என்று யசோதைப் பிராட்டி தாம்பினாலே
கட்டினாலும் அவர்கள் கட்டின கட்டு அபிமத விஷயத்தில் சம்ச்லேஷ சின்னம் போலே –

தாம்நா சைவோதரே பத்வா ப்ரத்ய பத்நா துலூகலேது
கிருஷ்ணம் அக்லிஷ்ட கர்மாணமாஹ சேதம மர்ஷிதா
யதி சக்நோஷி கச்சத்வமதி சஞ்சல சேஷ்டிதநு
இதயுக்த்வாத நிஜம் கர்ம சாசகார குடும்பு நீ –ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–6–14-/-15-
கட்டிப் போட்ட பிறகு தன் காரியங்களைச் செய்யச் சென்றால் –பெரிய திரு நாளிலும் சந்த்யா வந்தனம் முட்டாமல் நடத்துவாரைப் போலே –
————————————
14–உன் மாயம் முற்றும் மாயமே
திருடி நெய்க்கு ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைத் தாம்பால் சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க அன்று ஆப்புண்டான் –பெரியாழ்வார் -2–1–5-
என் பிள்ளையைக் களவேற்றாதே-உண்டாகில் குண்டியோடு கண்டு பிடித்துக் கட்டிக் கொண்டு வாருங்கோள் என்று முன்பே சொல்லி
வைக்கையாலே தாயாரான தன் முன்னே கட்டோடே அவர்கள் கொண்டு வர -என்பதையே திருடி நெய்க்கு ஆப்பூண்டு -என்கிறார் –
கோம்ய கதாசன ப்ருதக் ப்ருதகுத்ய -க்ருஷ்ண மேத்யை கதைவகதிதும் பிரசுருதாஸ் ததாக –
த்ருஷ்ட்வா ததன்யதே தமேவா நிஜா நத்ருஷ்ட்வா -ஸர்வாச்ச தா நிவவ்ருத்ஸ் வாக்ருஹான் ச லஜ்ஜா –ஸ்ரீ மத் பாகவதம் -10–7–34-
கோபிகள் தனித் தனியே ஒரு கண்ணனை பிடித்து வர யசோதை அருகிலும் கண்ணன் இருப்பதைக் கண்டு வெட்க்கி தங்கள் க்ருஹங்கள் திரும்பினார் –

ததி மதன நிநாதை த்யக்த நித்ர ப்ரபாதே-நிப்ருத பாதமகாரம் வல்லவீ நாம் ப்ரவிஷ்ட
முக கமல சமீரைராசு நிர்வாப்ய தீபாந்-கபலித நவநீத பாது கோபால பால –கிருஷ்ண கர்ணாம்ருதம் -3–87-
தயிர் கடையும் ஓசை கேட்டு எழுந்த பால கிருஷ்ணன் -கோபிகள் அறியா வண்ணம் மெல்லடி நடந்து செந்தாமரை போன்ற திரு வாயாலே ஊதி
விளக்கை அணைத்து வெண்ணெய் வாரி விழுங்குவான் –
பின்னையும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் –

பீடே பீடே நிஷண்ண பாலககலே திஷ்டன் ச கோபாலகோ -யந்த்ராந்த ஸ்தித துக்த பாண்டமபாக்ருஷ்யாச் ஸாத்ய கண்டாரவம்
வந்த்ரோ பாந்த க்ருதாஞ்சலி க்ருதி சிர கம்பம் பிபன் ய பய -பாயாதா கத கோபிகா நயனயோர் கண்டுஷ பூத்கார க்ருத் –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–97-
மணை மேல் மணையாக அடுக்கி வைத்து அதன் மேல் அமர்ந்த தோழன்மார் தோளின் மேல் நின்று கொண்டு உறியின் மேல் -பானை அசைய
அறியும் படி கட்டிய மணியின் நாக்கை கைகளால் பிடித்துக் கொண்டு ஒலிக்க முடியாதபடி பண்ணி பாலை ஹர்ஷமாக தலையை ஆட்டிக் கொண்டே குடிக்க
-அங்கே வந்த கோபிகை கண்களில் சிதறி விழும்படி உமிழ்ந்து விட்டு ஓடினானாம் –

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் –திருவாய் -1–8–5–
கள்ளன் என்று சிலுகிட்டவாறே அவர்கள் தங்களோடு கலந்து அமுது செய்தான் என்னுதல் -ஓர் இளிம்பனும் சதிரனும் களவு கண்டார்கள் -என்ற பட்டர் கதையை ஸ்மரிப்பது —
கண்ணன் தன் தோழனுடைய முகத்தில் வெண்ணெய் பூசிவிட்டு ஓடி விடுவானாம் -இழைத்த வாயன் அகப்பட்டுக் கொள்வான் -என்பதே பட்டர் விளக்கம் –

அந்தர் க்ருஹே க்ருஷ்ண மவேஷ்ய சோரம் பத்வா கவாடம் ஜநநீம் கதைகா
உலூகலே தாமநிபத்த மேநம் தத்ராபி த்ருஷ்ட்வா ஸ்திமிதா பபூவ –கிருஷ்ண கர்ணாம்ருதம் -2–51-
தன் வீட்டில் வெண்ணெய் திருடிய கண்ணனை வீட்டுக்கு உள்ளே வைத்து கதவைப் பூட்டிவிட்டு யசோதையிடம் சொல்ல சென்றவள்
அங்கு உரலோடே கட்டுண்டு கிடப்பதை கண்டு ஆச்சர்யப் பட்டாள்-
உன்னைக் களவிலுரலோடு கட்டி வைத்து உன்னுடைய
அன்னைக்கு ஒருத்தி அறிவித்த போது அலை யாழி யங்கை
தன்னைப் புணர்ந்தருள் தார் அரங்கா அவள் தன் மருங்கில்
பின்னைக் கொடு சென்ற பிள்ளை மற்றார் என்று பேசுகவே –திருவரங்கத்து மாலை
இடுப்பிலும் கண்ணனே -கட்டி வைத்தது தன் குழந்தையாக மாறியது கண்டாள்-
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணின பெரு மாயனின் சில மாயங்களைப் பார்த்தோம் –
—————————————
15–கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன்
உறி வெண்ணெய் தோன்ற உண்டான் -பொய்கையார் -18-களவு வெளிப்படும் படி அன்றோ உண்டான் –
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –பெரியாழ்வார் -1–9 –7-
நல்ல உரலானால் நடுவே தேடுவார் உண்டாய் இருக்கும் என்றாய்த்து பொத்த உரலைத் தேடி இட்டுக் கொண்டது –

அநந்யார்ஹம் -அன்றோ பொத்த உரலும் –கண்ணி நுண் சிறுத் தாம்பும்-
உறி யாரந்த நறு வெண்ணெய் ஒலியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –பெரிய திருமொழி -2–10 –6–
மதித்து ஊரிலே மூலை படியே உழற்றிக் கொண்டு இருந்த ஆனையானது யாதிருச்சிகமாகப் பிடிபட்டு ஒரு கம்பத்தில் சேர்த்துக் கட்டுண்டு நிற்குமா போலே
தான் கண்டபடி திரிந்து அவள் கட்டுண்டு கண்ணில் பரப்படையப் பரப்பு மாறும்படி கண்ண நீர் மல்கி பிரதிகிரியை அற்று நின்றவனை
-தன்மையானை –மேன்மை இடு சிவப்பு –இதுவே யாயிற்று இவனுக்கு ஸ்வ பாவம் –

ஒளியா வெண்ணெய் யுண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா வார்க்க வாய்ப்புண்டு விம்மி யழுதான் –பெரிய திருமொழி -6–7–4-
எம்பெருமானார் -வங்கி புரத்து நம்பி இடம் -எல்லோரையும் நியமிக்கக் கூடிய எம்பெருமானும் கூட யசோதையிடம் அஞ்சி நடுங்கக் கூடுமோ -என்று
சந்தேகம் கொண்டு இருந்தேன் -இன்று சிஷ்யரான உம்மிடத்தில் -கூரத் தாழ்வானுக்கும் ஹனுமத் தாசருக்கும் -திருவாராதன க்ரமம் அருளிச் செய்யும் பொழுது
நீர் பல முறை அணுகி பிரார்த்ததும் சொல்லாமல் இருந்து -இன்று நீர் வந்ததும் அஞ்சி நடுங்கினேன் –
ஆகையால் அது நடந்து இருக்கக் கூடியதே -என்று அறிந்தேன் -என்றாராம் –

மண மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்கப் போய் உரலோடும் புனர் மருதம் இற நடந்த -பெரிய திருமொழி -8–3–4-
பந்தித்த வற்றை அறுத்துக் கொண்டு போக்கை என்ரிக்கே கட்டின குரலையும் இழுத்துக் கொண்டு போய் –
பகதத்தாதிகள் விட்ட அஸ்திரங்கள் ஆகில் இ றே நேரே மார்வைக் காட்டி நிற்பது -பரிவுடையளாய்க் கட்டினத்துக்கு பிரதிகிரியை இல்லை
-ஆகையால் அத்தையும் இழுத்துக் கொடு போய் –பெரியவாச்சான் பிள்ளை –
பிரதிகூலரான துர்யோதனாதிகள் கட்டின கட்டாகில் இ றே அவிழ்த்துக் கொண்டு போக வல்லது -அனுகூலர் கட்டினால்
அவிழ்த்துக் கொண்டு போக மாட்டான் இ றே -பெரியவாச்சான் பிள்ளை -கண்ணி நுண் சிறுத் தாம்பு வியாக்யானம்
செருக்கனான ஸார்வ பவ்மன் அபிமத விஷயத்தின் கையிலே அகப்பட்டு ஒரு கரு முகை மாலையால் கண்டு உண்டால் அதுக்கு பிரதிகிரியை
பண்ண மாட்டாதே இருக்குமா போலே இ றே இவள் கட்டின கட்டுக்கு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்த இருப்பும் –
பிறருடைய கர்ம நிபந்தனமாக வரும் கட்டை அவிழ்க்கும் அத்தனை அல்லது தன் அனுக்ரஹத்தால் வந்த கட்டு தன்னாலும் அவிழ்க்கப் போகாது என்கை -நாயனார் –
————————————————
16–எத்திறம் -எத்திறம் -எத்திறம் –
க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம் -எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே –திருவாய் -8–1–3-
கிருஷ்ணாவதாரத்தில் வெண்ணெய் களவு கண்டு பவ்யனாய்த் திரிந்த நாலு நாளுமாயிற்று இவர் தமக்கு ப்ரயோஜன அம்சமாக நினைத்து இருப்பது –
கீழ் பரத்வத்தை மன் பற்று என்று கழிப்பர் -கம்ச வதத்துக்கு மேல் நுனிக்கு கரும்பு என்று கழிப்பர் —
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்த –திருவிருத்தம் -21-அவதாரம் அன்றோ –

சத்யேவ கவ்ய நிவஹே நிஜதாமநி பூம் நா –பர்யந்த சத்மஸூ கிமர்த்தமஸூ சரஸ் த்வம்
முஷ்ணம்ஸ்ச கிம் வ்யஜகடோ கட சேஷ மக்ரே-கோபி ஜநஸ்ய பரிகாச பதம் கிமாஸீ–அதிமானுஷ ஸ்தவம் -38-

த்வா மன்ய கோப க்ருஹ கவ்யமுஷம் யசோதா குர்வி த்வதீயமவமா நமம் ருஷ்ய மாணா
ப்ரேம்ணாதா தாம பரிணாம ஜூஷாபபந்த -தாத்ருங் ந தே சரிதமார்யஜ நாஸ் சஹந்தே –அதிமானுஷ ஸ்தவம் -40-

வெண்ணெய் திருடி கட்டுப்பட்டு அடிபட்டு ஏச்சுப் பட்டு -ஆழ்வார்களை மோஹிக்க செய்த செயல்கள் அன்றோ –

பத்துடை யடியவர்களுக்கு எளியவன் பிறருக்கு அரிய வித்தகன் மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –திருவாய் -1–3–1-
எங்கானும் இது ஒப்பதோர் மாயம் உண்டே –பெரிய திருமொழி -10–5-
அப்படிப்பட்ட மேன்மையுடையவன் இன்று இங்கனே ஓர் அபலை கையாலே கட்டுண்டு அடியுண்டு நோவுபடுவதே என்று அவன் ஸுலபயத்தை அனுசந்தித்து இனியர் ஆகிறார் —
அன்று உண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்பூண்டு இருந்தவன் –
அளந்திட்டவன் காண்மின் –ஆப்பூண்டு இருந்தவன் –
உலகு ஏழ் ஆண்டானவன் காண்மின் -ஆப்பூண்டு இருந்தவன்
கடலை படைத்திட்டவன் -காண்மின் -ஆப்பூண்டு இருந்தவன் –
கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு-கடையா நிற்கச் செய்தே பசியராய் இருக்குமவர்கள் சோறு சமையப் பற்றாமல்
வெந்தது கொத்தையாக வாயில் இடுமா போலே கடையப் பற்றாமல் நடுவே அள்ளி அமுது செய்யும் படியைச் சொல்கிறது –
களவினில் -ஆப்பூண்டு -அள்ளி எடுத்தவன் ஆசையுடன் வாயில் இடுவதற்கு முன்னமே பிடிபட்டான்
-உரலோடு ஆப்புண்டான் -குறும்பன் நீ வெள்ளையாகில் போய்க் காணாய் -வார்த்தையும் சொல்லி விட்டாள் –

உரலினோடு இணைந்து இருந்து ஏங்கி –உரல் மூச்சு விடிலும் தான் மூச்சு விடாதே ஜடப்பொருள் போலவே கிடந்தான் –
ஏங்கிய -இது ஒன்றே குரலுக்கும் இவனுக்கும் வாசி -இந்த சுத்தனைக் கள்ளன் என்று கட்டினால் பொறுக்க மாட்டாதே அழத் தொடங்கும் —
அவள் வாய் வாய் என்றால் எரித்த த்வனி இளைய மாட்டாதே பயப்பட்டு நிற்குமே –
எரிவு எத்திறம் -யாதோ வாசோ நிவர்த்தந்தே -மேன்மை கூட பேசுவதற்கு நிலம் இல்லாத போது -நீர்மையோ நிலம் அன்று என்கைக்கும் நிலம் அன்று –
கோயம் குண கதரகோடிகத கியான் வா கஸ்ய ஸ்துதே பதம் அஹோ பாத கஸ்ய பூமி –
மாத்ராயதி த்வமஸி தாமநி ஸந்நிபத்த தச்சராவிணா முதித சாஷூஷ நிர்ஜராணாம்-
பத்நாசி அந்த ஹ்ருதயம் பகவன் குதஸ்தத் சர்வோஹி வஸ்ய விஷயே விவ்ருணோதி வீர்யம் –அதிமானுஷ ஸ்தவம் -41-
வசப்பட்ட ஆழ்வார்கள் இதயத்தை கட்டி வைத்து அன்றோ உன் திரலைக் காட்டுகிறாய் –
———————————
-17-நம்மாழ்வாரும் நவநீதமும் –
உயிரினால் குறைவில்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கித் தயிர் வெண்ணெய் யுண்டானை –திருவாய் -4–8–1-
தயிரும் வெண்ணெயும் களவு காணப் புகுந்த போது செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப் போலே அந்நிய பரதைக்கு உடலாக ஒண்ணாது என்று
எல்லா லோகங்களுக்கும் வேண்டும் சம்விதானம் தன் சங்கல்பத்தாலே செய்து பின்னையாயிற்று வெண்ணெய் அமுது செய்தது –நம்பிள்ளை –
கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பிள்ளைக்கு ஈடாக போஜனாதிகள் பண்ணுமா போலே உள் விழுங்கின
லோகங்களுக்கு ஜீவனமாகத் தயிர் வெண்ணெய் உண்டான் -நம்பிள்ளை
உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –திருவாய் -1–5-8 –
சம்வாத ரூபமாக வியாக்யானம் அமைத்து அருளின பூர்வாச்சார்யர்களின் மதிக்கு மண் விண் எல்லாம் கூடி விலை போருமோ-
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான் போய் கலவாது என் மெய் கலந்தானே –திருவாய் -1–8- -5-
ஆக நம்மாழ்வாரும் நவநீதமும் ஒன்றே அவனுக்கு –
—————————————
18–வண்ணான் தாழியும் தயிர்த் தாழியும் –
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –பேயாழ்வார் -91-
இதுக்குப் பிள்ளை யுறங்கா வில்லி தாசர் -வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ –என்று பணித்தார் –

வானாகித் தீயாய் மறி கடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திரு மாலே –ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொரு நாள்
மண்ணை யுமிழ்ந்த வயிறு –பொய்கையார் -93-
உபய விபூதி உக்தனாய் இருக்கும் இருப்புக்குச் சேருமோ -ஓர் இடைச்சி வெண்ணெய் விழுங்குகை —
பிரளயம் கொள்ளாதபடி வயிற்றிலே வைத்து வெளிநாடு காணப் புறம்பே உமிழ்ந்து ரஷித்த வயிறு இத்தனை வெண்ணெயாலே
நிறைக்க வேண்டி இருந்ததோ -பின்னை உன் வயிற்றை வண்ணானுக்கு இட மாட்டாயோ -என்கிறார் –
ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு வெண்ணெய் யுண்டு –திருச்சந்த விருத்தம் -37-

இந்த வண்ணான் தாழி போன்ற வயிற்றைத் திருப்தி செய்வதற்காகக் கண்ணபிரான் தயிர்த் தாழி ஒன்றில் அகப்பட்டுக் கொண்டான் –
கண்ணனை நான் பார்க்கவே இல்லை என்று போய் சொன்ன தாதி பாண்டன் தானும் மோக்ஷம் பெற்று தயிர்த் தாளிக்கும் மோக்ஷம் பெற்றுத் தந்தானே
ஆபாச தர்மமான ஸத்ய வாக்ய பரிபாலனம் -பற்றி -பெருமாளை காட்டுக்கு போகச் சொல்லி -சக்கரவர்த்தியைப் போலே இழக்கைக்கு உறுப்பு –
முன்னமே வரப் பிரதானத்தைப் பண்ணி வைத்து இப்போதாக மறுக்க ஒண்ணாது என்று ஆபாசமான ஸத்ய தர்மத்தைப் பற்றி நின்று –
ராமோ விக்ரஹவான் தர்ம -என்கிற -பெருமாளோடே கூடி வாழ இருந்த பேற்றை இழந்த சக்கரவர்த்தியைப் போலே ஆபாசமான
உபாயாந்தரங்களிலே அன்வயித்து நிற்கை யாகிறது -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று சனாதன தர்மமான பகவத் விஷயத்தோடு கூடி
சலுகை யாகிற பேற்றை இழக்கைக்கு உறுப்பாய் விடும் என்கை –
வெண்ணெய் களவு காணப் புக்க இடத்தே தொடுப்புண்டு வந்து தம் அகத்தே புகப் படலைத் திருகி வைத்து
மோக்ஷம் தாராவிடில் காட்டிக் கொடுப்பேன் என்று மோக்ஷம் பெற்ற ததி பாண்டர் –
நாம ரூபங்களுக்கு உள்ளவற்றுக்கு எல்லாம் ஒரு சேதன அதிஷ்டானம் உண்டாகையாலே இதுக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்கிற
அவன் நிர்பந்தத்துக்காக மோக்ஷம் கொடுக்கப் பெற்ற தயிர் தாழி –
சிந்திக்க நெஞ்சில்லை நாவில்லை நாமங்கள் செப்ப நின்னை
வந்திக்க மெய்யில்லை வந்திரு போது மொய் மா மலர்ப் பூம்
பக்தித் தடம் புடை சூழ் அரங்கா ததி பாண்டன் உன்னைச்
சந்தித்த நான் முக்தி பெற்றது என் எனோ தயிர்த் தாலியும் –திருவரங்கத்து மாலை -53-
தர்ம சமஸ்தானம் பண்ணப் பிறந்தவன் தானே சர்வ தர்மங்களையும் விட்டு
என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே என்கிறது -முமுஷுப்படி -213-
————————————–
19–வெண்ணெய் யுண்ட வாயன் அணியரங்கன் –
பூதக ஜலம் போலே அந்தர்யாமித்வம் –ஆவரண ஜலம் போலே பரத்வம் -பாற் கடல் போலே வ்யூஹம் -பெருக்காறு போலே விபவங்கள்-
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் -பின்னானார் வணங்கும் சோதி -அன்றோ –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை கண்ணனை -பெரிய பெருமாளைத் திருவடி தொழுதால் அவதாரத்தில் பிற்பட்டார்க்கும் உதவுக்கைக்காகக் கிருஷ்ணன்
வந்து கண் வளர்ந்து அருளுகிறான் -என்று ஸ்மரிக்கலாம் படியாய்த்து இருப்பது —
யசோதைப் பிராட்டி பிள்ளை மனம் கன்றாமல் தீம்பிலே கை வளரும் படி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம் தோற்றி இருக்கும்
பெரிய பெருமாளைக் கண்டால் -என்றும் வசிஷ்டாதிகளாலே ஸூசிஷதராய் வளர்ந்து படிந்த விநயம் எல்லாம் தோற்றும் படியான
சக்கரவர்த்தி திருமகனை ஸ்மரிக்கலாம் படி இருக்கும் நம் பெருமாளைக் கண்டால் -என்றும் -பட்டர் அருளிச் செய்வர் –
அஞ்ச உரப்பாள் யசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும் -நாச்சியார் -3–9-என்றபடி யசோதையாலே அனுமதிக்கப் பட்ட பின்பு
வெண்ணெயை வாரி வாரி விழுங்குவானே
பெரிய பெருமாளை கிருஷ்ணாவதாரமாக இறே நம் பூர்வாச்சார்யர்கள் அனுசந்திப்பது –
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் யுண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை -என்றார் இறே திருப் பாண் ஆழ்வார் –
திருப் பவளத்தை மோந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் மணக்கும் ஆய்த்து
ப்ரணத வசதாம் ப்ருதே தாமோதாத்வகர கிண–தழும்பை இன்றும் நாம் பெரிய பெருமாள் திருமேனியில் சேவிக்கலாம் –
சேஷியுடைய திரு விலச்சினை –பணைகளிலே –
தாவினவாறே உடை நழுவத் தழும்பைக் கண்டு இடைச்சிகள் சிரித்தார்கள் -அத்தழும்பு தோன்றாமைக்கு இறே
நம் பெருமாள் கணையம் மேல் சாத்துச் சாத்துகிறது -என்று ஜீயர்
யத் பிருந்தாவன பண்டிதம் ததிரவைர் யத் தாண்டவம் சிஷிதம் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1–115-
தயிர் கடையும் ஓசைக்கு ஏற்ப தாண்டவம் செய்து பயிற்சி பெற்ற திருவடிகள் அன்றோ
தத்நா நிமந்த முகரணே நிபத்த தாளம் நாதஸ்ய நந்த பவநே நவநீத நாட்யம் –ஸ்ரீ கோபால விம்சதி -4-
ஆக -பெரிய பெருமாள் திரு மேனியில் வெண்ணெய் உண்ட மொசு மொசுப்பு / திருப் பவளத்திலே வெண்ணெய் மணம்/
திரு வுதரத்திலே கட்டுண்டு இருந்த தழும்பு / திருவடிகளில் நவநீத நாட்யம் –
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளையை நேரிலே சேவித்து அனுபவிக்கலாம் நாமும் இன்றும் –
——————————-
20–புராணங்களில் வெண்ணெய் களவு
ஸ்வல்பே நைவது காலேந ரங்கிநவ் தவ் ததா வ்ரஜேது க்ருஷ்டஜா நு கரௌ விப்ர பபூவது ருபாவபி–ஸ்ரீ விஷ்ணு புராணம் -5–6- 10–
இரு பாலகர்களும் தவழ்ந்தனர் –
கரீஷ் பஸ்மை திக்தாங்கவ் ப்ரமமாணா விதஸ்தத ந நிவாரயிதும் ஸேஹே யசோதா தவ் ந ரோஹிணீ-11-
கோமயம் சாம்பல் பூசிக் கொண்டு திரிந்தனர் -யசோதையும் ரோகிணியும் தடுக்க அசக்தர்கள் ஆனார்கள் –
கோவாட மத்யே க்ரீடந்தவ வத்சவாடம் கதவ் புன தத ஹர்ஜாத கோ வத்ஸ புச்சா கர்ஷண தத் பரவ -12–
தொழுவம் சென்று அன்று ஈன்ற கன்றின் வாலை இழுத்தனர் –
யாதா யசோதா தவ் பாலா வேகஸ்தா நசாராவுபவ் -சஸாக நோ வாரயிதும் க்ரீடந்தாவதி சஞ்சலவ் -13-
இரண்டு தீம்பர்களையும் தடுப்பதற்கு யசோதை சக்தி யற்றவள் ஆனாள்
தாம் நா சைவ உதரே பத்தவா ப்ரத்ய பத்தநாது லூகலே -கிருஷ்ணம் அக்லிஷ்ட கர்மாணமாஹ சேதமமர்ஷிதா-14-
தாம்பினால் உரலோடு சேர்த்தி கட்டினாள்
யதி சக்நோஷி கச்ச த்வம் அதி சஞ்சல சேஷ்டிதா -இதயுக்த்வா அத நிஜம் கர்ம சா சகார குடும்பி நீ -14-
சக்தி இருந்தால் இப்போது செல் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு தன் கார்யங்களை செய்யத் தொடங்கினாள்
வெண்ணெய் களவு பற்றி சொல்லாமல் உரலோடு கட்டியதை மட்டும் சொல்லும் ஸ்ரீ விஷ்ணு புராணம் –

தாம் ஸ்தன்யகாம ஆ ஸாத்ய மத்நந்தீம் ஜநநீம் ஹரி -க்ருஹீத்வா ததி மந்த்தானம் ந்யஷேதத் ப்ரீதிமா வஹன்–ஸ்ரீ மத் பாகவதம் -10- 9–4-
முலைப்பால் உண்ண விரும்பி மத்தைப் பிடித்துத் தயிர் கடைய ஒட்டாமல் தடுத்தான் –
தமங்கமா ரூடமபாயயத் ஸ்தனம் ஸ்நேஹஸ் நுதம் சமிதமீ ஷிதீ முகம் –அத்ரூப்தமுத் ஸ்ருஜ்ய ஜவேன சா யயாவுத் சிஸ்யமா நே பவசி தவதிஸ்ரிதே-5-
முலைப்பால் கொடுத்தாள்-அப்பொழுது காய்ச்ச அடுப்பில் வைத்த பால் பொங்கி வழிய சடக்கென எழுந்தாள் யசோதை –
சஞ்சாத கோப ஸ்புரிதா ருணாதரம் சந்தஸ்ய தத்பிர்ததி மந்த்த பாஜநம் -பித்வா ம்ருஷாச்ருர்த்ருஷ தச்மநா ரஹோ ஜகாச ஹையங்கவ மந்த்ரங்கத -6-
அதனால் கோபித்து கல் குழவியால் தயிர் கடைந்த பாத்திரத்தை உடைத்து வீட்டினுள்ளே சென்று வெண்ணெயை எடுத்து ஏகாந்தமாக உண்ணத் தலைப்பட்டான்
உத்தார்ய கோபீ ஸூஸ்ருதம் பய புன ப்ரவிஷ்ய சந்த்ருஸ்ய ச தத்ய மத்ரகம் -பக்நம் விலோக்ய ஸ்வஸூ தஸ்ய கர்ம தஜ்ஜஹாஸ தஞ்சாபி ந தத்ர பச்யதி -7-
காய்ந்த பாலை இறக்கி வைத்து வந்த யசோதை தயிர் பாத்திரம் உடைந்து இருக்க கண்டால் -கண்ணனே செய்த கார்யம் என்று சிரித்தாள் –
ஆனாள் அங்கு கண்ணனை காணவில்லை
உலூக லாங்க்ரே ருபரி வ்யவஸ்த்திதம் மர்காய காமம் தததம் சுசிஸ்மிதம் –ஹையங்கம் ஸுர்யவி சங்கிதே க்ஷணம் நிரீஷ்ய பச்சாத் ஸூதமாக மச்சனை -8-
உரலில் மீது அமர்ந்து வெண்ணெயை குரங்குக்கு கொடுத்து திருட்டு தானம் தோன்ற கள்ள விழி விழிக்கும் கண்ணனை கண்டு மெல்ல பின்புறமாக சென்றாள்-
தாமாத்த யஷ்டிம் ப்ரஸமீஷ்ய ஸத்வரஸ் ஸ்தாதோ வருஹ்யாபச சாரா பீதவத் — கோப்யன்வதா வன்ன யமாப யோகி நாம் ஷமம் பிரவேஷ்டும் தபேசரிதம் மன-9-
கையில் கோலுடன் வந்த யசோதை கண்ட பயந்து ஓட -ரிஷிகள் மனம் அணுக முடியாமல் மயங்கும் -அந்த கண்ணனை துரத்திக் கொண்டு ஓடினாள் –
அந்வஞ்சமாநா ஜனனி ப்ருஹச்சலச் சுரோணி பராக்ராந்த கதிஸ் ஸூ மத்யமா -ஜவேன விஸ்ரம்சித கேச பந்த நச்யுத ப்ரஸூநாநுகதி பராம்ருசத் -10-
தலையில் சூடிய புஷபங்கள் அவிழ்ந்து தரையில் விழும் படி வேகமாக ஓடி அவனை பிடித்தாள்-
க்ருதா கசம் தம் ப்ரருந்தமஷிணி கஷந்தமஞ்சன் மஷிணீ ஸ்வ பாணிநா -உத்வீஷமாணம் பயவிஹ்வலே க்ஷணம் ஹஸ்தே க்ருஹீத்வா பிஷ யந்த்ய வாகுரத் -11-
மை கலைந்த கண்களை கசக்கி -அஞ்சி உள்ள கண்ணனை கைகளில் பிடித்து பயமுறுத்தி அடிப்பது போல் கையை ஓங்கினாள்
த்யக்த்வா யஷ்டிம் ஸூதம் பீதம் விஞ்ஞாயார் பகவத் சலா-இயேஷகில தம் பத்த்தும் தாம்நா தத் வீர்ய கோவிதா -12-
கண்ணன் பயந்து இருப்பதை அறிந்து கோலை எறிந்து விட்டு அவனை கயிற்றால் கட்ட எண்ணினாள்-
ந சாந்தர் ந பஹிர் யஸ்ய ந பூர்வம் நாபி சா பரம் -பூர்வாபரம் பஹிச் சாந்தர் ஜகதோ யோ ஜகச்ச ய-13-
தம்மத்வா ஆத்மஜ மவ்யக்தம் மர்த்ய லிங்கமதோஷஜம் -கோபி கோலூகலே தாம் நா ப பந்த ப்ராக்ருதம்யதா -14-
அந்த பராத்பரனை அன்றோ தனது மகனாக நினைத்து கயிற்றினால் உரலோடு கட்டத் தொடங்கினாள்
தத்தாம பத்யமா நஸ்ய ஸ்வார்ப கஸ்ய க்ருதாகச –த்யங்குலோ நம பூத்தேன சந்ததேன் யச்ச கோபிகா -15-
இரண்டு விறல் கிடை நீளம் குறைவாக இருக்க மற்றொரு கயிற்றைக் கொணர்ந்து அத்துடன் சேர்த்தாள்
யதாஸீத் ததாபி ந்யூனம் தே நான்யதபி சந்ததே-ததபி த்யங்குலம் ந்யூனம் யத்யதா தத்த பந்தனம் -16-
இப்படி எத்தனை கயிறுகள் கொண்டு வந்து சேர்த்தாலும் நீளம் பொறாமல் இரண்டு விறல் கிடை நீளம் குறைவாகவே இருந்தது
ஏவம் ஸ்வகேஹதாமாநி யசோதா சந்த தத்யபி -கோபிநாம் விஸ்ம யந்தீ நாம் ஸ்மயந்தீ விஸ்மிதா பவத் -17-
இப்படி வீட்டில் உள்ளா கயிறுகளை இணைத்துக் கொண்டே இருக்க -கோபிகள் இதைக் கண்டு ஆச்சர்யாப் பட்டார்கள் -யசோதையும் ஆச்சர்யம் உற்றாள்-
ஸ்வமாதுஸ் ஸ்வின்ன காத்ராயா விஸ்ரஸ்தகபர ஸ்ரஜ -த்ருஷ்ட்வா பரிச்ரமம் க்ருஷ்ண க்ருபயாஸீத் ஸ்வ பந்தநே -18-
சிரமப்படும் தாயைக் கண்டு மனம் இரங்கி தன்னைக் காட்டும்படி அனுகூலனாக இருந்தான் –
வத்ஸான் மூஞ்சந்க்வசித ஸமயே க்ரோசா சஞ்ஜாத ஹாஸ -ஸ்தேயம் ஸ்வாத்வத்ய தததிபய கல்பிதைஸ் தேயயோகை
மர்கான்போஷயன் விபஜதி ச சேந்நாத்தி பாண்டம் பிநத்தி-த்ரவ்யாலாபே ஸ்வ க்ருஹ குபைதோ யாதியுபக் ரோச்ய தோகான் -10–8–29-
கன்றுகளை அவிழ்த்து விடுகிறான் -தயிர் பால் குடிக்கிறான் -வெண்ணெயை குரங்குகளுக்கு பங்கிட்டு கொடுத்து தானும் உண்டு விட்டு
வெறும் பாத்திரங்களை உடைத்து விடுகிறான் -படுக்கையில் உறங்கும் குழந்தைகளை அழப்பண்ணுகிறான்-
ஹஸ்தாக்ராஹ்யே ரஸயதி விதிம் பீட கோலூ கலாத்யை -சித்ரம் ஹ்யந்திர நிஹி தவயு நச்சிக்ய பாண்டேஷூ தத்வித்
த்வாந்தாகாரே த்ருத மணி கணம் ஸ்வாங்க மர்த்த ப்ரதீபம் -காலே கோப்யோயர்ஹிக் க்ருஹ ரூத்யேஷூ ஸூ வ்யக்ர சித்தா -30-
உரால் மேலே ஏறி உறியில் உள்ளவற்றை உண்ணுகிறான் -எட்டாத போது கல் வீசி ஓட்டை யாக்கி உள்ளவற்றை உண்ணுகிறான் –
தன் திருமேனி ஒளி கொண்டே இருட்டு அறையில் செல்கிறான் -கோபிகள் வீட்டு வேலை செய்யும் பொழுது பல சேஷ்டைகள் செய்கிறான் –
ஆழ்வார்கள் போன்ற அனுபவம் ஸ்ரீ விஷ்ணு புராணம் -ஸ்ரீ மத் பாகவதம் இல்லையே –
————————————-
21–இதிஹாசங்களில் வெண்ணெய் களவு
தத ச பாலோ கோவிந்தோ நவநீதம் ததா ஷயம் -க்ராஸமா நஸ்து தத்ரயம் கோபீ பிர் தத்ருசே ததா —
தாம்நா தோலூகலே கிருஷ்ணோ கோபீ பிச்ச நிபந்தித –சபா பர்வம் -52-57
உரலோடு கட்டியதையே சொல்லும் –/ நாராயண கதாம் இமாம் -என்று தொடங்கி கங்கை காங்கேயன் உத்பத்திகளை பேசி
எச்சில் வாய் பட்டு -பரிசுத்தம் ஆக்க ஹரி வம்சம் –
அசத் கீர்த்தன காந்தார பரிவர்த்தன பாம்ஸூலாம் –வாசம் ஸுரி கதா லாப கங்கயைவ புனீ மஹே-
ஹரி வம்சத்தில் உள்ள வெண்ணெய் களவு விருத்தாந்தம் –
அதி ப்ரஸக்தவ் க்ரீடாயாம் க்ருஷ்ண சங்கர்ஷணவ் முஹு க்வசித் வேஸ்மதி நிர் கத்ய நவநீதம்ச க்ருஹணத–
வேறு க்ருஹத்தில் இருந்து வெண்ணெய் கொண்டு வந்த கிருஷ்ணன் பலராமன்
சமஷோப்ய தக்ரம் பஹுசோ தாரகவ் தாரகைஸ் ச ஹ -அன்வ பூதாம் ததோ ராஜன் கடாம்ச்ச பரி ஜக்னது
மோர் குடத்தை உடைத்தது
ததி பீதவாது தேவேசவ் தான்கடாம்ச்ச பிபேஷது சிக் யஞ்ச பரி ஜக்ராஹ கிருஷ்ணோ தாரக வேஷவான்
உறியில் வைத்த தயிரைக் குடித்தது –
ஹ்ருத்வா சித்வாச கோவிந்த பபவ் ஷீராணி ஸர்வஸ -தச்சிஷ்டம் சைவ தேவேச ஷீதவ் ச சமவாஷிபத் —
பாலை எல்லாம் குடித்து மீதி உள்ளவற்றை தரையில் கொட்டி விட்டான் கோவிந்தன்
பாயசம் ச சமாநீய க்ருஹாதன்யத்ர விஷிபன்–தாராகேப்யஸ் ததா கிருஷ்ணோ ததவ் கிருஷ்ணோ ததவ் ஸ்வம் சமாசரன்-
இன்னும் ஒரு வீட்டில் இருந்து பாயாசம் எடுத்து வந்து தோழர்களுக்கு கொடுத்தான் கண்ணன்
சிக்யாச்ச கடமாதாய ததனாம் தாரக சத்தம –நிர்பித்யாச்சித்ய பூமவ்து நிஷ்பிபேஷ ச கேசவ –
மோர் பாடையை எடுத்து தூர எறிந்தான்
கேசித் வேசமதி நிர்கத்ய சீக்ய ஸ்த் தான் பயசோகடான் -ஆதாய யுகபத் சேர்வான் பய பித்வா முதா ப்ருசம் -அபிஹத்ய தத சேர்வான் நிஷ்பிபேஷ் ஹசன்ஹவி –
ஒரு வீட்டில் புகுந்து எல்லா பாலையும் பர் சமயத்தில் குடித்து மகிழ்ந்தான் –
ஆச்சித்ய சிக்ய மன்யத்ர ததோ தத்நோ கடன் ஷிபன் -யதாகாமம் தத பீத்வா தார கேப்யஸ் ததோ ததவ் —
மற்று ஒரு உறியில் இருந்து தயிர் குடத்தை எடுத்து பருகி தோழர்களுக்கும் கொடுத்தான்
அத வேகான் முத்தா க்ருஷ்ண க்வசி தன்யத்ர வேஸ்மநி -குப்தான் கடாநுபாதாய த்வரிதோத பபஞ்ஜஹ
வேறு வீட்டுக்குள் சென்று குடங்களை எடுத்து உடைத்தான் –
க்வசித் க்ருத கடன் பூர்ணான் பஹு நாதாய வேஸ்மநி -வ்யபஜத் தார கேப்யஸ்து பக்ஷயன் ஸ்வ்யமாபபவ் –
வேறு ஒரு வீட்டில் நெய் குடங்களை எடுத்து வந்து தோழர்கள் உடன் தானும் உண்டான்
அந்யதோ வேஸ்மன சிக்கியாத் கடாம்ஸ் தக் ரஸ்ய பூரகான்–ஆதாயதூய பஹுதா தஸ்மிந் நீவா முஹு ஷிபன் -வ்யஹஸத்விவிதம் ஹாசன் நநர்த ச ச தாரக –
வேறு ஒரு வீட்டில் மோர் குடத்தை போட்டு உடைத்து சிரித்து நாட்டியம் ஆடினான்
தக்ரேஷூ பய ஷிப்ய தகரம்ச பயசி ஷிபன் -பயோ ஜலிஷூ சம்யோஜ்ய க்ருதமக்ளவ் ஜுஹாவச –
மோரில் பாலக் கொட்டியும் பாலில் மோரைக் கொட்டியும் -பாலில் நீரைக் கொட்டியும் நெய்யை நெருப்பில் கொட்டியும் விளையாடினான் –
ஏவமத்யந்ததோ கோப்யோ விநேதுர் விஸ்வரம் ப்ருசம்–கா கதிர் வத பத்ரேதி கோப்யஸ் சர்வாஸ் ததா ப்ருவன் —
கோபிகள் இன்னல்கள் அடைந்து யசோதையிடம் முறையிட்டார்கள்
அத தாப் யோ யதா நஷ்டம் யசோதா தத்த வத்சலம்-சமாச் வாஸ்ய தத சர்வா ஸ்வம் ஸ்வம் வேசம வ்யகாலயத் –
அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து திருப்தி செய்து தாமதம் இல்லம் செல்லும் படி செய்தால் யசோதை
ததோ யசோதா சம்க்ருதா கிருஷ்ணம் கமல லோசனம் –உவாச சிசு ரூபேண சாரந்தம் ஜகாத்தை ப்ரபும்
கோபம் கொண்டு தாமரைக் கண்ணனை நோக்கி யசோதை கூறினாள்
ஏஹி வத்ஸ பிப ஸ்தன்யம் துர்வோடும் மம ஸம்ப்ரதி –தாம் நாசைவ உதரே பத்தவா ப்ரத்ய பத்நாது லூகலே -யதி சக்நோஷி கச்சேதி தமுக்த்வா கர்ம சா கரோத்-
வயிற்றில் கயிற்றைக் கொண்டு கட்டி உரலோடு சேர்த்து நன்றாகக் கட்டி முடிந்தால் போ பார்க்கலாம் -என்று சொல்லி தன் கார்யங்களைச் செய்யத் தொடங்கினாள் –
ஆழ்வார்களை போலே எந்த ரிஷிகளுக்கும் காட்டி அருள வில்லையே –
————————
22–இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிது–
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –எல்லாம் -என்னா நிற்க -ஒழியாமல் -என்றது
-வ்யாஸ வால்மீகிகளுக்கு பிரகாசியாதவையும் இவர்க்கு பிரகாசிகையாலே —
பிரகாசியாமைக்கு அடி சத்வ தாரதம்யம் -அதுக்கடி பிரசாத தாரதம்யம் -கர்ம வஸ்யருமாய் அசுத்த ஷேத்ரஞ்ஞருமான ப்ரஹ்மாதிகளுடைய பிரசாதம் இறே ரிஷிகளுக்கு
இவர்க்கு திருமாலால் -திரு மா மக்களால் –பீதாக வாடைப் பிரானாருடைய பிரசாதத்தாலே இ றே —
ரிஷிகளுக்கு போலே புண்யம் என்று ஒரு கையாலே புதைத்து விடுகிற ஞானம் இல்லாமையால் இவர்க்கு முற்றூட்டாக்கிக் கொடுக்கும் இ றே
சகல அர்த்தங்களும் பகவத் ப்ரேமம் உடையார்க்கு இ றே பிரகாசிப்பது –
பொய்கையாழ்வார் -விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -என்றும் –
பேயாழ்வார் -மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி
கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றோடு ஆற்றா மகான் -என்றும் –
திருமழிசை ஆழ்வார் -ஆய்ச்சி பாலையுண்டு வெண்ணெய் யுண்டு மண்ணை யுண்டு -என்றும்
நம்மாழ்வார் -மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்பூண்டு உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் -என்றும்
வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டு அழுத கூத்த வப்பன் -என்றும்
மதுரகவி யாழ்வார்-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பேறு மாயன் -என்றும்
குலசேகர ஆழ்வார் -முழுதும் வெண்ணெய் யளைந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறுத் தாமரைக் கையும் எழில் கோள் தாம்பு கொண்டு
அடிப்பதற்கு எள்கு நிலையும் -வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் தொழுகையும் -என்றும் –
பெரியாழ்வார் -பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறி தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு
ஆர விழுங்கிய அத்தன் -என்றும் -மிடறு மெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கிப் போய் -என்றும்
ஆண்டாள் -தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் -என்றும்
திருப் பாண் ஆழ்வார் –கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -என்றும் –
திருமங்கை ஆழ்வார் -உறி யாரந்த நறு வெண்ணெய் ஒலியால் சென்று அங்குண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு
ஆர்க்கத் தறி யாரந்த கரும் களிறே போலே நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையான் -என்றும்
ஓராதவன் போல் உறங்கி அறிவுற்று -தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி -ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த
மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே ஓராதவன் போல் கிடந்தானைக் கண்டவளும் –ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -என்றும்
அனுபவித்தது போலவோ -ஆழம் கால் பட்ட -நம்மாழ்வாரும்
துஞ்சா முனிவரும் இல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவியிடர் கடிவான் இமையோர் தமக்கும்
தஞ்சார் விலாத தனிப் பேரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரித்தால் வெண்ணெய் யூண் என்னும் ஈனச் சொல்லே –திருவிருத்தம் -98-
சர்வேஸ்வரனாய் ப்ரஹ்மாதிகளுக்கும் கூட ஆஸ்ரயணீயனாய் அவாப்த ஸமஸ்த காமநோய் இருக்கிறவன் -ஆஸ்ரித ஸ்பர்சம் உள்ள த்ரவ்யமே
தனக்குத் தாரகமாய் நேர் கொடு நேர் கிட்டப் பெறாதே இப்படிக் களவு கண்டாகிலும் புஜிக்க வேண்டி அது தான் தலைக் கட்டப் பெறாதே -வயது கையதாக
அகப்பட்டு கட்டுண்டு அடியுண்டு பிரதிகிரியை அற்று உடம்பு வெளுத்துப் பேகணித்து நின்ற நிலை சிலர்க்கு நிலமோ -நம்பிள்ளை ஈட்டு ஸ்ரீ ஸூக்திகள்-
பேசுவார் எவ்வளவு பேசுவார் அவ்வாவே –என்பதற்கு ஏற்ப சிறிது பேசிக் களித்தோம் –

——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ. வே. வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ..

ஸ்ரீ யதீந்த்ர மத தீபிகை-5-ஸ்ரீ நிவாஸாச்சார்யார் ஸ்வாமிகள்–ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் —

May 14, 2017

ஸ்ரீ வேங்கடேசம் கரி சைல நாதம் ஸ்ரீ தேவ ராஜம் கடிகாத்ரி ஸிம்ஹம் கிருஷ்னேன சகம் யதிராஜம் இதே ஸ்வப்னே ச த்ருஷ்டன் மம தேசிகேந்த்ரன் –
யதீஸ்வரம் ப்ராணமாம் யஹம் வேதாந்தர்யம் மஹா குரும் கரோமி பால போதார்த்தம் யதீந்த்ர மத தீபிகம் –

இது வரை -8-அவதாரங்கள் பார்த்தோம் -ஜீவ தத்வம் வரை
-9-அவதாரம் -ஈஸ்வர தத்வம் –அத -ஈஸ்வர தத்வம் நிரூபணம் –
ஸர்வேச்வரத்வம் -நியந்தா அன்றோ -ஈஸ் வரஸ் -இயற்கையிலே நியமன சாமர்த்தியம் -அபரிமித நியமன சக்தன்
– ஈசான சீலன் நாராயணன் -சங்கரர் தானே அருளி –
எல்லா சப்தங்களிலும் சர்வ சப்தம் சேர்த்து -அனைவருக்கும் -தனக்கு ஒரு ஈஸ்வரன் இல்லாமல்
சர்வ சேஷித்வம் -ஸ்வாமி -அனைவருக்கும் -ஈஸித்வயர் நாம் அனைவரும் -சேஷி -நாம் சேஷர்கள்–பர கத அதிசய ஆதாயதே –
சர்வ கர்ம சமாராதத்யம்–அஹம் ஹி சர்வ யஞ்ஞானாம் போக்தானாம்
சர்வ கர்ம பல பிரதத்வம் -/சர்வ ஆதாரத்வம் நாம் ஆதேயம் தங்கப்படுபவர்கள்
சர்வ கார்ய உத்பாதகத்வம் -செய்கின்ற கிரியைகள் எல்லாம் யானே என்னும் இத்யாதி
சர்வ -சப்த வாஸ்யன்-வாஸ்யத்வம்–எல்லா சப்தங்களுக்கு பொருளாக அவனே -சரீராத்மா பாவம் -அணைத்தும் அவனுக்கு சரீரமாக இருப்பதால் –
ஸூ ஞானம் -ப்ரஹ்மம் -ஞானம் இந்த இரண்டையும் தவிர -ஸமஸ்த துக்கும் தானே சரீரீ –
காரணம் -படைப்பாளி தானே முழு முதல் கடவுள் -பிறக்காதவன் -படைக்கப் படைத்தவன் -தியானத்துக்கு விஷயம் இவனே –
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதான காரணம் -மாறி -மண் குடம் ஆவது போலே –
பண்ணுபவன் நிமித்த காரணம் -சங்கல்பமே –
சஹகாரி காரணம் ஞானாதி கல்யாண குணங்கள் –
விசிஷ்டமாக அத்வைதமாக– கூடி இருக்கிற ப்ரஹ்மத்துக்கு இரண்டாவது இல்லையே —
பகவத் சேஷ பூதர் என்கிற விஷயத்தில் நாமும் ஒரே ஜாதி அத்விதீயம் -/
கார்யம் என்பது காரணம் பொருளின் தன்மை உடனே தானே இருக்கும் -குடத்தை உடைத்தால் மண் ஆகுமே -வியவாஹார பேதம் நாம ரூபம் -வாசி –
சத் வித்யா பிரகரணம் –சாந்தோக்யம் -வேதார்த்த சங்க்ரஹம் விவரித்து –
படித்த பிள்ளை -முகம் சந்திரன் போலே இருக்க -ஆதேச சப்தம் பொருள் அறிவாயோ -எத்தை அறிந்தால் எல்லாம் அறிந்தது ஆகுமோ –அந்த ஒன்றை அறிந்தாயோ –
அப்படி உண்டோ -மண்ணை அறிந்தால் குடம் மடக்கு அத்தனையும் அறியலாம் -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்தம்
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞானம் -/ நாம ரூபம் வாசி உண்டே -காரணம் கார்யம் இரண்டும் மண்ணாக இருந்தாலும் –
-விகாரோ நாம ரூபம் -காரண மயமாகவே கார்யங்கள் இருக்குமே / ப்ரஹ்மத்தால் ஆக்கப்பட்ட பிரபஞ்சம் -சர்வம் கல் விதம் ப்ரஹ்ம
-கண்ணால் பார்க்கும் இவை எல்லாம் ப்ரஹ்மம் -காரண கார்ய பாவம் –
நாம ரூபம் வாசிகள் உண்டு -சித்தும் அசித்தும் –காரண தசையில் ஸூ சமமாக நாம ரூப வாசி இல்லாமல் ப்ரஹ்மத்துடன் ஒன்றி இருக்கும்
ஸ்தூல சித்த அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -நாம ரூபம் கிடைத்ததும் -கார்ய அவஸ்தைகள் –
நான் குழந்தை -பாலன் -அப்பா தாத்தா -நான் நானாக இருக்க சரீர கத மாற்றங்கள் உண்டே -அதே போலே –
காரண ப்ரஹ்மம் -கார்ய ப்ரஹ்மம் -இரண்டும் விசிஷ்டமே -எப்பொழுதும் விசிஷ்டமாகவே இருக்கும் –
ஸ்வேதகேது இடம் தந்தை உத்தாலகர் -கேட்டு பதில் சொல்லுவதாக சாந்தோக்யம் -காரணப் பொருள்கள் பல உலகில் உண்டே
-காரணங்களுக்கும் காரணம் ஓன்று இருந்தால் அத்தை அறிந்தால் -அறியலாம் –
உபாதானம் -மாறும் -பிரகிருதி ஜகத் காரணம் உபாதானம் என்னக் கூடாதோ என்னில்
பஹஸ்யாம் ப்ரஜாயேய –சங்கல்பம் -நான் கப் போகிறேன் சங்கல்பம் எடுத்த படியால் -நிமித்தமும் உபாதானமும் –காலம் ஞானம் சக்தி இவை கொண்டு -சஹகாரி –
அபி பின்ன நிமித்த உபாதானம் ப்ரஹ்மம் –
ச தேவ சோம்ய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் –முன்பு சத்தாகவே ஒன்றாகவே இருந்தது இரண்டாவது இல்லாமல் -மூன்று ஏவ காரங்கள் –
தத் த்வம் அஸி ஸ்வேதகேதோ -ஒன்பது தடவை சொல்லி / மஹா வாக்கியம் –
அஸத்கார்ய வாதம் இல்லை -ஸத்கார்ய வாதம் -இருப்பதில் இருந்து தானே வஸ்துக்கக்ள் உண்டாகும் -மாறுதலுக்கு உட்பட்டு -சதேவ -இதனால் –
இப்படியே தான் இருந்ததா -கேள்வி வர -ஸூ ஷ்மமாக -நாமம் ரூபம் இல்லாமல் இருந்தது –
ஏக மேவ -ஒன்றாகவே இருந்தது -ஒன்றாக காரண தசையில் பலவாக மாறிற்று சொல்ல ஏக மேவ
ஒன்றாக ஒருந்தது பலவாக ஆனது தானே உபாதானம் -ஸத்கார்ய வாதம் ப்ரஹ்மமே உபாதான நிமித்த காரணம் என்றதாயிற்று
நீ -த்வம் / தத் -ப்ரஹ்மம் -ப்ரஹ்மமே நீ -அனைத்தும் ஆக சங்கல்பிடித்த பின்பு -ஒன்றே பலவாக சொல்லிய பின்பு -நீ யார் என்று கலங்காதே
அனைத்துக்கும் காரணமான ப்ரஹ்மம் உனக்கும் காரணம் அந்தராத்மா என்றதாயிற்று –
விட்டு இலக்கணம் / விடா இலக்கணம் -விசேஷணங்கள் -/ விட்டு விடா இலக்கணம்
சேதன அசேதனங்களை விட்டு சொல்லவா விடாமல் சொல்லவா -விசேஷணங்கள் அடை மொழி விடாமல் சொல்லி அர்த்தங்கள் புரிய வருமே –
மணம் உள்ள அழகுள்ள விலை உயர்ந்த பூ –ப்ரஹ்மம் ஒருவரே -பல விசேஷணங்கள் -சரீரம் -சர்வ சப்த வாஸ்யன் -சர்வ ஆதாரம் -ஸர்வேச்வரத்வம் –
மாறினாலும் விகாரம் இல்லாமல் -அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே சதைக ரூப ரூபாய –நான் மாறவில்லையே சரீரம் தானே மாறிற்று
-சரீர ஸ்வரூபம் தானே மாறும் –வியாப்பிய கத தோஷம் தட்டாமல் –உபாதானம் நிர்விகாரத்வம் இரண்டும் சித்திக்க –தானே மாறி -தன் சரீரம் மாறி -உபாதானம் -/
ஸூஷ்ம சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -உபாதானம்
சங்கல்ப விசிஷ்டா ப்ரஹ்மம் நிமித்தம் –காரியதயா பரிணாமம் அடையும் நிமித்தம்
ஞான சக்த்யாதி குண விசிஷ்ட ப்ரஹ்மம் -/கால அந்தர்யாமித்வ ப்ரஹ்மம் சஹகாரித்தவம் –
சதேவ -ஏகமேவ அத்விதீயம் -த்ரிவித காரணம்
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேத மயன் —
அதவா
உத்தர உத்தர அவஸ்தா -முன் முன் நிலை உபாதானம் -/ கார்ய நிலை நாசம் அடைந்து எந்த நிலை ஆகுமோ அதுவே உபாதானம்
-குடம் உடைந்து மண் ஆவது போலே -நியத பூர்வ அவஸ்தை –
அந்த இடத்தில் அந்த காலத்தில் -நியதம் –
கடம் பிண்டம் சூர்ணம் மண் -அவஸ்தைகள்
நிமித்தம் -மாறுதலுக்கு உட்படாமல் மாறுவதை தூண்டி –
நாராயணன் -தான் ப்ரஹ்மம் –
சத் –ஆத்மா -ப்ரஹ்மம் பொது பெயர்கள் -உள்ளது -சத் -ஞானத்துடன் உள்ளது ஆத்மா -பெரியது ப்ரஹ்மம் -மூன்று சப்தங்கள் -மூன்றையும் காட்ட –
இந்திரனே -பிரமாவே-ஹிரண்ய கர்ப்பன் சம்புவே நாராயணனே -காரணம்
சர்வ சாகா ப்ரத்யய நியாயம் -பூர்வ பாக வேதங்கள் அனைத்திலும்
சகல வேதாந்த ப்ரத்யய நியாயம் -உபநிஷத்துக்குள் அனைத்திலும்
சாமான்ய விசேஷ நியாயம் —பிரம்மாவுக்கும் சிவனுக்கும் -கஷ்டங்கள் -குரு பாதக இத்யாதி –
-கல்பம் முடியும் பொழுது அழிந்து -நாபி கமலத்தில் பிறந்து –கர்ம வஸ்யர்
பாதிக்கப்படாத காரணம் இருக்க வேண்டுமே –யோகம் ரூடி -இரண்டும் -சப்த சாமர்த்தியம் யோகம் அர்த்தம் -சாப்த போதம் கற்று அறிய வேண்டும் –
பங்கஜ -சேற்றில் பிறந்த -செந்தாமரை /நாய்க்குடை /ரூடி -பிரசித்த பொருள் தாமரை –
சத் ஆத்மா ப்ரஹ்மம் பொது சொல் -விசேஷ சொல் இந்திரன் சம்பு ஹிரண்ய கர்ப்பன் நாராயணன்
எல்லாம் நாராயணனை குறிக்கும் –
ருத்ரன் போன்ற மற்ற எல்லா நாமங்களுக்கும் -சிவமாக இருக்கட்டும் மங்களமாக இருக்கட்டும் -இந்தலோகம் ஆளும் அச்சுவை
-பரம ஐஸ்வர்யம் அர்த்தம் -ரூடியாக வஜ்ராயும் தரித்த இந்திரன் –
நாராயணன் -பாணினி -ஸூ த்ரம் தானே காட்டிற்று நாரங்களுக்கு ஆஸ்ரயம் நாரா அயன -சேர்ந்து மூன்று சுழி –
-பூர்வ பத்தாதாத் சம்யக் ரேகாரத்தில் ஆரம்பித்து -ககாரம் இல்லாமல் சேர -ஒரு தேவதா விசேஷத்தை குறித்து வலிக்கும் -பாணினி சூத்ரம் –
சிவா ஏக கேவலயா -சத்தும் இல்லை அசத்தும் இல்லை -சதேவ சிவா ஏவ –சிவனே இருந்தார் நாராயணன் இல்லை சொல்ல வில்லையே
ஈகோவை நாராயண ஆஸீத் ந சிவா ந ப்ரஹ்மா –
சிவா சப்தம் மங்களம் -நாராயணனை முந்திய வாக்கியம் குறிக்கும் –
இப்படி இந்த நியாயங்களை கொண்டே பூர்வர் அர்த்த நிர்ணயம் –
வஜ்ராயுதம் தரித்த இந்திரன் -காரணம் -விசேஷித்து இந்திரன் -இந்திரனுக்கு அந்தர்யாமித்வம் இங்கு –
நாராயணன் மஹா உபநிஷத் -சுபாலிக உபநிஷத் இத்தை பின் தொடர்ந்து
நாராயண பரம் ப்ரஹ்ம / நாராயண பரம் ஆத்மா /நாராயண பரம் ஜோதிஸ்/
ஈஷத் அதிகாரணம் -சங்கல்பம் -ஈஷ சப்தம் அபவாத் -பிரக்ருதிக்கு வராத படியால் /
கர்ம வச்யத்வ -பரிச்சின்ன ஐஸ்வர்யம் -ஸம்ஹாரித்தவம் -அழியும் காலம் நிர்ணயம் –
சிவ சம்பு–ருத்ரன் -ஹிரண்ய கர்ப்பன் -சாமான்ய விசேஷ நியாயம் –யோக பொருள் -கொண்டு –இவற்றை எல்லாம்
தந்தை ஹிரண்ய கர்ப்பன் இடம் சேர்த்து -அவரை -நாராயணன் இடம் –
சிவம் அஸ்து ஸமஸ்த ஜெகதாம் -மங்களமாக இருக்கட்டும் -ஹிரண்ய கர்ப்பன் -அவயவ சக்தி யோகி பொருளில் –
சங்கரனை நான் முகன் படைத்தான் -பாபம் தீண்டிய தன்மைகள் உண்டே –
நாராயணன் ஏவ -பரம காரணத்வம் –சர்வ சப்த வாஸ்யத்வ-மோக்ஷ பிரதத்வ -ஜகத் சரீரத்வ
-ஸ்வயம்பு ஹிரண்ய கர்ப்பம் பிரஜாபதிம் -நாராயணன் இடமே பர்யவசிக்கும்
அகில ஜகத் காரணம் -அகில வித்யைக்கும் வேத்யன் இவனே
பர்க்க சப்தம் -சிவனை குறிக்கும் -ஸவிதாவுக்குள் சிவன் -அந்தர்யாதித்யா -சூர்யன் அந்தராத்மா உபாசனம் –
விஷ்ணு பரத்வம் தான் குறிக்கும் -பார்க்க புல்லிங்க -சிவனை குறிக்கும் -இரண்டு பக்கமும் நபுஸலிங்கும் -அதனால்
நபுஸிலிங்கம் –தது வரேண்யம் பர்க்க -சப்தமும் நபுஸ்லிங்கமாக தானே இருக்க வேண்டும் உயர்ந்த தேஜஸ் அர்த்தம் –
தகராகாசம் -சின்னது -இடை வெளி -ஹிருதய கமலம் –
உபாசிப்பாய் -மகேஸ்வர சப்தம் -உள்ளே சிவன் -சங்கை -அந்தர்யாமிதயா-நாராயணன் உள்ளே உள்ள குணங்களை உபாஸிக்க சொல்கிறது
-விசோக-சப்தம் -சோகம் அற்ற தன்மை குணம் -உபாஸிக்க சொல்கிறது –இப்படி எல்லா வித்யைகளிலும் -ச ப்ரஹ்ம ச ஈசானா –பரம ஸ்வராட் –
-அவனே அவனும் அவனும் அவனும் –ஸமஸ்த கல்யாண குணாத்மகன் -பிரகிருதி புருஷ பின்ன -விசிஷ்ட நாராயணனே ஜகத் காரணம்
முனியே நான் முகனே முக்கண் அப்பா–முதல் வேற்றுமை —நீராய் நிலனாய் –சிவனாய் அயனாய் –நான் முகக் கடவுளே என்னும்
சாமா நாதி கரண்யம் -பின்ன பிரவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம்–ஏகஸ்மின் அர்த்தே -விருத்தி –
மண் குடம் -காரண கார்ய பாவம் -/ ஜகத்தே ப்ரஹ்மம் -சிவனே நாராயணன் -காரண கார்ய பாவம் -அயன் ஆனாய் -அந்தராத்மாவாய் -சரீரமாக கொண்டாய் –
உபபத்தி -அனுபவத்தி பொருந்தாமை–ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் – சதா தூஷணி -64-கிடக்கிறது இப்பொழுது -சண்ட மாருதம் -இதற்கு விளக்கம் –
ஆத்மா -பரமாத்மா -சஜாதீயம் -ஞானம் -உடைமை -சேதனன் – பரம சேதனன் -பர தத்வம் -/
ஆத்மாவுக்கு ஸ்வரூபம் இயற்க்கை மாறாது -ஸ்வபாவம் மாறும் -/ ஸ்வரூப விகாரம் அசேதனனுக்கு / பரமாத்மாவுக்கு இரண்டுமே இல்லையே /
கர்மத்தின் அடியாக -/ சங்கல்பம் அடியாக என்பதால் தோஷம் இல்லையே /
விரோதி பரிஹாரம் -கிரந்தம் -உண்டே -/மேற்கோள் -வந்தால் ஆதார கிரந்தம் பார்த்து -கால ஷேபத்துக்கு வழி
அத்வைதம் -ப்ரஹ்மம் ஏகமேவ சத்யம் -பாரமார்த்திகம் -மறுக்க த்ருஷ்டிகா கானல் நீர் போலே மற்றவை -அவித்யை திரோதானம்
-ப்ரஹ்மத்துக்கே -அதனால் தோற்றம் -ஞானம் வந்தாலும் தோற்றும் -குடிக்க போக மாட்டோம் -/அநிர்வசனீயம் மாயை -இன்னது என்று சொல்ல முடியாமல்
-அறிவு வந்தால் மோக்ஷம் -என்பர் -வாக்ய ஜன்ய வாக்யார்த்த ஞானத்தால் மோக்ஷம் -தத் த்வம் அஸி போன்ற வாக்கியங்கள் /ஏக தத்வ வாதம்
-உயிர்கள் மெய் விட்டு ஆதிப்பரனோடு ஒன்றாம் -ஐக்கியம் -அல்லலை ஒழித்தார் ஸ்வாமி /தர்சனம் பேத ஏவ ச —
விகாரங்கள் -ப்ரஹ்மத்துக்கு வருமே -/சுக துக்கங்கள் வருமே /நேஹ நாஸ்தி கிஞ்சித் -போக்தா போக்யம் ப்ரேரிதா/ஷரம் பிரதானம் ஈஸ்வரன்
/தத்வங்கள் மூன்று -பேத சுருதிகள் / அபேத சுருதிகள் -/ கடக ஸ்ருதிகள் அந்தர்யாமி ப்ரஹ்மம் யஸ்ய ஆத்மா சரீரம் -நவேத –
விரோதி பரிஹாரத்துக்கு உபயோகி /த்ரிவித பேதம் -சஜாதீய விஜாதீய ஸூவகத பேதங்கள் / ப்ரஹ்மத்துக்கு மூன்றுக்கும் இல்லை என்பர்
-ஞானமாக வேறு இல்லை சஜாதீயம் இல்லை என்பர் /ஜீவன் சஜாதீய பின்னம் -/
ஜடப்பொருள் பிரகிருதி ஞானம் இல்லா அசேதனமும் இல்லை என்பர் -விஜாதீயம் இல்லை என்பர் /
ஸூகத பேதம் கல்யாண குணங்கள் இல்லை நிர்குண ப்ரஹ்மம் என்பர் /த்ரிவித பேத ரஹிதன் ப்ரஹ்மம் என்பர் /
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் ஆனந்தோ ப்ரஹ்மம் -ஞானம் ஆனந்தம் உடையது சொல்லுமே /மூன்றும் உண்டே / தர்சனம் பேத ஏவ ச –
இரண்டாவதை பார்த்தால் மிருத்யு -ஏகமேவ -உடல் மிசை உயிர் போலே கரந்து எங்கும் பரந்துளன்
ஏஷ சரவ பூத்தாந்தராத்மா -அபஹத பாப்மா உடனே சொல்லி –அமலன் நிமலன் விமலன் நின்மலன் –
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஏற்ற தாழ்வுகள் அவனுக்கு இல்லை -அவன் காரணம் இல்லை -கர்மாதீனம்
-ஸ்ருஷ்டித்தது கருணை அடியாகவே -அனுக்ரஹ கார்யம் –
அவுணன் ஆகம் — புனிதன் –ஆத்மா மேலும் கெட்டப் போகாமல் செய்த கார்யம் -விரோதி பரிகாரங்கள் இப்படி
ஸ்ருதி ஸ்ம்ருதி அந்தர் ஜுரம் போக்கி ஸ்வாமி –
தேவ ஏக நாராயணன் -திவ்ய -ஏஷ சர்வ பூத அந்தராத்மா -அபஹத பாப்மா -ஏகம் அத்விதீயம் -ஒரு ஸ்ருதி அர்த்தம் புரிந்தால் போதுமே -நம் சம்ப்ரதாயம் அறிய
இன்புறும் இவ் விளையாட்டு யுடையவன் -திவ்ய /
தத்வங்கள் மூன்று -பேத சுருதிகள் / விசிஷ்ட ப்ரஹ்மம் ஒன்றே அபேத ஸ்ருதி /சரீராத்மா பாவம் கொண்டே சமன்வயப்படுத்தி
ப்ரஹ்மாத்மகம் ஜகத் -அப்ரஹ்மாத்வ தத்வம் இல்லை -என்று அறிய வேண்டும் -உடல் மிசை உயிர் கரந்து எங்கும் பரந்துளன் /
சாம்யா பத்தி மோக்ஷம் -ஐக்கியம் இல்லை /ஆனந்தமாக அனுபவம் -/அவித்யை கழிந்து மோக்ஷம் போனால் -சம்சாரம் போகும் -மோக்ஷம் போனவர்கள் இல்லையே ஆகுமே /மதம் பொருந்தாது -தத் து சமன்வயாத்/ அனைத்தும் சத்யம் -ஆழ்வார் அருளிச் செயல்கள் கொண்டு ஒருங்க விடுவார் /ஆலமரம் நிழலில் உள்ளோம் / விட ஒண்ணாத குடல் துவக்கு -சமயம் பார்த்து -ஸ்வாமி -அனைத்து உலகமே வாழ பிறந்த யதிராஜர் -என் உடம்பின் அழுக்கை நானே போக்கேனோ/ ஆனுகூலஸ்ய சங்கல்பம் பிரதிகூல்ய வர்ஜனம் -இதுவே வேண்டுவது /
ப்ரஹ்மம் ஞானமே ஞாதா இல்லை -அறிவாளியாக இல்லை அறிவாகவே -சர்வம் மித்யை என்பர் அத்வைதிகள்
தத் த்வம் அஸி வாக்கியம் உண்மையா இல்லையா –மாயை உண்மையா பொய்யா -உண்மையின் என்றால் ப்ரஹ்மம் பொய்யாகும் / சப்த வித அனுபவத்தி உண்டாகும் /
நிர் விசேஷ சின்மாத்ர – ஞானம் மாத்திரம் -ப்ரஹ்மம் -என்பர் -ப்ரஹ்மம் படைக்கிறது உள்ளே புகுகிறது எல்லாம் மாயை -என்று சொல்வர்
-ப்ரஹ்மம் கார்யம் அத்தனையும் உண்மையே -/ப்ரஹ்மம் சத்யம் என்றால் நிவர்த்யம் மாயையா ப்ரஹ்மமா -பூக்கப்படுவது ப்ரஹ்மம் என்றால்
ப்ரஹ்மம் பொய்யாகும் -மாயை போகும் என்றால் பொய்யானது போக்க வேண்டுமோ -/ஸ்வாமி பெருமை அறிய இந்த வாதங்கள் அறிய வேண்டும் -/
ச விசேஷம் ஏவ ப்ரஹ்மம் -/ காரண கார்ய ப்ரஹ்மம் -நாமம் ரூபம் விபாகம் /காரணமான ப்ரஹ்மமே காரிய ப்ரஹ்மம் என்பதே விசிஷ்டா அத்வைதம்
உபாதானம் -நிமித்தம் -ப்ரஹ்மம் -/ பிரதானம் பரம அநு உபாதானம் ப்ரஹ்மம் நிமித்தமே சொல்லும் மதம் நிராசனம் -மாறுதல் என்பதால் –
யோக பாசுபத நையாயிக மதங்கள் நிரசனம் /ஆக ஆக்குபவன் வேண்டுமே –
கர்த்ருத்வம் -கயித்தவம் -செய்பவனும் செய்விப்பனும் அவனே நியந்தா -அனைத்தும் அவன் இடமே பொருந்தும் -அனுமதித்தவ சஹகாரத்வம் உதாசீனத்தவம் -மூன்றும் உண்டே -/ உதாசீனமாக இருந்தாலும் -உள்ளே இருந்து -வருந்துபவன் -சாஸ்திரம் கொடுத்து ஆச்சார்யரையும் காட்டி -வருத்தம் கிருபாதீனம் –/க்ருஷிகன் —
பால்யாதி சரீர தோஷங்கள் ஆத்மாவுக்கு இல்லையே /நிர்விகாரத்வ ஸ்ருதி விரோதம் இல்லை –
ஆதேயத்தவ -சர்வஞ்ஞன் சர்வவித் குணவான் –தயை கருணை -/விதாதா -சேஷி /
விபுவானவன் –ஸ்வரூபம் -ஜீவன் அநு -எங்கும் நீக்கம் அற நிறைந்து -கரந்து எங்கும் பரந்துளன்
மூன்று விதம் -ஸ்வரூபத்தாலும் தர்ம பூத ஞானத்தாலும் -திவ்ய மங்கள விக்கிரஹத்தாலும் வியாபகம் –
ஆத்மா தர்ம பூத ஞானத்தால் வியாபகம் –
அனந்தன் -அந்தம் அற்றவன் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதன் /
நித்யம் என்பதால் காலத்தால் / எல்லா வஸ்துக்களும் சரீரம் /சத்யத்வ ஞானத்தவ ஆனந்தத்வ அமலத்வ -ஸ்வரூப நிரூபக தர்மங்கள் -ப்ரஹ்மம் அடிப்படை அடையாளங்கள்
ஞான சக்தியாதிகள் நிரூபித்த ஸ்வரூப விசேஷணங்கள் /
இன்னான் -அடிப்படை-எது கேள்விக்கு பதில் / இனையான் -எப்படிப்பட்ட –
சர்வஞ்ஞத்வம் சர்வசக்தித்வம் ஸ்ருஷ்டிக்கு உபயோகிகள் /வாத்சல்யம் ஸுலப்யம் ஸுசீல்யம் ஸ்வாமித்வம் – ஆஸ்ரய உபயோகிகள் -/காருண்யா தயா ரக்ஷணம் உபயோகிகள் -/
புத்தி -தர்ம பூத ஞானம் -சொல்லும் பொழுது பார்த்தோம்
ஈஸ்வரன் -அண்ட ஸ்ருஷ்டிக்கு அனந்தரம் -நான்முகன் தக்ஷ பிரஜாபதிக்கு அந்தர்யாமி
விஷ்ணுவாய் இருந்து கால அந்தர்யாமி / ருத்ரன் -அந்தர்யாமி / பர வ்யூஹ விபவ அந்தர்யாமி சர்ச்சை பஞ்ச பிரகாரங்கள்
விண் மீது இருப்பாய் –பாட்டு கேட்க்கும் இடமும் இத்யாதி
தத்ர பரோ நாம -த்ரிபாத் குமுத–நகர பாலகர்கள் -/ த்வார பாலகர்கள் / திவ்ய ஆயுத பூஷண -தரித்து -ஸ்ரீ மத வைகுண்டம் -சண்டாதி
-ஸ்ரீ மத்தான திவ்ய ஆலயம் -மஹா மணி மந்தம்
அஷ்ட கால் -சேஷ பரியங்க/ ஸ்ரீ பூமி நீளா -திவ்ய ஆயுதங்கள் க்ரீடாதி திவ்ய பூஷணங்கள்/ நித்ய சூரிகள் அனுபவிக்க / நிரவதிக கல்யாண குணங்கள் –
வ்யூஹ பர ஏவ உபாஸனார்த்தம் -சதுர்வித -சாஸ்திரம் கொடுக்க -தர்மம் நிலை நாட்டை -வ்யூஹ -ஷட் குண பரி பூர்ணன் வ்யூஹ வா ஸூ தேவன் -/
சங்கர்ஷண -ப்ரத்யும அநிருத்தினன் -ஞானம் பலம் / ஐசுவரும் / சக்தி தேஜஸ் -குண விபாகம் -சம்ஹாரம் -ஸ்ருஷ்ட்டி / ஸ்திதி -மூன்றுக்கும் –
/கேசவ -நாராயண மாதவ / இப்படி மூன்றாக –
/மாசத்துக்கு அதி தைவதம் 12-ஆதியர்களுக்கும் தேவதை -/ துவாதச நாம பஞ்சரம்
தங்க வர்ணம் நான்கு சக்கரங்கள் கேசவன் / கறு நீல வர்ணன் நான்கு சங்கம் /இப்படி கோவிந்தன் நான்கு சார்ங்கம் / விஷ்ணு தாமரை தாது கலப்பை /
உலக்கை மது சூதனன் / தேசிகன் தமிழ் பாசுரம் -இத்தை சாதித்து உள்ளார் /
விபவம் -தாது தாது சஜாதீய ரூபம் என்நின்ற யோனியுமாய் -பிரசித்தி பிரதான்யம் தச அவதாரம் -வேத அபஹாரி –மத்ஸ்யம் -/ அம்ருத்த்வ -கூர்மம் /
சம்சார சாகரம் உத்தரணம் வராஹ / ஆஸ்ரித ரக்ஷணம் நரசிம்மம் /பாதார விந்த ஜகாத் பாபம் அபகாரம் -திரு விக்ரமன் / சரணாகத ரக்ஷணம் தர்மம் பெருமாள் /
ப்ரலம்பன் நிராசனம் பலராமன் மோக்ஷ உபாயம் உபதேசிக்க ஸ்ரீ கிருஷ்ண / அதர்ம நிவ்ருத்தம் கல்கி -க்ருத யுக்க்ம் தர்மம் ஸ்தாபிக்க கல்கி /
அநந்த பிரகாரம் -பிறப்பில் பல் பிறவி பெருமான் –
பத்ம நாபன் -36-அவதாரங்கள்
ஸ்தாவரம் – குள்ள மா மரம் /முக்கியம் -அமுக்கியம் அம்சம் ஆவேச –சக்தி ஆவேசம் ஸ்வரூபம் ஆவேசம் /
பல ராமன் பரசுராமன் -ஸ்வரூப ஆவேசம்
வியாசர் -சக்தி ஆவேசம்
முக்கிய அவதாரம் உபாசனம் –
இச்சையால் அவதாரம் /அவதார ரஹஸ்யம் / சாது பரித்ராணாம் இத்யாதி
அந்தர்யாமித்வம் -அதீத காருண்யம் -அந்தர்யாமி நியமிக்க –நாம் அவரை பார்க்காத பொழுதும் நம்மையே பார்த்து கால அவகாசம் எதிர்பார்த்து
-திரும்பிய உடனே மோக்ஷம் -கார்ய கரம் இவன் நினைவு மாறும் பொழுது –
யோகிகளால் -ஹ்ருதய புண்டரீகம் -தத்கத தோஷம் அஸ்ப்ருஷ்டம் / அருகில் இருந்தும் அறியாமல் இழக்கிறோம்
சர்ச்சை -காரார் திருமேனி கண்ணும் அளவும் போய் சீரார் திருவேங்கடம் –மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்றை யாருக்கு உய்யலாமே /
திவ்ய தேச கைங்கர்யங்களே -எங்கு இருந்தாலும் வீட்டு பிறைக்குள் இருந்தும் -ஆஸ்ரிதர் அபிமானம் -சீலாத் ஜாடி பூயதே -நினைத்து உள்ளம் உருகுமே
/க்ருஹார்ச்சா -/ தமர் உகந்தது எவ்வுருவம்/ அர்ச்சக ஆராதனர் பராதீனன்
குண பூர்ணம் ஸுலப்யம் -அர்ச்சையிலே -ஆழ்வார்கள் சரணாகதி அர்ச்சையிலே
-10-திவ்ய தேசம் சரணாகதி திருமங்கை ஆழ்வார்
அப்ராக்ருத சரீர விக்ரஹம்-ஸ்நானம் போஜனம் அர்ச்சக ஆதீனம் /ஆற்றங்கரை கிடைக்கும் கண்ணன் -சரம ஸ்லோகம் மனசில் பட்டு
என்றாவது வருவான் என்று அன்றோ தவம் இருக்கிறான் /
ஸ்வயம் வியக்த /-வானமா மலை திரு வேங்கடம்
தெய்வம் / சித்த புருஷ மனுஷ்ய -நான்கு விதம்
ராம பிரியன் -நம் பெருமாள் -அர்ச்சை அன்றே உண்டே -சர்வான் தேவன் நமஸ்தந்தி அயோத்யா மக்கள்
-லஷ்மீ விசிஷ்டன் எல்லா பிரகாரங்களில் உண்டே -ஸ்ரீ கமலா -ஆகார த்ரய சம்பந்தனாம் -ஸ்ருதி பிராமண சித்தம் /
ஏகாயன வாதம் நிரசனம் -மிதுனம் -ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் -ஏவம் ஈஸ்வரோ நிரூபிதம் –

அவதாரங்கள் ஆழ்வார்கள் இதில் அவதாரங்கள் எல்லாம் பத்து -பிரமாணம் மூன்றும் பிரமேயம் எழும் -த்ரவ்யம் ஆரு -அத்ரவ்யம் ஓன்று
ஜடம் பிரகிருதி காலம் /-அஜடம் -தர்ம பூத ஞானம் சுத்த சத்வம் ஜீவன் ஈஸ்வரன் /–பராக் – ப்ரத்யக் /ஜீவாத்மா பரமாத்மா -ஸ்ரீ யபதி-
லஷ்மீ -இவளால் கடாக்ஷிக்கப் படுவதால் –சேஷி தம்பதி மிதுனம் -கைங்கர்யம் மிதுனத்தில் -அஹம் சர்வம் கரிஷ்யாமி -சக வைதேகியாம் -மிதுனம் உத்தேச்யம்
கத்ய த்ரயம் -பிராட்டி இடம் முதலில் சரண் -புருஷகாரம் -/ அவன் உபாயம் -தாதாமி -சொல்ல வேண்டியவன் ஷிபாமி சொல்ல வேண்டும்படி அபராதம் செய்கிறோம் –
புருஷகார பூதை–காருண்யம் தானே வெல்ல வேண்டும் -அல்பனுடைய பாபங்கள் வெல்லலாமோ -வாலப்யம் காட்டி -கல்யாண குணங்களை தலை எடுக்கப் பண்ணி
ஸ்வா தந்தர்யம் -போக்கி -சிரத்தையை நம்மிடம் விளைவித்து -மஹா விசுவாசம் உண்டாக்கி /அஸ்து தே -/
நம்மை அருளாலே -அவனை அலகால் -கொள்ளாத திரு மா மக்களோடு சல பல நாள் உயிர்கள் காப்பான் /
ஜீவாத்மா கோஷ்ட்டி –புருஷகாரம் -சேஷி -ப்ராப்யம் மூன்று ஆகாரங்கள் உண்டே –நம் சம்ப்ரதாயம்
புருஷகாரம் உபாயம் ப்ராப்யம் -தேசிகன் / ஸ்வ தந்தர்யம் ஒத்துக்க கொள்ள வேண்டும் என்பதால் உபாயத்வம் இல்லாமல் சேஷி என்பர் லோகாச்சார்யார்
விபுவா அணுவா -ஸ்வரூபத்தால் அணு ஆத்மா -எங்கு இருந்தாலும் இவள் -பத்னி என்பதால் எங்கும்
இயற்கையாகவே விபு உபாயத்வம் தேசிகன் -பரதந்த்ரை /லோகாச்சார்யார் -இயற்கையால் அணு -புருஷகாரம் -பத்னி என்பதால் வெளிப்படுத்தி -இவ்வளவே வாசி

-அத்ரவ்யம் -கடைசி பார்க்க வேண்டும் -/சம்யோக ரஹிதம் -சேர்க்கை அற்று இருக்கும் -அத்ரவ்யம் / சத்வம் ரஜஸ் தமஸ் அத்ரவ்யம்
சேருவதற்கு அவயவங்கள் இருக்க வேண்டுமே -/ குணம் த்ரவ்யத்தில் இருக்கலாம் -குணம் குணத்தில் இருக்காதே –
கோபம் நம்மிடம் இருக்கலாம் -கோபம் கருணை தயை உடன் சேராதே
த்ரவ்யம் உபாதானத்வம் -மாறுதலுக்கு -அவஸ்தைகள் இருப்பிடம் த்ரவ்யம் பார்த்தோம் -மண் மண் சேர்ந்து குடம்
மிஸ்ர குணம் முக்கணம் சேருகிறதே என்னில் -சாமா நாதி காரண்யத்தால் -உடம்பில் மூன்றும் இருப்பதால் -த்ரவ்யமான சரீரத்தில் மூன்றும் சேரும் என்றவாறு
-முக்குண கலவையை சரீரத்தில் வைக்க வில்லை / கலந்து -சம்யோகம் வந்து விடும் -/
சத்வ ரஜஸ் தமஸ் / சப்த ரஸ இத்யாதி ஐந்தும் / சம்யோகம் -சக்தி- இப்படி பத்தும்
சத்வம்-உண்மை அறிவு – சுகம் -பிரகாசம் -மனஸ் லேசாக லகுவாக இருக்கும் –கூர் வேல் கொடும் தொழிலன் எறும்பை அடிக்க பதறி
-ஓ ஓ உலகின் இயற்க்கை -எத்தை வளர்க்க வேண்டுமோ அத்தை வளர்க்காமல் /அதீந்த்ரியம் –
சுத்த சத்வம் -ரஜஸ் தமஸ் இல்லாமல் த்ரவ்யம் வ்ருத்தி சத்யம் -நித்ய விபூதியில் -கொள்கிறோம் / உபசாரத்தால் –
ஈஸ்வரன் சுத்த சத்வம் -விக்ரஹ குணம் இருப்பதால் அவனையும் உபசாரத்தால் சொல்கிறோம் –ஸ்வரூபம் முக்குணத்துக்கு அப்பால் பட்டே இருக்கும் -/
ரஜஸ் தாமஸ் உடன் கூட சேர்ந்து இருப்பது மிஸ்ர சத்வம்
முக்குண மய விபூதியில் பார்க்கலாம் / ஜீவன் முக்குண மயன் என்பதும் உபசாரத்தால் -பாதிப்பதால் –
ராக த்ருஷ்ணா லோபம் ப்ரவ்ருத்தி இவை எல்லாவற்றுக்கும் நிதானம் -அதீந்தர்யம் -ரஜஸ் –
பிரமாத மோகாதி -ஆலஸ்யம் நித்ரா -இவற்றுக்கு நிதானம் தமஸ் –
பிரகிருதி வஸ்யர்-பிரகிருதி ப்ராக்ருதமாகும் -பஞ்சீ கரணம் -ஆத்மாவுடன் நேராக சம்பந்தம் இல்லை சரீர த்வாரா –
இவை அநித்யங்கள் -பிரவாகமாக நித்தியமாக இருக்குமே -பிரளய தசையில் சமமாக இருக்கும் -ஸ்ருஷ்ட்டி -ஒன்றுடன் ஓன்று மாறி -/
வாதம் பித்தம் கபம் சமமாக இருந்தால் வியாதி போகும் -நோய் நாடி நோய் முதல் நாடி -வி சமமே விஷமம் ஆகும்
ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் உபயுக்தம் –பகவத் இச்சையால் -சங்கல்பத்தால் -வா கூட்டு ரஜஸ் தமஸ் சத்யம் / ஒன்றுக்கு ஓன்று உயர்ந்து –
சத்யம் -சம்யக் ஞான ஹேது மோக்ஷம் போக தூண்டும் -சுகப்பட வைக்கும் -உண்மை அறிவை தூண்டும்
ரஜஸ் -ஸ்வர்க்காதி ஆமுஷ்கிக பலம் -அல்பம் அஸ்திரம் -கர்ம சாங்கி -தூக்காதி ஹேது -பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே –
அஞ்ஞானம் ரூபம் ஆலஸ்ய ஹேது நரகம் கொடுக்கும் தமஸ்
சப்தாதி –காதால் கண்ணால் -கிரஹித்து –
அஸ்மதாதி ஸ்ரோத்ராதி -பஞ்ச பூதங்களில் இருக்கும்
சப்தம் -வர்ணாத்மகம் -அவர்னாத்மகம் -வர்ண மாலா-33-17 — 50 -என்பர் -/ அகாராம் -ககாரம் சகாராம் ச ட தா ப -50-
தேவ மனுஷ்யாதி தாழுவில் உருவாக்கி
பேரி வாத்யம் வர்ணம் -ஸ்ரோத்ரம் இவற்றை கிரஹிக்கும் -இது -ஒலிக்கு பக்கம் இருக்க வேண்டும் -இல்லை -காற்று கூட்டி வரும் -/வாயு வாஹனம் என்றவாறு –
அகாரம் -உபாதானம் ஓங்காரத்துக்கு –உபாதானம் த்ரவ்யமாக இருக்க வேண்டாமோ -என்னில் —
வாச்யத்வாரா-ஆகாரத்துக்கு வாஸ்யம் பர ப்ரஹ்மம் என்பதால் சொல்லிற்று –ஜகத்துக்கு உபாதானம் -என்பதால் -உபசாராமாக சொல்லிற்று அத்தனை /
ஸ்பர்சம் -தோல் தொடு உணர்வு —விஜாதீயமான – வேறுபட்டு -வைகுண்டத்திலும் உண்டு -அது வேறே -அங்குள்ளவற்றை கிரகிக்க முடியாதே
மூன்று -சீதா உஷ்ணம் -அனுபயம்-இரண்டும் இல்லாமல் -இப்படி மூன்று வகை ஸ்பர்சம் உண்டே –
தண்ணீர் நெருப்பு
பூமி காற்று இரண்டும் இல்லாமல் -ஆகாசம் எதுவும் இருக்காதே
பாகம் பண்ணி -பிருத்வி மண் செட்டி -தேஜஸ் சம்பந்தம் -சூடு
அப்பு தேஜஸ் வாயு -நெருப்பால் பாதிக்காதே –
அம்ருத -விஷம் பஞ்சு கல் ப்ராஹ்மணன் சண்டாளம் பாக்க பேதங்கள்
ரூபம் -அக்னிக்கு
சஷூர் இந்த்ரியத்தால் மட்டும் கிரகிக்க –மஞ்சள் ஆஸ்ரயித்த அரிசி அஷதை கிரகிக்க –கைக்கு அரிசி தெரியும் -மஞ்சள் கண்ணால் மட்டும் –
சீதா ரக்த பித்த கிருஷ்ண பேதாத் நான்கும்
வெளுப்பு -சங்கு -தண்ணீர் -வாசனை நிறம் இல்லை -என்பர் ஆனால் சாஸ்திரம் உண்டு என்றே சொல்லும் /
நிறம்-பல பளப்பு சொல்வதை ரூபம்
சிகப்பு -பத்மராக கல் பூ
காஞ்சன-பொன் மஞ்சள்
மரகத பச்சை கரும் பச்சை மதுக்கரை -வந்து ஜலதர மேகம் இருள் அருகம் புல் கருப்பு
மஞ்சள் தப்பிணியாக ஸ்ருதி சொல்லாது -சிகப்பில் சேர்க்கலாம்
பிரகாசிப்பது தேஜஸ் உள்ள அக்னி / ஆபாஸ்வர -இப்படி இரண்டு வகை
தார்க்கீகன் நான்கும் சேர்ந்து சித்ர ரூபம் காந்தம் -கிடையாது
ரசம் -நாக்கால் -கிரகிக்க -நுனி நாக்கு ரசம் -பேச்சு அடி நாக்கு கொண்டே –
ஆறு வகை சுவை -இனிப்பு புளிப்பு -அடி போற்றி சம்பிரதாய ஆறு சுவைகள் –
கரும்பு பால் வெள்ளம் இனிப்பு / உவர்ப்பு -லவண பேதம் / கசப்பு வகைகள் / கார வகைகள் /கஷாய பேதம் -துவர்ப்பு
மூக்கால் -கந்தம்
நறு மணம் துர் நாற்றம் / பிருத்வி -மட்டும் பாக்க பெத்தாத்தாள் மற்ற
காற்று நீர் -மணம் பஞ்சீகரணத்தால் – மகரந்த துகள் -ஏலக்காய் நீர் -சம்பந்தம் / நெருப்பு கொதிக்கும் இரும்பு கொதிக்கும் உபசாரம் -நெருப்பு சேர்க்கையால் என்றவாறு /
சப்தம் -ஆகாசம் பிரதானம் -ஸ்பர்சம் வாயுவில் -இது போலே
தளிகை வாசனை -பாக்க பேதத்தால் -ஸூ ஆஸ்ரயத்தால்
பீலுபாக வாதிகள் -பிடரி வாக வாதிகள் -மண் பொடி பொடி யாகி -அணுவாகி சேர்ந்து குடம் ஆகும் என்பான் பீலு
குடம் -பழைய குணம் அழிந்து –
சம்யுக்த -சம்யோகம் -ஆறு த்ரவ்யங்களிலும் சம்யோகம் இருக்கும் -இரண்டுக்கு மேல் பட்ட வஸ்துக்கள் சேர்ந்து இருக்கும் என்ற அறிவு -காரணமான அத்ரவ்யம் சம்யோகம் –
சாமான்யமாக ஆறு த்ரவ்யங்களிலும் இருக்கும் -/ ஒரு அம்சம் சேர்ந்தும் ஒரு அம்சம் சேராமலும் இருக்கலாம்
கார்ய சம்யோகம் -மல்லர் மோத–அறிவை ஏற்படுத்த -கார்யம் ஈடுபட்டு
பறவை பரந்து கிளை -ஒன்றில் தான் கிரியை இதுவும் கார்ய சம்யோகம்
அளவு பட்ட பொருள்கள் -அளவு பட சம்யோகம் -/
சம்யோகத்தில் இருந்து பிறந்த சம்யோகம் -கையால் காகிதம் எடுக்க -உடம்பில் கை இருக்க -இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்
-அது இல்லை -விபாகஞ்ச விபாகம் சொல்லலாமே –
விபாகம் சம்யோகம் இல்லாமை -சேர்க்கை பிரிவு இல்லாமை சொல்ல முடியாதே
அகார்ய சம்யோகம் -விபு த்ரவ்யமும் விபு த்ரவ்யமும் கலப்பது -ப்ரஹ்மம் காலம் சேர்வது -பிரகிருதி ப்ரஹ்மம் சேர்வது -விபுவால் கார்யம் செய்ய முடியாதே
அனுமானத்தால் -ஸ்ருதி -கொண்டே -அறிவோம் –
சக்தி -இறுதியில் பார்ப்போம்
சர்வ காரணனானாம் காரணத்வ நிர்வாகம் -நெருப்பு சுட வேண்டுமே –நெருப்பை நெருப்பாக வேலை செய்ய வைப்பதே சக்தி என்றவாறு
தர்க்கம் ஆகமம் மூலம் அறிவோம்
பகவான் சக்தி பராஸ்ய சக்தி விவைதைக -பரா அஸ்ய சக்தி இந்த ப்ரஹ்மம் சக்தி மிக மேம்பட்டது என்றவாறு
நெருப்பின் உஷ்ணம் சக்தி இல்லை -சக்தி கண்ணுக்கும் காதுக்கும் அப்பால் -அதீந்தர்யம்
மந்த்ரம் போட்டு கட்டுப்படுத்தலாம் -மணி மந்த்ரம் கொண்டு தடுத்தால் சக்தி வெளிப்படாதே செப்பேடு வித்தை -போலே /
அய காந்தம் பிரசித்தம் —
ஆறு த்ரவ்யங்களிலும் சக்தி இருக்கும்
பகவான் சக்தி விஷ்ணு புராணம் /சக்தி லேசத்தால் தாங்கி –
தார்க்கிகர் -24-/ அனைத்தும் 10-க்குள் சேரும் /
புத்தி இச்சை சுகம் துக்கம் ப்ரத்யனம் -இவை தனி -ஞானம் வேறுபாடு பார்த்தோம் -ஜீவன் ஞானத்துக்குள்
தர்மம் அதர்மம் -தனி என்பர் -புண்யம் அப்புண்யம் ஈஸ்வர ப்ரீதியே அப்ரீதியே -ஈஸ்வர ஞானத்துக்குள்
பாவனை -ஞானம்
வேகம் -உருவாகும் த்ரவ்யத்துக்குள் சேரும்
ஸ்தித ஸ்தாபனம் நாய் வாலை நிலிர்த்தாலும் மீண்டும் -அத்தை சம்யோகம் -விசேஷம் –உள்ளே சேர்க்கலாம் /
விபாகம் -தனிமை -தனியாக சொல்ல வேண்டாம் இருந்த சம்யோகம் நாசம் – தனி தனியாக சம்யோகம் இல்லாமல் இருப்பதே தனிமை
பரதவ அபரத்வம் -உயர்ந்தது தாழ்ந்தது -தேச கால சம்யோகம் -/
வஸ்து ஸ்வரூபம் எண்ணெய் பற்று போல்வன / இடை சக்தி அந்தரபாவமே /
பிரகிருதி -முக்குணம் -ஜீவன் இடம் சம்பந்தம் -கர்மாதீனம் -தர்ம பூத ஞானம் பாதித்து மறைக்கும்
சாத்விக ஞானம் சாத்விக காலம் -சாத்விக பதார்த்தங்கள் நிறைந்தது -உபாதியால் உபசார வார்த்தை என்றவாறு
பஞ்ச குணங்கள் பஞ்ச பூத குணங்கள் -பிருத்வியில் காந்தம் /ஆகாசம் சப்தம் / வாயுவில் இரண்டும் -பூநிலாய ஐந்துமாய் –நின்ற வாதி தேவனே
ஐந்தும் பிருத்வி தண்ணீரில் இரண்டும் -ஆகாசத்தில் ஒன்றே -என்றவாறு /
சுத்த சத்வம் நித்ய விபூதி ஈஸ்வரன் வளர்ப்பான் நம் இடம் –

முப்பது கிரந்தங்கள் டங்கர் திராவிடர் அருளிச் செய்தவை
நியாய தத்வ -ஸ்ரீ பாஷ்யகாரர் நவ கிரந்தங்கள் / தத்வ த்ரய நிரூபணம் / சண்ட மாருதம் –
த்ரவிட பாஷ்யம் டங்காச்சார்யார் -சாந்தோக்யம் / நியாய தத்வம் -நாத முனிகள் /-500-வருஷம் முன் இருந்து இருக்கிறதே /
சித்தி த்ரயம் -ஆளவந்தார்
ராம மிஸ்ரர் சோமாசி ஆண்டான் ஸ்ரீ பாஷ்ய விவரணம்
விஷ்ணு சித்தர் -எங்கள் ஆழ்வான் –சங்கதி மாலை
பட்டர் -ஸூ தர்சன
தத்வ ரத்நாகரம் பட்டர்
பிரமேய சங்கரஹம் நியாய குலிசம் அப்புள்ளார்
தத்வ நிர்ணயம் நடாதூர் அம்மாள்
தத்வ தீபம்
நியாய பரிசுத்தி -தேசிகன்
இப்படி பல கிரந்த கர்த்தாக்கள் கிரந்தங்கள் காட்டி -பாலர்கள் அறிவதற்கு அருளிச் செய்கிறார் –
தத்வ ஹிதம் புருஷார்த்தம் சொல்ல வந்தவை இவை எல்லாம் –
பிரகிருதி ஜீவ ஈஸ்வர பரிச்சேதம் -தத்வம்
புத்தி -ஹிதம் -பக்தி பிரபத்தி
நித்ய விபூதி ஈஸ்வர -புருஷார்த்தம் பார்த்தோம்
சிலர் ஒன்றே தத்வம் –ஸ்ருதி சொன்ன படி போக்தா பாக்யம் ப்ரேரிதா-
ஹேயம் -தஸ்ய நிவர்த்தகம் உபாதேயம் வழி நாலாகவும் சொல்லுவார்
அர்த்த பஞ்சகமும் உண்டே
ஜீவா பரமாத்மா சபந்தம் சேர்த்து ஆறு ஏழு என்பாரும் உண்டே -வெல்வேறு கோணம் உண்டே
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் -என்பதே வேதாந்தம்
வேத வியாசர் ப்ரஹ்ம ஸூ த்ரம் விவரித்து – நான்கு அத்யாயம் –பிரகாரங்கள் உடன் காட்டி அருளி –
விசிஷ்டாத்வைதம் தர்சனம் சித்தம் -நாராயணனே நமக்கே பறை தருவான் –
விவித விசித்திரம் மான மேய பிரகாசம் வேத வேதாந்த சாரம் கன குரு வர -மஹா குரு ஸ்வாமி தொட்டாச்சார்யார்
-பக்தி வளரும் -தீபம் -வேதாந்த சாரம் -மதிமான் -சத் கடாக்ஷ லஷ்யம் ஆவான் -பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ரீனிவாச மஹா குரு ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ஷமா ஷோடசீ -ஸ்வாமி வேதாச்சார்ய பட்டர் —

May 12, 2017

திருவரங்கச் செல்வனாரின் -க்ஷமை குணத்தை -போற்றி -ஸ்ரீ கூரத் தாழ்வானின் திருக் குமாரர் -ஸ்ரீ வேத வியாச பட்டரின் –
திருக்குமாரர்-ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் அருளிச் செய்த ஸ்தோத்ர கிரந்தம் –

யச் சக்ரே ரங்கிணஸ் ஸ்தோத்ரம் ஷாமா ஷோடசி நாமகம்
வேத வியாஸஸ்ய தநயம் வேதாச்சார்யம் தமாஸ்ரயே —

பகவத் த்வராயை நம -ஸ்ரீ பட்டர் போலே இங்கு ஸ்வாதந்தர்யம் தடுக்க வல்ல க்ஷமை குணம்
எப்பொழுதும் ஓங்கி நிலை நிற்க வேண்டும் -என்று விண்ணப்பிக்கிறார்

ஸ்ரீ ரெங்கேச யயா கரோஷி ஜெகதாம் ஸ்ருஷ்ட்டி பிரதிஷ்டா ஷயான்
அத்ராமுத்ர ச போக மஷய ஸூகம் மோக்ஷஞ்ச தத்தத் த்ருஷாம்
த்வத் ஸ்வாதந்தர் யம பாஸ்ய கல்பித ஜகத் ஷேமாதி ஹ்ருதயா ஸ்வத
ஷாந்திஸ் தே கருணா சகீ விஜயதாம் க்ஷேமாய சர்வாத்மநாம் –1-

அழகிய மணவாளா -உன்னுடைய க்ஷமை குணம் மூலமாகவே ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் செய்து அருளுகிறாய் –
அனைவரும் இஹ லோக ஆமுஷ்மிக ஐஸ்வர்யம் பெற அருளியும் -அநந்ய பிரயோஜனரை உன் பால் ஈர்த்து அருளியும் –
உன்னுடைய ஸ்வாதந்தர்யம் நீக்கப்பட்டு லோகத்தில் க்ஷேமம் நிலை நாட்டப்பட்டு –
உன்னுடைய தயை குணத்துக்கு தோழியாக க்ஷமை உள்ளதே
தயை குணம் ஸ்ரீ ரெங்க நாச்சியாருடையது —
க்ஷமை ஸ்ரீ பூமா தேவிக்கு அசாதாரணம் -ஆண்டாள் அரங்கன் கைத்தலம் பற்றியதால்
அவளை நாயகியாகவும் ஸ்ரீ தேவி தோழி யாகவும் அருளிச் செய்து ஆண்டாளை தஞ்சம் என்று அடைகிறார்-

ஸ்ரீ ரெங்கேச யயா கரோஷி ஜெகதாம் ஸ்ருஷ்ட்டி பிரதிஷ்டாய ஷயான்
அத்ராமுத்ர ச போக மஷய ஸூகம் –அத்ர போகம் -அமுத்ர போகம் -அக்ஷய ஸூகம் -கைவல்யம் என்றவாறு
மோக்ஷஞ்ச தத்தத் த்ருஷாம் –அவ்வவற்றில் விருப்பம் உடையவர்களுக்கு
இஹ லோக போகம் அம்முஷ்மிக போகம் கைவல்யம் -பரமானந்த மோக்ஷம் இவற்றை அளிக்க
த்வத் ஸ்வாதந்தர்யம் அபாஸ்ய கல்பித ஜகத் ஷேமா ஸ்வத அதி ஹ்ருதயா-இயற்கையாகவே ஷமா உமக்கு பரம பாக்யம் அன்றோ
ஷாந்திஸ் தே கருணா சகீ விஜயதாம்
கருணா சகீ -தத்புருஷ -பஹு வ்ரீஹி சமாசமாக கொண்டு -கருணையும் சாமையும் கூடியே இருந்து
க்ஷேமாய சர்வாத்மநாம்-சகல சேதனருடைய ஷேமத்துக்காக நித்ய மங்களமாக விளங்கட்டும் என்றவாறு

ஆஸீர் நமஸ்கரியா வஸ்து நீர்த்தேசம் -இவற்றுக்காக மங்கள ஸ்லோகத்துடன் உபக்ரமிப்பார்கள்-
இது க்ஷமை-கல்யாண குணத்துக்கு ஆஸீர் –
இந்த கல்யாண குணம் நீடூழி நின்று லோகத்துக்கு சேம வைப்பாகட்டும் என்றவாறு
ரக்ஷணத்துக்கு க்ஷமை வேண்டுமானால் ஸ்ருஷ்ட்டி சம்ஹாரங்களுக்கும் க்ஷமை வேண்டுமோ என்னில்-
ஒவ்கபத்யம் அனுக்ரஹ கார்யம்
கரண களேபரங்களை அநீதி பிரவ்ருத்திகளுக்கு ஹேதுவாக்கி அநர்த்தப்படுவதை ஒடுக்கி
வைப்பதாக சம்ஹாரமும் அனுக்ரஹ காரியமே

———————

நீரோ உத்தமர் அன்றோ -பாபமே செய்யாதவர் -பொறுமை குணத்தை தஞ்சம் என்ன ஹேது என் -என்று
பகவான் திரு உள்ளதாக இத்தை அருளிச் செய்கிறார் –

பாபாநாம் பிரதம அஸ்ம் யஹம் பவதி சாஸ்திரம் பிரமாணம் பரம்
ஸ்ரீ ரெங்கேச ந வித்யதே அத்ர விசய சந்த்யேவ தே சாக்ஷிண
ப்ருஷ்ட்வா தான் அதுநா மயோதிதமிதம் சத்யேன க்ருஹ்யேத் சேத்
சத்யம் ஹ்யுக்தமிதி க்ஷமஸ்வ பகவன் சர்வம் ததஸ்மத்க்ருதம் –2-

நானே நாநா வித நரகங்கள் புகும் பாபங்களை செய்துள்ளேன் –
சர்வஞ்ஞன் நீர் உம்மால் சாக்ஷிக்கு வைக்கப் பட்ட வருண பகவாதிகள் இடம் கேட்டால்
அறியலாம் -இப்போது எதற்கு மன்னித்து அருள வேணும் என்னில் -பொய்யையே பேசும் இந்த இருள் தரும் மா ஞாலத்தில்
உண்மையை ஒத்துக் கொண்ட அடியேன் என்பதால் -தன்னடியார் –அது செய்யார் என்றவன் அன்றோ நீர் –

தே சாக்ஷிண–சூர்ய சந்த்ர வருணாதிகள் அவனுக்கு சாஷிகள் அன்றோ
பவதி சேத் சாஸ்திரம் பிரமாணம் பரம்-மத்யம தீபமாக்கி முன்னும் பின்னும் அந்வயம்
சத்யேன-சத்யத் வேன-என்றவாறு –தத்வேன–பாட பேதம்
செய்த பாவங்கள் இல்லை செய்யாதே இசைந்து போகும் அடியேனை க்ஷமைக்கு இலக்காக்குவதே தகுதி என்கிறார் ஆயிற்று

————————————–

த்வத் ஷாந்தி கலு ரெங்கராஜ மஹிதீ தஸ்யா புநஸ் தோஷணே
பர்யாப்தம் ந சமஸ்த சேதன க்ருதம் பாபம் ததோ மாமகம்
லஷ்யம் நேதி ந மோக்து மர்ஹஸி யத குத்ராபி துல்யோ மயா
நான்யஸ் சித்யதி பாபக்ருத் தததுநா (-தத நயா -) லப்தம் து நோ பேஷயதாம் –3-

உலகோர் பாபங்கள் அனைத்தும் சேர்ந்தாலும் உம்முடைய க்ஷமைக்கு அவல் பொறி போல் அன்றோ –
அதற்கு சவால் விடும் படி அன்றோ –
அடியேன் செய்து கொண்டு இருக்கும் பாபங்கள் -அலட்சியம் செய்யாமல் காத்து அருளுவாய் –

ஹே ரெங்கராஜ த்வத் ஷாந்தி மஹிதீ கலு -உனது பொறுமைக்குணம் மிகப் பெரிய வயிறு உடைத்தது அன்றோ
மஹிதீ-மகத்தான குஷியை உடையது என்றுமாம்
தஸ்யா தோஷணே புநஸ் சமஸ்த சேதன
க்ருதம் பாபம் ந பர்யாப்தம் -அத்தை வயிறார உணவு கொடுத்து திருப்தி செய்யும் விஷயத்தில் லோகத்தில் உள்ள
ஸமஸ்த சேதனர்கள் செய்த பாபங்களும் போராதே
ததா மாமகம் பாபம் ந லஷ்யம்
இதி மோக்தும் ந அர்ஹஸி -ஆகவே அடியேன் செய்த பாபங்கள் எந்த மூலைக்கு என்று அலஷியம் செய்யலாகாது
யத மயா துல்யோ பாப க்ருத் அந்ய குத்ராபி ந சித்யதி -என்னோடே ஒத்த பாபிஷ்டன் உலகில் வேறு எங்கும் தேற மாட்டான் அன்றோ –
நின் ஒப்பார் இல்லா என் அப்பனே என் ஒப்பாரும் இல்லையே இந்த நீசத் தன்மைக்கு
தததுநா (-தத நயா -) லப்தம்-தத் அது நா லப்தம் து ந உபேஷயதாம்-எனவே இப்போது லபிக்கப் பெற்ற இதனை உபேக்ஷிக்க வேண்டா

மயி திஷ்டதி துஷ்க்ருதாம் ப்ரதானே மித தோஷா நிதரான் விசிந்வதீ த்வாம் அபராத தசதைர் பூர்ண குஷி
கமலா காந்த தயே கதம் பாவித்ரீ -தயா ஸ்லோகம் பெரும்பாலும் இத்தை ஒக்கும்

———————————————

புண்யம் பாபமிதி த்வயம் கலு தாயோ பூர்வேண யத் ஸாத்யதே
தத் த்வத் விஸ்ம்ருதி காரகம் தநுப்ருதாம் ரங்கேச சஞ்சாயதே
பச்சாத் யஸ்ய து யத் பலம் ததிஹ தே துக்கச்சித ஸ்மாரகம்
தேநாதேன க்ருதம் ததேவ சிசுநேத் யஸ்மத் க்ருதம் ஷம்யதாம்—-4–

புண்ய பலனாக ஐஸ்வர்யம் அனுபவம் -உன்னை மறக்கடிக்கப் பண்ணும் –
பாப பயனாக துன்பம் வரும் பொழுது தானே உன் நினைவு –
அடியேனுக்கு உன் நினைவேயாக இருப்பதால் பாபங்களையே செய்தவனாக தான் இருக்க வேண்டும்
இதுவே சாட்சி -இதுவே ஹேதுவாக என்னை பொறுத்து அருள வேணும் –

ஹே ரங்கேச புண்யம் பாபமிதி த்வயம் கலு -உலகில் புண்யம் பாப்பம் இரண்டு தானே உள்ளது
தாயோ பூர்வேண யத் ஸாத்யதே தத் த்வத் விஸ்ம்ருதி காரகம் தநுப்ருதாம் சஞ்சாயதே-முதலில் சொன்ன புண்யம் மூலம்
பெரும் சம்பத்து தானே உன்னை மறக்கப் பண்ணுகிறது
பச்சாத் யஸ்ய து யத் பலம் ததிஹ தே துக்கச்சித ஸ்மாரகம் -பாபா பயனாக வரும் துக்கம் அன்றோ ஆர்த்தி ஹரனான
உன்னை நினைக்கப் பண்ணுகிறது
தேநாதேன க்ருதம் ததேவ சிசுநேத் யஸ்மத் க்ருதம் ஷம்யதாம்-ஆகையால் இந்த பையல்-நம்மை அனைவரதும் நினைக்கச் செய்வதான
அந்த பாபத்தையே செய்து போந்தான் என்று திரு உள்ளம் பற்றி தீவினைகளை எல்லாம்
க்ஷமிக்கது தக்கவை அன்றோ என்று சமத்காரமாகப் பேசுகிறார்

————————————————————-

புண்யம் யத் தவ பூஜனம் பவதி சேத் ததகர்த்துரிஷ்டே க்ருதே
தத் ஸ்யாத் ரங்க பதே க்ருத ப்ரதிக்ருதம் சர்வே அபி தத் குர்வதே
பாபம் சேத் அபராத ஏவ பவதஸ் தத்கர்த்ரு சம்ரக்ஷணே
ஷாந்திஸ் தே நிருபாதிகா நிருபமா லஷ்யதே தத் ஷம்யதாம்-5–

வர்ணாஸ்ரமம்-நழுவாதவர்களுக்கு மட்டுமே நீ அருளுவது தனக்கு செய்த நல் காரியத்துக்கு நன்றி செலுத்தும்
பிரதியுபகாரமாகவே தான் ஆகும் –
அபராதிகளில் மிக்க என்னை மன்னித்து அருளினால் தான் உனது க்ஷமை குணம் வீறு படும் -என்றவாறு –

ஹே ரங்க பதே புண்யம் இதி யத் தவ பூஜனம் பவதி சேத் -புண்யம் உன்னை வழிபாடு செய்வதாக முடிகின்றது
தத கர்த்துர் இஷ்டே க்ருதே தத் க்ருத ப்ரதிக்ருதம் ஸ்யாத்-அந்த புண்யம் செய்தவனுக்கு நீ இஷ்ட சித்தியைப்
பண்ணிக் கொடுத்தால் அது பிரதி உபகாரம் அன்றோ
சர்வே அபி தத் குர்வதே-அவ்வித கார்யத்தை லோகத்தார் செய்கின்றார்கள்
பாபம் சேத் பவதஸ் அபராத ஏவ -உன் விஷயத்தில் அபராதம் செய்து உன் திரு உள்ளம் நோவு படுவதே பாபமாகும் அன்றோ
ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஜா யஸ் தாம் உல்லங்க்ய வர்த்ததே ஆஜ்ஜாஸ் சேதீ மம துரோகி மத பக்தோபி ந வைஷ்ணவ –
அவனே சோதிவாய் அருளினான்
வர்ணாஸ்ரம ஆசாரவதா புருஷேண பர புமான் விஷ்ணுர் ஆராத்யதே பந்தா நான்யஸ் தத் தோஷ காரகா -என்று
வர்ணாஸ்ரமத்துடன் கூடிய பகவத் ஆராதனம் புண்யம்
தத் கர்த்ரு சம்ரக்ஷணே சதி தே ஷாந்திஸ் நிருபாதிகா நிருபமா லஷ்யதே-அப்படிப்பட்ட பாபிஷ்டனை நீ ரஷிப்பது அன்றோ
உன்னுடைய ஷமா குணத்துக்கு உபாதி அற்றதாகவும் ஒப்பற்றதாகவும் ஆகும்
நிர்ஹேதுக விஷயீ காரமே தன்னேற்றம்
தத் ஷம்யதாம்-ஆகவே க்ஷமித்து அருளும் –

———————————————————

ந த்வித்ராணி க்ருதான்யநேந நிரயைர் நாலம் புன கல்பிதை
பாபாநாம் இதி மத்க்ருதே தததிகான் கர்த்தும் ப்ரவ்ருத்தே த்வயி
தேப்ய அப்யப்யதிகாநி தான்யஹமபி ஷூத்ர கரோமி ஷணாத்
தத் யத்னஸ் தவ நிஷ்பல கலு பவேத் தத் தே க்ஷமைவ ஷமா –6-

நாநா வித நரகங்களை நீ ஸ்ருஷ்டித்தாலும் அவை போதாது என்னும் படி அன்றோ
நான் பாபங்களை செய்து முடிக்க வல்லவனாய் உள்ளேன்
ஆகவே நீ என்னை தண்டிக்க நினைத்து போட்டி போட்டு என்னை வெல்ல வைக்காமல் -வீணாக முயலாமல் –
என்னை பொறுத்து அருளுவதே உனக்கு உசிதம் –

ரங்கபதே அ நே ந க்ருதாநி–பாபாநி ந த்வித்ராணி -இந்தப்பையலால் செய்யப்பட பாபங்கள் ஸ்வல்பமானவை அல்ல –
பாபாநாம் ந கல்பிதை நிரயைர் ந அலம் இதி மத் க்ருதே தததி காந் கர்த்தும் த்வயி ப்ரவ்ருத்தே அதி ஷூத்ர -ஆதலால் ஏற்படுத்தி
உள்ள நரகங்கள் போதாதவை என்று நீ -மத் க்ருதே-என் பொருட்டு -மேலும் அதிக ஷூத்ர நரகங்களை ஸ்ருஷ்டிக்க முயன்றால்
அஹம் அபி ஷணாத் தேப்ய அபி அப்யதிகாநி தாநி கரோமி -அல்பனான அடியேனும் ஒரு நொடிப்பொழுதில்
முன்னிலும் அதிகமான பாபங்களை செய்திடுவேன்
தத் தவ யத்ன நிஷ்பல கலு பவேத் தத் ஷமா ஏவ தே ஷமா -ஆகவே உன் முயற்சி பலன் அற்று ஆகி விடுமே –
ஆனபின்பு ஷமிப்பது தான் உனக்குத் தகுதியாகும்

——————————————————-

சம்பூயாகில பாதகைர் பஹு விதம் ஸ்வம் ஸ்வம் பலம் தீயதாம்
சர்வம் ஸஹ்ய மிதம் மம த்வயி ஹரே ஜாக்ரத்யபி த்ராதரி
துக்காக் ராந்த மவேஷ்ய மாம் இஹ ஜநோ துஷ்டா சயஸ் த்வத் குணான்
ஷாந்த்யாதீன் ப்ரதி துர்வசம் யதி வதேத் சோடும் ந தத் சக்யதே –7-

பாபங்களை செய்து பழகி நீ கொடுக்கும் தண்டைகளையும் அனுபவிப்பதில் பழகிப் போந்த என்னால் பொறுக்க முடிந்தாலும்
நீ அன்றோ திரு உள்ளம் போற நொந்து போவாய் –
உன் அடியார்களும் உனது ஷமையை குறைவாக பேச -அத்தை என்னால் பொறுக்க முடியாதே –

ஹரே அகில பாதகைர் சம்பூயா பஹு விதம் ஸ்வம் ஸ்வம் பலம் தீயதாம் -நான் செய்த அநேக பாபங்களும் ஓன்று சேர்ந்து
அவற்றின் பலன்களை தாராளமாகக் கொடுக்கட்டும்
அகில பதாகை -இந்த ஜென்மத்தில் செய்தவை -மேலும் செய்ய சங்கல்பித்தவை- ஜன்மாந்தரங்களில் செய்தவை –
செய்யப் போகுமவை -த்விஷந்த பாப க்ருத்யாம் -அசல் பிளந்து ஏறிட்டவை முதலான அனைத்தையும் சொன்னவாறு –
இதம் சர்வம் மம ஸஹ்யம் -இவற்றை எல்லாம் நான் சகித்தே ஆக வேண்டும்
ஆனாலும்
இஹ துஷ்டா சயஸ் ஜநோ -இவ்வுலகில் துர்புத்தி உள்ள ஜனங்கள்
த்ராதரி த்வயி ஜாக்ரதி அபி மாம் துக்க ஆக்ராந்தம் அவேஷ்ய –ரக்ஷகனான நீ ஜாகரூகனாக இருக்கவும் –
என்னை பாப பலன்களாக துக்கங்களை அனுபவிப்பிப்பவனாகக் கண்டு
ஷாந்தி ஆதீன் த்வத் குணான் ப்ரதி துர்வசம் வதேத் யதி தத் சோடும் ந சக்யதே –ஷமாதி கல்யாண குணங்களை பற்றி
சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லும் அவத்யத்தை அடியேனால் சகிக்க முடியாதாகுமே

யத் யத் பவ்யம் பவது பகவன் பூர்வ கர்ம அனுரூபம் –என்று சொல்லிக் கொண்டே எத்தையும் அடியேன் அனுபவிக்க வேண்டியதே –
தன் காய் பொறாத கொம்பு உண்டோ என்று சகிப்பேன்
ஆனால் வாய் கொண்டு சொல்ல ஒண்ணாத அவத்யங்களை உனது கல்யாண குணங்களின் மேல் சொல்வதை சகிக்க முடியாதே
ஸ்தோத்ர ரத்னத்தின் -அபூத பூர்வம் மம பாவி கிம் வா -ஸ்லோகத்தை தழுவியது இது

———————————————————–

ஷாந்திர் நாம வரோ குணஸ் தவ மஹான் ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
சோயம் சந்நபி சாபராத நிவஹாபாவே ந வித்யோ ததே
தஸ்மான் நைகவிதாபராதகரணே நிஷ்டாவதா நித்யச
ப்ராப்நோத்யேஷ மயா ப்ரகாசமாதுலம் ப்ராப்ஸ்யாம் யஹம் ச ப்ரதாம் –8-

உன்னிடம் ஸமஸ்த கல்யாண குணக் கூட்டங்கள் இருந்தாலும் ஷமையே பிரதானம் -அத்தை வெளிப்படுத்த –
நாட்டமும் சபதமும் கொண்டு குற்றங்களை செய்த என்னால் அன்றோ -என்பதால் புகழ் எனக்கே அன்றோ –

ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
தவ ஷாந்திர் நாம வரோ குணஸ் மஹான்–உனது மிகச் சிறந்த ஷமா என்னும் குணம் மஹா வைபவம் பொருந்தியது –
சோயம் சந் அபி சாபராத நிவஹ அபாவே ந வித்யோ ததே -இக்குணமானது இரா நின்றதே யாகிலும்
அபராதிகள் கூட்டம் இல்லை யாகில் பிரகாசிக்க மாட்டாதே
தஸ்மான் நைகவித அபராத கரணே நித்யச நிஷ்டாவதா மயா ஏஷ அதுலம் பிரகாசம் ப்ராப்நோதி-ஆதலால் பலவகை அபராதங்கள்
செய்வதில் அநவரதம் ஊக்கமுள்ள அடியேனாலே இந்த ஷமா குணமானது ஒப்பற்ற பிரகாசத்தை அடைகின்றது –
அஹம் ச ப்ரதாம் ப்ராப்ஸ்யாமி -அடியேனும் உன்னுடைய ஷமாகுணத்தை பிரகாசிக்கச் செய்தவன் என்ற பெரும் புகழை அடைய போகிறேன்
சாபராத நிவஹாபாவே–சாபராத என்பதை நிர்வாகத்துக்கு விசேஷணம் ஆக்கி –
அபராதங்களோடு கூடின கூட்டம் என்று கொள்வது பொருந்தாது
சாபராதா நாம் நிவஹ-கூட்டம் என்ற போதே யாருடைய கூட்டம் -என்ற கேள்விக்கு –
அபராதி ந –அபராதிகள் கூட்டம் -என்றபடி

———————————————-

மத் பாப ஷபணாய யோஜயசி சேத் கோரேண தண்டேந மாம்
ரங்காதீஸ்வர கேவலாக கரணாத் துக்கம் மம ஸ்யான் மஹத்
தத் த்ரஷ்டுர் பவத அபி துக்க மதுலம் கோரம் தயாளோ பவேத்
தஸ்மாத் தே அபி ஸூகாய மத்க்ருதமிதம் சர்வம் த்வயா ஷம்யதாம் –9-

அனுபவித்தே கழிக்க வேண்டும்படியான பாபங்களை செய்வதால் தண்டித்தே தீர வேண்டி இருந்தாலும் –
நான் படும் துன்பங்களை
பரம தயாளுவான நீ கண்டு படும் துயரம் விலக்கிக் கொள்ளும் பொருட்டாகவாவது எனக்கு அருளுவாய் –

தயாளோ ரங்காதீஸ்வர மத் பாப ஷபணாய கோரேண தண்டேந மாம் யோஜயசி-என்னுடைய பாபங்களை
தொலைக்க கொடிய தண்டனையுடன் சேர்ப்பாயாகில்
சேத் கேவல அக கரணாத் மம மஹத் துக்கம் ஸ்யாத் -நான் வெறும் பாபங்களையே செய்து இருப்பதனால்
எனக்கு அவற்றால் மகத்தான துக்கம் உண்டாகும்
தத் த்ரஷ்டுர் பவத அபி அதுலம் கோரம் துக்கம் பவேத்-நான் படும் துக்கத்தைக் காணப்போகிற பரம தயாளுவான
உனக்கும் ஒப்பற்ற கொடிய துக்கம் உண்டாகும்
ஸ்வ துக்கத்தை ஸ்வயமேவ விளைத்துக் கொள்வது நல்லதோ
தஸ்மாத் தே அபி ஸூகாய மத் க்ருதம் இதம் சர்வம் த்வயா ஷம்யதாம் -ஆகவே நீயும் ஸூகப்படுவதற்காக
நான் செய்துள்ள இவற்றை எல்லாம் பொறுப்பதே நலம்

—————————————

தேவ த்வாம் சரணம் ப்ரபன்னம் அபி மாம் துக்கான் அநந்ய ஆஸ்ரயம்
பாதந்தே யதி சர்வ பாப நிவஹாத் த்வாம் மோக்ஷயிஷ்யாமி அஹம்
இத்யுக்தம் தவ வாக்யமர்த்த விதுரம் ஜாயேத யத்வா பவான்
தத்ரா சக்த இதி ப்ரதேத ஹி ததோ மாம் ரக்ஷது த்வத் ஷமா –10-

உன்னையே சரண் அடைந்தேன் -நீ உரைத்து அருளிய சரம ஸ்லோகம் பொய்க்கலாமோ –
சர்வ சக்தன் ஸத்ய வாக்யன் அன்றோ நீ –
நீ அருளிச் செய்த வார்த்தை பொய்யாகாமல் இருக்க எனது பாபக் கூட்டங்களை பொறுத்தே ஆக வேண்டும் —
சரம ஸ்லோகத்தை கேடயமாக எடுக்கிறார் –

தேவ த்வாம் சரணம் ப்ரபன்னம் அபி மாம் துக்கான் -உன்னையே தஞ்சமாகப் பற்றி இருக்கிற என்னையும் துக்கங்களானவை
அநந்ய ஆஸ்ரயம் -யதா ததா-பாதந்தே யதி–வேறு ஒரு புகல் இன்றிக்கே என்னையே பற்றி நின்று நலியுமாகில்
-அஹம் த்வாம் சர்வ பாப நிவஹாத் மோக்ஷயிஷ்யாமி
இதி யுக்தம் தவ வாக்யம் அர்த்த விதுரம் ஜாயேத-நீ அருளிச் செய்த சரம ஸ்லோக ஸ்ரீ ஸூக்திகள் பொருள் அற்றதாகி விடுமே
யத்வா பவான் தத்ர அசக்த இதி ப்ரதேத ததோ த்வத் ஹி ஷமாம் மாம் ரக்ஷது -ஆகவே உனது ஷமாகுணம்
அடியேனை ரஷித்து அருளட்டும்
இப்படிப்பட்ட அவத்யத்தை சம்பாதித்திக் கொள்வதில் காட்டிலும் –
என் உடம்பில் அழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ என்றும்
உன்னுடைய பாபங்களை நான் க்ஷமித்து அருள நீ சோகிக்கக் கடவையோ என்றும்
அருளிச் செய்தபடி என்னை ரஷித்து கைக் கொள்வதே நன்று
அநந்ய ஆஸ்ரயம் என்பதை மாம் -என்பதற்கு விசேஷணமாகவும் கொள்ளலாம்

—————————————————–

ந த்வம் ஷாம்யஸி சேதிதம் மம க்ருதம் நாஸ்த்யத்ர காசித் ஷதி
பூர்வம் யத் சம பூத்த தேவ ஹி புநர் ஜாயேத தத் ஜாயதாம்
யத்வா ஸ்யாததிகம் ச ச அபி ஸூ மஹான் லாப அஸ்து மே தாத்ருஸ
ஸ்வாமின் தாஸ ஜனஸ் தவாயமதிகம் ஸ்வைரேண தூரீ பவேத் –11–

ஸ்வாமின் இழவு உன்னது அன்றோ -நானோ சொத்து -பாபமே செய்து அதனால் விளையும் துன்பத்தில் பழகி விட்டேன்
உனது உடைமையை இழக்க ஒண்ணாது என்பதாலேயே என்னை பொறுத்தே அருள வேணும் –

ஸ்வாமின் மம க்ருதம் இதம் த்வம் ந ஷாம்யஸி சேத் அத்ர காசித் ஷதி நாஸ்தி
எனது பாபத்தை நீ ஷமியாது ஒழி யில் இதில் யாதொரு ஹானியும் இல்லை
பூர்வம் யத் சம பூத் தத் ஏவ ஹி புநர் ஜாயேத தத் ஜாயதாம் –இதுவரையில் பாப பலனாக என்ன நேர்ந்ததோ
அதுவே யன்றோ மீண்டும் மீண்டும் நேரப் போகிறது -அது தாராளமாக நேரட்டும்
யத்வா அதிகம் ச ஸ்யாத் ச அபி
அல்லது முன்னிலும் அதிகமாகவே நேர்ந்தாலும் நேரட்டும்
கல்ப கோடி சதே நாபி ந ஷமாமி வஸூந்தரே -என்கிறபடியே நிக்ரஹத்துக்கே இலக்கு ஆகும் அளவில் எனக்கு ஒரு ஹானியும் இல்லை
மே ஸூ மஹாத் லாப -அதுவும் எனக்கு பெரிய லாபமாக ஆயிடுக –
அஸ்து மே தாத்ருஸ அயம் தவ தாஸ ஜனஸ் அதிகம் ஸ்வைரேண தூரீ பவேத்-அப்படிப்பட்ட இந்த உனது தாச ஜனமானது
மிகவும் யதேஷ்டமாக விலகி அகன்று ஒழியும்
உனது திருவடிகளைச் சார்ந்தவன் ஆகாமே அகன்று ஒழிய அன்றோ நேரும்
ஆகவே உன் சரக்கு தப்பிப் போகாமல் நோக்கிக் கொள்ளப் பாராய் –

———————————————

ஸோஹம் ஷூத்ர தயா ஜூ குப்சிததமம் துஷ் கர்ம நித்யம் ஸ்மரன்
குர்வன் காமம் அசுத்த ரீதிர பவம் ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே
ஏதத் தே மஹதோ விசுத்த மனசா ஸ்மர்த்தும் ந யுக்தம் கலு
ஷாந்த்யா விஸ்மர தத் ததோஹம ஸூகான் முக்தோ பவேயம் ஸூகீ –12-

உனது பரிசுத்த திரு உள்ளத்தால் எனது தாழ்ந்த பாபங்களை எண்ணி அழுக்கடைக்க வைக்காமல்
பொறுமைக் குணத்தால் மன்னித்து அருளி இருவருக்கும் பயன் பெறலாமே –

ஸ்ரீ ரெங்க ப்ருத்வீ பதே –ஸோஹம் ஷூத்ர தயா-ஜூ குப்சிததமம்-துஷ் கர்ம நித்யம் ஸ்மரன் காமம் குர்வன் அசுத்த ரீதி–நீசனாகையாலே
வெறுக்கத்த தக்க துஷ்கர்மத்தை-இடைவிடாது சிந்தித்து மனம் போனபடி செய்து அசுத்த தன்மை யுடையேனானேன்
அபவம் ஏதத் மஹத தே -விசுத்த மனசா-ஸ்மர்த்தும் ந யுக்தம்-இந்நிலையானது மஹானான உனக்கு பரிசுத்தமான
திரு உள்ளத்தில் ஸ்மரிக்கத் தகாது அன்றோ
கலு தத் ஷாந்த்யா விஸ்மர தத் அஹம் அஸூகாத் முக்த ஸூகீ பவேயம் -அத்தை ஷமா குணத்தினால் மறந்து விடுக –
அப்படி மறக்கும் அளவில் அடியேன் துக்கத்தின் நின்றும் விடுபட்டு ஆனந்த சாலியாக ஆவேன் –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று இருக்கும் அடியேனுக்கு இது தகும் –
தண்டிக்காகவது நீ என் குற்றங்களை ஸ்மரித்து உனக்கு அவத்யம் விளைய வேண்டி இல்லாமல் ஷாந்தியால்
இவற்றை அறவே மறப்பதே இருவருக்கும் ஷேமமாகுமே –

——————————————————-

தத் தத் கர்ம பல அநு ரூப மகிலோ லோகஸ் த்வயா ஸ்ருஜ்யதே
தஸ்மாத் கர்ம வசம் வதத்வ மதிகம் வக்தும் த்வாபி ஷமம்
ஸ்ரீ ரெங்கேஸ்வர தத் பிரசாந்தி விதயே ஷாந்த்யா நிராக்ருத்ய மே
சர்வம் பாதக மாசு தர்சய பவத் ஸ்வாதந்தர்ய மத்யுஜ்வலம் -13—

நீ ஸ்வதந்திரனாய் இருந்து வைத்தும் கர்ம வசப்பட்வரைப் போலே கர்மம் அடியாக பலா பலங்களை வழங்க வேண்டுமோ –
எனது பாவக் குவியல்களை பொறுத்துக் கொண்டு உனது ஸ்வாதந்தர்யம் நன்கு வெளிப் படட்டுமே –

ஸ்ரீ ரெங்கேஸ்வர
தத் தத் கர்ம பல அநு ரூப மகிலோ லோகஸ் த்வயா ஸ்ருஜ்யதே -கர்ம அனுரூபமாக உன்னால் ஸ்ருஷ்டிக்கப்படுகின்றன
தஸ்மாத் கர்ம வசம் வதத்வ மதிகம் வக்தும் த்வாபி ஷமம் -அந்த கர்மபாரதந்தர்யம் அதிகமாக உனக்கு சொல்லப் பிராப்தி ஆகும்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் -இப்படி அன்றோ ஸ்ருஷ்டியிலும் லோக நிர்வாகத்திலும்
தத் பிரசாந்தி விதயே மே சர்வம் பாதக ஷாந்த்யா நிராக்ருத்ய
பவத் ஸ்வாதந்தர்ய மத்யுஜ்வலம் ஆசு தர்சய-அந்த கர்ம பாரதந்த்ரம் குலைவதற்காக எனது சர்வ பாபங்களையும்
ஷமா குணத்தால் தள்ளி கர்ம பாரதந்தர்யமாகிற அபக்யாதியை சம்பாதிக்காமல்
உனது ஸ்வாதந்தர்யத்தை மிக புகர் பெற்றதாக சீக்கிரம் காட்டி அருள வேண்டும் –

——————————————————-

ஸ்ரீ ரெங்கேச வசோ மதீய மதுநா வ்யக்தம் தவயா ஸ்ரூயதாம்
புண்யம் தத் பல சங்க மாத்ர விரஹாத் பூயோ ந மாம் ப்ராப்நுயாத்
பாபம் நைவ ததா பலம் விதநுதே சக்யம் ந தத் வாரணம்
தத் ஷாந்த்யா தவ ஸக்யமேவ ததிதம் சத்யம் த்வயா கல்ப்யதாம் –14–

பல தியாகத்தால் புண்ணிய பலன்கள் ஒட்டாதே / பாபங்கள் அனுபவித்து கழிக்க முடிய அளவு அல்லவே
உனது க்ஷமை ஒன்றாலே பாப மூட்டைகளை விலக்க முடியும் –

ஸ்ரீ ரெங்கேச
வசோ மதீய அதுநா மதீயம் வச வ்யக்தம் த்வயா வ்யக்தம் ஸ்ரூயதாம் -அடியேனுடைய வார்த்தை ஓன்று
உன்னால் நன்றாக கேட்கப்பட வேண்டும்
அது யாது என்னில்
புண்யம் தத் பல சங்க மாத்ர விரஹாத் பூயோ ந மாம் ப்ராப்நுயாத் -புண்யமாவது அதன் பலனை விரும்பாத அளவில்
பெரும்பாலும் அது வந்து என்னை சேராது–விரஹாத் -என்றது விரஹே சதி -என்றபடி
பாபம் து ததா நைவ பலம் விதநுதே தத் வாரணம் சக்யம் ந –பாபமோ என்றால் அப்படி அன்று –
அதன் பலனை விரும்பாமல் போனாலும் அதன் பலனை கொடுத்தே தீரும் -அதனைத் தடுப்பது அசாத்யம்
தத் தவ ஷாந்த்யா ஸக்யமேவ தத் இதம் சத்யம் த்வயா கல்ப்யதாம்-அப்படித் தடுப்பது உன் ஷமாகுணத்தாலே தானே சாத்தியமாகும் –
ஆகவே இந்த ஷமாகுணம் உன்னால் செய்யப் படட்டும் –

புண்யஸ்ய பலம் இச்சந்தி புண்யம் நேச்சந்தி மாநவா -ந பாப பலம் இச்சந்தி பாபம் குர்வந்தி சந்ததம் – என்னக் கடவது இறே-

——————————————————

ஸ்ரீ ரெங்கேஸ்வர புண்ய பாப பலயோ ஸ்வாதீந தாம் குர்வதோ
ஸர்வேஷாம் ஸூக துக்கயோ ஸ்வயம் அஹம் மக்நாசயோ மாமபி
ஸ்மர்த்தும் ந பிரபவாமி கிம் புநரஹம் த்வாம் அந்தரந்த ஸ்திதம்
தத் தே த்வம் ஷமயா நிரஸ்ய குரு மே த்வத் த்யான யோக்யாம் தஸாம் –15–

கர்மவசப்பட்டு உள்ளதால் ஆத்ம ஞானம் இல்லாமல் உழல்கின்றோம் –
தஹராகாசத்தில் நிரந்தரமாக உள்ள உன்னையும் எண்ணாமல் இருந்தாலும்
பிரதிபந்தகங்களை போக்கி நான் உன்னையே எப்பொழுதும் நிரந்தரமாக தியானித்து
இருக்கும் படியான நிலைமையை ஏற்படுத்தி அருள வேண்டும் –

ஸ்ரீ ரெங்கேஸ்வர
ஸர்வேஷாம் ஸ்வாதீந தாம் குர்வதோ புண்ய பாப பலயோ ஸூக துக்கயோ –உலகில் எல்லோரையும் தம் வசப்படுத்திக் கொள்கிற
புண்ய பாப பலனாக இன்ப துன்பங்களில் ஸ்வயமாகவே ஈடுபட்டுள்ள அடியேன்
ஸ்வயம் மக்நாசயோ அஹம் மாம் அபி-என்னையே ஸ்மரிக்க சக்தி அற்றவனாக உள்ளேன்
அஹம் மாம் அபி ஸ்மர்த்தும் ந பிரபவாமி அந்தர் அந்த (ஸ்மர்த்தும்) கிம் புந -உள்ளுக்குள்ளே பதிந்து கிடக்கிற உன்னை
ஸ்மரிக்க கில்லேன் என்பதைச் சொல்லவும் வேணுமோ
தத் த்வம் தே ஷமயா நிரஸ்ய த்வத் த்யான யோக்யாம் தஸாம் மே குரு -உனது அடியேன் இப்படி பாழே பட்டுப் போகலாமா –
அந்த அசக்தியை உன்னுடைய ஷமாகுணத்தாலே போக்கி உன்னையே விடாமல்
அநவரதம் சிந்திக்கும் படி அடியேனை ஆக்கி அருள வேணும் –

—————————————————–

அல்பம் சேத் அநவே ஷணீய சரணா வாரோப்யதாம் மத்க்ருதம்
கிஞ்சித் பூரி பவேதிதம் யதி குரூன் சம்ப்ரேஷ்ய மே த்யாஜ்யதாம்
யத்வா அநந்த மனந்தவைபவ ஜூஷோ ரங்க ஷமா வல்லப
த்வத் ஷாந்த்யா கலு லஷ்யதாம் மநுகுணாமா நீயதாம் த்வத் தயா –16-

கொஞ்சம் பாபியாக இருந்தால் உனது பெரும் தன்மையே போதுமே –
கொஞ்சம் அதிகமானால் முன்னோர்கள் புண்ய பலமாக அருளலாம் –
பாபங்கள் கணக்கற்றவை என்பதால் ஷமையை காட்ட வாய்ப்பு என்று எண்ணி
அவற்றை இலக்காக்கி மன்னித்து அருளுவாய் –

ரங்க ஷமா வல்லப
மத் க்ருதம் அல்பம் சேத் அநவே ஷணீய சரணவ் ஆரோப்யதாம் -நான் செய்த பாபங்கள் தேவரீர் திரு உள்ளத்தால்
சிறியதாகவே தொற்றுமானால் காணாக் கண் இட்டு இருக்க அமையும்
இதம் கிஞ்சித் பூரி பவேத் யதி மே குரூன் சம்ப்ரேஷ்ய த்யாஜ்யதாம் -யான் செய்த பாபங்கள் அதிகமாகவே தோற்றுமானால்
அடியேனுடைய ஆசார்யார் கடாக்ஷத்தால் விடப்படட்டும் –
பிதாமஹம் நாதமுனிம் விலோக்ய ப்ரஸீத மத் வ்ருத்த மசிந்தயித்வா
யத்வா அநந்தம் யதி தத் அனந்த வைபவ ஜூஷோ த்வத் ஷாந்த்யா அநு குணாம் லஷ்யதாம் த்வயா ஆநீயதாம்-என்னுடைய
அபரிமிதமான பாபங்கள் அபரிமித வைபவம் வாய்ந்த தேவரீருடைய ஷமாகுணத்துக்கு பொருத்தமான
இலக்காக இருக்கும் தன்மையை தேவரீரால் பெறட்டும்
ஆகவே எந்த விதத்தாலும் அடியேனுடைய பாபங்கள் தேவரீருடைய நிக்ரஹத்துக்கு உறுப்பாக ஒண்ணாது
என்று விஞ்ஞாபித்தார் ஆயிற்று

————————————————-

ஸந்த்யக்த சர்வ விஹித க்ரியம் அர்த்த காம
ச்ரத்தாளும் அந்வஹம் அனுஷ்டித நித்தய க்ருத்த்யம்
அத்யந்த நாஸ்திகம் அநாத்ம குண உபபன்னம்
மாம் ரங்கராஜ பரயா க்ருபயா க்ஷமஸ்வ –17-

ஸ்ரீ ரெங்கராஜனே -சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எல்லா காரியங்களையும் அறவே விட்டனாகவும்
அர்த்த காமங்களிலேயே ஊற்றம் உள்ளவனாகவும்
சாஸ்திரங்களில் கர்ஹிக்கப் பட்ட தீ வினைகளையே நிச்சலும் செய்து போருமவனாயும்
மிகவும் நாஸ்திகனாயும்
தீயகுணங்கள் நிரம்பியவனாயும்
இருக்கிற அடியேனைப் பரம கிருபையினால் க்ஷமித்து அருள வேணும்

———————————————–

ஸ்ரீ மான் கூராந்வவாயே கலஜல நிதவ் கௌஸ்து பாப அவதீர்ண
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டாரக தநயவரோ ரங்க ராஜஸ்ய ஹ்ருதய
வேதாசார்யாக்ர்ய நாம விதித குண கணோ ரங்கிணஸ் ஸ்தோத்ர மேதத்
சக்ரே நித்யா பிஜப்யம் சகல தநு ப்ருதாம் சர்வ பாபாப நுத்த்யை–18-

ஸ்ரீ கௌஸ்துபம் போன்ற ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமி நமது பாப மூட்டைகளை போக்கிக் கொள்ள
ஸ்ரீ ரெங்கநாதன் க்ஷமை விஷயமாக இந்த ஸ்தோத்ரம் அருளிச் செய்தார் –

ஸ்ரீ மான் கூராந்வவாயே கலஜல நிதவ் கௌஸ்து பாப அவதீர்ண-ஸ்ரீ கூரகுலமாகிற பாற்கடலில்
ஸ்ரீ கௌஸ்துப மணி போலே திரு அவதரித்தவரும்
ஸ்ரீ வேத வ்யாஸ பட்டாரக தநயவரோ –ஸ்ரீ வேத வ்யாஸ புத்தருடைய திருக் குமாரரையும்
ரங்க ராஜஸ்ய ஹ்ருதய -ஸ்ரீ ரெங்கராஜருடைய திரு உள்ளம் உகந்தவராயும்
வேதாசார்யாக்ர்ய நாம விதித குண கணோ –ஜகத் பிரசித்தமான திருக் குணத்திரளை யுடையவருமான
ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் என்பவர்
ரங்கிணஸ் ஸ்தோத்ர மேதத் சக்ரே நித்யா பிஜப்யம் சகல தநு ப்ருதாம் சர்வ பாபாப நுத்த்யை–ஸ்ரீ ரெங்கநாதன் விஷயமான
ஸ்தோத்ரமாகிய இந்த ஷாமா ஷோடசியை ஸமஸ்த பிராணிகளுக்கும் சகல பாபங்களும் தீருகைக்கு
நித்யம் அனுசந்திக்கத் தக்கதாக அருளிச் செய்தார் –

இது இந்த ஸ்வாமியுடைய பிரதான சிஷ்யர் அருளிச் செய்தது

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாச்சார்ய பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .