Archive for March, 2017

அருளிச் செயல்களில் -ஆறாம் பாகம் -ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் -முதல் பாகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

March 30, 2017

ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் –ஸ்ரீ மது ஸூதன வைபவம் –ஸ்ரீ கிருஷ்ண சம்போதனம் –ஸ்ரீ கிருஷ்ண சைஸவம் –துரியோதன க்ருத்யம் –துர்கா வைபவம்
ஸ்ரீ கிருஷ்ண லீலைகள் –கோபியர் உடன் லீலைகள் –வேணு கானம் –பரீக்ஷித் ரக்ஷணம் –ஸ்ரீ கிருஷ்ணன் -பூதனா வதம் –சகட பங்கம்

-நவநீத சாதுர்யம் -உலூகல பந்தனம் -வையம் ஏழும் காட்டியது –மருதமரம் முறித்தல் –
ஸ்ரீ கிருஷ்ண பால்ய லீலைகள் -கோ பாலனம் –குருந்தம் ஒசித்தது–வத்ஸா கபித்த நியாசம் –பகாஸூரா வதம் –தேனுகாஸூர வதம்
நரகாசுர வதம் –காளீய தமனம் –பிரலம்பாஸூர வதம் –கோபிகா வஸ்திர அபஹரணம் -பக்த விலோசனம் -கோவர்த்தன உத்தரணம்
ராச லீலை –ஜலக்ரீடை –குடக்கூத்து –அரிஷ்டாஸூர நிராசம் –கேசி வதம் –கூனி கூன் நிமிர்த்தது –
-குவலயா பீடம் நிராசம் –மல்ல நிராசம் -கம்ச வதம் -தனுர் பங்கம்
ஸ்ரீ கிருஷ்ண உபநயனம் -அத்யயனம் -சாந்தீபன புத்ராநயனம் –வைதிக புத்ராநயனம் –கால நேமி வதம் –
நாரதர் கண்ட காட்சி –அர்ஜுனன் கண்ட காட்சி -சீமாலிகன் வதம் -திரௌபதி குழல் முடித்தல் -பாண்டவர்கள் ராஜ்ய லாபம் –

ஸ்ரீ ருக்மிணி விவாஹம் –ருக்மி பங்கம் –சிசுபால பங்கம் -தந்த வக்த்ர நிராசம் –காண்டாவன தஹநம் -நப்பின்னை திருமணம்
-பாரிஜாத அபஹரணம் -தேவர்கள் ஸூ ரிகள் இந்த்ரிய வஸ்யர் -பாண விஜயம்
ஸ்கந்த பங்கம் -பவுண்டராக பங்கம் -காசி ராஜ மாலி ஸூ மாலி பங்கம் –ஆழியால் ஆழி மறைத்தல் -ஜெயத்ர வதம்
ஸ்ரீ கிருஷ்ணன் தூது -மது கைடப நிரஸம் – ஸ்ரீ பார்த்த சாரதி -பாரதப் போர் –குதிரை விடாய் தீர்த்தல் –
அசுரர் வதம் -தேவாசுர யுத்தம் -பலராமர் அவதாரம் -கல்கி அவதாரம் –
——————————–
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்
அசைவில் சேர்க்க கண்ணன் நெடுமால் –பொய்கையார் -7-
பெற்றார் தளை கழல —20-
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய் குரவை குட முலை மல் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஓசித்துக் கீண்டு கூத்து ஆடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் –54-
நமன் தமரால் ஆராயப் பட்டு அறியார் கண்டீர் –பேராயர்க்கு ஆட்பட்டார் பேர் -55-
கேசவனை –100-
இழைப்பரிய ஆயவனே யாதவனே என்று அவனை யார் முகப்பும் மாயவனே என்று மதித்து –பூதத்தார் -50-
மாலே நெடியோனே கண்ணனே –100-
அவரவர் என்று இல்லை அநங்க வேள் தாதைக்கு எவரும் எதிர் இல்லை கண்டீர் –நான்முகன் -56-
ஆறுமாறு –ஊறோடு ஓசையாய ஐந்தும் ஆயவாய மாயனே –திருச்சந்த -2-
ஓன்று இரண்டு தீயுமாகி ஆயனாய மாயனே –7-
உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே –25-
ஆதியாகி யாயனாய மாயம் என்ன மாயமே -34-
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் –35-
ஆடகத்த பூண் முலை யசோதை யாய்ச்சி பிள்ளையாய் –36-
ஆனை காத்து –அது அன்றி ஆயர் பிள்ளையாய் –40-
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் -41-
ஆயர் தம் கொழுந்தே என்னும் –திருமாலை -2-
கற்றினம் மேய்த்த எந்தை -9-
தனிக் கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான் —16-
கார் ஓளி வண்ணனே கண்ணனே -29-
வேலை வண்ணனை என் கண்ணனை –பெருமாள் —1–4-
ஆதி ஆயன் அரங்கன் அந்தாமரை பேதை மா மணாளன் தன் பித்தனே —3–5-
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் –3–8-
வாசு தேவா -6–1 –பெருமாள் திருமொழி-6- முழுவதுமே கண்ணன் விஷயமே
தாமோதரா -6–2-
மருது இறுத்தாய் –6–3-
மனக்கேதம் சாரா மது ஸூதன் தன்னை –நான்முகன் –61-
——————-
மது சூதன் –அநிருத்தன் மது சூதநன் -அவதார கந்த பூதன் -என்பர் பெரியோர்
மது சூதனை மார்பில் தங்கவிட்டு வைத்து –பெரியாழ்வார் –4–5–6-
மன்னவன் மது சூதன் என்பார் –4–5–7-
ஓங்கு முந்நீர் வளப் பெரு நாடன் மது சூதனன் –திருச்சந்த –59-
மது சூதா நீ யருளாய் –திருவாய் –7–8–1-
மது சூதனை –7–10–3-
மது சூத வம்மானுறை பூத்த பொழில் தன் திருக் கடித் தானத்தை —8–6–6-
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா –திருப்பல்லாண்டு -1-
வண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணை சுண்ணம் எதிர் எதிர் தூவிட –பெரியாழ்வார் —1- 1–1-
நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பர் –1–1–2-
திரு வோணத்தான் உலகாளும் என்பார்களே -1–1–3-
வாயுள் வையகம் கண்ட மட நல்லார் ஆயர் புத்ரன் அல்லன் யரும் தெய்வம் பாய
சீருடைப் பண்புடைப் பாலகன் மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே –1-1–7-
பேதைக்கு குழவி பிடித்துச் சுவைத்து யுண்ணும் –1–2–1-
அணைத்தார யுண்டு கிடந்த விப்பிள்ளை -1–2–3-
உழந்தாள் நறு நெய் ஒரோ தடா யுண்ண இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் பழம் தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் –1–2–4-
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய வச்சுதன்–1–2–6-
வந்த மதலைக் குழாத்தை வலி செய்து தந்தக் களிறு போலே தானே விளையாடும் நந்தன் மதலை –1–2–8-
செய்த்தலை நீல நிறைத்துச் சிறுப் பிள்ளை –1–2–12-
ஆய்ச்சி மகனாகக் கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு–1–2–13-
நாக்கு வழித்து நீராட்டும் இந்நம்பிக்கு வாக்கும் நயனும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவாறு –1–2–16-
வசுதேவர் தம் மகனாய் வந்து –1–2–15-
தேவகி பெற்ற உருவு கரிய ஓளி மணி வண்ணன் –1–2–17-
சிற்றில் இழைத்து திரிதருவோர்களை பற்றிப் பறித்துக் கொண்டோடும் பரமன் –1–2–19-
மழ கன்றினங்கள் மறித்துத் திரிவான் –1–2–20-
——————————-
கண்ணனை விளிக்கும் விளி
மாணிக் குறளனே —1- -3–1-
உடையாய் அழேல்–1–3–2-
தாமரைக் கண்ணனே -1–3–3-
செங்கண் கரு முகிலே –தேவகி சிங்கமே –1–3–4-
தூ மணி வண்ணனே —1–3–5-
சுந்தரத் தோளனே –1–3–6-
————————-
கண்ணன் சைஸவம்
என் மகன் கோவிந்தன் –1–4–1-
என் சிறுக் குட்டன் –1–4–2 –
வேங்கட வாணன் –1–4–3-
சக்கரக் கையன் –1–4–4-
தண்டோடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன் –1–4–6-
சிறியன் என் இளம் சிங்கத்தை –1–4–8-
யசோதை தன் மகன் –1–4–10-
பின்னைத் தொடர்ந்தோர் கரு மலைக் குட்டன் —1–7–5-
காமர் தாதை தளர் நடை நடவானோ –1–7–6-
தக்க மா மணி வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ –1–7–8-
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன் தன்னை –1–7–11-
ஆயர் பெருமானே –1–8–3-
ஆழி யங்கையனை –1–8–5-
கார் ஒக்கும் மேனிக் கரும் பெரும் கண்ணே ஆயர்கள் போர் ஏறே—1–8–6-
சக்கரக் கையனே சங்கம் இடத்தானே –1–8–7-
மார்வில் மறுவனே —1–8–9-
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தே போல் சொட்டுச் சொட்டு என்னத்
துளிக்கத் துளிக்க என் குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான் —1–9–1-
பார்த்தன் சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலைவலை–2–1–2-
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர் மருட்டைத் தவிர்ப்பித்து —2–1–4-
———————————–
துரியோதனன் பஹு மானம் செய்தது
கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சுழலைப் பெரிதுடைத்
துச்சோதனனை அழலை விழித்தானே யச்சோ யச்சோ –ஆழி யங்கையனே -1–8–5-
—————————-
ஸ்ரீ கிருஷ்ணன்
யசோதை இளம் சிங்கம் கொத்தார் கரும் குழல் கோபால கோளரி —2–1–7-
திரு வாயர் பாடிப் பிரானே –2–3–7-
வன் புற்று அரவின் பகைக் கொடி வாமன நம்பி –2–3–8-
—————————
பற்பல லீலைகள்
எண்ணெய் குடத்தை யுருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி கண்ணைப் புரட்டி விழித்து —2–4–6-
உந்தி எழுந்த உருவ மலர் தன்னில் சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன் –2–5–8-
காலிப் பின் போவாற்கு ஒரு கோல் கொண்டு வா –2–6–1-
பாலப் பிராயத்தே பார்த்தற்கு அருள் செய்த —2–6–6-
மச்சோடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு கச்சோடு பட்டைக் கிழித்து காம்பு துகிலவை கீறி —2–7–3-
மென் முலையார்கள் சிறு சோறும் இல்லும் சிதைத்திட்டு -2–8–3-
கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால் பாய்ந்தனை என்று என்று –2–8–4-
—————————-
கிருஷ்ணனை காக்கும் துர்க்கை
கற்புடைய மடக்கன்னி காவல் –திரு நெடும் தாண்-7-
————————–
துஷ்ட சேஷ்டிதங்கள்
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்க்கும் –பெரியாழ்வார் –2–9–1-
வருக வருக வருக இங்கே வாமன நம்பி காகுத்த நம்பி –2–9–2-
உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் –2–9–2-
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகள் இருப்ப மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் –2–9–5-
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறு நெய் பாலால் பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும்
இப்பிள்ளை பரிசு அறிவேன் இன்னம் உகப்ப நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு –2–9–7-
கன்னலி லட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு என்னகம் என்று நான் வைத்துப் போந்தேன்-இவன் புக்கு
அவற்றைப் பெறுத்திப் போந்தான் –பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்கு ஓளி வெண்ணெயும் சோதிக்கிறான் –2–9–9-
இல்லம் புகுந்து என் மகளைக் கூவி கையில் வளையைக் கழற்றிக் கொண்டு கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு
அவ்வளை கொடுத்து நல்லன நாவல் பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றான் –2–9–10-
ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச் சேற்றால் எறிந்து வளை துகில் கையில் கொண்டு காற்றில் கடியனாய் ஓடி
அகம் புக்கு மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத திறம் பேசானால் இன்று முற்றும் –2–10–1-
குண்டலம் தாழ–துகில் கைக் கொண்டு விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரான் –2–10–2-
வடக்கில் அகம் புக்குவேற்று உருவம் செய்து வைத்த –3–1–2-
மையார் கண் மட வாய்ச்சியார் மக்களை மையன்மை செய்தவர் பின் போய்
கொய்யார் பூந்துகில் பற்றித் தனி நின்று குற்றம் பல பல செய்தாய் -3–1–4-
சுரும்பார் மென் குழல் கன்னி ஒருத்திக்குச் சூழ் வலை வைத்துத் திரியும் –3- -1–6-
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய் வைத்து அவ்வாயர் தம் பாடி
சுருட்டார் மென் குழல் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி –3-1-7-
வாளா வாகிலும் காண கில்லா
தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கற்றா நிரைப் பின் போவர் நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை
நேர் படவே கொண்டு போதி காய்வார்க்கு என்று முகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா –3–1–9-
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியைச் சோலைத் தடம் கொண்டு புக்கு முத்தார் கொங்கை புணர்ந்திரா நாழிகை மூ வேழு சென்ற பின் வந்தாய் -3–1–10-
அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை மஞ்சனமாட்டி மனைகள் தோறும் திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழல் அடி நோவக் கன்றின் பின் என் செய்யப் பிள்ளையைப் போக்கினேன் –3- 2-1-
இடைப்பெண்களுடன் விளையாட்டு
பற்று மஞ்சள் பூசிப் பாவை மாரோடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே –3- 2–2-
நன் மணி மேகலை நங்கை மாரோடு நாள் தோறும் பொன் மணி மேனி புழுதியாடித் திரியாமே –3–2–3-
வண்ணக் கரும் குழல் மாதர் வந்தலர் தூற்றிடப் பண்ணிப் பணி செய்து இப்படி எங்கும் திரியாமே –3–2–4-
அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் கொவ்வைக் கனிவாய்க் கொடுத்துக் கூழமை செய்யலாமே
எவ்வும் சிலையுடை வேடர் கானிடைக் கன்றின் பின் தெய்வத் தலைவனைப் போக்கினேன் –3–2–5-
வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிட துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளி யுணங்கு வெங்கான தரிடைக் கன்றின் பின் புல்லின் தலைவனைப் போக்கினேன் –3-2–7-
பன்னிரு திங்கள் வயிற்றிஅமுதமூட்டி எடுத்து யான்
பொன்னடி நோவப் புலாரியே கானில் கன்றின் பின் என்னிளம் சிங்கத்தைப் போக்கினேன் –3–2–8-
குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் உடையும் கடியன ஊன்று வெம் பரல்களுடை
கடிய வெம் கானிடைக் காலடி நோவக் கன்றின் பின் கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் –3–2–9-
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை கன்றின் பின் போக்கினேன் என்று யசோதை கழறிய-3–2–10-
———————
ஸ்ரீ கிருஷ்ணன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கே இரு –3–3–9–
செப்பாடுடைய திருமாலவன் தன் -3–5–6-
பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரல் ஐந்தும் மலர வைத்துத் தாமோதரன் –3–5–7-
——————–
கண்ணன் வேணு காணச் சிறப்பு
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடலுள விழுந்து எங்கும் காவலும் கடந்து கயிறு மாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே–3- 6–1-
வானிளவரசு வைகுந்தக் குட்டன் –3–6–3-
மேனகையோடு திலோத்தமை யரம்பை உருப்பசியரவர் வெள்கி மயங்கி வானகம் படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடலவை மாறினர் தாமே –3–6–4-
நன்நரம்புடைய தும்புருவோடு நாரதனும் தந்தம் வீணை மறந்து கின்னர மிதுனங்களும் தந்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே–3–6–5-
தேவகி சிறுவன் —தேவர்கள் சிங்கம் –3–6–6-
அருங்கல உருவின் ஆயர் பெருமான் –3- 6–10-
நன்றும் கிறி செய்து போந்தான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சுச் சொலாயிடும் கொலோ –3–8–2-
நந்தகோபன் மகன் கண்ணன் –3–8–8-
அணி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற -3-9-9-
எட்டுத் திசையும் எண்ணிறந்த பெரும் தேவிமார் விட்டு விளங்க வீற்று இருந்த விமலன் —4–2–10-
கண்ணுக்கு இனிய கரு முகில் வண்ணன் –4–6–7-
செம் பெரும் தாமரைக் கண்ணன் —4–6–8-
வானேய் வானவர் தங்கள் ஈசா–மதுரைப் பிறந்த மா மாயனே –4–10–8-
மாயவனை மது சூதனனை மாதவனை மறையோர் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை -4- 10–10-
காமர் தாதை கருதலர் சிங்கம் காணவினிய கரும் குழல் குட்டன் வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை –5–1–10-
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் –5–2–6-
————————–
பரீக்ஷித் ரக்ஷணம்
மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் —4–8–2-
உத்தரை தன் சிறுவனையும் உயக் கொண்ட யுயிராளன் யுறையுமூர் –4–9–6-
————————————–
ஸ்ரீ கிருஷ்ணன்
மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில் சிக்கென வந்து பிறந்து நின்றாய் –5–3–1-
வேயர் தங்கள் குலத்துதித்த விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலனைக் கொழும் குளிர் முகில் வண்ணனை
ஆயர் ஏற்றை யமரர் கோவை அந்தணர் தம் அமுத்தத்தினைச் சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே –5- 4–11-
கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன் -யசோதை இளம் சிங்கம் –திருப்பாவை –1-
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும்
அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை -5-
கேசவனைப் பாடவும் –7-
ஆற்றப் படைத்தான் மகனே –21-
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –25-
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா –27-
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாமுடையோம் –28-
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ —29-
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்றும் இப்பேறு–நாச்சியார் –1–8-
அணி வாணுதல் தேவகி மா மகன் –மிகு சீர் வசுதேவன் தம் கோ மகன் –4–3-
திகழும் மதுரைப் பதி கொற்றவன் வரில் –4–8-
ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேலவன் –4–8-
எம் அழகனார் அணியாய்ச்சியார் சிந்தையுள் குழகனார் வரில் –4–10-
பொன் புரை மேனிக் கருளக் கொடியுடை புண்ணியனை வரக் கூவாய் –5- 4-
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஒரு காளை–6–2-
மதுரையார் மன்னன் –6–5-
மைத்துனன் நம்பி மதுசூதனன் –6–6-
அரிமுகன் அச்சுதன் –6–9-
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் –7–3-
செங்கண் கருமேனி வாசுதேவனுடைய –7-7–
பதினாறாமாயிரவர் தேவிமார் பார்த்து இருப்ப மது வாயில் கொண்டால் போல் மாதவன் தன் வாயமுதம்பொ
துவாக யுண்பதனை புக்கு நீ யுண்டக்கால் சிதையாரோ யுனனோடு செல்வப் பெரும் சங்கே -7–9-
பெற்றிருந்தாளை ஒழியவே போய்பி பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி –12- 1-
கொந்தளமாக்கிப் பரக்கழித்து குறும்பு செய்வானோர் மகனைப் பெட்ரா நந்த கோபாலன் கடைத் தலைக்கே –12–3-
கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் –12-9-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை –13–1-
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் —13–4-
தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே நெடுமால் ஊதி வருகின்ற —13–5-
நந்தகோபன் மகன் என்னும் —13–6-
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனை —13–8-
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை –13–10-
கோவர்த்தனனை –14–2-
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை ஏலாப் பொய்கள் யுரைப்பானை இங்கே போதக் கண்டீரே –14–3-
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல் வேர்த்து நின்று விளையாட –14-4-
பீதாக வாடை யுடை தாழப் பெரும் கார் மேகக் கன்றே போல் வீதியார வருவானை —-14–5-
தருமம் அறியாக் குறும்பனைத் தன் கைச் சார்ங்கம் அதுவே போல் புருவ மட்ட மழகிய பொருத்தமிலியை –14–6-
பொருத்தமுடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானைக் கருத்தைப் பிழைத்து நின்ற அக்கருமா முகிலை –14- 7-
வெளிய சங்கு ஒன்றுடையானைப் பீதக வாடை யுடையானை அளி நன்குடைய திருமாலை ஆழியானை —14- -8-
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னை —14–9-
கண்ணன் வைகுந்தனோடு என்நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி யவரிடை நீர் இன்னம் செல்லீரோ –திருவிருத்தம் -30-
அருவினையென் நெடும் காலமும் கண்ணன் நீண் மலர்ப் பாதம் பரவப் பெற்ற –37-
கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் –47-
ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே –61-
தாமிவையோ கண்ணன் திருமால் திரு முகம் தன்னோடும் காதல் செய்தெற்கு எண்ணம் புகுந்து —63-
அசுரரைச் செற்ற மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் —67-
அசுரர் குழாம் தொலைப் பெய்த நேமி எந்தாய் -90-
என்ன கரும் சோதிக் கண்ணன் கடல் புரையும் செல்லப் பெரும் சோதிக்கு என்னெஞ்சு ஆட் பெற்று –பெரிய திரு -4-
நெறி காட்டி நீக்குதியோ -நின்பால் கருமா முறி மேனி காட்டுதியோ மேனாள்
அறியாமை என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈதுரையாய் என் செய்தால் என்படோம் யாம் –6-
தாம்பால் ஆப்புண்டாலும் –சோம்பாது இப்பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தா –18-
சீரார் மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத்தலைவன் கண்ணனால் யான் –25-
தமக்கு அடிமை வேண்டுவோர் தாமோதரனார் தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று
தாம் செய்யும் தீ வினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் யான் செய்வது இவ்விடத்து இங்கு யாது –32-
அவனால் இவனாம் உவனாம்-மாற்று உம்பரவனாம் அவன் என்று இராதே அவனாம் அவனே எனத்
தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலுமாம்–36-
அமைக்கும் பொழுதுண்டே ஆறாயில் நெஞ்சே –இடைச்சி குமைத் திறங்கள் ஏசியேயாயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை –38-
கண்ணனார் பேருரு வென்று வெம்மைப் பிரிந்து நெஞ்சோடும் –49-
உருமாறும் ஆயவர் தாம் சேயவர் தாம் மாயவர் தாம் –56-
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மடிப்பான் விலங்கல் போல் தொன் மாலைக் கேசவனை
நாரணனை மாதவனை சொன் மாலை எப்பொழுதும் சூட்டு -65-
மண்ணாட்டில் ஆராகி எவ்விழி விற்றானாலும் ஆழி யங்கை பேராயர்க்கு ஆளாம் பிறப்பு உண்ணாட்டு தேசன்றே
ஊழ் வினையை யஞ்சுமே விண்ணாட்டை ஒன்றாக மெச்சுமே-79-
கை கலந்த ஆழியான் –86-
கூனே சிதைய வுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் —1–5–5-
மனை சேராயர் குல முதலே மா மாயனே மாதவா –1–5–6-
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை –1–5–7-
எப்பால் யாவர்க்கும் நலத்தால் உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1–7–2-
ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை –1–7–3-
தொடுவே செய்து இவ்வாய்ச்சியார் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் –1–7–5-
அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை –1–7–9-
ஆனானான் ஆயன் –1–8–8-
இவையும் அவையும் உவையும்–அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் –1- 9–1-
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஓக்கலையானே –1-9–4-
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார் -1–9–10-
வாழிய வானமே நீயும் மது சூதன் பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே —2–1–5-
கோபால கோளரி ஏறு —2–2–2-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் –2–2–9-
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா –2–3–7-
கடிவார் தண்ணம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான் —2–3–9-
என் வள்ளலே கண்ணனே என்னும் –2–4–7-
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு –2–5–5-
வைகுந்தா மணி வண்ணனே —2–6–1-
வள்ளலே மது சூதனா –2–6–4-
கோவிந்தன் குடக் கூத்தன் கோவலன் —2–7–4-
முடியம்மான் மது சூதனன் –2–7–5-
காமனைப் பயந்தாய் –2–7–8-
வண்ண மா மணிச் சோதியை அமரர் தலைமகளை கண்ணனை நெடுமாலை–2–7–13-
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2–8–5-
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு –2–8–8-
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே —2–8–10-
என் கையார் சக்கரக் கண்ண பிரானே –2–9–3-
தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே –2–9–4-
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில் –2–10–8-
மெய் ஞான சோதிக் கண்ணனை மேவுதுமே –3–2–7-
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே–3–2–8-
கலைபல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3–2–10-
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயன் –3–3–9-
கண்ணனை மாயனையே –3–4–8-
கண்ணனை மாயன் தன்னை –3–4–8-
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் –கண்ணன் –3–6–5-
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனதாருயிர் –3–6–10-
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை –3–7–2-
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னை -3–7–6-
ஒளி மணி வண்ணன் கண்ணன் –3–10–2-
ஆயனை பொற் சக்கரத்து அரியினை அச்சுதனை –3–10–4-
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யானோர் துன்பமிலேனே–3–10–6-
எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யானோர் துக்கமிலனே–3–10–8-
கிளரொளி மாயனைக் கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடிலனே —3–10–10-
ஆதலில் நொக்கென கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ –4–1–3-
கோவலனார்–குடக் கூத்தனார் –4–2–5-
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் –4–2–10-
மெலிவு நோய் தீர்க்கும் நம் கண்ணன் —4–2–11-
ஆய மாயனே –வாமனன் –மாதவா —4–3–4-
கண்ணன் எம்பிரான் எம்மான் –4–3–5-
வாய்த்த குழலோசை கேட்க்கில் மாயவன் என்று மையாக்கும் –4–4–6-
வல் வினை தீர்க்கும் கண்ணனை –4–4–11-
மணியின் அணி நிற மாயன் தமரடி நீறு கொண்டு –4–6–6-
ஊழ்மையில் கண்ண பிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே –4–6–9-
தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து நோய் தீர்ந்த –4–6–11-
கறையினார் துவருடுக்கை கடையாவின் கழி கோல கைக் கறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே–4–8–4-
நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி –4–8–6-
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே –5–1–1-
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை –5–1–5-
கமலத் தடம் கண்ணன் தன்னை –5–1–11-
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –5–2–7-
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை —5–2–11-
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே –5–3–4-
வண் துவாராபதி மன்னன் –வாசுதேவன் வலையுளே—5–3–6-
இரைக்கும் கரும் கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை -5–3–11-
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் –5–4–2-
காரன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் -5–4–5-
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் –5–4–8-
இனவாயர் தலைவனும் யானே என்னும் –5–6–6-
கைதவங்கள் செய்யும் கருமேனி யம்மானே –5–7–5-
நிலம் கீண்ட என் அப்பனே கண்ணனே —5–7–6-
என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே –5–7–9-
நின்றவாறும் இருந்தவரும் கிடந்தவாறும் நினைப்பரியன–5–10–6-
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே –6–2–2-
இன்று இவ்வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் –6–2–10-
கேயத் தீங்குழல் ஊதிற்றும்–மாயக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து-6–4–2-
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள் வாய்ப் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க்குலம் புக்கதும் –6–4–5-
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே –6–5–4-
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்க –6–7–1-
வைத்த மா நிதியாம் மது சூதனனையே அலற்றி –6–7–11-
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு –6–8–9-
காகுத்தா –கண்ணனே –7–2–3-
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் –7–3–2-
முழங்கு சங்கக் கையன் –7-3–4-
ஆழி யங்கையானை ஏத்த வல்லார் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே–7–3–11-
கொங்கலர் தண்ணம் துழாய் முடி என்னுடைக் கோவலனே–7–6–4-
என்னுடைக் கோவலனே என் பொல்லாக் கரு மாணிக்கமே –7–6–5-
ஆயர் குலத்து ஈற்றிலும் பிள்ளை
ஆழி யம் கண்ண பிரான் திருக் கண்கள் கொலோ அறியேன் –7- -7–1-
மதனன் தன் உயிர்த் தாதை பெருமான் புருவம் அவையே –7–7–4-
கண்ணன் கோள் இழை வான் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே –7–7–8-
கட்கரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவருக்கும் கட்கரிய கண்ணனை –7–7–11-
சித்திரத் தேர் வலவா திருச் சக்கரத்தாய் அருளாய் — 7–8–3-
கள் அவிழ் தாமரைக் கண் கண்ணனே –7–8–4-
துயரங்கள் செய்யும் கண்ணா –7–8–7-
என்னை யாளும் கண்ணா –7-8–8-
அல்லித் துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே–7–8–10-
கோவிந்தனை –மதுசூதனை —7–10–3-
வடமதுரைப் பிறந்த –மணி நிறக் கண்ணபிரான் தன் மலர் அடிப் போதுகளே —7–10–4-
நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்–7–10–7-
காணுமாறு அருளாய் கண்ணா தொண்டனேன் கற்பகக் கனியே –8–1–2-
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே யசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே –8–1–3-
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட –8–2–3-
கோதில் புகழ்க் கண்ணன் –8–2–11-
மாயக் கூத்தா –கண்ணா –8–5–1-
கொண்டல் வண்ணா குடக் கூத்தா வினையேன் கண்ணா கண்ணா –8–5–6-
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே —8–5–9-
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே –8–6–9-
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் —8–7–4-
செழு நீர் நிறக் கண்ணபிரான் —8–9–6-
மல்லலஞ்செல்வக் கண்ணன் –8–9–7-
பனி நீர் நிறக் கண்ணபிரான் –8–9–9-
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம் -8–10–9-
அல்லிக் கமலக் கண்ணன்—8–10–1-
வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே –9–1–4-
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் –9–1–6-
குற்றம் அன்று எங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தவன் —-9–1–7-
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் —9–1–8-
மா துகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணன் அல்லால் –9–1–9-
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் –9–1–10-
தாது சேர் தோள் கண்ணனை –9–1–11-
கரும் தேவன் எம்மான் –கண்ணன் —9–2–4-
தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9–4–9-
குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்–9–5–1-
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவருக்கும் –9–5–2-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான் –9–5–4-
நீர் குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்–9- 5–8-
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் —9–5–9-
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே —9–6–5-
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும் வேட்க்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்—9–6–7-
திரு நாவாய் கொண்டே யுறைகின்ற எம் கோவலர் கோவே —9–8–6-
அல்லியம் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறே அரி ஏறே எம்மாயன் –9- 9–1-
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன் –9-9–1-
கண்ணன் கள்வன் தனி இளம் சிங்கம் எம்மாயன் –9–9–3-
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ —-9–9–5-
காரொக்கும் மேனி நம் கண்ணன் –9–9–8-
நம் கண்ணன் கள்வம் கண்ணனின் கொடியது –9–9–7-
மாலையும் வந்தது மாயன் வாரான் —9–9–9-
காமனைப் பயந்த காளை–10-2–8-
தகவிலை தகவிலையே நீ கண்ணா —10–3-1-
துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா –10–3–4-
பகல் நிரை மேய்க்க போய கண்ணா —10–3–5-
ஆழி யம் கண்ணா —10–3–6-
மா மணி வண்ணா —10–3–7-
செங்கனிவாய் எங்கள் ஆயர் தேவு—-10–3–11-
கை சக்கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன் –மெய் போலும் பொய் வல்லன் –10–4–5-
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே —10–4–11-
கண்ணன் கழலிணை –10–5–1-
துன்று குழல் கரு நிறைத்து என் துணையே –திரு நெடும் தாண் –16-
காமனார் தாதை –கலியன் –1-1-3-
ஆயனடி யல்லது மற்று அறியேனே –1–10–8-
கோவி நாயகன் —-2–1–4-
ஆயர் நாயகருக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே —2–1–8-
நந்தன் மைந்தனாக வாகும் நம்பி —-2–2–4-
நந்தன் களிற்றைக் குவலயத்தோர் தொழுது ஏத்தும் —-2–3–2-
அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையோடு அன்பளவி –அவுணர்க்கு என்தானும் இரக்கம் இல்லாதவனுக்கு
யுறையும் இடமாவது மா மலையாவது –நீர் மலையே —2–4–1-
பிணை மருப்பில் கரும் களிற்றைப் பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை –2–5–4-
அலங்கெழு தடக்கை யாயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என்னுள்ளம் என்னும் —2–7–8-
ஆனாயருக்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே –3–6–4-
காராயன் –3–6–6-
பண்டு இவன் ஆயன் நங்காய் படி றன் புகுந்து —3- -7–2-
மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் —3–7–3-
குழல் ஆய்ச்சியர் தம் –சிற்றில் சிதைத்தும் முற்றா இளையோர் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைத்த அம்மான் —-3–8–8-
காமனைத் தான் பயந்த கருமேனியுடை அம்மான் –3–10–7-
காரார்ந்த திருமேனிக் கண்ணன் —4–1–10-
காமனைப் பயந்தான் தன்னை —-4–3–5-
களங்கனி வண்ணா கண்ணனே எந்தன் கார் முகிலே —4–3–9-
தந்தை கால் தளையுமுடன் கழல வந்து தோன்றி — -4–4–1-
ஆயர் தம் மங்கை புல்கு செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் —4–8–3-
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் –4–8–9-
கார் நிறை மேகம் கலந்த தோருருவக் கண்ணனார் –4–10–2-
காள மேய்த்த திருவுருவன்–4–10–4-
காவிப் பெரு நீர் வண்ணன் –கண்ணன் —5–2–10-
நாண் மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி —5–5–5-
பூ மேல் மாதாளன் –குடமாடி —-5–5–6-
தந்தை மனமுந்து துயர் நந்த விருள் வந்த விறல் நந்தன் மதலை எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் —5–10–7-
மல்லா –குடமாடீ –மதுசூதனே–6–3–9-
தான் ஆயனாயினான் —-6–6–6-
முது துவரைக்குல பதியாய்—-6- -6–7-
யசோதை தன் சிங்கத்தை —6–8–6-
மன்னு மதுரை வாசுதேவர் வாழ் முதலை —6–8-10-
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் —6–9–3-
கார் தழைத்த திருவுருவன் கண்ணபிரான் —-6–9–7-
ஆயா –7–1–9-
தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே —7–3–4-
தந்தை காலில் பெரு விலங்கு தாள விழ நள்ளிருள் கண் வந்த வெந்தை பெருமானார் —-7- 5–1-
மாதவன் மது சூதா —7–7–4-
ஆயா —7–7–6-
மதுசூதன் மாதவன் காமன் தன் தாதை —-8–4–7-
நந்தன் மதலை —8–4–9-
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் —8–5–1-
மாரி மாக்கடல் வளை வண்ணர்க்கு இளையவன் —8–5–2-
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இல்லையே —8- 5–3-
ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8–5–7-
முன் காமன் பயந்தான் —8–6–5-
வலி மிக்க காலார மருதும் காய் சினத்த கழுதும் கதமாக் கழுதையும் மாலார் விடையும் மதகரியும் மல்லருயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தானூர் —8–6–8-
ஆனாவுருவின் ஆனாயன் –8–8–1-
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்துய்யப் பாரதத்துள் இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை —-8–8–9-
கோவலரே ஒப்பர் —-9–2–5-
ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு ஆயன் கை யாம்பல் வந்து என்னாவி யளவும் அணைந்தது நிற்கும் —9–5–8-
ஆயனாய மைந்தனார் வல்ல வாழ் —9–7–1-
கோவலர் கோவிந்தனை —9–9–1-
வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் –கேசவ நம்பி தன்னை —-9–9–6-
கூந்தலார் மகிழ் கோவலனாய் —10–1–7-
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை —10–1–10-
நந்தன் பெறப் பெற்ற நம்பீ —10–4–1-
ஆயர் தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ —10–4–3-
பெற்றத்தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்தின் அம் கோவே —-10–4–9-
பெற்றார் தளை கழலப் பேர்ந்து–கற்றாயனே —10–5–4-
நந்தன் தன் போரேறே கோவலனே —-10–5–6-
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்ளம் பொதியறை போகின்ற வா தவழ்ந்திட்டு இன்நம்பி நம்பியா ஆய்ச்சியற்கு உய்வில்லை என் செய்கேன் — –10–7–4-
நந்தன் பெற்ற மதலை —-10–7–6-
அங்கோர் ஆய்க்குலத்துள் வளர்ந்து –11–1–4-
இமையோர் தொழுது இறைஞ்சி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே —-11–3–6-
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குலமதலையாய் வளர்ந்தான் —11- 5–2-
மணியே மணி மாணிக்கமே மது சூதா —11–8–8-
——————————
பூதனை வதம்
சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் நீ யளவு கண்ட நெறி –பொய்கையார் –3-
நான்ற முலைத்தலை நஞ்சுண்டு –18-
நின்னிருகிப் பேய்த்தாய் முலை தந்தாள் பேர்ந்து இலளால்–34-
முலை உண்டு –54-
உகந்தன்னை வாங்கி –உகந்து முலை யுண்பாய் போலே முனிந்துண்டாய் நீயும் அலை பண்பாலானையால் யன்று–பூதத்தார் –8-
அன்றது கண்டு அஞ்சாத –நின்று முலைதந்த இந் நீர்மைக்கு —9-
மகனாகக் கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை அகனார யுண்பன் என்று யுண்டு —29-
மலை எழும் —முலை சூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவன் என்று அஞ்சாதே என் நெஞ்சே அழை –49-
கொங்கை நஞ்சுண்டானை யேத்துமினோ யுற்று –93-
வாள் எயிற்றுப் பேய்ச்சி முலை யுண்ட பிரான் –பேயார் –28-
பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே –29-
பேய் முலை யுண்டு –60-
நலமே வலிது கொல் நஞ்சூட்டு வன் பேய் –தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து மண்ணுண்டும் –பேய்ச்சி முலை யுண்டும் –91-
பேய் முலை நஞ்சுண்டு –நான்முகன் –33-
முலைக்கால் விடமுண்ட வேந்தனையே வேறா வேத்தாதார் கடமுண்டார் கல்லாதவர் –52-
கள்ளதாய பேய் மகன் வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுது செய்து ஆடகக்கை மாதர்வாய் அமுதம் யுண்டது என் கொலோ –திருச்சந்த —36-
பின் பேய்ச்சி பாலை யுண்டு –37-
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் –43-
அண்ட வாணன் அரங்கன் வன் பேய் முலை யுண்ட வாயன் –பெருமாள் -3–4-
தாய் பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடை இட்டுச் சென்று பேய் முலை வாய் வைத்து நஞ்சை யுண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் —8–4-
வஞ்சமேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ களிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை யந்தோ சுவைத்து நீ யருள் செய்து வளர்ந்தாய் –7–10-
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து யுண்டிட்டு–பெரியாழ்வார் –1–2–5-
வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் –1–2–11-
நச்சு முலை யுண்டாய் தாலேலோ –1–3–8-
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட –1–3–10-
வஞ்ச முலை பேயின் நஞ்சமது யுண்டவனே –1–5–4-
பேய் முலை யுண்டானே சப்பாணி —1–6–9-
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ –2-3–1-
முன் வஞ்ச மகளைச் சாவப் பாலுண்டு –2–3–12-
பேய்ச்சி முலை யுண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என்நெஞ்சம் —2–4–3-
வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே –2- -4–4-
பேயின் முலையுண்ட பிள்ளையிவன் —2–5–2-
கஞ்சன் கறுக் கொண்டு நின் மேல் கரு நிறச் செம்மயிர் பேயை —2–8–6-
நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை –2–8–7-
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர் துள்ளச் சுவைத்தான் –2–10–6-
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய் வைத்த பிரானே –3–1–1-
வன் பேய் முலையுண்டதோர் வாயுடையன் —3–5–9-
பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர் முலை வாய் மடுக்க வல்லானை மா மணி வண்ணனை —4–1–6-
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு –திருப்பாவை –6-
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசிமையிலீ கூறை தாராய் –நாச்சியார் —3–9-
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் –திருவிருத்தம் –4-
எற்றேயோ மாய மா மாயவனை மாய முலை வாய் வைத்த நீ யம்மா காட்டும் நெறி –பெரிய திருவந்தாதி -5-
சாயால் கரியானை உள்ளறி யாராய் நெஞ்சே –பேயார் முலை கொடுத்தார் –பேயராய்—14-
தீப்பால பேய்த்தா யுயிர் கலாய்ப் பாலுண்டு அவளுயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி –40-
மாயவள் நஞ்சு ஊண் பாவித்து யுண்டானதோர் யுருவம் காண்பான் –52-
பேயலறப் முலையுண்ட பிள்ளையை –பெரிய திரு மடல்
மாயோன் தீய வல வலை பெரு மா வஞ்சப் பேய் வீயத் தூய குழவியாய் விடப் பாலமுதா அமுது செய்திட்ட மாயன் –திருவாய் –1- -5–9-
ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று தந்திட வாங்கிச் செக்கஞ்செக வென்றவள் பால் உயிர் செக யுண்ட பெருமான் –1–9–5-
அழக் கொடியட்டான் அமர் பெரும் கோயில் —2–10–9-
மாயத்தால் எண்ணி வாய் வாய் முலை தந்த மாயப் பேய் உயிர் மாய்த்த —4–3–4-
பேய்ச்சி முலை சுவைத்தார்க்கு என் பெண் கொடி ஏறிய பித்தே —4–4–6-
மட நெஞ்சால் குறைவில்லா மகள் தாய் செய்தொரு பேய்ச்சி விட நஞ்சு முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி —4–8–3-
பேய் முலை சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான் –5–3–3-
பேய் முலை யுண்டு —5–3–8-
உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை யுயிர் யுண்டான் –5–8–11-
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் —5–10–3-
வஞ்சப் பெண்ணைச் சாவப் பாலுண்டதும் —6–4–4-
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு —6–6–8-
மாயப் பேய் முலை யுண்டு —7–3–5-
பேயார் முலையுண்ட வாயன் மாதவனே—-10–5–8-
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் –கலியன் —-1–3–1-
பேயிடைக்கிருந்து வந்த மற்றவள் தன் பெரு முலை சுவைத்திடப் பெற்ற தாயிடைக்கு இருத்த லஞ்சுவன் என்று தளர்ந்திட —1–4–5-
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் —1–5–6-
இரங்க வன் பேய் முலை பிள்ளையாய் யுயிர் யுண்ட வெந்தை —-1–8–2-
வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சமர் முலை யூடு உயிர் செக யுண்ட —-2–3–2-
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை —2–5–3-
வஞ்சப் பெண் நஞ்சுண்ட வண்ணல் —2–6–7-
பேய் மகள் கொங்கை நஞ்சுண்ட பிள்ளை —3–3–2-
இழையாடு கொங்கைத் தளை நஞ்சம் யுண்டிட்டு —3–8–5-
அவள் முலை —மற்றவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் —3–8–6-
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாலை யுயிர் யுண்டு –3–9–6-
கஞ்சன் வஞ்சனையில் திரியும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான்—-3- -10–7-
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் யுண்டு –3–10–9-
பொற்றொடித் தோள் மடமகள் தன் வடிவு கொண்ட பொல்லா வன் பேய்ச்சி கொங்கை வாங்கிப் பெற்றெடுத்த
தாய் போல் மடுப்ப ஆரும் பேணா நஞ்சுண்டு உகந்த பிள்ளை —4–4–2-
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து –4–5–2-
வஞ்சமேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும் –4–8–2-
பேய்ச்சியை முலை யுண்டு —4–10–2-
கலையுடுத்த வகலல்குல் வன் பேய் மகள் தாய் என முலை கொடுத்தாள் ஆருயிர் யுண்டவன் —5–4–6-
பேய் மாய முலை யுண்டு —5–5–4-
பேயினார் முலை யூண் பிள்ளையாய் -5–7–9-
பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிர் யுண்டு –6–5–6-
முலைத் தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி –6–9–7-
மண் சோர முலை யுண்ட மா மதலாய் –7–4–1-
வஞ்சனப் பேய் முலை யூடு உயிர் வாய் மடுத்துண்டானை –7–6–5-
மன மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள யுயிர் வவ்விய எம்மாயோன் —7–8–5-
பேய் முலைத் தலை நஞ்சுண்ட பிள்ளையை —7–10–4-
பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலை —7- 10–8-
பேயினார் ஆருயிர் யுண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ—-8- -5–3-
காய் சினத்த கழுதும்–மடிவித்து —8–6–8-
பெண்ணானாள் பேரிளம் கொங்கை யினார் அழல் போல் உண்ணா நஞ்சுண்டு உகந்தாயை —8–10–4-
நஞ்சு தோய் கொங்கை மேல் அங்கை வாய் வைத்து அவள் நாளை யுண்ட மைந்தனார் –9–7–5-
சூர்மையிலாய பேய் முலை சுவைத்து —-9–8–4-
தன் மகனாக வன் பேய்ச்சி தான் முலை யுண்ணக் கொடுக்க வன் மகனாயவள் யாவி வாங்கி முலை யுண்ட நம்பீ –10–4–7-
உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சுண்ட கற்றாயனே –10–5–4-
பேய்ச்சி முலை யுண்ட பிள்ளாய் —10–5–5-
மாய வலவைப் பெண் வந்து முலை தரப் பேய் என்றவளைப் பிடித்து உயிரை யுண்ட வாயவனே –10–5–8-
தாயாய் வருவாளை–ஆருயிர் யுண்ட வள்ளலே —10–5–9-
பேய்ச்சி முலை யுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே —10–7–3-
புள் யுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாள –10–9–1-
அங்கோர் தாயுருவாகி வந்தவள் கொங்கை நஞ்சுண்ட கோயின்மை கொலோ –11–1–4-
பேய் முலை வாங்கி யுண்ட அவ்வாயன் நிற்க –11–2–2-
தொலைய உண முலை முன் கொடுத்த உரவுவோள தாவி உக யுண்டு —11–4–9-
மேவாள் உயிர் யுண்டு அமுதுண்ட வாயானை –11–7–3-
——————————-
சகடாசுர வதம்
தழும்பிருந்த தாள் சகடம் சாடி —பொய்கையார் –23-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என்னெஞ்சே மாயவனையே மனத்து வை –100-
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் —பூதத்தார் –10-
வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
மாச் சகடம் —உதைத்து —-60-
சாடு உதைத்தார் —திருச்சந்த —36-
சாடு சாடு பாதனே –86-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப் போய் –பெரியாழ்வார் –1–2–11-
வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள –1- 5-4-
சேப்புண்ட சாடு சிதறி –2–1–5-
கஞ்சன் தன்னால் புணர்க்கப் பட்ட கள்ளச் சாக்காடு கலக்கழிய –2–2–4-
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட பற்பநாபா —2–3–11-
சாகடிறப் பாய்ந்திட்ட —2–3–12-
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து —2–4–4-
மாயச் சகடும் இறுத்தவன்—2–5–2-
கள்ளச் சாக்காடு கலக்கழிய யுதை செய்த பிள்ளை யரசே —2–8–7-
வன் பாரச் சகடமிறச் சாடி —3–1–2-
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப் பற்றும் கொலோ –3–8–6-
மாயச் சகடம் உதைத்து —3–9–9-
சாடிறப் பாய்ந்த தலைவா தாமோதரா வென்று –4–6–6-
மருளுடைய –உருளுடைய சகடரையும் —4–9–3-
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி –திருப்பாவை –6-
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி -24-
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –திருவாய் –2-1-8-
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தான்—5–3–3-
சகடம் பாய்ந்து –5–3–8-
பேர்ந்த தோர் சாடிறச் செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் —5–10–3-
ஊர் சகடம் இறச் சாடியதும் —6–4–4–8-
தளர்ந்தும் முறிந்தும் சகட வசுர யுடல் வேறாப் பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே –6–9–4-
முனிந்து சகடம் உதைத்து —-7–3–5-
பாய்ந்தானைத் திரி சகடம் பாறி வீழ –2–5–5-
வரும் சகடம் இற யுதைத்து —2–10–7-
நற் சகடம் இருந்து அருளும் தேவன் அவன் —3–9–6-
சாடு போய் வீழத் தாள் நிமிர்த்து –4–2–5-
கஞ்சன் நெஞ்சும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற —5–4–7-
வலி யுருவில் திரி சகடம் தளர்ந்து அதிர யுதைத்தவனை –5–6–4-
ஊடேறு கஞ்சனோடு –உருள் சகடம் யுடையச் செற்ற –7–8–9-
காலால் சகடம் பாய்ந்தான் –8–6–8-
திரி கால் சகடம் சினம் அழித்து—8–6–9-
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்கம் –9–9–7-
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தைத் தள்ளி யுதைத்திட்டு —10–5–9-
ஈடும் வலியுமுடை இந்த நம்பி பிறந்த எழு திங்களில் ஈடலர் கண்ணி யினானை வளர்த்தி யமுனை நீராடக் போனேன்
சேடன் திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் மலை போல் ஓடும் சகடத்தைச் சாடிய —10–7–9-
உருளச் சகடமது உறக்கில நிமிர்த்தீர் –10–8–3-
——————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் -ஐந்தாம் பாகம் -ஸ்ரீ ராமாவதாரம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

March 27, 2017

ஸ்ரீ ராம அவதாரம் / தாடகா வாதம் / விச்வா மித்ரா யாக ரக்ஷணம் /ஸூபாஹூ வாதம் /
ஸ்ரீ சீதா விவாஹம் / வன கமனம் / குஹ ஸஹ்யம் /பரத கமனம் /ஸ்ரீ பாதுகா பிரதானம்
காகாஸூர பங்கம் / விராத வதம் /சூர்பணகா பங்கம் /காரா தூஷண வதம் / மாரீச வதம் /
சீதா வியோகம் / ஜடாயு மோக்ஷம் / கபந்த வதம் /-சீதா அசோகா வன வாசம் /ஹனுமத் சமாகாமம்
சுக்ரீவ சக்யம் /மராமரம் எய்தல் / வாலி வதம் / அங்குலீய பிரதானம்
அசோக வன பங்கம் /சமுத்திர சரணாகதி / சமுத்திர ராஜனைக் கோபித்தல் /
சேது பந்தம் /விபீஷண உபதேசம் /லங்கா பங்கம் /கும்ப கர்ண வதம் /ராக்ஷஸ வதம் /இந்திரஜித் வதம்
ராவண வதம் /ராக்ஷஸ ஸ்தோத்ரம் /ஸ்ரீ விபீஷண பட்டாபிஷேகம் /ராக்ஷஸ சரணாகதி /ராக்ஷஸ வதம்/பாதாள கத ராக்ஷஸ வதம் /
ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் / குச லவ காநம் /லவண வதம் /லஷ்மண வியோகம் /ஸ்ரீ ராம பரமபத கமனம்
—————————————————
தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த –பொய்கையார் -23-
சார்ங்க பாணி யல்லையே–திருச்சந்த –15-
குரங்கை ஆளுகந்த வெந்தை –21-
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல மதலையாய் தனக்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ –பெருமாள் திரு –8–3-
தயரதன் தன் மா மதலாய் மைதிலி தன் மணவாளா –8–4-
சிலை வலவா–சேவகனே –சீராமா –8–8-
ஏவரி வெஞ்சிலை வலவா இராகவனே—8–10-
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று –10–11-
கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஓக்க நீண் முடியன் –இராமன் –பெரியாழ்வார் –4–1–1-
நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலிச் சார்ங்கத் திருச் சக்கரம் ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் —4–1–2-
மன்னுடைய விபீடணற்கா மதில் இலங்கைத் திசை நோக்கி மலர்க்கண் வைத்த என்னுடைய
திருவரங்கற்கு அன்றியும் மற்று ஒருவர்க்கு ஆளாவரே–4–9–2-
கணை நாணில் ஆவாத் தொழில் சார்ங்கம் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண்–பெரிய திருவந்தாதி -78-
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் தாள்கள் தலையில் வணங்கி —1–6–7-
தொழுமின் அவனைத் தொழுதால் வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி ஆக்கம் தருமே —1–6–8-
தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே –3–6–8-
காயும் கடும் சிலை காகுத்தன் வாரானால் -5–4–3-
நின்றவாறும் இருந்தவாரும் கிடந்தவாறும் நினைப்பரியன —ஸ்ரீ ராம / ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களிலும் காணலாமே –5–10–6-
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு –6–6–9-
உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல் தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா தேவா –6–10–4-
திணரார் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே –6–10–5-
காகுத்தா கண்ணனே –7–2–3-
கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ –7–5–1-
என்னாருயிர்க் காகுத்தன் —கூட்டுண்டு நீங்கினான் –9–5–6-
மை வண்ண நறும் குஞ்சிக் குழல் பின் தாழ இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –திரு நெடும் தாண் –21-
சிலையாளா –கலியன் –3–6–9-
ஏதவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி—3–7–4-
வன் துணை வானவர்க்காய் வரம் சேற்று –3–7–6-
தாசாரதியாய தட மார்வன் –8–4–7-
வாள் அரக்கர் காலன் –8–4–8-
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்துச் செய்ய வெம்போர் நம்பரனை –8-8-7-
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை நோய் செப்புமினே –9–4–3-
இராக்கதர் வாழ் இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே –திருப்பல்லாண்டு -3-
இராவணன் தலை பத்து என எம்பெருமான் பிரம்மாவுக்கு காட்டிக் கொடுத்தது -ஆமே –பொய்கையார் -45-/ஆய்ந்த -பேயார் -77-/ கொண்டு -நான்முகன் -44-
—————————————————-
தாடகை வதம்
திண் திறளாள் தாடகை தன் உரமுருவச் சிலை வளைத்தாய் –பெருமாள் திரு –8–2-
வந்து எதிர்ந்த தாடகை தன்னுரைத்தைக் கீறி –10–2-
முன் வில் வலித்து முது பெண்ணுயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–2-
வாய்த்த மலை போலும் தன்னிகர் ஓன்று இல்லாத தாடகையை மா முனிக்காத் தென்னுலகம் ஏற்றுவித்த திண் திறலும் –பெரிய திரு மடல்
வல்லாள் அரக்கர் குலப்பாவை வாட–கலியன் –8–6–3-
சுடு சரமடு சிலைத் துரந்து நீர்மையிலாத தாடகை மாள நினைத்தவர் –9–8–4-
———————————
விச்வாமித்ரர் வேள்வி காத்தல்
மா முனி வேள்வியைக் காத்து –திருப்பள்ளி எழுச்சி -4-
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து –பெருமாள் திரு -10–2-
முனிவன் வேள்வியை கல்விச் சிலையால் காத்தான் –கலியன் -8–6–2-
————————-
ஸூபாஹூ வதம்
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் –பெருமாள் திரு –10–2-
———————-
ஸ்ரீ சீதா விவாஹம்
சிலை ஓன்று இறுத்தாய் –பெரியாழ்வார் –2–3–7-
செறிந்த மணி முடிச் சனகன் சிலை இறுத்து நினைக் கொணர்ந்து —-3–10–1-
காந்தள் முகிழ் விறல் சீதைக்காகிக் கடும் சிலை சென்று இறுக்க வேந்தர் தலைவன் சனகராசன் தன் வேள்வியில் கண்டார் உளர் –4- -1–2-
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா –பெரியாழ்வார் –3–3–5-
சீதை வாய் அமுதம் உண்டாய் –நாச்சியார் -2–10-
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –பெருமாள் திருமொழி –9–4-
வெவ்வரி நல் கரு நெடும் கண் சீதைக்காகிச் சின விடையோன் சிலை இறுத்து —10–3-
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் –திரு நெடும் தாண் -13-
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில்லிறுத்து –கலியன் —3–1–8-
வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதுமிடம்–4- -1–8-
உடனாய வில்லென்ன வல்லேயதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு —10–6–8-
கூனி கூனை நிமிர்த்தல்
கூனகம் புகத் தெறிந்த சொற்ற வில்லி யல்லையே –திருச்சந்த –30-
கொண்டை கொண்ட கோதை மீது தேனுலாவு கூனி கூன் உண்டை கொண்ட ரங்க வோட்டி உள் மகிழ்ந்த நாதனூர்-49-
ஒரு கால் நின்று உண்டை கொண்டோட்டி வன் கூன் நிமிர நினைத்த பெருமான் –கலியன் –10–6–2-
கூனே சிதைய யுண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா –திருவாய் –1–5–5-
———————–
வனம் புகுதல்
பின்னின்று தாய் இரப்பக் கேளான் சொல் நின்ற தோள் நலந்தான் நேரில்லாதத் தோன்றல் –பூதத்தார் -79-
பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே யருளி ஆரா யன்பின் இளையனோடு யரும் கானம் அடைந்தவன் –பெருமாள் திரு –8–5-
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே—8–6-
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா –8–6-
வன் தாளிணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படரப் போகு
நேரிழையும் இளம் கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ –9-2-
மெல்லணை மேல் முன் துயின்றாய் இனிப் போய் வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –9–3-
காகுத்தா கரிய கோவே வா போகு வா இன்னம் வந்தொருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா விடையோன் தன் வில்லைச் செற்றாய் –9–4-
இன்று பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற யரும் பாவி சொல் கேட்ட வருவினையேன் என் செய்கேன் யந்தோ யானே -9-5-
அம்மா வென்று உகந்து அழைக்கும் ஆர்வச் சொல் கேளாதே யணி சேர் மார்வம் என் மார்வத்திடை யழுந்தத் தழுவாதே முழுசாதே மோவாதுச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம் போலே முகமும் காணாது யெம்மானை என் மகனை இகழ்ந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே –9–6-
பூ மருவி நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்துக் கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செலத் தக்க வனம் தான் சேர்த்தல் தூ மறை ஈரிது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல் நீரே –9–7-
பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய் கைகேசீ இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–9–8-
முன்னொரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் உன்னையும் உண் அருமையும்
உன் மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும் என் மெய் யுரையும் மெய்யாகக் கொண்டு
வனம் புக்க வெந்தாய் நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே –9-9-
தேனகு மா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமத்திரையும் சிந்தை நோவ கூனுருவின் கொடும் கொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு
இன்று கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரைத் துறந்து நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன் மனு குலத்தோர் தங்கள் கோவே –9–10-
ஏரார்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றாத் தாரார்ந்த தடவரைத்தோள் தயரதன் தாம் புலம்பிய அப்புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொல் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறிக் கண் செல்லார் தாமே —9–11-
தொத்தலர் பூஞ்சுரி குழல் கைகேசி சொல்லால் தொன்னகரம் துறந்து துறைக் கங்கை தன்னை வனம் போய்ப் புக்கு –10–4-
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்கக் கரியும் புரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வன் கானடை— பெரியாழ்வார் –2–1—8-
மாற்றுத் தாய் சென்று வானம் போகே என்றிட -ஈற்றுத் தாய் பின் தொடர்ந்து எம்பிரான் என்று அழக்
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன சீற்றம் இலாதானைப் பாடிப் பற —3–9–4-
தார்க்கிளம் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி –3–9–8-
கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேயி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய
குலக்குமரா காடுறையப் போ வென்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியதும் –3–10–3-
கூன் தொழுத்தை சிதை குரைப்பக் கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு ஈன்று எடுத்த தாயரையும்
இராச்சியமும் ஆங்கு ஒழிய கான் தொடுத்த நெறி போகிக் கண்டா அசுரரைக் களைந்தான் –4–8–4-
போர்வேந்தன் தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு மின்னும் வள நாடு கை விட்டு —
கொன்னவிலும் வெம் கானாத்தூடு –மன்னன் இராமன் பின் வைதேவி –அன்ன நடையை வணங்கு நடந்திலளே –பெரிய திருமடல் –
சிற்றவை பணியால் முடி துறந்தானை –கலியன் –2–3-1-
கூனுலாவிய மடந்தை தன் கொடும் சொலின் –திறத்து இளம் கொடியோடும் கானுலாவிய கரு முகில் திரு நிறத்தவன் —3–1–6-
தம்பியோடு தாமொருவர் தன் துணைவி காதல் துணையாக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவுமவர் தாம் இனிது மேவு நகர் தான் –5–10–6-
வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணியும் நீயும் கல்லார் கடும் கானம் திரிந்த களிறே –7–1–5-
மானமரு மென்னொக்கி வைதேவி இன் துணையாக் கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்தான் —11–5–1-
————————————–
குகன் தோழமை
பக்தியுடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு —பெருமாள் –10–4-
கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் சீரணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–4-
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து —
உகந்து தோழன் நீ எனக்கு இங்கு இங்கு ஒழி என்ற சொற்கள் —கலியன் —5–8–1-
—————————————–
பரதன் வருதல்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்து இருப்ப
பான் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் —பெரியாழ்வார் –3–10–5-
——————————
ஸ்ரீ பாதுகை அளித்தல் –
பரதனுக்குப் பாதுகமும் அரசுமீந்து –பெருமாள் –10–4-
முடி ஒன்றி மூ உலகங்களும் ஆண்டு உன் அடியேற்கு அருள் என்று அவன் பின் தொடர்ந்த படியில்
குணத்துப் பரதநம்பிக்கு அன்று அடி நிலை ஈந்தானைப் பாடிப் பற –பெரியாழ்வார் –3–9–6-
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் வானோர் வாழ —4–9–1-
———————————
பூ மாலையால் பெருமாளை பிராட்டி கட்டியது
அல்லியம்பூ மலர்க் கோதாய்–மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–2-
———————-
காகாசுர பங்கம்
பொன் திகழ் சித்திரக் கூடப் பொருப்பினில் உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அக் கற்றைக் குழலன் –பெரியாழ்வார் –2–6–7-
சித்திர கூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி
வித்தகனே இராமா ஓ நின் அபயம் என்று அழைப்ப அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் -3–10–6-
——————————
விராத வதம்
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதைக் கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரிவில் வாங்கி –பெருமாள் -10–5-
திண் கை வெங்கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர் கோன் —கலியன் –3–4–6-
———————————
சூர்பணகா பங்கம்
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நோக்கி —பெருமாள் –10–5-
கள்ள வரக்கியை மூக்கொடு–பெரியாழ்வார் –2–7–5-
சூர்பணாகாவைச் செவியோடு மூக்கு அவள் ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற —3- -9–8-
தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் –4–2–2-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசாரதி –பெரியாழ்வார் –4–7–1-
கொல்லை யரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே–நாச்சியார் –10–4-
அன்று திருச் செய்ய நேமியான் தீ யரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்த்த பரன் –பெரிய திருவந்தாதி –63-
தன் சீதைக்கு நேராவான் என்றோர் நிசாசரி தான் வந்தாளைக் கூரார்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் ஈரா விடுத்து –சிறிய திருமடல் —
அரக்கர் குலப் பாவை –ராவணன் தன் நல் தங்கை –பொன்னிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கரிந்து மன்னிய திண் எனவும் —பெரிய திருமடல் —
அரக்கியை மூக்கு ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் –திருவாய் –2- 3-6-
அடுத்து ஆர்ந்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் –கலியன் –1–5–5-
அரக்கர் குலப் பாவை தன்னை வெஞ்சின மூக்கரிந்த விறலோன்–3–7–3-
கலையிலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்குடன் அரியக் கதறி அவளோடி–
தலையில் அங்கை வைத்து மலையிலங்கை புகச் செய்த தடம் தோளன்–3–9–4-
கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் வருமவள்செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை —4–5–5-
மீதோடி வாள் எயிறு மின்னிலக முன்விலகும் உருவினாளை–காதொடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா–7- -4–3-
மலை போல் உருவத்தோர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின் —10–6–9-
————————————-
கர தூஷணாதி வதம்
கடுங்க வந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே –திருச்சந்த –104-
கரனோடு தூடணன் தன்னுயிரை வாங்கி –பெருமாள் –10–5-
கூடலர் சேனை பொருது அழிய —பெரியாழ்வார் -4–1–3-
அவளுக்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் —
புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்க சுரரைப் பொன்றுவித்தான் –திருவாய் –8-9-3-
கறை வளர் வேல் கரன் முதலா -கணை ஒன்றினால் மடிய –கலியன் –2–10–5-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
—————————————
மாரீச வதம்
மேலொரு நாள் மான் மாய எய்தான் வரை –பொய்கையார் -82-
அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் –பூதத்தார் -15-
எய்தான் அம்மான் மறியை ஏந்திழைக்காய் –பேயார் -52-
சிலை வணக்கி மான் மரிய வெய்தான் –பெருமாள் -10–5-
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் –பெரியாழ்வார் –3–10–7-
கரந்துருவின் அம்மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி யங்கை அம்மானை ஏத்தாது
அயர்த்து வாளா இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் -பெரிய திருவந்தாதி -82-
மாய மான் மாயச் செற்று –திருக் குறும் தாண் -16-
கானிடை யுருவைச் சுடு சரம் துரந்து கண்டு –கலியன் –1–4–2-
மான் முனிந்தொரு கால் வரிசிலை வளைத்த –1–4–8-
கிளர் பொறிய மறி திரிய வதனின் பின் படர்ந்தானை —2–5- -6-
துள்ளா வரு மான் வீழ வாளி துரந்தான் –6–7–3-
கலை மாச்சிலையால் எய்தானூர் —8- -6–7-
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனமாய மான் பின் எழில் சேர் அலை மலி வேல் கணாளை
அகல்விப்பதற்கு ஓருருவாய மானை யமையா –11- 4-7-
———————————
பிராட்டி பிரிவு
தனமருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி –பெருமாள் –10–6-
தாண்ட காரணியம் புகுந்து அன்று தையலைத தகவிலி எம் கோமான் கொண்டு போந்து கேட்டான் –கலியன் –10–2–3-
செம்பொன் நீண் முடி எங்கள் இராவணன் சீதை என்பதோர் தெய்வம் கொணர்ந்து –10–2–5-
——————————–
ஜடாயு மோக்ஷம்
ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி
—————–
கபந்தன் வதம்
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த –திருச்சந்த –104-
கறை வளர் வேல் கரன் முதலா க் கவந்தன் கணை ஒன்றினால் —கலியன் –2–10–5-
படர் வனத்து கவர்ந்தனோடும் –உகவில் குனித்த —3–4–6-
————————–
சீதை சிறை வாசம்
தளிர் நிறத்தால் குறைவில்லாத தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள்—திருவாய் –4–8–5-
வம்புலாம் கடிகாவில் சிறையா வைத்ததே குற்றமாயிற்றுக் காணீர்–கலியன் –10–2–5-
பூனம் கொள் மென் மயிலைச் சிறை வைத்த -10–2–8-
————————–
ஹனுமான் தோழமை
வாத மா மகன் மற்கடம் விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை –கோதில் வாய்மையினையோடும் உடனே
உண்பன் நான் என்ற ஒண் பொருள் –கலியன் –5–8-2-
————————
சுக்கிரீவ சக்யம் மராமரம் ஏழு எய்தது
சிலையால் மராமரம் ஏழ் செற்று –பொய்கையார் –27-
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் –பேயார் -52-
மரம் பொதச் சரம் துரந்து –திருச்சந்த –73-
கடைந்து மிடைந்த வேழ் மரங்களும் அடங்க எய்து உடைந்த வாலி தந்தனுக்கு உதவ வந்த இராமனாய் –திருச்சந்த –81-
சுடர் வாளியால் நீடு மா மரம் செற்றதும் —பெருமாள் –2-2-
வனமருவு கவியரசன் காதல் கொண்டு —10–6-
நின்ற மராமரம் சாய்த்தாய் –பெரியாழ்வார் –2-4-2-
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் –4–1–3-
மரம் ஏழ் அன்று எத்தனை –பெரிய திருவந்தாதி -64-
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா –திருவாய் — 1–5–9 –
மராமரம் எய்த மாயவன் –1–7–6-
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும் –2–5–7-
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வலவா –2–6–9-
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ -6–10–5-
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார் முகிலை -9–1–2-
மராமரம் எழும் எய்த வலத்தினான் –கலியன்–1–8–5-
மராமரம் எய்த மா முனிவா –3–5–5-
மரம் எய்த திறலாளா–3–6–9-
மராமரம் ஏழு எய்த வென்றிச் சிலையாளன் –5–5–2-
மரம் ஏழு எய்த மைந்தனை –7–3–1-
ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து –8–5–5-
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து –10–6–9-
பொருந்து மராமரம் ஏழும் எய்த புனிதனார் –11–2–4-
——————————
வாலிவதம்
இது விலங்கு வாலியை வீழ்த்தது –நான்முகன் -28-
கழி சினத்த வில்லாளன்
வாலி வீழ முன்னொரு நாள் –திருச்சந்த -73-
வெந்தவர்க்கும் வந்துனை எய்தலாகும் என்பர் -111-
வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே –பெருமாள் -8–7-
வாலியைக் கொன்று -10–6-
வாலி மா வலத்தொருவன் உடல் கெட வரிசிலை வளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல்லிமயத்துள் –1–2–1-
முன் கொடும் தொழில் உரவோன் ஊனுடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம்பெருமான் –1–4–2-
கறை வளர் வேல் கரன் வாலி கணை ஒன்றினால் மடிய –2- -10–5-
பைங்கண் விறல் செம்முகத்து வாலி மாள -3–4–6-
உருத்தெழு வாலி மார்பில் ஒரு கணை யுருவ ஓட்டி கருத்துடைத் தம்பிக்கு இன்பாக் கதிர் முடி அரசு அளித்தாய் -4–6–3-
பெரும் தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை கொலோ –10–9–8-
———————————————
அங்குளீய பிரதானம்
ஒத்த புகழ் வானரக் கோன் உடனிருந்து நினைத்தேட அத்தகு சீர் அயோத்தியார் கோன் அடையாளம் இவை
மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈதவன் கை மோதிரமே –பெரியாழ்வார் -3–10–8-
——————————–
அசோகவன பங்கம்
உயர் கொள் மா கடி காவை இறுத்து –கலியன் –10–2-6-
———————
சமுத்திர சரணாகதி
கிடந்து–திருவாய் -2–8–7-
கிடந்து –4–5–10-
கிடந்தவாறும் –5–10–6-
—————————–
கடல் அரசனிடம் பெருமாள் சீற்றம்
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர –திருச்சந்த –31-
வெண் திரைக் கருங்கடல் சிவந்து வேவ –50-
பரந்திட்டு நின்ற படுகடல் தன்னை –கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க சரந்தொட்ட கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் -1–6–7-
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கழல் எரி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் –கலியன் –8–5–6-
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவைத்து கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று –8-6-4-
—————————————–
சேது பந்தனம்
அன்று அது அடைத்து உடைத்துகே கண் படுத்த வாழி–பொய்கையார் -2-
பின்னடைத்தாய் மா கடலை –பூதத்தார் –30-
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது –நான்முகன் –28-
தடம் கடலை கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் –77-
படைத்த பவ்வ நீர் அடைத்து –திருச்சந்த –28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் -32-
வெற்பெடுத்து வேலை நீர் வரம்பு கட்டி –39-
படைத்து அடைத்து அதில் கிடந்து –92-
துள்ளு நீர் வரம்பு செய்த –102-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து –திருமாலை -11-
குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடி தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்-27-
மலையதனால் அணை கட்டி –பெருமாள் –8–8-
குரை கடலை அடல் அம்பால் மறுக வெய்து குலை கட்டி மறு கரையை அதனாலே ஏறி –10–7-
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி –பெரியாழ்வார் —1–6–8-
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப –4–1–3-
சேது பந்தனம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே –நாச்சியார் –2–7-
வண்ணம் போல் அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி –பெரிய திருமடல்
கிடந்து –திருவாய் –2–8–7-
உண்டும் –கிடந்தும் –4–5–10-
பெரிய நீர் படைத்து –அடைத்து —8–1–5-
அலை கடலைக் கடைந்து அடைத்த –திரு நெடும் தாண் –29-
கலங்க மாக் கடல் அரி குலம் பணி செய்ய அருவரை அணை கட்டி -கலியன் -1–2–2-
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி –1–5–1-
மாலும் கடலார மலைக்கு வடிட்டு அணை கட்டி –கோலா மதிளாய இலங்கை கெட –2–4–5-
குடைத் திறல் மன்னவனாய் ஒரு கால் குரங்கைப் படையா மலையால் கடலை யடைத்தவன் எந்தை பிரான் —2–9–8-
நெய்வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு –3–2–6-
கம்பமா கடலை யடைத்து —4–2–1-
மல்லை மா முந்நீர் அதர் பட மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் –4–2–6-
கல்லால் கடலை அணை கட்டி யுகந்தாய் –4–7–6-
அலை கடலை அடைத்திட்டு –4–10–2-
இலங்கை பாழ் படுப்பதற்கு எண்ணி வரிசிலை வளைய வடு சரம் துரந்து மறி கடல் நெறி பட மலையால்
அரி குலம் பணி கொண்டு அலை கடலை அடைத்தான் –5–7–7-
விலங்கலால் கடலை யடைத்து விளங்கிழை பொருட்டு –5–9–6-
வாள் அரக்கன் நகர் பாழ் படச் சூழ் கடல் சிறை வைத்து –கலியன் –7–3–9-
கலங்கா மா கடல் கடைந்து அடைத்து –8–5–7-
கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகல் உற்று தொல்லை மரங்கள் புகப் பெய்து
துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் –8–6–4-
விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட -8–9–3-
ஓத மா கடலைக் கடந்தேறி –10–2–6-
தாழமின்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு -10–2–7-
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து -10–3–6-
தெளியா வரக்கர் திறல் போயவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா
விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம –கடலை அடைத்திட்டவன் காண்மின் –10–6–7-
துளங்காத முந்நீர் செறித்திட்டு –10–6–8-
—————–
விபீஷணன் உபதேசம்
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் —கலியன் -10–2–4-
——————-
இலங்கை பாழ் செய்தது
தென்னிலங்கை நீறாக எய்து அழித்தாய் நீ –பூதத்தார் -29-
இலங்கா புரம் எரித்தான் எய்து –பெயர் -51-
குலை கொண்ட யீரைந்த்தலையான் இலங்கை ஈடழித்த கூரம்பன் –நான்முகன் -8-
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் –53-
வெற்பெடுத்த விஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ –திருச்சந்த –39-
இலைத் தலைச் சரந்துரந்து இலங்கை கட்டு அவிழ்த்தவன் -54-
இரும்பரங்க வெஞ்சரம் துரந்த வில்லி இராமனே -93-
பண்ணுலாவு –எண்ணிலா வரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்–91-
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் –திருமாலை -7-
இலங்கையர் குலத்தை வாட்டிய வரிசிலை வானவர் என்றே –திருப் பள்ளி எழுச்சி –4-
அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் –அமலனாதி –2-
வளைய வொரு சிலையதனால் மதிள் இலங்கை அழித்தவன் –பெருமாள் –8–9-
இலங்கை நகர் அரக்கர் கோமான் சினம் அடங்க மாருதியால் சுடுவித்தான் –10–6-
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு–திருப்பல்லாண்டு -3-
இலங்கை அரக்கர் அவிய அடு கணையால் நெருக்கிய கைகளால் சப்பாணி –பெரியாழ்வார் –1–6–8-
வல்லாள் இலங்கை மலங்கச் சரந்துரந்த வில்லாளனை -2–1–10-
அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழப்பாடி ததன்குட்டங்களை –3–5–7-
கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள் இனம் கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் –4–3–7-
தென்னிலங்கை கோமானைச் செற்ற –திருப்பாவை -12-
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -24-
கடலை யடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் செற்று இலங்கையை பூசலாக்கிய சேவகர் –நாச்சியார் –2–6-
வில்லால் இலங்கை அழித்தாய்–3–3-
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே -3–4-
இலங்கைக் குழாம் நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகள் –திருச்சந்த —36-
தென்பால் இலங்கை வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் –77-
பேணலம் இல்லா வரக்கர் முன்னீர பெரும் பதிவாய் நீணகர் நீள் எரி வைத்து அருளாய் என்று
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் –92-
மும் மதிள் இலங்கை இருக்கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் அட்டனை –திரு எழுக் கூற்று இருக்கை
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது –சிறிய திரு மடல் –
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் –திருவாய் –2–1-3-
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் அரக்கர் நீள் இலங்கை செற்றீருக்கே –2–4–3-
இலங்கை செற்றவனே என்னும் –கை தொழும் நின்று இவளே –2–4–4-
கிளர் வாழ்வை வேவ இலங்கை செற்றீர் -2–4–10-
இலங்கை செற்றாய் -2–6–9-
இலங்கை அரக்கர் குலம் குருடு தீர்த்த பிரான் –2–7–10-
ஏர் கொள் இலங்கையை நீறே செய்த நெடும் சுடர் சோதி -2–9–10-
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை -3–6–3-
கொம்பு போல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பு எரி உய்த்தவர் -4–2–8-
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த –4–8–5-
இலங்கை செற்றேனே என்னும் –5–6–9-
இலங்கை செற்ற அம்மானே –5–7–2-
மாறில் போரரக்கன் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார்க்கு –6–1–10-
மன்னுடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே-6–2–1-
சூழ் கடல் தென்னிலங்கை செற்ற பிரான் வந்து வீற்று இருந்த –7–3–7-
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலை போல் புரள கடல் ஆறு மடுத்து
உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே –7–4–7-
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்து –7–5–2-
பெயர்கள் ஆயிரமுடைய வல்லரக்கர் புக்கு அழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே -10–1–8-
அசுரரை என்றும் துணிக்கும் வல்லரட்டன்–10–1–9-
புகல் நின்ற புள்ளூர்தி போரரக்கர் குலம் கெடுத்தான் –10–6–9-
கடி மதிள் இலங்கை செற்ற ஏற்றினை –திருக் குறும் தாண் -2-
முன்பொலா இராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து –15-
தேராளும் வாளராக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி –திரு நெடும் தாண் –20-
இலங்கை மா நகர் பொடி செய்த வடிகள் தாம் இருந்த நல்லிமயத்து –கலியன் –1–2–2-
இலங்கையும் கடலும் அடல் யரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட -1–4–3-
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான் —1–5–2-
ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் –1–5–4-
காசையாடை மூடியோடிக் காதல் செய்தானவனூர் நாசமாக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் —2–2–1-
அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து –2—2 –3-
விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியலார் கொண்டாடும் அல்லகலம் அழல் ஏற வெஞ்சமத்துக் கண்டாரை –2- -6–4-
தடம் கடல் நுடங்கெயில் இலங்கை வன் குடி மடங்க வாளமர் தொலைத்த வார்த்தை கேட்டின்புறும் மயங்கும் —2–7–6-
இலங்கை தன்னுள் பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம் பெரும் தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை –2–10–5-
எய்யச் சிதைந்தது இலங்கை —3–3–6-
இலங்கை பொடி செய்த -3–9–5-
கல்லின் மீதியன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை—4- 3–6-
இலங்கை வவ்விய இடும்பை கூரக் கடும் கணை துரந்த வெந்தை —4–5–2-
மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் –4–8–4-
ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் கோல வில்லி –4–8–5-
அலை கடலை அடைத்திட்டு அரக்கர் தஞ்சிரங்களை யுருட்டி —4–10–2-
கடல் அரக்கர் தம் சேனை கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோல வில்லி ராமன் தன் கோயில் —4–10–6-
மேவா வரக்கர் தென்னிலங்கை வேந்தன் வீயச் சரந்துரந்து –5–1–3-
விளைத்த வெம்போர் விறல் வாளரக்கன் நகர் பாழ் பட வளைத்த வல்வில் தடக்கையவனுக்கு இடம் –5–4–4-
அன்று அரக்கனூர் அழலாலுண்டானைக் கண்டார் பின் காணாமே –5–6–5-
இலங்கை மலங்க வன்று அடு சரம் துரந்த –5- 7–8-
மல்லலஞ்சீர் மதிள் நீரிலங்கை யழித்த வில்லா –6–2–6-
தொன்னீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் –6–4–6-
ஆனைப் புரவி தேரோடு காலாள் அணி கொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றானூர் –6–5–3-
எறிஞர் அரண் அழிய கடந்த நம்பி கடியார் இலங்கை -6–10–1-
தென்னிலங்கை அடையா வரக்கர் வீயப் பொருது மேவி வெங்கூற்றம் நடையா யுண்ணக் கண்டான் –6–10–5-
கான வெண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி யம்மான் –6–10–6-
சினவில் செங்கண் ஆருயிர் அரக்கர் மாளச் செற்ற வில்லி என்று –7–3–1-
ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட –7–3–4-
தேரா ளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் -7–4–4-
அடையார் தென்னிலங்கை யழித்தானை–7–6–3-
வாளரக்கர் காலன் –8–4–8-
இலங்கையை மலங்குவித்த ஆழியான் –8–5–5-
துளங்கா வரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனைந்த திரு மார்பன் –8–6–1-
முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கை செந்தீ யுண்ணச் சிவந்து ஒரு நாள் –8–6–6-
விண்ட
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை –9–2–10-
வில்லால் இலங்கை மலங்கச் சரந்துரந்த வல்லாளன் —9-4–5-
செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவர் பிரான் –9–5–10-
சிலையால் இலங்கை செற்றான் –9–6–10-
கடி இலங்கை மலங்க எரித்து –10–2–6-
அணி இலங்கை அழித்தவன் தன்னை —10–2–10-
இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் —10–3–6-
இலங்கை ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ —10–9–1-
அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ —11–1–1-
சென்று வார்சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ –11–1–6-
பொரு கடல் சூழ் தென்னிலங்கை ஈடழித்த -11–3–1-
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடியாக வென்றி யமருள்
சிலை மலி ஏசஞ்சரங்கள் செல வுய்த்த நாங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே–11–4–7-
கொடியோன் இலங்கை பொடியாச் சிலை கெழு செஞ்சரங்கள் செல வுய்த்த நங்கள் திருமாலை —11–4–10-
—————————–
கும்ப கர்ணன் வதம்
மிகப் புருவம் ஒன்றுக்கு ஓன்று ஓசனையான் வீழ ஒரு கணை
பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் –திருப்பாவை –10-
நம்பி அனுமா சுக்ரீவா அங்கதனே நலனே கும்ப கர்ணன் பட்டுப் போனான் –கலியன் -10–3–2-
—————————
ராவண யுத்தத்தில் மற்றப் பேர் வதம்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து -10–2–6-
——————————
இந்திரஜித் வதம்
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலத்தாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் –கலியன் –10–3–2-
———————-
இராவண வதம்
ஆறிய வன்பில் யடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி நேடியோய் யடியடை
தற்கென்றே ஈரைந்து முடியான் படைத்த முரண் –பொய்கையார் -35-
நுடங்கிடையை முன்னிலங்கை வைத்தான் முரண் அழிய முன்னொரு நாள் தன் வில் அங்கை வைத்தான்
தோள் இரண்டு எட்டு ஏழு மூன்றும் முடி யனைத்தும் தாள் இரண்டும் வீழச் சரம் துரந்தான் –43-
தென்னிலங்கை கோன் வீழ –பேயார் –52-
இது விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க வெய்தான் உகப்பு –நான்முகன் -28-
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய் அரக்க ரங்க ரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ –திருச்சந்த –32-
மின்னிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து –33-
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் –51-
இலங்கை மன்னன் ஐந்தொடைந்து பைந்தலை நிலத்துகக் கலங்க வன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே -56-
அங்கம் மங்க வன்று சென்று அடர்த்து எறிந்த வாழியான்-57-
மாறு செய்த வாளரக்கன் நாலுளப்ப அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -61-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் –செருவிலே அரக்கர் கோனைச் செற்ற –திருமாலை -11-
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் –அமலன் -4-
எரி நெடு வேல் அரக்கரோடும் இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டு –10–7-
மின்னிடை சீதை பொருட்டா இலங்கையர் மன்னன் மணி முடி பத்துமுடன் வீழ –பெரியாழ்வார் –2–6–8-
தென்னிலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து –2–6–9-
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் -2–7–5-
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு ஓராதான்
வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை –4–2–2-
எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய வரிசிலை வாயில் பெய்து
வாய்க் கோட்டம் தவிர்ந்து உகந்த அரையன் அமரும் மலை –4–3–8-
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடித்த எம் தாசரதி –4–7–1-
பெரு வரங்களவை பற்றிப் பிழக்குடைய விராவணனை உருவரங்கப் பொருது அழித்து இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர்–4- 8 -5-
பருவரங்களவை பற்றிப் படை யாலித்து எழுந்தானை செருவரங்கப் பொருது அழித்த திருவாளன் –4–8–10-
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற –திருப்பாவை –12-
பொல்லா வரக்கனைக் கிள்ளிக் களைந்தானை –13-
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாய விராவணன் மேல் சரமாரிதாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் -நாச்சியார் -5–3-
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனூர் பேர் சொல்லி —8–8-
நாழால் அமர் முயன்ற வல்லரக்கன் இன்னுயிரை வாழா வகை வலிதல் நின் வலியே –பெரிய திருவந்தாதி –11-
சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடியத் தாள் வரை வில் ஏந்தினார் தாம் –17-
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை
ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது-66-
வைதேவி காரணமா ஏரார் தடம் தோள் இராவணனை ஈரைந்து சீரார் சிரம் அறுத்துச் செற்றுகந்த செங்கண் மால் –சிறிய திருமடல்
மன்னன் இராவணனை மா மண்டு வெஞ்சமத்துப் பொன் முடிகள் பத்தும் புரளச் சரந்துரந்து –பெரிய திருமடல்
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான் –திருவாய் –1–6–7-
குழாங்கொள் பேரரக்கன் குலம் வீய முனிந்தவனை –2–3–11-
இலங்கை யரக்கர் குலம் முருடு தீர்த்த பிரான் –2–7–10-
தண்ணிலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே –3–8–2-
மதிள் இலங்கைக் கோவை வீயச் சிலை குனித்தாய் -4–3–1-
கடிய வினையே முயலும் ஆண்டிறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து மீண்டுமவன் தம்பிக்கே
விரி நீர் இலங்கை யருளி ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே —7–6–9-
தேராளும் வாளரக்கன் செல்வம் மாள –திரு நெடும் தாண் -20-
தென்னிலங்கை யரண் சிதறி யவுணன் மாளச் சென்று -28-
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலை –வாய்ச் சரந்துரந்து குலங்களைந்து வென்றானை -29-
தானவன் ஆகம் தரணியில் புரளத் தடம் சிலை குனித்த என் தலைவன் –1–4–1-
இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் –1–4–3-
மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் –1–5–1-
கண்ணார் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன் திண்ணாகம் பிளக்கச் சரம் செல வுய்த்தாய் -1–10–1-
தையலாள் மேல் காதல் செய்தானவன் வாளரக்கன் பொய்யில்லாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும்
அன்று செய்த வெம்போர் தன்னில் அங்கோர் செஞ்சரத்தால் உருள –2–2–2-
பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவு நன்பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை –2–3–7-
கதிர் நீண் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் –2–4–5-
தென்னிலங்கை அரக்கர் வேந்தை விலங்குண்ண வலங்கை வாய்ச் சரங்கள் ஆண்டு –2- -5–9-
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை மன்னன் நீண் முடி பொடி செய்த மைந்தன் –3–1–7-
பொருவில் வலம் புரி யரக்கன் முடிகள் பத்தும் புற்றும் அறிந்தன போலப் புவி மேல் சிந்தச் செருவில் வலம் புரி சிலைக்கை மலைத்தோள் வேந்தன் –3–4–7-
மின்னனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருப்பதும்
போயுதிரத் தான் நெடுங்கண் சிலை வளைத்த தயரதன் சேய்-3–10–6-
கம்பமா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடியவை பத்தும் அம்பினால் அறுத்து –4–2–1-
தான் போலும் என்று எழுந்தான் தரணியாளன் –கோன் போலும் என்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோளுடன் துணித்த ஒருவன் கண்டீர் –4–4–6-
முனை முகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து அங்கனையவர்க்கு இளையவர்க்கே அரசு அளித்து அருளினான் —4–6–4-
விறல் வாளரக்கர் தலைவன் தன் வற்பார் திரள் தோள் ஐ ந் நான்கும் துணித்த வல் விலி இராமன் —5–1–4-
ஆறினோடு ஒரு நான்குடை நெடு முடி யரக்கன் தன் சிரம் எல்லாம் வேறு வேறாக வில்லது வளைத்தவனே –5–3–7-
வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு தன்னால் முனிந்த அழகனிடம் —5–4–5 –
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் எரி விழித்து இலங்கு மணி முடி பொடி செய்து –5–7–7-
விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் —-5–9–6-
வற்றா நீள் கடல் இலங்கை இராவணனைச் செற்றாய் –6–3–5-
கல்லார் மதிள் சூழ் கடி இலங்கை கார் அரக்கன் வல்லாகம் கீள வலி வெஞ்சரம் துரந்த வில்லனை -6- 8-5-
பழி யாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற அழலாறும் சரம் துரந்தான் –6–9–2-
இலங்கைக் கோன் வல்லாள் ஆகம் வில்லால் முனிந்த வெந்தை-6–10–4-
செம்பொன் மதிள் சூழ் தென்னிலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர் வாளிக்கு இலக்காக உதிர்த்த வுரவோன் –7–5–3-
பந்தணைந்த மெல் விரலாள் சீதைக்காகிப் பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன் —
அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த வம்மான் —7–8–7-
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை —7–10–8-
இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் —8–5–7-
வல்லி யிடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான்–8–6–3-
நெடும் புணரி சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து —8–6–5-
வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் பானு நேர் சரத்தால் பனங்கனி போலப் பருமுடி யுதிர வில் வளைத்தோன் -9–1–7-
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் –9–6–4-
வணங்கலில் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்தவன் தன் கவந்தம் நின்றாட –9–8–5-
காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் ஏவலம் தவிர்த்தான் –9–10–6-
இராவணன் பட்டனன் -10–2-1-
இலங்கைக்கு இறை தன்னை எங்களை ஒழியக் கொலை அவனைச் சூழுமா நினை —10–2–7-
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த –10–2–8-
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு காலனாகி வந்த வா கண்டு அஞ்சி –10–3–3-
——————————–
அரக்கர் லடசுமனைத் துதித்தல்
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் போன்ற வரி சிலையால் கணங்கள்
யுண்ண வாளி யாண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி யாடுகின்றோம் குழ மணி தூரமே -10–3–4-
இலங்கை மலங்க வரக்கன் செழு நீண் முடி தோளோடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின் –10–6–8-
அரக்கியர் ஆகம் புல்லென வில்லால் அணி மதிள் இலங்கையர் கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன்னின்ற சேவகமோ செய்ததின்று -10–9–6-
———————————————————–
விபீஷணனுக்கு அரசு
அவன் தம்பிக்கு அரசுமீந்து –பெருமாள் –10–7-
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு என்னிலங்கு
நேராவான் தம்பிக்கே நீள் அரசு ஈந்த ஆராவமுதனை -3–9–10-
அரசவன் தம்பிக்கு அளித்தவன்–4–2–1-
இளையவர்க்கே அரசளித்து–கலியன் –4–6–4-
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை –6–8–5-
விபீடணற்கு நல்லான் –6–10–5-
அலை நீர் இலங்கை தசக்ரீவர்க்கு இளையோருக்கு அரசை அருளி —8–6–7-
———————————————-
இராக்கதர் சுக்ரீவாதிகள் இடம் சரணம் புகுதல்
சாம்பவானுடன் நிற்கத் தொழுதோம் இலங்கு வெங்கதிரோன் தன் சிறுவா குரங்குகட்க்கு அரசே எம்மைக் கொல்லேல்—கலியன் –10–2–9-
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திரு நாமம் சோத்த நம்பீ சுக்க்ரீவா உம்மைத் தொழுகின்றோம் எம்மை
உங்கள் வானரம் கொல்லாமே வார்த்தை பேசீர் -10–3–1-
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க –10–3–3-
காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி –10–3–4-
எம்பெருமான் தமர்காள் வென்றி தந்தோம் நீர் எம்மைக் கொல்லாதே–10–3–5-
வெங்கதிரோன் சிறுவா –கொல்ல வேண்டா –10–3–6-
சீற்றம் நும்மேல் தீர வேண்டில் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பில் அனுமனை வாழ்க வென்று கூற்றமன்னார் காண ஆடீர் குழ மணி தூரமே –10-3-7-
கவள யானை பாய புரவி தேரோடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன் தான தமர் கொல்லாமே தவள மாட நீள்
அயோத்திக் காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண வாடீர் குழ மணி தூரமே –10–3–8-
எங்கள் இராவணனார் ஓடிப் போனார் நாங்கள் எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான்
ஆணை தொடரேன்மின் கூடிக் கூடி யாடுகின்றோம் குழ மணி தூரமே
———————————
அரக்கர் வதம்
அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரைக் குலம் பாழ் படுத்துக் குல விளக்காய் நின்ற கோன் மலை –பெரியாழ்வார் –4–2–1-
செருக்கெடுத்தன்று திகைத்த வரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே –திருவாய் —8–6–2-
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து —8–6–3-
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே –திரு நெடும் தாண்-16-
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் –கலியன் –1–1–6-
பேணாத வலி யரக்கர் மெலிய வன்று பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று -2–5–7-
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி
அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே –4–3–5-
பிறையின் ஓளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள் அவை நெறு நெறு என
வெறிய யவர் வயிறு அழல நின்ற பெருமான் –5–10–4-
முளவெரி சிந்தி முனிவெய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் தோளும் அவர் தாளும் முடியோடு பொடியாக நொடியாம் அளவு எய்தான் — -5–10–5-
விண்ட நிசாசரைத் தோளும் தலையும் துணிவு எய்தச் சுடு வெஞ்சிலை வாய்ச் சரம் துரந்தான் –6–7–1-
—————————————
பாதாள அரக்கர் வதம்
மிடைத்த மாலி மாலியான் விலங்கு காலனூர் புக –திருச்சந்த –28-
உலகில் வன்மையுடைய வரக்கர் வசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவிலனே –திருவாய் -3–10–1-
குலம் குலமா அசுரர்களை நீராகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன்–4–8–1-
உடம்பினால் குறைவில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம் கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த –4–8–10-
ஆளியைக் காண்பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறல் மாலியைக் கொன்று பின்னும் ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தான் –7–6–8-
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் பட கனன்று முன்னின்ற –9–2–6-
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய அரக்கர் குலம் கேட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய் –கலியன் -1–10–2-
தாங்கரும் போர் மாலி படப் பறையூர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை –2–10–4-
சிறையார் அவணப் புள் ஓன்று ஏறி–கரையார் நெடு வேல் அரக்கர் மடிய -3- 8-4-
பொருந்தா வரக்கர் வெஞ்சமத்து பொன்ற வன்று புள்ளூர்ந்து பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை இருந்தார்
தம்மை யுடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்து புக்கொப்ப கருத்தால் சிலைக் கைக் கொண்டானூர் -8–6–2-
————————————
பட்டாபிஷேகம்
கொண்ட கோலத்தோடு வீற்று இருந்தும் மணம் கூடியும் கண்டவாற்றால் தனதே யுலகு என்று நின்றான் தன்னை வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே –திருவாய் -4–5–10-
அம்பொனோடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி –பெருமாள் –10–8-
—————————————–
பெருமாள் கேட்ட உபன்யாசம்
அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு
வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் –பெருமாள் –10–8-
————————————-
லவணாசுர வதம்
இலவணன் தன்னைத் தம்பியால் வான் ஏற்றி –பெருமாள் -10- -9-
———————-
இலக்குமனைப் பிரிதல்
முனிவன் வேண்ட திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் — -10–9-
—————————-
தன்னுடைச் சோதி எழுந்து அருளுதல்
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற –தன் தாமம் மேவி –இனிது வீற்றிருந்த அம்மான் –10–10-

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -நான்காம் பாகம் -அத்புத சொல் தொடர்கள் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

March 24, 2017

1-பல்லாண்டு பல்லாண்டு மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு -பகவத் மங்களாசாசனம் –திருப்பல்லாண்டு -1-
2-ஆழியும் பல்லாண்டு அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு –பாகவத மங்களாசாசனம் –2-
3-ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் –3-
4-பண்டைக் குலத்தை தவிர்ந்து —5-
5-அந்தியம் போதில் அரி யுருவாகி அரியை அழித்தவன்–6-
6-சக்கரத்தின் கோயில் பொறியாலே ஒத்துண்டு –7-
7-விடுத்த திசைக் கருமம் திருத்தி —9-
8-அபிமான துங்கன் செல்வன் –11-
9-திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்–11-
10-பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டே-12-
11-திருவோணத்தான் உலகாளும் –பெரியாழ்வார் -1–3-
12—வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே—1- -6-
13–ஆயர் புத்ரன் அல்லன் அரும் தெய்வம் –1–7-
14–மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –1–9-
15–பேதைக் குழவி பிடித்து சுவைத்து உண்ணும் பாதக் கமலம் –1–2–1-
16–அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் –1–2–6-
17–குரு மா மணிப் பூண் குலாவித் திகழும் திரு மார்பு –1–2–10-
18–நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே தாளை நிமிர்த்துச் சகடத்தை சாடி –1–2–11-
19—நெய்த் தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலம் –1–2–12-
20–திண் கொள் அசுரரைத் தேய வளர்க்கின்றான் –1–2–16-
21–மக்கள் பெறாத மலடன் அல்லையேல்–1- 4–4-
22–பாலகன் என்று பரிபவம் செய்யேல் –1–4–7-
23—சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் –1–4–8-
24–சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் -1–4–9-
25–உய்ய உலகு படைத்துண்ட மணி வயிறா –1–5–1-
26—கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கு அருளி –1–5–8-
27—ஏலு மறைப் பொருளே –1–5–9-
28—ஆழிகளும் கிண் கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன் மணியும்
மோதிரமும் கிறியும் மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக–1–5–10-
29–உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கை –1–6–9-
30—ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தம் கோ –1–6–11-
31—தொடர் சங்கிலிகை சலார் பிலார் என்ன –1–7–1-
32–அக்கு வடமுடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனம் –1–7–2-
33–தன்னில் பொலிந்த இருடீகேசன் –1–7–3-
34—கன்னல் குடம் திறந்தால் ஒத்து –1–7–4-
35—தன்னம்பியோடப் பின் கூடச் செல்வான் —1–7–5-
36—ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைத்த இருக்காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போலே இலச்சினை பட நடந்து –1–7–9-
37—கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம் தரு நீர் சிறுச் சண்ணம் –1–7–10-
38—மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவர்களே–1–7–11-
39–சுழலைப் பெரு துடைச் துச்சோதனனை அழல விழித்தான்-1- -8–5-
40—சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையன் –1–8–7-
41—மன்னு நமுசியை வானில் சுழற்றிய மின்னு முடியின் –1–8–8-
42—இண்டைச் சடை முடி ஈசன் இரக் கொள்ள மண்டை நிறைத்தான் –1- -8–6-
43—பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேல் ஏறித் தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் மெத்தத் திரு வயிறு ஆர விழுங்கிய அத்தன் –1–9–7-
44—பொறையுடை மன்னர்க்காய்ப் பத்தூர் பெறாது அன்று பாரதம் கை செய்த அத்தூதன் —2–1–1-
45—தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ -2–1–7-
46—அரவணையாய் ஆயர் ஏறே –2–2–1-
47—மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வந்து இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் –2–2–6-
48—என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் –2–2–8-
49—-என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண்–2–3–8-
50—உண்ணக் கனிகள் தருவன் —2–3–11-
51—-நாவல் பழம் கொண்டு வைத்தேன் –2–3–12-
52—-நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும் —2–4–2-
53—கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் பிறந்ததுவே முதலாக பெற்று அறியேன் –2–4–7-
54–நப்பின்னை காணில் சிரிக்கும் –2–4–9-
55—கொங்கும் குடைந்தையும் கோட்டியூரும் பேரும் எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் –2–6–2-
56—ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் –2–6–4-
57—ஆமாறு அறியும் பிரானே அணி யரங்கத்தே கிடந்தாய் –2–7–8-
58–பண்பகர் வில்லிபுத்தூர் -2–7–10-
59—செம்பொன் மதிள் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் –2–8–8-
60—திருக் காப்பு நானுன்னைச் சாத்த தேசுடை வெள்ளறை நின்றாய் –2–8–9-
61—-வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் –2–8–10-
62—வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பு இடையிட்டு அதன் ஓசை கேட்க்கும் கண்ணபிரான் –2–9–1-
63—புண்ணில் புளிப்பெய்தால் ஒக்கும் தீமை –2–9–1-
64—-அண்ணற்கு அண்ணான் ஓர் மகன் —2–9–1-
65—வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே –2–9–1-
66—-கொண்டல் வண்ணா இங்கே போதராய் கோயில் பிள்ளாய் இங்கே போதராய் –2–9–4-
67—–மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் –2–9–5-
68—-வேதப் பொருளே என் வேங்கடவா –2–9–6-
69—பன்னிரண்டு திருவோணம் அட்டேன் –2–9–7-
70—-தூசணம் சொல்லும் தொழுத்தைமார் —2–9–8-
71–சொல்லில் அரசிப் படுத்தி நங்காய் –2-9-10-
72—பத்து மஞ்சள் பூசி பாவைமாரோடு பாடியில் –3–2–2-
73—மிடறு மெழு மெழுத்தோடே வெண்ணெய் விழுங்கி –3–2–6-
74—பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப்பங்கினால்–3–2-8-
75—குடையும் செருப்பும் கொடாதே —3–2–9-
76—ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மாற்றாரும் இல்லை –3–3–1-
77—என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை —3–3–2-
78—ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் –3–3–3-
79—-குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக் கொள்ளாதே போனாய் மாலே –3–3–4-
80—என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -3–3–7-
81—கேட்டு அறியாதன கேட்க்கிறேன் –3–3–8-
82—-கோலம் செய்து இங்கே இரு –3—3–9-
83—தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் –3–4–1-
84—சுரிகையும் தெரி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார் கொண்டோட
ஒரு கையால் ஒருவன் தன் தோளை யூன்றி –3–4–3-
85—மற்று ஒருவர்க்கு என்னைப் பேசல் ஓட்டேன்–3–4–5-
86—சிந்துரப் பொடி கொண்டு சென்னி அப்பித் திரு நாமம் இட்டு —3–4–8-
87—அனுமன் புகழ் பாடி தன் குட்டங்களை குடங்கை கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த்தனம் –3–5–7 –
88—தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொரிய கொலை வாய்ச் சின்ன வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் –3–5–8-
89—முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டங்களை கொம்பேற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் –3–5–10-
90—நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இதோர் அற்புதம் கேளீர் —3–6–1-
91—வான் இளவரசு வைகுந்தக் குட்டன் –3–6–3-
92—கரும் சிறுக்கன் குழலூதின போது மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம்படியில் வாய் திறப்பின்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே –3–6–4-
93—தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து –3–6–5-
94—மருண்டு மான் கணங்கள் –எழுது சித்ரங்கள் போல் நின்றனவே –3–6–9-
95—மரங்கள் –திருமால் நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே –3–9–10-
96—சாது கோட்டியுள் கொள்ளப் படுவாரே–3- 6–11 —
97—வாயில் பல்லும் எழுந்திலே மயிரும் முடி கூடிற்றில—3–7–2-
98—கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில–3–7–3-
99—தோழிமார் பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சி –3–7–4-
100—மூழை உப்பறியாதது என்னும் மூதுரை –3–7–4-
101—கேடு வேண்டுகிறார் பலர் உளர் –3–7–5-
102—பேசவும் தரியாத பெண்மை –3–7–7-
103—கோல் கழிந்தான் மூழையாய் –3–7–7-
104—காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் கூரை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் –3–7–8-
105—இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்பத்தும் -3–7–9-
106—செய்த்தலை எழு நாற்றுப் போலே அவன் செய்வன செய்து கொள்ள –3–7–9-
107—மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை –3—7–10-
108—இல்லம் வெறியோடிற்றாலோ —3–8–1-
109—ஒன்றும் அறிவொன்றில்லாத உருவரைக் கோபாலர் –3–8–2-
110—அரசாணியை வழி பட்டு —3–8–3-
111—ஒரு மகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான் –3–8–4-
112—மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொலோ—3–8–4-
113—என் மகள் எங்கக் கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பு ஏறிடும் கொலோ —3–8–8-
114—படியில் குணத்துப் பரத நம்பி –3–9–9-
115—மல்லிகை மா மாலை கொண்டு பார்த்ததும் ஓர் அடையாளம் –3–10–2-
116—-தேரணிந்த வயோத்தியர் கோன் பெரும் தேவீ –3–10–4-
117–வில்லிறுத்தான் மோதிரம் கண்டு –உச்சி மேல் வைத்து உகந்தனளால் -3–10–9-
118—வேந்தர் தலைவன் சனகராசன் –4–1–2-
119—நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால் சீரேறு வாசகம் செய்ய நின்ற திருமால் –4–1–5-
120—பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பவ்வம் ஏறி துவரை எல்லாம் சூழச் சிங்கா தானத்தே இருந்தான் –4- 1-6-
121—வெள்ளை விளி சங்கு வெஞ்சுடர்த் திருச் சக்கரம் ஏந்து கையான் –4–1–7-
122—ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப –4–1–8-
123—திருவில் பொலிந்த மறை வாணன் பட்டர் பிரான் –4–1–10-
124—வல்லாளன் தோளும் வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் —4–2–2-
125—ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில் கஞ்சன் தன் ஒரு வாரணம் உயிர் உண்டவன் –4–2–5-
126—கரு வாரணம் தன் பிடி துரந்தோடக் கடல் வண்ணன் திருவாணை கூறத் திரியும் –4–2–5-
127—மல்லரை சாவத் தகர்த்த சாந்தணி தோள் சதுரன் —4–2–6-
128—மன்னர் மறுக மைத்துனர் மார்க்கு ஒரு தேரின் மேல் முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் –4–2–7-
129—பல பல நாழம் சொல்லிப் பழித்த சிசு பாலன் —4–3–5-
130—எம்பெருமானுக்கு அடியுறை —4—3–9-
131—-நாவ காரியம் –4–4–1-
132—குற்றம் இன்றிக் குணம் பெருக்கி குருக்களுக்கு அநு கூலர் –4–4–2-
133—பெற்ற தாயர் வயிற்றினைப் பெரு நோய் செய்வான் பிறந்தார்களே–4–4–2-
134—திருமாலவன் திரு நாமங்கள் எண்ணக் கண்ட விரல்கள் —4—4–3-
135—-நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியார் பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன –4–4–4-
136—பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே —4–4–5-
137—-நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாத தூளி படுவதால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
138—பக்தர்கள் இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார் கொலோ —4–4–7-
139—-கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ள கிலார்களே–4–4–8-
140—-காசின் வாய்க்கரம் விற்கிலும் கரவாது மாற்றிலி சோறிட்டு தேச வார்த்தை படைக்கும் வண் கையினார் –4–4–10-
141—குறளா வென்று பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் –4–4–10-
142—இத்திசைக்கு என்றும் பிணைக் கொடுக்கிலும் போக ஒட்டாரே –4–5–2-
143—மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலுமாமே –4–5-3-
144—மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை யுள் எழ வாங்கி –4–5–4-
145—பாடிப் பாடி ஓர் பாடையில் இட்டு நரிப் படைக்கு ஒரு பாகுடம் போலே கோடி மூடி எடுப்பது –4–5–8-
146—செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்றமாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலுமாமே —4–5–9-
147—-கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இருமினோ—-4- 6–1-
148—நாயகன் தம் அன்னை நரகம் புகாள்—4-6–1-
149—பிச்சை புக்காகிலும் எம்பிரான் திரு நாமமே நச்சுமின் —4–6–3-
150—தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த என் தாசரதி —4–7–1-
151—கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை கணைந்து இடகிற்கும் —4–7–1-
152—-நலம் திகழ்ச் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்து இழி புனலால் புகார் படு கங்கை –4–7–2-
153—சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினால் தங்கி—-4–7—3-
154—-இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் –4–7–4-
155—-உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் மழுவோடு வாளும் படைக்கலம் உடைய மால் –4–5–7-
156—-வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதிரி இடவகை யுடைய எம் புருடோத்தமன் –4–7–9-
157—-மூன்று எழுத்தது அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்து அதாக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார் –4–7–10-
158—கங்கையில் திருமால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே —4–7–11-
159—–வல் எயிற்றுக் கேழலுமாய் வாள் எயிற்றுச் சீயமுமாய் –4–8–8-
160—-குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால் —4—8–9-
161—-திருவாளன் திருப்பதி மேல் திருவரங்கத் தமிழ் மாலை –4–8–10-
162—-மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் –4–9–1-
163-தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்
மன்னனுடைய வீபீடணற்காய் மதிள் இலங்கை திசை நோக்கி மலர்க கண் வைத்த என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மாற்று ஒருவர்க்கு ஆளாவாரே–4–9–2-
164—ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த் தானுமானான் சேமமுடைய நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் -4–9–5-
165—பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும்
தொழுது இறைஞ்சத் திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே –4–9–6-
166—உரம் பெற்ற மலர்க்கமலம் உலகளந்த சேவடி போலே உயர்ந்து காட்ட –வரம்புற்ற கதிர்ச் செந்நெல் தாள் சாய்த்துத் தலை வணங்கும் தண் அரங்கமே –4–9–8-
167—திருவாளன் இனிதாகத் திருக் கண்கள் வளர்கின்ற திருவரங்கமே –4–9–10-
168—-தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் –4–9–11-
169—-துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணையாவார் என்றே –4—10–1-
170—-அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்து அரவணைபி பள்ளியானே –4–10–1-
171—சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் —4–10–3-
172—-ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியாப் பெருமையோனே –4–10–4-
173—மூன்று எழுத்தாய முதல்வனேயோ –4–10—-4-
174—வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக் காலனையும் உடன் படைத்தாய் –4–10–5-
175—-எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் –4–10–6-
176—செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே –4–10–7-
177—-நானேதும் உன் மாயம் ஒன்றும் அறியேன் —4–10–8-
178—அன்று முதல் இன்று அறுதியா ஆதியஞ்சோதி மறந்து அறியேன் —4–10–9-
179—-காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே –5–1–1-
180—-சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் –5–1–2-
181—பிழைப்பர் ஆகிலும் தம்மடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே —5–1–2-
182—-உழைக்கோர் புள்ளி மிகையன்று கண்டாய் –5–1–2-
183—வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே –5-1–3-
184—-கூறை சோறிவை வேண்டுவது இல்லை அடிமை என்றும் அக்கோயின்மையாலே –5- -1–4-
185—தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் வாட்டமின்றி
உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டு இருந்தேன் -5- 1–5-
186—உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்கு எசுச் சாமவேத
நாண் மலர் கொண்டு உனபாதம் நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே -5- 1–6-
187—உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளம் சோரத்
துயிலணை கொள்ளேன் சொல்லாய் யானுன்னைத் தத்துறுமாறே-5-1-7-
188—எண்ணுவார் இடரைக் களைவானே —5–1–8-
189—-சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் —5–1–10-
190—நெய்க்குடத்தைப் படி ஏறும் எறும்புகள் —5–2–1-
191—-சித்ர குத்தன் எழுத்தால் தென் புலக்கோன் பொறி ஒற்றி —5–2–2-
192—-எயிற்றிடை மண் கொண்ட வெந்தை இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணி செய்யக் கொண்டான் –5–2–3-
193—உமக்கு ஓன்று சொல்லுகேன் கேண்மின் –5–2–6-
194—-என்னுள்ளே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தும்
என் சென்னித் திடரில் பாத இலச்சினை வைத்தார் –5–2–8-
195—உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே சங்கே அற வெறி நாந்தக வாளே
அழகிய சார்ங்கமே தந்த பறவை அரையா உறகல் —5- 2–9-
196—அரவத் தமளியினோடும் அழகிய பாற் கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பழ மோதிப் பள்ளி கொள்கின்ற பிரானைப் பரவுகின்றான் விட்டு சித்தன் –5- 2–10-
197—வளைத்து வைத்தேன் இனிப் போகல் ஓட்டேன்—5–3–1-
198—நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவருக்கும் மெய்யன் அல்லை—5–3–2-
199—-உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து
கடைத் தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் –5–3–3-
200—-புனத்தினை கிள்ளிப் புது வவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று இனக்குறவர் புதியது உண்ணும் –5–3–3-
201—அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன்பாத நிழலால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கிறிலேன்–5–3–4-
202—காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலும் எழா
மயிர்க்கூச்சும் அறா என் தோள்களும் வீழ் ஒழியா மாலுகளா நிற்கும் —5–3–5-
203—எருத்துக் கொடியானும் பிரமனும் இந்திரனும் மற்றும் ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை –5- 3–6-
204—மருத்துவனாய் நின்ற மணி வண்ணா -5–3–6-
205–அக்கரை என்னும் அனர்த்தக் கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் இக்கரை ஏறி இளைத்து இருந்தேனை அஞ்சேல் என்று கை கவியாய் –5–3–7-
206—-என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு –5- 4–1-
207—பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும் பதம் ஆகின்றதால் –5–4–2-
208—நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே —5–4–3-
209—பொன்னைக் கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போலே –5–4–5-
210—-உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் —5–4–5-
211—உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –5–4–6-
212—-பருப்பு பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல் திருப் பொலிந்த சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய் –5–4–7-
213—அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என் மனம் தன்னுள்ளே வந்து வைகி –5–4–8-
214—நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –5–4–8-
215—பனிக்கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக்கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ –5–4–9-
216—-தனிக்கடலே தனிச்சுடரே தனி உலகே என்று என்று உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே –5–4–9-
217—வட தளமும் வைகுந்தமும் மதிள் துவாராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே –5–4–10-
218—-விட்டு சித்தன் மனத்தே கோயில் கொண்ட கோவலன் —5–4–11-
219—-சாயைப் போலேப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே -5–4–11-

——————————–

திருப்பாவை
220–நாராயணனே நமக்கே பறை தருவான் -1-
221—ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி -2-
222—ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –நீராடினால் நீங்காத செல்வம் நிறைந்து -3-
223—ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து–4-
224—-தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க –5-
225—-போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -5-
226—மா மாயன் மாதவன் வைகுந்தன் -9-
227—சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்–12-
228—வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று -13-
229—சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன் –14-
230—நானே தான் ஆயிடுக -15-
231—அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் -17-
232—பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட -18-
233—செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய் –18-
234—ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -21-
235—-திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் அங்கண் இரண்டும் –22-
236—உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி -23-
237—அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –24-
238—ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர -25-
239—ஆலினையாய் அருளாய் -26-
240—கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா -27-
241—உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -28-
242—எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –29-
243—-பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை -30-
244—செங்கண் திரு முகத்துச் செவத்த திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் -30-

————————————————-

நாச்சியார் திருமொழி
245—மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே —1–5-
246—-பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா –1–6-
247—-மாசுடை யுடம்பொடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு –1–8-
248—பெண்மையைத் தலையுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பான் என்றும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் -1-8-
249—-நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே -2–1-
250—உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே–2–1-
251—-கடைக் கண்களால் இட்டு வாதியேல் –2–3-
252—-உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்த்ரம் தான் கொலோ –2–4-
253—-உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் –2–5-
254—-இலங்கையைப் பூசலாக்கிய சேவகா–2–6-
255—தொட்டுதைத்து நலியேல் கண்டாய் –2–8-
256—-முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்க கடவையோ –2–9-
257—எம்மைப் பற்றி மெய் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2–9-
258—-வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லி புத்தூர் –2–10-
259—இனி என்றும் பொய்கைக்கு வாரோம் –3-1-
260—–தோழியும் நானும் தொழுதோம் –3–1-
261—-இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –3–2-
262—குரக்கரசு ஆவது அறிந்தோம் -3–4-
263—-காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி -3–5-
264—கோலங்கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் -3–5-
265—விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம் -3–6-
266—நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய் –3–7-
267—-மாமிமார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லோரும் போந்தார் -3–8-
268—நெஞ்சு துக்கம் செய்து போந்தாய்–3–9-
269—அஞ்ச உரப்பாள் யசோதை மானாட விட்டிட்டு இருக்கும் -3–9-
270—-மாலிருஞ்சோலை மணாளனார் பள்ளி கொள்ளுமிடத்து அடி கொட்டிட -4–1-
271—காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர் –4–2-
272—நம் தெருவின் நடுவே வந்திட்டு –4–5-
273—பழகு நான் மறையின் பொருள் –4–10-
274—நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் -4–11-
275—-மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் -5–5-
276—இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளி -5–5-
277—தத்துவனை வரக் கூற்றியாகில் தலை யல்லால் கைம்மாறிலேனே–5–6-
278—-தேங்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே -5–8-
279—-இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் -5–9-
280—நாரணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பேன்-5–10-
281—கோதை சொன்ன நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–5–11-
282—வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் –6-1-
283—கோளரி மாதவன் கோவிந்தன் என்பாரோர் காளை –6–2-
284—மந்திரக்கோடி யுடுத்து மணமாலை அந்தரி சூட்ட –6–3-
285—பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாண்டு எடுத்தேத்த–6–4-
286—-பூப்புனைக் கண்ணிப் புனிதன் –6–4-
287—-என்னைக் கைத்தலம் பற்ற –6–6-
288—என் கை பற்றித் தீ வலம் செய்ய –6–7-
289—செம்மையுடைய திருக் கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கானாக் கண்டேன் –6–8-
290—அரி முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகம் தட்டக் கானாக் கண்டேன் -6–9-
291—அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கானாக் கண்டேன் –6–10-
292—வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே-6–11-
293—கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ –7–1-
294—கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன் உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத் தலத்திடரில் குடியேறி –7- -2-
295—-வலம் புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–7–4-
296—-இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்–7–5-
297—-சர்க்கரையா உன் செல்வம் சாலை அழகியதே –7–7-
298—–உண்பது சொல்லில் உலகலந்தான் வாயமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே –7–8-
299—பொதுவாக உண்பதனை புக்கு நீ யுண்டக்கால் –சிதையாரோ -7–9-
300—-பெண்ணீர்மை ஈடழிக்கும் இது தமக்கோர் பெருமையே -8- 1-
301-கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே –8–3-
302—உளங்குண்ட விளங்கனி போலே உள் மெலிய -8–6-
303—செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8–7-
304—நீர் காலத்து எருக்கிலம் பழ விலைப் போல் வீழ்வேனை –8–8-
305—-மத யானை போல் எழுந்த மா முகில்காள் -8–9-
306—-வேங்கடத்தை பதியாக வாழ்வீர்காள் -8–9-
307—பாம்பணையான் வார்த்தை என்றே –8–9-
308—ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்றும் சொல் –8–9-
309—மந்தரம் நாட்டி என்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான்—9–1-
310—ஆர்க்கிடுகோ தோழீ அவர் தாம் செய்த பூசலையே –9–2-
311—-கரு விளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உருவொளி காட்டுகின்றீர் –9-3-
312—-குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறு மலர்காள் ஐம் பெரும் பாதகர் காள் –9–4-
313—நாறு நாறும் பொழில் மாலிரும் சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் —9–6-
314—ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ -9–6-
315—–ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9–7-
316—கரிய குருவிக் கணங்கள் மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ —9-8-
317—மாலிரும் சோலையில் கொன்றைகள் போல் தூங்குகின்றேன்–9–4-
318—பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு ஒலியும் சார்ங்க வில் நாண் ஒலியும் தலை பெய்வது எஞ்ஞான்று கொலோ –9–9-
319—உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான் –10–1-
320—-ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது -10–1-
321—எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே–10–2-
322—-பாம்பணை யார்க்கும் தம் பாம்பு போல் நாவும் இரண்டு உளவாயிற்று -10–3-
323—கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் –10–4-
324—-நானும் பிறந்தமை பொய்யன்றே–10–4-
325—வாழ்வு தந்தால் வந்து பாடுமின் –10–5-
326—-உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்–10–7-
327—-நாகணை மீசை நம்பரர் செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் –10–9-
328—விட்டு சித்தர் தங்கள் தேவர் –10–10-
329—-குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் -11–2-
330—என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே யாக்கினரே –11–2-
331—செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –11–3-
332—நல்லோர்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் –11–5-
333—நான்மறையின் சொல் பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே –11–6-
334—பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேது–11–7-
335—மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் -11–8-
336—ஆங்கவளைக் கைப் பிடித்த பெண்ணாளன் 11–9-
337—திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை-11- 10-
338—தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரார் இனியே -11–10-
339—ஊமையரோடு செவிடர் வார்த்தை -12–1-
340—-என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க உறுதி ராகில் -12–2-
341—தனி வழி போயினால் என்னும் சொல்லு வந்த பின்னை பழி காப்பரிது–12- 3-
342—சிறு மானிடவரைக் காணில் நாணும் கொங்கை -12–4-
343—கை கண்ட யோகம் தடவத் தீரும் -12–5-
344—வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று–12–6-
345—கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் –12–8-
346—கற்றன பேசி வசவுணாதே–12–8-
347—பாவிகள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ –12–8-
348—புண்ணில் புளிப் பெய்தால் போல் –13–1-
349—பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –13-1-
350—அழிலும் தொழிலும் உருக்காட்டான் –13–5-
351—தழுவி முழுசிப் புகுந்து –13–5-
352—நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால் -13–6-
353—வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாள்–13–7-
354—கொள்ளை கொள்ளிக் குறும்பன் கோவர்த்தனன் -13–8-
354—கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் எரிந்து என் அழலைத் தீர்வேனே –13–8-
356—இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் –13–9-
357—விடை தான் தருமேல் மிக நன்றே –13–9-
358—அல்லல் விளைத்த பெருமான் ஆயர் பாடிக்கு அணி விளக்கு –13–10-
359—பழ தேவர்க்கோர் கீழ்க் கன்று –14–1-
360—இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி விட்டுக் கொண்டு விளையாட –14–1-
361—வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவான் –14–3-
362—கமலக் கண் என்னும் நெடும் கயிறு படுத்தி –14–4-
363—வலையில் பிழைத்த பன்றி போல் –14–5-
364—வீதியார வருவான் –14-5-
365—-தருமம் அறியாக் குறும்பன் —14–6-
366—தன கைச் சார்ங்கம் அதுவே போல் புருவம் வட்ட மழகிய–14-6-
367—-உருவு கரிதாய் முகம் செய்தாய் –14–6-
368—புறம் போல் உள்ளும் கரியான் –14–7-
369—-விருத்தம் பெரிதாய் வருவான் –14–7-
370—வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் –14–9-
371—வேட்டையாடி வருவான் –14–9-
372—பிரான் அடிக் கீழ் பிரியாது என்றும் இருப்பாரே –14–10-

——————————-

பெருமாள் திருமொழி
373—தெண்ணீர் பொன்னி திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும் கருமணி –1–1-
374—மாயோனை மனத்தூணே பற்றி நின்று –1–2-
375—அயன் நான்கு நாவினாலும் –ஈரிரண்டு முகமும் –எழில் கண்கள் எட்டினோடும் –தொழுது ஏத்தி –1–3-
376—-அந்தமிழ் இன்பப் பாவினை –அவ்வட மொழியை –1–4-
377—தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த –1–5-
378—இரு முப்பொழுது ஏத்தி எல்லையில்லாத் தொன்னெறிக் கண் நிலை நின்ற தொண்டர் –1- -7-
379—கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூனல் சங்கம் கொலையாழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதிக் கருடன் என்னும் கடும் பறவை இவை யனைத்தும் புறம் சூழ் காப்ப — 1–8-
380—தொண்டர் –திருபி புகழ்கள் பலவும் பாடி –1–9-
381—ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி –1–9-
382—வன் பெரு வானகம் உய்ய அமரருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிசருய்ய துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச் சுகம் வளர
அகமகிழும் தொண்டர் வாழ அன்போடு தென்திசை நோக்கிப் பள்ளி கொள்ளும் அணி யரங்கன் -1–10-
383—-அணியரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே –1–10-
384—-மெய்யடியார்கள் தம் ஈட்டம் கண்டிடக் கூடுமேல் அது காணும் கண் பயனாவதே –2–1-
385—தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைதாடும் வேடிக்கை என்றாவதே –2–2-
386—தொண்டர் சேவடிச் செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –2–3-
387—-அவனுக்கே பித்தராமவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே —2–9-
388—-கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் –2–10-
389—-இவ்வையம் தன்னோடும் கூடுவது இல்லையான் –3–1–
390—உண்டியே உடையே யுகந்தோடும் இம்மண்டலம் –3–4-
391—-எத்திறத்திலும் யாரொடும் கூடும் அச்சித்தம் தன்னை தவிர்த்தனர் செங்கண் மால் —3–7-
392—-பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர் பேயனே எவர்க்கும் இது பேசி என் –3–8-
393—-ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் –4–1-
394—-பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டுப் புகலரிய வைகுந்த நீள் வாசல் –4–3-
395—-கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடம் —
396—மின் வட்டச் சுடர் ஆழி வேங்கடக் கோன் —4–4-
397—-செடியாய வல் வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே -4–9-
398—படியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே –4–9-
399—-எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே –4–10-
400—தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை –5- 1-
401—-அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி –5–1-
402—கொண்டானை அல்லால் அறியாக் குல மகள் –5– -2-
403—–வாளால் அறுத்துச் சுடினும் மருத்தவன் பால் மாளாத காதல் நோயாளன் —5–4-
404—செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்—5–6-
405—-நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் –5–9-
406—-வண்டமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ வாண் முகம் வியர்ப்ப செவ்வாய் துடிப்ப தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் –6–2-
407—-கரு மலர்க் கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து அங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து மற்று ஒருத்திக்கு உரைத்து
ஒரு பேதைக்குப் பொய் குறித்து புரி குழல் மங்கை ஒருத்தி தன்னைப் புணர்த்தி அவளுக்கும் மெய்யன் அல்லை–
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உந்தன் மாயை தானே –6–3-
408—–யான் விட வந்த என் தூதியோடே நீ மிகு போகத்தை நன்குகந்தாய் -6–4-
409—-எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்து அருளே –6–6-
410—-பொய்யொரு நாள் பட்டதே யமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ –6–7-
411—-இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே –6–8-
412—-எங்களுக்கே ஒரு நாள் வந்தூத உன் குழலின்னிசை போதராதே –6–9-
413—-தாலொலித்திடும் திருவினை இல்லாத் தாய் —7-1-
414—நந்தன் பெற்றனன் நல் வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே –7–3-
415—அளவில பிள்ளை இன்பத்தை இழந்த பாவியேன் —7–4-
416—-திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நான்கை யசோதை பெற்றாளே–7–5-
417—-என்னை என் செய்யப் பெற்றது எம்மோயே–7–6-
418—-ஒரு கையால் ஒரு முலை முகம் நெருட –7–7-
419—-வாயிலே முலை இருக்க என் முகத்தே –நோக்கம் –7–7-
முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலையுணாயே –பெரியாழ்வார் –2–2–2-
ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே–பெரியாழ்வார் –2-2–8-
420—யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே –7–8-
421—ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே –7–9-
422—-தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே–7–10-
423—தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் –7–11-
424—கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணி –8- -2-
425—கங்கையிலும் தீர்த்தமலி கணபுரம்–8–3-
426—-தாமரை மேல் அயனவனைப் படைத்தவனே –8–4-
427—பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி –8–5-
428—-சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே —8–6-
429—-இளையவர்கட்க்கு அருளுடையாய் –8–9-
430—படைத்தவனே –யாவரும் வந்து அடி வணங்க –8–10-
431—-நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ –9–2-
432—-கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ –9–3-
433—வல்வினையேன் மனமுருக்கும் மகனே –9–4-
434—இன்று நீ போக என்நெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே நிற்குமாறே–9–4-
435—-பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய –9–5-
436—அரும் பாவி பாவி சொல் கேட்ட அருவினையேன் —9–5-
437—சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் –9–7-
438—நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் ஏழ் பிறப்பும் –9–9-
439—–தயரதன் தான் புலம்பிய அப்புலம்பல் –9–10-
440—வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு –10–1-
441—-திருச் சித்ர கூடம் தன்னுள் அந்தணர்கள் ஓர் மூவாயிரவர் ஏத்த –10–2-
442—-பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து –10–4-
443—அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேண் மாற்று அரசு தாளே–10- -7-
444—அகத்தியன் வாய் தான் முன் கொன்றான் தன் பெரும் சொல் கதை கேட்டு –10–8-
445—-மிதிலைச் செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய் தன் சரிதை கேட்டான் –10—8–
446—-அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –10–10-
447—-திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் –10–11-
448—-தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று முதலா தன் உலகம் புக்கது ஈறா—10–11-

———————————————-

திருச்சந்த விருத்தம்
449—அன்று நான்முகன் பயந்த ஆதிதேவன் இல்லையே –5-
450—-ஓன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே —7-
451—–ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே –8-
452—-தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல் தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்றுளே அடங்குகின்ற நீர்மை நின் கண் நின்றதே –10-
453—-சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் –11-
454—-உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி –12-
455—-சாமவேத கீதனாய சக்ரபாணி யல்லையே—14-
456—பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவ –20-
457—-அங்கை யாழி சங்கு தண்டும் வில்லும் வாளும் ஏந்தினாய் — 24-
458—-மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய் –25-
459—–இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே கரத்தி–25-
460—-இரக்க மண் கொடுத்தவருக்கு இரக்கம் ஒன்றும் இன்றியே –32-
461—-பண்டோர் ஏனமாய வாமனா –37-
462—–மாயம் என்ன மாயமே —40-
463—-அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா –45-
464—-வீடு பெற்று இறப்போடும் பிறப்பறுக்குமா சொலே–46-
465—–நண்டை யுண்டு நாரை பேர வாளை பாய நீலமே அண்டை கொண்டு கெண்டை மேயும் அந்தணீர் அரங்கமே —49-
466—–அரங்கம் என்பர் நான்முகத்தயன் பணிந்த கோயிலே –51-
467—-அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தணீர் அரங்கமே —49-
468—-உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் -55–
469—-சங்கு தங்கு முன்கை நங்கை —57-
470—-குடந்தையில் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே
471—-நன்றிருந்து யோக நீதி நண்ணுவர் –63-
472—-நின்றதும் இருந்ததும் கிடந்தது என் நெஞ்சுளே –64-
473—-இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டு –66-
474—காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார் போனிலும் வரம் தர மிடிக்கிலாத தேவர் –69-
475—வேத நூல் ஓதுகின்றது உண்மை —72-
476—புண் பல வழி யடைத்து அரக்கிலச்சினை செய்து -76-
477–அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரே -76-
478—எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வான ஆளவே –77-
479—எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம் தனைக் கட்டி –83-
480—பின் பிறக்க வைத்தனன் கொல்–84-
481—நாத பாத போதினிலே வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் மெய்த்தன் வல்லை—85-
482—என் வள்ளலாரை அன்றி மற்றோர் தெய்வம் நான் மதிப்பனே–88-
483—-புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் –90-
484—-அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே —92-
485—-ஆனின் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ —94-
486—–நின்னலால் ஓர் கண்ணிலேன் எம் அண்ணலே —-95-
487—-வெய்ய வாழி சங்கு தண்டு வில்லும் வாளும் எனது சீர்க்கைய—97-
488—-நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே –97-
489—பத்தியான பாசனம் பெறற்க்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே –100-
490—-நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே —101-
491—பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக் கண்ண–105-
492—–ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் –106-
493—-வீடதான போகம் எய்தி வீற்றிருந்த போதிலும் கூடுமா
494—–இருக்குவாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் –109-
495—-வைதுரின்னை வல்லவா பழித்தவர்க்கும்–நின்னை எய்தலாகும் –111-
496—-நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே –111-
497—-வாள்களாக நாள்கள் செல்ல —112-
498—-அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் –முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே —115-
499—-வீரனார் வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன் கூறு செய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே –116-
500—என்னாவிதான் இயக்கெலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே —120-

————————————–

திருமாலை
501—-மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்புடைமை கண்டாய் -1-
502—அச்சுதா ஆயர் தம் கொழுந்தே –என்னும் இச்சுவை -2-
503—இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் –2-
504—வேத நூல் பிராயம் நூறு -3-
505—பாதியும் உறங்கிப் போகும் –3-
506—பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்புத் துன்பம் –3-
507—-ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே –3-
508—-மூன்று எழுத்துடைய பேரால் கத்திர பந்தும் அன்றே பரங்கத்தி கண்டு கொண்டான் –4-
509—-இத்தனை அடியரானார்க்கும் இரங்கும் நம் அரங்கனாய பித்தன் –4-
510—-அறம் சுவர் ஆகி நின்ற அரங்கன் -6-
511—புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே –6-
512—-புத்தொடு சமணம் எல்லாம் கலை யறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ தாம் –7-
513—-தலையறுப்புண்டும் சாகேன் சத்தியம் காண்மின் –7-
514—-சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவனாவான் —7-
515—-நின்பால் பொறுப்பரியனகள் பேசில் —தலையை ஆங்கே இருப்பதே கருமம் கண்டாய் –8-
516—-மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள் –9-
517—கற்றினோம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே -9-
518—நாட்டினான் தெய்வம் எங்கும் அருள் தன்னாலே –10-
519—-நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் –10-
520—கருட வாகனமும் நிற்க சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே –10-
521—-கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே –11-
522—-நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி –12-
523—நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியுமன்றே —13-
524—வண்டினம் முரலும் சோலை மயிலனம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் –14-
525—-அணி திருவரங்கம் என்னா மீண்டார் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே –14-
526—தன் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகனூர் —16-
527—அரங்க மா கோயில் கொண்ட கரும்பு –17-
528—-கண்ணனைக் கண்ட கண்கள் பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே—18-
529—–குடதிசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கிக் கடல் நிறக் கடவுள்
எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே –19-
530—-அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவர் இதழ்ப் பவள வாயும் ஆயசீர் முடியும் தேசம் அடியார்க்கு அகலலாமே —20-
531—-பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஓன்று உணரலாகாது —22-
532—-கங்கையில் புனிதமாய் காவேரி –23-
533—-எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்கனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் –23-
534—உள்ளமே வலியை போலும் —24-
535—-குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன்—25-
536—-குரங்குகள் மலையை நூக்க –27-
537—தரங்க நீர் அடைக்கலுற்ற சலமிலா அணில் -27-
538—மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் –27-
539—-உம்பரால் அறியலாகா ஒளி –28-
540—-ஊரிலேன் காணி இல்லை உறவு மாற்று ஒருவர் இல்லை –29-
541—துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன் –31-
542—–அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகர் உள்ளானே–31-
543—கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு —34-
544—-உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறுதி –34-
545—-என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே –34-
546—-மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே –36-
547—தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கம் –37-
548—-திருவரங்கத்துள் ஓங்கும் ஒளி யுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார் –37-
549—-அளியல் நம் பையல் என்னா அம்மா ஓ கொடியவாறே –37-
550—மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக யுணர்ந்து ஆம் பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை யுகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே –38-
551—போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே –41-
552—-இழி குலத்தவர்கள் ஏலும் எம்மடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் என்று நின்னொடும் ஓக்க வழி பட வருளினாய் போலும் -42-
553—-சாதி அந்தணர்கள் ஏலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் –43-
554—-தொண்டர் அடிப் பொடி சொல் இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே –45-

—————————————–

திருப் பள்ளி எழுச்சி
555—-இலங்கையர் கோன் வழி பாடு செய்யும் கோயில் –5-
556—–ஏதமில் தண்ணுமை எக்கம் மத்தாழி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர் –9-
557—-அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயே –9-
558—-தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடிப் பொடி என்னும் அடியன் —10-

——————————————-
அமலனாதிபிரான்
559—-திருக் கமலபாதம் வந்து –1-
560—-வேங்கட மா மழை நின்றான் -அரங்கத்து அரவின் அணையான் —3-
561—-அயனைப் படைத்ததோர் எழில் உந்தி -3-
562—-எம் ஐயனார் அணி அரங்கனார் –7-
563—அரவின் அணை மீசை மேய மாயனார் –7-
564—-கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் –8-
565—-நீல மேனி ஐயோ நிறை கொண்டது –9-
566—-அணி அரங்கன் என் அமுதினைக் கண்டா கண்கள் மாற்று ஒன்றினைக் காணாவே –10-

———————————

கண்ணி நுண் சிறுத் தாம்பு
567—-கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பன் -1-
568—-தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே -1-
569—-மெய்ம்மையே தேவு மற்று அறியேன் –2-
570—-தேவபிரானுடைக் கரிய கோலத் திரு உருக் காண்பன் நான் –3-
571—-அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்–4-
572—நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் –4-
573—-நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –5-
574—-என்றும் என்னை இகழ்விலன் காண்மினே –6-
575—-எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ் சடகோபன் அருளையே –7-
576—-ஆயிரம் இன்தமிழ் பாடினான் அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே –8-
577—-மிக்க வேதியர் வேதத்தின் உட்ப்பொருள் –9-
578—–செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் -10-
579—-அன்பன் தன்னை அடைந்தவர்கட்க்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பன் –11-
580—-மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11-

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -மூன்றாம் பாகம் -விபவம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

March 24, 2017

ஸ்ரீ விபவம் / ஹம்ஸாவதாரம் / ஹயக்ரீவதாரம் / தசாவதாரங்கள் /மத்ஸ்ய / கூர்ம /அம்ருத மதனம் /வராஹ / நரசிம்ம /வாமன – திரிவிக்ரம / பரசுராம /

————————————-

ஸ்ரீ ஹம்ஸாவதாரம்
அங்கமாறும் சங்க வண்ண மன்ன மேனி சார்ங்க பாணி –திருச்சந்த –15-
புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் –15-
துன்னிய பேரிருள் சூழ்ந்து உலகை மூட மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட பின் இவ்வுலகினில்
பேரிருள் நீங்க அன்று அன்னமது ஆனானே அரு மறை தந்தானே –பெரியாழ்வார் –1–8–10-
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான் தன்னை –திரு நெடும் தாண்–30-
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை –கலியன் –2–1–10-
துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் –கலியன் –5–1–9-
முன் இவ்வேழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னமாகி அன்று அருமறை பயந்தவனே–5–3–8-
ஒருநாள் அன்னமாய் அன்று அருமறை பயந்தான் –5–7–3-
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட -7–2–1-
அன்னமாய் நூல் பயந்தாற்கு—9–4–2-
முன் இவ்வுலகங்கள் ஏழும் இருள் மண்டி யுண்ண முதலோடு வீடும் அறியாது என்னிது வந்தது என்ன விமையோர் திசைப்ப
எழில் வேதம் இன்றி மறைய பின்னையும் வானவர்க்கும் முனிவருக்கும் நல்கி இருள் தீர்ந்து இவ்வையம் மகிழ
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்தவைத்து நம்மை யாளும் அரசே —11–4–8-
புள்ளாய் –11–7–6-

——————————————-

ஸ்ரீ ஹயக்ரீவன்

வசையில் நான்மறை கெடுத்த வம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே –5–3–2-
முன் இவ்வுலகு ஏழும் இருள் மண்டி யுண்ண –வந்து பன்னு காலை நாலு வேதப் பொருளை எல்லாம் பரிமுகமாய் அருளிய என் பரமன் –7–8–2-

—————————–

ஸ்ரீ தசாவதாரங்கள்
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே –பெரியாழ்வார் –1–5–11-
தேவுடைய மீனமாய் யாமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூ உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில் –4–9–9-
மீனாய் யாமையுமாய் நரசிங்கமுமாய் குறளாய்க் கானோர் ஏனமுமாய் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே —5–1–10-
அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம் மாயனே –கலியன் –2–7–10-
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் —4–5–6-
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய்த் தானுமாய தரணித் தலைவனிடம் —5–4–8-
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய்ப் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
கண்ணபுரத்தடியன் கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8–8–10-
அன்னமும் கேழலும் மீனுமாய –நாகை யழகியாரை –9–2–10-

———————————

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்
மீனாய் உயிர் அளிக்கும் வித்து –நான்முகன் –22-
அம்புலாவு மீனுமாகி –திருச்சந்த —35-
தன்னை பிறர் அறியா மீனை –பெரிய திருமடல்
மீனோடு ஏனமும் தானான் என்னில்–திருவாய் –1- -8–8-
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீதோடி யண்டத்து அப்பால் எழுந்து
இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடிக் கீழ் இனிது இருப்பீர் –கலியன் -6–6–2-
மூழ்த்த நாள் அந்நீரை மீனாய் அமைத்த பெருமானை –6–8–2-
நீர் மலிகின்றதோர் மீனாய் –8–4–4-
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில் மீனாய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் –8–8–1-
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டுகளும் மீனுருவாகி விரி புனல் வரிய கட்டொளித்தோன் –9–1–3-
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வானுரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே —10–4–1-

———————————-

ஸ்ரீ கூர்மாவதாரம் –கடல் கடைந்து –
என்று கடல் கடைந்து –பொய்கையார் –2-
அசைவில் சீர்க் கண்ணன் நெடுமால் கடல் கடைந்த –7-
வாளமர் வேண்டி வரை நட்டு நீளரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே –81-
நீ யன்று காரோதம் முன் கடைந்து –பூதத்தார் –30-
மதிக்கண்டாய் பேராழி நின்று பெயர்ந்து கடல் கடைந்த –51-
வலி மிக்க வாள் வரை மத்தாக வலி மிக்க வாணாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான் —-68-
அன்று அமுது கொண்டு உகந்தான் என்றும் –85-
அன்று –கடல் கடைந்த காலத்து -திருக் கண்டு கொண்ட –பேயார் –2-
நேரே கடைந்தானை —27-
மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வானமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ யன்று —33-
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தானொரு கை பற்றி அலை முகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் -பேயார் –46-
இசைந்த வரமமும் கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு –64-
மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலையாமை தானொரு கை பற்றி அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று –நான்முகன் –49-
ஆமையாகி யாழ் கடல் துயின்ற ஆதி தேவ –திருச்சந்த –14-
பாச நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா –20-
தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் மரங்கள் தேய மா நிலம் குலுங்க மாசுணம் சுலாய் நெருங்க நீ கடைந்த போது நின்ற சூரர் என் செய்தார் –21-
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து முன் கடைந்த பெற்றியோய்—28-
அம்புலாவு மீனுமாகி ஆமையாகி யாழியார் –திருச்சந்த –35-
வெற்பெடுத்து வேலை நீர் கலக்கினாயதன்றியும் —39-
கடைந்து பாற் கடல் கிடந்து —81–
அள்ளலாக் கடைந்த வென்று அருவரைக்கு ஓர் ஆமையாய் –உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த –88-
வேலை நீர் படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த –82-
அலை கடலைக் கடைந்து அமரர்க்கு அமுது அருளி –பெருமாள் திரு –8–8-
ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி -பெரியாழ்வார் –1- 6–10-
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே –2–2-9-
காரணா கடலைக் கடைந்தானே—5–1–9-
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாப் போலே உடலுருகி வாய் திறந்து மடுத்துன்னை நிறைத்துக் கொண்டேன் –5—4–4-
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை –திருப்பாவை -30-
சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் –நாச்சியார் –8–7-
மந்தரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட –நாச்சியார் –9–1-
மலை கொண்டு மாத்தா வரவால் சுழற்றிய மாயப்பிரான் –திருவிருத்தம் –51-
நளிர் கடல் பட வரவரசு உடல் தடவரை சுழற்றிய தனிமாத் தெய்வ தடியவர்க்கு இனி நாம் ஆளாகவே இசையும் கொல்–திருவாசிரியம் –3-
பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்து –பெரிய திரு வந்தாதி -7-
ஆழி நீர் ஆரால் கடைந்திடப் பட்டது –சிறிய திருமடல்
காரார் வரை நட்டு நாகம் கயிறாகப் பேராமல் தாங்கிக் கடைந்தான் –சிறிய திருமடல்
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் –மலை திரித்து ஆங்கு இன்னமுதம் வானவரை யூட்டி –பெரிய திருமடல்
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன் தன்னை –திருவாய் -1–3–11-
அமரர்க்கு அமுதீந்த–ஆயர் கொழுந்தை –1–7–9-
கடல் கடைந்து அமுதம் கொண்ட அண்ணலை அச்சுதனை –3-7-9-
முடியானே –ஆழ் கடலைக் கடைந்தாய் –3–8–1-
அப்பனே –அடலாழியானே-ஆழ் கடலைக் கடைந்த துப்பனை-4–7–5-
கண்ணாளா கடல் கடைந்தாய் -4–9–1-
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் –5–6–5-
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்–5–10–10-
மாயிரும் கடலைக் கடைந்த பெருமான் –6–2–3-
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் குன்றம் வைத்த எந்தாய் –7–1–7-
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தியோ—7–1–10-
அலை கடல் கடைந்த வாரமுதே —7–2–5-
அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே –7–4–2-
அலை கடல் கடைந்த அப்பனே —8—1–1-
பெரிய நீர் படைத்து –கடைந்து மா கடல் தன்னைக் கடைந்தானை உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது உரையீரே —8–3–10-
குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் –8–4–4-
குரை கடல் கடைந்தவன் தன்னை –9–2–11-
கடைவதும் கடலுள் அமுதம் –9–3–6-
நீலக் கடல் கடைந்தாய் –10–10–7-
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்காய் இருந்த அமுதம் கொண்ட அப்பனை –திரு குரும் தாண் –3-
மா பரவை பொங்கத் தடவரை திரித்து வானோர்க்கு யீயுமால் எம்பிரானார் –16-
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் வளை யுருவாய்த் திகழ்ந்தான் –திரு நெடும் தாண் -3-
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னை –29-
எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் –1–3–6-
வேலை வெண்டிரை யலமரக் கடைந்த அம்மானே —1–6–3-
மா இரும் குன்று ஓன்று மத்தாக மாசுணம தொடு அளவி–பாயிரும் பவ்வம் பகடு விண்டலறப் படு திரை விசும்பிடைப் படர
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் –5–7–4-
அண்ணல் செய்து அலைகடல் கடைந்து –பெண்ணமுது உண்ட எம்பெருமான் —6–1–2-
முன்னீரை முன்னாள் கடைந்தானை –6–8–2-
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் –6–10–3-
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் —8–4–4-
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள் காராமையான கண்ணபுரத்து எம்பெருமான் -8–4–5-
கலங்க மாக் கடல் கடைந்து –8–5–7-
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு இலங்கு சோதி ஆரமுதம் எய்தும் அளவும்
ஓர் ஆமையாய் விலங்கல் திரியத் தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை –8–8–2-
குன்று ஓன்று மத்தா வரவம் வளவிக் குரை மா கடலைக் கடைந்திட்டு —10—6–2-
செருகு மிகு வாள் எயிற்ற அரவொன்று சுற்றித் திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர் நின்று கடைய
பருவரை ஓன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அருவரை யன்ன தன்மை அடலாமையான திருமால் நமக்கோர் அரணே—11–4–2-
நீணாகம் சுற்று நெடுவரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்த அமுதம் கொண்டுகந்த பெம்மானை –11–7–1-

—————————————-

தேவர்களுக்கு அமுது அளித்தல்
அமரர்கட்க்கு அருமை ஒழிய அன்று ஆரமுதூட்டிய யப்பனை—திருவாய் —3–7–5-
வானவர் சாரணர் சித்தர் வியந்து துதி செய்யப் பெண்ணுருவாகி அஞ்சுவையமுதம் அன்று அளித்தானை –2–3–3-
நண்ணாத வாள் அவுணர் இடைப்புக்கு வானவரைப் பெண்ணாகி அமுதூட்டும் பெருமானார் –2–6–1-
தடம் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை —3–9–1-
விண்ணவர்கட்க்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுது அளிக்கும் குரு மணி என்னாரமுதம் –3–10–2-
பொங்கு நீண் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்து அளிப்பான் அங்கோர் ஆமையாதாகிய வாதி நின்னடிமையை அருள் எனக்கு —5–3–6-
விண்ணோர் அமுதுண்ண வமுதில் வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே –6–1–2-
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துனங்கல் தீர நங்கு—6–5–1-
மா நீர் அமுது தந்த –9–7–9-
வானை யாரமுதம் தந்த வள்ளலை –10- 1-6-

—————————————-

ஸ்ரீ வராஹாவதாரம்
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று ஒரு கோட்டின் மேல் கிடந்ததன்றே –பொய்கையார் -9-
கேழலாய் பூமி இடந்தானை —25-
கிடந்தது பூமி -39-
வராஹத்து எயிற்று அளவு போதாவாறு என் கொலோ –84-
ஏனத்துருவாய் உலகிடந்த ஆழியான் பாதம் –91-
நீ யன்று உலகிடந்தாய் என்பரால் –பூதத்தார் –30-
வராகத்து அணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர் -31-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த –47-
மேலொரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை –பேயார் –45-
கேழலாய் மீளாது மண்ணகலம் கீண்டு –54-
தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் –இன்றே அறிகின்றேன் அல்லேன் –நான்முகன் –70-
படைத்த பார் இடந்து அளந்து –திருச்சந்த –28-
காய்த்த நீள்–பண்டோர் ஏனமாய் வாமனா –37-
குன்றினின்று –அது ஒன்றி இடந்து பன்றியாய் –48-
நடந்த கால் –நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்த மெய் குலுங்கவோ -61-
மாய பன்றியாய வென்றி வீர –102-
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே –114-
ஏனமாய் நிலம் கீண்டதும் -குலசேகரர் -2–3-
வானத்து எழுந்த மழை முகில் போல் ஏனத்துருவாய் இடந்த இம்மண்ணினைத் தானத்தே வைத்தான் –தரணி கிடந்தான் –பெரியாழ்வார் —2–10–9-
ஏனத்துருவாகிய வீசன் எந்தை யிடவன் எழ வாங்கி எடுத்த மலை–3–5–5-
எண்ணற்க்கு அரியதோர் ஏனமாகி இருநிலம் புக்கிடந்து வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டார் -4–1–9-
கோட்டு மண் கொண்டு இடந்து –4–3–9-
வல் எயிற்றுக் கேழலுமாய் எல்லையில்லாத் தரணியையும் கிடந்தான் –4- 8–8-
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே –5–1–5-
எயிற்று இடை மண் கொண்ட வெந்தை —-5–2–3-
பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்க்கு பண்டொரு நாள் மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் -நாச்சியார் -11–8-
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் –திருச்சந்த–45-
ஏனம் ஒன்றாய் மண் துகளாடி வைகுந்த மன்னாள் குழல் -55-
எறிதிரை வையமுற்றும் ஏனத்துருவாய் இடந்த பிரான் ஞானப் பிரானை யல்லால் இல்லை –நான் கண்ட நல்லதுவே —99-
இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து –திருவாசிரியம் –6-
பாரிடந்த அம்மா நின் பாதத்தருகு –பெரிய திருவந்தாதி –7-
மார்பாரப் புல்கி நீ –16-
பாரிடந்தான் –42-
ஏழு உலகு எயிற்றினில் கொண்டானை –திரு எழு கூற்று இருக்கை
மீனோடு ஏனமும் தானான் என்னில் –1–8–8-
கேழலாய் ஒன்றாகி இடந்த –1–9–2-
நுனியார் கோட்டில் வைத்தாய் உபபாதம் சேர்ந்தேனே–2–3–5-
கேழலாய்க் கீழ்ப் புக்கு இடந்து –2–8–7-
நிலமும் கிடந்தான் நீடுறை கோயில் —2–10–7-
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய் ஆதியம் காலத்து அகலிடம் கீண்டவர் —4–2–6-
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடத்தும் —4–5–10-
படைத்து அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்து கடந்து கிடந்தது —4–10–3-
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் –5–6–1-
நிலம் கீண்ட அம்மானே –5–7–4-
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா —5–7–6-
இடந்து மணந்த மாயங்கள்–5–10–5-
மண்புரை வையம் இடந்த வராகற்கு–6–6–5-
இடந்திட்ட –7–1–3-
நின் திரு வெயிற்றால் இடந்து நீ கொண்ட நில மக்கள் கேள்வனே என்னும் —7–2–9-
அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே –7–4–3-
தாழப் படாமல் தன் பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட கேழல் திரு உருவாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே–7–5–5-
நிலம் கீண்ட –7–6–7-
பெரு நிலம் எடுத்த பேராளா–8–1–2-
படைத்து இடந்து —8–1–5-
இரு நிலம் எடுத்த எம்பெருமான் –8–4–2-
அகல் ஞாலம் படைத்து இடந்தான் –9–3–3-
படைத்து இடந்து –9–9–2-
தானே –இடந்து -10–5–3-
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் -10–10–3-
கேழலாய் யுலகம் கொண்ட பூக் கெழு வண்ணனாரை –திரு குரும் தாண் -4-
பார் இடந்து –திரு நெடும் தாண் -20-
பன்றியாய் அன்று பாரதம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே –கலியன் –1–1–4-
ஏனமுனாகி இருநிலம் இடந்து அன்று இணையடி இமையவர் வணங்க -1–4–1-
பாரிடத்தை எயிறு கீற இடந்தானை வளை மருப்பின் ஏனமாகி-2–5–6-
ஏனத்தின் உருவாக்கி நில மங்கை எழில் கொண்டான் -2–6–3-
இரும் தண் மா நிலம் ஏனமதாய் வளை மருப்பின் அகலத்து ஒடுக்கி –3–1–1-
வெஞ்சினத்து புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த வம் புண் பொழில் சூழல்
அகன்று எடுத்தான் அடிப் போது அணைவான் விருப்போடு இருப்பீர் –3–2–5-
வையணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து –3–4–5-
நில மடந்தை தன்னை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் கண்டீர் –4–4-8-
மண் இடந்து ஏனமாகி –4–6–2-
வராகமதாகி இம்மண்ணை கிடந்தாய் –4–7–8-
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு –4–10–10-
மானவேல் ஒண் கண் மடவரல் மன் மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனமாகி அன்று இரு நிலம் இடந்தவனே –5–3–5-
ஏனாகி உலகிடந்து —5–6–3-
கேழலாய் யுலகை கிடந்த நம்பி –6–10–1-
இடந்தான் வையம் கேழலாகி —6–10–2-
புள்ளாய் ஏனமுமாய்ப் புகுந்து என்னை யுள்ளம் கொண்ட –7–2–1-
பண்டு ஏனமாய் யுலகை அன்று இடந்த பண்பாளா –7–4–6-
ஆதி வராகம் முன்னானாய் —7—7–4-
சிலம்பு முதல் கலன் அணிந்தோர் செங்கண் குன்றம் திகழ்ந்தது எனத் திரு யுருவம் பன்றியாகி இலங்கி
புவி மடந்தை தனை இடந்து புல்கி எயிற்று இடை வைத்து அருளிய எம்மீசன் –7–8–4—
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி –8–4–6-
பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில் ஏரார் யுருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை –8–8–3-
பன்றியாய் என்று பார் மகள் பயலை தீர்த்தவன் –9–1–4-
கேழல் செங்கண் மா முகில் வண்ணர்—–9—6–3-
தீதறு தங்கள் பொங்கு சுடரும்பர் உம்பருலகு ஏழினோடும் உடனே மாதிர மண் சுமந்து வட குன்று நின்ற மலை யாறும் ஏழு கடலும் பாதமர் சூழ்
குளம்பினக மண்டலத்தின் ஒருபால் ஒடுங்க வளஞ்சேர் ஆதி முன் ஏனமாகி யரணாய மூர்த்தி யாது நம்மை யாளும் அரசே —11–4–3-
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று –11–7–6-

——————————————

ஸ்ரீ நரஸிம்ஹாவதாரம்
வடி யுகிரால் ஈர்ந்தான் இரணியானதாகம் –பொய்கையார் –17-
தழும்பு இருந்த பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரொன் மார்பிடந்த —23-
கீண்டானை –25-
பூரி ஒரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி அரியுருவும் ஆளுருவுமாகி –எரியுருவ வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை–31-
முன்னம் தரணி தனதாகத் தானே இரணியனைப் புண்ணிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால் –36-
மேல் அசுரர் கோன் வீழக் கண்டுகந்தான் குன்று –40-
களியில் பொருந்தாதவனைப் பொரலுற்று அரியாய் இருந்தான் திரு நாமம் எண்–51-
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரித்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரரியாய் நேர் வலியோனாய விரணியனை ஓரரியாய் நீ இடந்த தூன்—90-
வயிறு அழல வாள் உருவி வந்தானை பொறி யுகிரால் நின் சேவடி மேல் ஈடழியச் செற்று—93-
கோளரியாய் ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்து –பூதத்தார் —18-
மாலை அரி உருவன் பாத மலர் அணிந்து காலை தொழுது எழுமின் கைகோலி–47-
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன் அடி இணையே –பூதத்தார் -84-
பற்றிப் பொருந்தாதான் மார்விடந்து –94-
தானவனை வன்னெஞ்சம் கீண்ட மணி வண்ணன் -95-
இரணியானதாகம் அவை செய்தரி யுருவமானான் –பேயார்-31-
மேவி யரியுருவமாகி இரணியனதாகம் தெரி யுகிரால் கீண்டாம் சினம் —42-
செற்றதுவும் சேரா இரணியனை –49-
அங்கற்கு இடர் இன்றி யந்திப் பொழுதத்து மணக்க இரணியனதாகத்தை பொங்கி அரியுருவமாய் பிளந்த எம்மானாவானே —65-
புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த விரணியனதாகம் –பிளந்த திருமால் திருவடியே வந்தித்தது என்நெஞ்சமே –95-
தொகுத்த வரத்தனனாய் தோலாதான் மார்வம் வ
மாறாய தானவனை வள்ளு
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த ஆழியாய் யன்றே –19-
இவையா அரி பொங்கிக் காட்டும் அழகு –21-
அழகியான தானே யரி யுருவம் தானே —22-
வானிறத்தோர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் ஊநிறத்துகிர் தலம் அழுத்தினாய் –திருச்சந்த –23-
சிங்கமாய தேவ தேவ —24-
வரத்தினால் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தளத்தை ஊன்றினாய்–25-
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே -62-
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட –அமலனாதி –8-
அந்தியம் போதில் அரியுருவாகி அறியாய் அழித்தவனை–திருப்பல்லாண்டு -6-
மறம் கொள் இரணியன் மார்வை முன் கீண்டான் –பெரியாழ்வார் –1–2–5-
கோளரியின்னுருவம் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழக் கூர் உகிரால் குடைவாய் -1–5–2-
அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க யுருவாய்
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி –1-6–9-
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய் –2–7–7-
முன் நரசிங்கமதாகிய அவுணன் முக்கியத்தை முடிப்பான் —3–6–5-
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் உத்திரம் அளைந்த கையோடு இருந்தானை அல்லவா கண்டார் உளர் —4- -1–1-
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார் உழக்கிய பாத தூளி படுத்தலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே –4–4–6-
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் எம்பிரான் தன் சின்னங்கள் இவரிவர் என்று ஆசைகள் தீர்வேனே –4–4–9-
வாள் எயிற்றுச் சீயமுமாய் –அவுணனை இடந்தானே –4–8–8-
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க யூன்றிச் சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க வாய் அலறத் தெழித்தான் கோயில் — 4–9–8-
நாதனே நரசிங்கமதானாய் –5–1–9-
சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் -5–2–4-
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்–நாச்சியார் -8–5-
அப்பொன் பெயரோன் தடம் நெஞ்சம் கீண்ட பிரானார் –திருவிருத்தம் –46-
அன்று அங்கை வன் புடையால் பொன் பெயரோன் வாய் தகர்த்து மார்விடந்தான்–பெரிய திருவந்தாதி -35-
வழித் தங்கு வால் வினையை மாற்றானோ நெஞ்சே தழிஇக் கொண்டு போர் அவுணன் தன்னைச் சுழித்து எங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால் வெள்ளம் தானுகள வாழ்வடங்க மார்விடந்த மால் –57-
போரார் நெடு வேலோன் பொன் பெயரொன் ஆகத்தைக் கூரார்ந்த வள்ளுகிரால் கீண்டு ஆரா எழுந்தான் அரியுருவாய்–சிறிய திரு மடல் –
ஆயிரம் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன்னுலகும் –தோள் வலியால் கைக் கொண்ட தானவனை பின்னோர் அரியுருவாகி
-எரி விழித்து –தான் மேல் கிடத்தி அவனுடைய பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ் படைத்த வீரனை –பெரிய திருமடல்
எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ் வாணுதலே –திருவாய் –2—4–1-
உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட எண் முன்னைக் கோளரியே—2–6–6-
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே —2—8–9-
அவன் ஒரு மூர்த்தியாய் –சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக் கீழ் புக நின்ற செங்கண் மால் –3–6–6-
கிளர் ஒளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்து எழுந்து கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த –4–8–7-
அந்திப் போது அவுணன் உடல் இடந்தானே –7–2–5-
அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறு—7–4–6-
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன் ஆகத்தை மல்லல் அரியுருவாய்ச் செய்த மாயம் அறிந்துமே—–7–5–8-
புக்க வரியுருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த சக்கரச் செல்வன் தன்னை —-7–6–11-
கோளரியை –7–10–3-
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கையுகிராண்ட வெங்கடலே–8-1-3-
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர் ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் –9–3–7-
வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே –9–4–4-
மிகுந்தானவன் மார்வகலாம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய யுருவே —9–4–7-
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் —9–10–6-
வன் நெஞ்சத்து இரணியனை மார்விடந்த வாட்டாற்றான் –10–6–4-
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று —10–6–10-
அவுணன் ஆர் உயிரை யுண்ட கூற்றினை –திருக் குறும் தாண் –2-
மறம் கொள் ஆளரி உருவென வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பனி தர —-1–2–4-
மன்னவன் பொன்னிறத் துரவோன் ஊன் முனிந்தவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து —-1- -4–8-
ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் —1–5–7-
அங்கண் மா ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன் பொங்கவாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக் கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1–7–1-
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த –1–7–2-
அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் —1—7–3-
எவ்வும் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த –1–7–4-
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த –1–7–5-
எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோட இருந்த வம்மான் —-1–7–6-
மூ உலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாள் அரியாய் இருந்த —1–7–7-
நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கோர் ஆளரியாய் —1–7–8-
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா வவுணன் உடலம் பிளந்திட்டாய் –கலியன் –1–10–5-
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் –பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப -தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திரு வல்லிக்கேணிக் கண்டேனே —2–3–8-
அவுணன் அவன் மார்பகலம் உகிரால் வகிராக முனிந்து அரியாய் கீண்டான் –2–4–2-
தங்காததோர் ஆளரியாய் அவுணன் தனை வீட முனிந்து —2–4–4-
அடிப் பணியாதவனைப் பணியால் அமரில்–நெஞ்சிடந்தான்–2- 4–7-
பூணாகம் பிளவெடுத்த போர் வல்லோனை —2–5–7-
பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை –2–5–8-
அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு —2–5–10-
எரியன கேசரி வாள் எயிற்றொடு இரணியனாக மிரண்டு கூறா அரியுருவாம் இவர் –2–8–1-
திண் படைக் கோளரியின் உருவாய்த் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரான் –2–9–6-
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல்லவுணன் தன் மார்வகம் இரு பிளவாக் கூறு கொண்டவன் குல மகற்கு இன்னருள் கொடுத்தவன் –3–1–4-
பொங்கி யமரில் ஒருகால் பொன் பெயரோனை வெருவ –சிங்க உருவில் வருவான் –3–3–8-
பொன்னன் பைம் பூண் நெஞ்சிடந்து குருதியுக உகிர் வேலாண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் –3–4–4-
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு —3–9–1-
திண்ணியதோர் அரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத் தேவரோடு தானவர்கள் திசைப்ப
இரணியனை நண்ணியவன் மார்வகலத்து உகிர் மடுத்த நாதன் —-3–9–2-
ஓடாத வாளரியின் உருவமது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்ற
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம் –3–10–4-
ஓடாத வாளரியின் யுருவாகி இரணியனை வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மால் –4–1–7-
உளைய ஒண் திறல் பொன் பெயரோன் தனது உரம் பிளந்துதிரத்தை அளையும்—4–2–7-
முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் –அசுரர் தம் பெருமானை அன்று அரியாய் மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார்—4—10–8-
வெய்யனாய் யுலகு ஏழுடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா –கையில் நீளுகிர் படையது வாய்த்தவனே —5–3–3-
தரியாது யன்று இரணியனைப் பிளந்தவனை —5–6–4-
வெங்கண் வாள் எயிற்றோர் வெள்ளி மா விலங்கல் விண்ணுறக் கனல் விழித்து எழுந்தது –அங்கனே ஓக்க அரியுருவானான்–5–7–5-
வானோர் புக்கு அரண் தந்து அருளாய் என்னப் பொன்னாகத்தானை–நக்கரி யுருவமாகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் –5–9–5-
முனையார் சீயமாகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ் பட வீழ்ந்த புனிதனூர்—6–5–2-
பைம் கண் ஆளரி யுருவாய் வெருவ நோக்கிப் பருவரைத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி
அங்கை வாள் உகிர் நுதியால் அவனதாகம் அங்குருதி பொங்குவித்தான் -6-6-4-
வேரோர் அரி யுருவாய் இரணியனதாகம் கீண்டு வென்றவனை விண்ணுலகில் செல உய்த்தார்க்கு –6–6–5-
ஓடா வரியாய் இரணியனை ஊனிடந்த—6–8—4-
ஓடா வாள் அரியின் உருவாய் மருவி என் தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா —7–2–2-
பொன் பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை –7–3–9-
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் —7–4–5-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த சங்கமிடத்தானைத் தழல் ஆழி வலத்தானை—7–6–1-
விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய்ப் பரி யோன் மார்வகம் பற்றி பிளந்து —7–7–5-
சினமேவும் அடல் அரியின் உருவமாகித் திறல் மேவும் இரணியதாகம் கீண்டு –7–8–5-
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு —8–3–6-
சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய் –8–4–4-
உளைந்த வரியும் மானிடமும் உடனாயத் தோன்றி ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன்
வாள் அவுணன் பூணாகம் கீண்டதுவும் –8–10–10-
பரிய இரணியானதாகம் அணி யுகிரால் அரி யுருவாய்க் கீண்டான் –9–4–4-
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –9–9–4-
துளக்கமில் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனை —10–1–4-
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள்ளுகிரால் அளைந்திட்டவன் காண்மின் –10–6–3-
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா எனத் தான் சரணாய் முரணாயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள் செய்து உகந்த பெருமான் –10–6–4-
பொருந்தலனாகம் புள்ளு வந்தேற வள்ளுகிரால் பிளந்த வன்று —10–9–8-
அங்கு ஓர் ஆளரியாய் அவுணனைப் பங்கமா இரு கூறு செய்தவன் –11–1–5-
அளவெழ வெம்மை மிக்க அரியாகி அன்று பரியோன் சினங்களவிழ வளை யுகிர் ஆளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது
சென்று ஓர் உகிரால் பிள எழவிட்ட குட்டமது வையமூடு பெரு நீரின் மும்மை பெரிதே —11–4–4-
கூடா இரணியனைகே கூர் உகிரால் மார்விடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை —11–7–4-

————————————————

ஸ்ரீ வாமன திரிவிக்ரமாவதாரம் –
இவ்வுலகம் நீர் ஏற்றது –பொய்கையார் -2-
வாயவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம் தாயவனை அல்லது தாம் தொழா—11-
பொன்னாழிக் கையால் நீ மண்ணிரந்து கொண்ட வகை –36-
பெரியனாய் மாற்றாது வீற்று இருந்த மா வலியால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது –50-
கொண்டானை யல்லால் கொடுத்தாரே யார் பழிப்பர் மண்டா வென இரந்து மா வலியை ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே –79-
மண்ணிரந்து காத்தனைப் பல்லுயிரும் -காவலனே கொண்டது உலகம் குறள் உருவாய் –பூதத்தார் –10-
வான் கடந்தான் செய்த வழக்கு –18-
வாமன் திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே அரு நரகம் சேர்வது அரிது –21-
இரந்து அளந்தாய் –34-
பிறர் அறியாமை மண் கொண்டு —36-
மறம் புரிந்த வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி –52-
பதவியாய்ப் பாணியால் நீர் ஏற்றுப் பண்டு ஒரு கால்
வாய் மொழிந்து வாமனனாய் மா வலியால் மூவடி மண் நீ அளந்து கொண்ட நெடுமாலே -பேயார்–18-
நின்ற பெருமானே நீர் ஏற்று –47-
நீ யன்றே நீர் ஏற்று உலகமடி யளந்தாய் –48-
சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் –49-
குறளுருவாய் முன்னிலும் கைக் கொண்டான் முயன்று -52-
மேலொரு நாள் மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு -58-
நீர் ஏற்றான் தாழ்வு –62-
கள்ளத்தால் மண் கொண்டு வின் கடந்த பைம் கழலான்-83-
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் வகையால் வருவது ஓன்று உண்டே வகையால் வயிரம் குழைத்து உண்ணும்
மா வலி தா என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மாற்று –நான்முகன் –25-
இரத்தி நீ ஈதென்ன பொய் –திருச்சந்த –25-
காணி பேணு மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே –26-
இரந்து சென்ற மாணியாய் மண் கடந்த வண்ண நின்னை —27-
இரக்க மண் கொடுத்தவருக்கு இருக்க ஒன்றும் இன்றியே —32-
காய்த்த நீள் பண்டு ஓர் ஏனமாய வாமனா —37-
அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால் -74-
மண்ணை யுண்டு பின்னிரந்து கொண்டு —105-
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் –109-
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்று கேள் –பெரியாழ்வார் –1–4–8-
பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி –1–6–1-
பண்டு மண் பல கொண்டான் புறம் புல்குவான் வாமனன் என்னைப் புறம் புல்குவான் –1–9–5-
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம்மாலை –2–7–10-
மாவலி வேள்வியில் மாணுருவாய்ச் சென்று மூவடி தா வென்று இரந்த –2–10–7-
குறள் ப்ரம்மச்சாரியாய் மாவலியைக் குறும்பதாக்கி யரசு வாங்கி இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த வெம்மான் –4–9–7-
மாணிக் குறளுருவாய மாயனை என் மனத்துள்ளே —5–2–5-
வாட்டமின்றி மகிழ்த்துறை வாமனன் ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும் கூட்டுமாகில் –நாச்சியார் –4–2-
மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே —8–6-
மதிள் அரங்கர் வாமனனாய் பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி
என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே —11–4-
பொல்லாக் குறளுருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் –11–5-
மாணியாய் யுருவாய் யுலகளந்த மாயனை –12–2-
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகலந்தான் என்று உயர்ரக் கூவும் –12–9-
மாவலி மாட்டு இரும் குறளாகி இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே–திருச்சந்த –91-
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமனாகாக்கால் பேராளா மார்பாரப் புல்கி நீ யுண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பது அரிதே –பெரிய திருவந்தாதி –16-
மாண் பாவித்து அஞ்ஞான்று மண்ணிரந்தான் –52-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலோடு மானுரியிலங்கு மார்வினின் இரு புறப்பு ஒரு மாணாகி–திரு எழு கூற்று-
மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டி –சிறிய திருமடல்
தன்னுருவம் ஆரும் அறியாமல் தான் அங்கோர் மன்னும் குறள் உருவில் மாணியாய் –மாவலி தன் பொன்னியலும் வேள்விக் கண்
புக்கிருந்து –என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண் மன்னா தருக்க வென்று வாய் திறப்பை –பெரிய திருமடல்
மதியினால் குறள் மாணாய் உலகிரந்த கள்வர்க்கு–திருவாய் –1–4–3-
புலன் கொள் மாணாய் நிலம் கொண்டானே –1–8–6-
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கரு மாணிக்கம் என் கண்ணுளதாகுமே–1–10–1-
ஓர் மூவடி கொண்டானை –1–10–5-
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவியுள் கலந்தே –2–3–3-
வாட்டமில் புகழ் வாமனனை இசை கூட்டி வண் சடகோபன் சொல் —2–4–11-
என் பொல்லாத் திருக் குறளா–2–6–1-
ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனை –3–8–2-
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் -3–8–5-
கொள்வன் நான் மாவலி மூவடி தா வென்ற கள்வனே –3–8–9-
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது என்னும் –4–4–1-
குறிய மாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலம் கொண்ட -4–8–6-
குறிய மாண் உருவாகிய –ஆட செய்வதே –4–10–10-
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் –5–6–1-
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே –5–9–6-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்டவன் கள்வன் –6–1–11-
மாணியாய் நிலம் கொண்ட மாயன் –6–4–8-
மண்பமை கோலத்து எம் மாயக் குறளர்க்கு–6–7–9-
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வளம் காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய வம்மானே —6–9–2-
வட்டமிலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு
இடர் நீக்கிய கொட்டங்காய் வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் கண்டுமே –7–5–6-
மாயா வாமனனே –7–8–1-
மயக்கா வாமனனே –7–8–6-
மாயக் கூத்தா வாமனா –8–5–1-
அற்புதன் நாராயணன் அரி வாமனன் –8-6–10-
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து –8–7–1-
செந்தாமரைக் கண் திருக் குறளன்–8–10–3-
இந்திர ஞாலங்கள் காட்டி இவ்வேழ் உலகும் கொண்ட –9–4–5-
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் –9–8–7-
உலகம் கொண்ட கோவினை –திருக் குறும் தாண் -6-
தேவராய் யுலகம் கொண்ட ஒள்ளியீர்–9–
தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா வென்று உலகு ஏழும் தாயோன்–கலியன் –1–5–6-
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான்–1–8–5-
மாண் குறளான அந்தணர்க்கு –2–1–1-
வந்து குறளுருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த அந்தணர் போன்று இவரார்–2–8–2-
இலகிய நீண் முடி மா வலி தன் பெரு வேள்வியில் மாணுருவாய் முன நாள் –சலமொடு மா நிலம் கொண்டவன் –2–9–7-
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் —3–2–4-
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி –3–4–1-
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக் களவின் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு –3–10-5 –
அங்கையால் அடி மூன்று நீர் ஏற்று —4- 2–6-
பொங்கிலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய் பொருந்தா வாணன் மங்கலம் சேர்
மறை வேள்வி யதனுள் புக்கு மண்ணகலம் குறை இரந்த மைந்தன் –4–4–7-
மாவலி வலி தொலைப்பான் விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய்–4–6–2-
ஒள்ளிய கருமம் செய்வான் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் –4–10–7-
குறிய மாணி உருவாய கூத்தன் –அமருமிடம் —5–1–1-
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து –5–1–2-
கூற்று ஏருருவின் குறளாய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமானூர் –5–2–4-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று –5–3–9-
பண்டு இவ்வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் கொண்ட ஆழித் தடக்கைக் குறளன் இடம் என்பரால் –5–4–3-
இரந்தான் மா வலி மண் –6–7-3-
மான் கொண்ட தோல் மார்வின மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை -6–8–1-
வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டி —7–8–6-
உருவக் குறள் அடிகள் அடி உணர்மின் உணர்வீரே –7–9–2-
திருக் கண்ணபுரத்துறையும் வாமனனை –8–3–10-
வாமனன் —8–4–7 —
தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை –8–8–5-
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு -9–1–5-
நீணிலா வெண் குடை வணனார் வேள்வியில் மண்ணிரந்த–மாணியார் –9–7–3-
விறல் மா வலியை மண் கொள்ள வஞ்சித்தொரு மாண் குறளாய் அளந்திட்டவன் காண்மின் –10–6–4-
மாவலியைப் பொன்னிலங்கு திண் விலங்கில் வைத்து –11–3–1-
வெந்திறல் வாணன் வேள்வியிட மெய்து அங்கோர் குறளாகி மெய்ம்மையை யுணர செந்தொழில்
வேத நாவின் முனியாகி வையமடி மூன்றிரந்து பெறினும் –11–4–5-
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய் வண் தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் —11–5–9-
கள்ளத்தால் மா வலியை மூவடி மண் கொண்டு அளந்தான் –11–5–10-
நீள் வான் குறளுருவாய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை –11- -7–2-

—————————

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –பொய்கையார் —3-
விரி தோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க விண் துளங்க-9-
கையுலகம் தாயவனை யல்லது தாம் தொழா–11-
உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –14-
உலகளந்த நான்று -14-
மண்ணளந்த மால் -18-
பேர்ந்தோர் குறள் யுருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால் –20-
நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால் சென்று திசை யளந்த செங்கண்மாற்கு –21-
கணம் வெருவ ஏழுலகும் தாயினவும் எண்டிசையும் போயினவும் சூழ் அரவப் பொங்கணையான் தோள்–62-
மண்ணளந்த சீரான் திருவேங்கடம் –76-
உராயுலகளந்த நான்று —84-
ஓரடியும் தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை —100-
அடி மூன்று இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும் அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் –பூதத்தார் –5-
அன்று வரன் முறையால் நீ யளந்த மா கடல் சூழ் ஞாலம் –9-
எண்டிசையும் பேர்த்த கரம் நான்குடையான் பேர் ஓதிப் பேதைகாள் –14-
வேற்று உருவாய் ஞாலம் அளந்து அடிக் கீழ்க் கொண்ட வவன் –23-
நீ யன்று யுலகு அளந்தாய் நீண்ட திருமாலே –30-
இரந்து அளந்தாய் –பாதம் ஏத்தி -34-
ஞாலம் அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த –47-
அன்று கரு மாணியாய் இரந்த கள்வனே நின்றதோர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –61-
இடங்கை வலம் புரி நின்றார்ப்ப எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்தாழி திசை யளப்பான் பூவாரடி நிமிந்த போது –71-
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி நிவந்து அளப்ப நீட்டிய பொற் பாதம் சிவந்த தன் கையனைத்தும் ஆரக் கழுவினான் —78-
அவன் அளந்த நீணிலம் தான் அத்தனைக்கும் நேர் –79-
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அளந்த திருவடியை –87-
கார் கடல் சூழ் ஞாலத்தை –எல்லாம் அளந்த வானவன் சேவடி —91-
நீர் ஏற்று மூவடியால் அன்று யுலகம் தாயோன் அடி –பேயார் –4-
அடி வண்ணம் தாமரை அன்றுலகம் தாயோன் –5-
அழகன்றே யண்டம் கடத்தல் –6-
கார்க் கடல் நீர் வேலைப் பொழில் அளந்த புள்ளூர்த்திச் செல்வன் –7-
மண்ணளந்த பாதமும் மற்றவையே -9-
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப –13-
அவ்வுலகம் ஈரடியால் பின் அளந்து கோடல் பெரிதொன்றே —20-
விரும்பி விண் மண்ணளந்த –23-
அன்று இவ்வுலகம் அளந்த அசைவே கொல்–34-
பனி நீருலகம் அடியளந்த மாயவர்க்கு –36-
மண் ஒடுங்கத் தான் அளந்த மன் –40-
எண்டிசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை யுடையாகக் கொண்டு அன்று உலகளந்தான்—41-
நின்ற பெருமானே நீர் ஏற்று –உலகம் எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா –47-
நீ யன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய் –48-
சிலம்பும் செறி கழலும் —எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ வண்டுழாய் மால் அளந்த மண்—90-
நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால் –93-
பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம் –மலர் ஏற –நான்முகன் –15-
ஞாலம் அளந்தானை யாழிக் கிடந்தானை —17-
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் –58-
இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப் படுத்த சேய்–70-
மண் கடந்த வண்ண நின்னை யார் மதிக்க வல்லரே –திருச்சந்த -27-
பசித்த பார் இடந்து அளந்து -28-
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப பாதன் அல்லையே-32-
மண்ணளந்து கொண்ட காலனே–43-
மண் ஓன்று சென்று -48-
மண்ணளந்த பாத -58-
நடந்த கால்கள் நொந்தவோ -61-
அன்று பாரளந்த பாத போதை யுன்னி வானின் மேல் சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே –66-
பின்னிரந்து கொண்டு அளந்து –105-
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் பெருக்குவாரை இன்றியே பெருக்கம் எய்து பெற்றியோய்–109-
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்–திருமாலை -35-
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற நிவந்த நீண் முடியின் –அமலன் –2-
மண் அலைந்தும் –பெருமாள் திரு –2–3-
வையம் அளந்தானே தாலேலோ –பெரியாழ்வார் –1–3–1-
உலகம் அளந்தானே தாலேலோ –1–3–2-
தரணி தல முழுதும் தாரகையின்னுலகம் தடவி -அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே–1–3–2-
திரிவிக்ரமன் சிறு புகர் பட வியர்த்து –1–7–9-
சத்திரம் ஏந்தித் தனி ஒரு மாணியாய் –கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட –1–9–6-
முன்னிவுலகினை முற்றும் அளந்தவன் –2–5–9-
இம் மண்ணினை ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே தாவடி இட்டானால் இன்று தரணி யளந்தான் —2–10–7-
ஒண் நிறத்தை தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளைப் பண்ணறையாய்ப் பணி கொண்டு பரிசற வாண்டிடும் கொலோ –3–8–9-
குடங்கையில் மண் கொண்டு அளந்து —4–3–9-
நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் -5–1–4-
உம்பர் கோன் உலகு ஏழும் அளந்தாய் –5–1–9-
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி –திருப்பாவை -3-
அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே —17-
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –24-
தேசம் முன் அளந்தவன் திரி விக்ரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம் –நாச்சியார் –1–7-
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் –2–9-
குறளுருவாய்ச் சென்று பண்டு மாவலி தன் பெரு வேள்வியில் அண்டமும் நிலமும் அடி ஒன்றினால் கொண்டவன் வரில் –4–9-
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –5–5-
அன்று யுலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய –இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் -5–10-
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி -5–11-
உலகளந்தான் வாயமுதம் –7–8-
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் –11–5-
மாணி யுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும் –12–2-
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் -12–9-
குடமாடி இம்மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து நடமாடிய பெருமான் —திருச்சந்த –38-
மண்ணும் விண்ணும் என் கால்கள் அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த –42-
கழல் தலம் ஒன்றே நில முழுதாயிற்று ஓர் கழல்
ஞாலம் முற்றும் வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால் தாயவன் –நம் இறையே –61-
உலகு அளந்த திருத் தாளிணை நிலத்தேவர் வணங்குவர் -64-
பொரு கடல் சூழ் நிலம் தாவிய வெம்பெருமான் –68-
புவனி எல்லாம் நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே –69-
இடம் போய் விரிந்து இவ்வுலகம் அளந்தான் —-76-
ஞாலம் தத்தும் பாதனை தொழுவார் –79-
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே –எம்மை நீத்து வஞ்சித்த ஓர் அரசே –80-
உலகு அளந்த மாணிக்கமே என் மரகதமே மாற்று ஒப்பாரையில்லா ஆணிப் பொன்னே –85-
அன்று உலகு ஈரடியால் தாவின வேற்றை யெம்மானை–89-
மூ வுலகளந்த சேவடியேயோ –திருவாசிரியம் -1-
மா முதல் அடிப் போது ஓன்று கவிழ்த்து அலர்த்தி மண் முழுதும் அகப்படுத்து –ஒண் சுடர் அடிப் போது
ஓன்று விண் செலீஇ நான்முகப் புத்தேள் நாடு வியந்து உவப்ப வானவர் முறை முறை வழிபட நெறீஇ –5-
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து —6-
பாரளந்தீர்–பெரிய திருவந்தாதி –8-
மாணி யுருவாகிக் கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் திருவாகம் தீண்டிற்றுச் சென்று –20-
அன்று அங்குப் பார் உருவும் பார் வளைத்த நீர் யுருவும் கண் புதையக் கார் யுருவன் தான் நிமிர்த்த கால் –21-
அடியால் படி கடந்த முத்தோ அதன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் செறி கழல்கள் தாள் நிமிர்த்துச் சென்று
உலகம் எல்லாம் அறிகிலமால் நீ யளந்த வன்று –27-
பாராளந்தான் –42-
அன்று உலகம் தாயவர் தாம் –59-
இறை முடியான் சேவடி மேல் மண்ணளந்த அந்நாள் மறை முறையால் வானாடர் கூடி முறை
முறையின் தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே –61-
மண்ணளந்தான் நாங்கள் பிணிக்காம் பெரு மருந்து பின் –62-
உலகளந்த மூர்த்தி யுரை –உள்ள உலகு அளவும் யானும் உளனாவான் என் கொல் –76-
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவுமின் புடைத்தா மேலும் மறப்பு எல்லாம் ஏதமே
என்று அல்லால் எண்ணுவனே மண்ணளந்தான் பாதமே ஏத்தாப் பகல் –80-
மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலொடு மானுரியிலங்கு மார்வினின் இரு பிறப்பு ஒரு மாணாகி
ஒரு முறை ஈரடி மூவுலகு அளந்தனை –திரு எழு கூற்று இருக்கை
ஆரால் இவ்வையம் அடி அளப்புண்டது தான் –சிறிய திருமடல்
பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் –சிறியதிருமடல்
பெரு நிலம் கடந்த நல்லடிப் போது –திருவாய் –1–3–10-
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் —1–5–3-
நாதன் ஞாலம் கொள் பாதன் என் அம்மான் –1–8–10-
மருதிடை போய் மண்ணளந்த மூவா முதல்வா –2–1–10-
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட மால் தனில் மிக்குமோர் தேவும் உளதே-2- 2–3-
ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக் கூத்தனை –2–2–11-
நின்று அளந்து –2–8–7-
வன் மா வையம் அளந்த எம் வாமனா –3–2–2-
உலகம் எல்லாம் தாவிய அம்மானை -3–2–9-
அன்று ஞாலம் அளந்த பிரான் –3–3–8-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை –3–3–11-
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை –3–8–11-
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற சேவடி —4–2–3-
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா –4–3–7-
உண்டு உமிழ்ந்தும் கடந்தும் –4–5–10-
வையம் கொண்ட வாமனாவோ –4–7–2-
தாவி வையம் கொண்ட வெந்தாய் தாமோதரா –4–7–3-
கரந்து உமிழ்ந்து கடந்து கிடந்தது –4–10–3-
உலகம் கொண்ட அடியன் –5–3–5-
இம்மண்ணளந்த எம் கார் ஏறு வாரானால் –5–4–4-
அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று —5–4–10-
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்ரமன் அடியிணை மிசை –5–7–11-
நிலம் தாவிய நீள் கழலே –5- -9–8-
கடந்து –5–10–5-
அடியை மூன்றை இரந்தவாறும்-அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும் –5–10–9-
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட —6–1–11-
அகல் கொள் வையம் அளந்த மாயன் –6–4–6-
திசை ஞாலம் தாவி அளந்ததுவும் –6–5–3-
வையம் அளந்த மணாளற்கு —6–6–1-
மாடுடை வையம் அளந்த மணாளற்கு —6–6–4-
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலம் எல்லாம் தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த மாயோன் –6–9–6-
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –6–9–9-
என்னாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று –6–10–6-
கடந்து –7–1–3-
அளந்தாய் -7–2–2-
அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே –7–4–1-
பாமரு மூவுலகு அளந்த பற்ப பாதாவோ —7–6–1-
அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக் குறள் அப்பன் —7–10–2-
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த —8–2–9-
அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–8–3–5-
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும் நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே -8–3–8-
பெரிய மூவுலகும் நிறைய பேருருவமாய் நிமிர்ந்த குறிய மாண் எம்மான் –8–4–4-
உன் வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் –8–5–7-
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –8–6–7-
நீ ஒரு நாள் படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே
அவனே அஃது அளந்தான் –9–3–2-
குன்றாமல் உலகு அளந்த அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே –9–4–10-
உமிழ்ந்து அளந்து —9–9–2-
அண்ட மூ வுலகு அளந்தவன் அணி திரு மோகூர் –10–1–5–3-
வையம் தாய் –திருக் குறும் தாண் -16-
ஒண் மிதியில் புனலுருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து எண் மதியும் கடந்து
அண்ட மீது போகி–திருவடியே வணங்கினேன் –திரு நெடும் தாண் —5-
பாராளந்து –20-
உலகம் மூன்றினையும் திரிந்து –28-
உலகு ஏழும் தாயோன் –கலியன் –1–5–6-
கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே –1–10–4-
குறளாகி நிமிர்ந்தவனுக்கு இடம் நீர் மலையே —2–4–2-
இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை –2–5–6-
படி கடந்த தாளாளர்க்கு ஆளாய் உய்தல் விண்டானை –2–5–9-
வளம்படு முந்நீர் வையம் முன்னளந்த மால் என்னும் –2–7–2-
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து –3–1–5-
மூ வுலகு அளந்தானை –3–1–10-
அரு மா நிலம் அன்று அளப்பான் குறளாய் –3–2–4-
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் தருக வெனா மா வலியைச் சிறையில் வைத்த –3–4–1-
ஓ மண்ணளந்த தாளாளா –3–6–5-
பாரளந்த பண்பாளா –3–6–7-
அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் –3–10–5-
அயனலர் கொடு தொழுது ஏத்தக் கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய கண்ணன் –4–2–6-
வசை யறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் தன்னை —4- -3–4-
வையம் ஈரடியால் அளந்த கண்ணி முடியீர் —4–9–3-
பெரு நிலம் அளந்தவன் கோயில் –4–10–1-
மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில் –4-10-7-
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகளூர் –5–2–5-
அகலிடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் –5- 3-9-
பெரு நிலம் ஈரடி நீட்டிப் பண்டொரு நாள் அளந்தவனை —5–6–4-
வரி வண்டார் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை –5- 6-7-
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் -5–8–9-
அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே -6–1–1-
அன்று உலகம் மூன்றினையும் அளந்து –6–6–5-
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை –6–8–1-
உலகை ஈரடியாய் நடந்த நம்பி –6–10–1-
உலகை ஈரடியால் நடந்தான் –6–10–2-
தான் அமர ஏழுலகும் அளந்த -7–8–6-
அண்டமொடு அகலிடம் அளந்தவர் அமர் செய்து–8-7-5-
படி புல்கும் அடியிணை பலர் தொழ—8- -7–8-
மாணாகி வையம் அளந்ததுவும் –8–10–8-
பின்னும் ஏழுலகும் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் —9–1–5-
இவ்வையம் எல்லாம் தாயின நாயகராவார் தோழீ –9–2–3-
முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த –9–4–2-
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் –9–8–3-
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து வானகமும் மண்ணகமும் அளந்த திரிவிக்ரமன் –9–9–5-
படி கடந்தான் –9–10–5-
உலகு அளந்தாய் –10–4–5-
அளந்திட்டவன் காண்மின் —10–6–4-
நீண்டான் குறளாய் நெடுவான் அளவும் அடியார் படும் ஆழ் துயராய எல்லாம் தீண்டாமை நிமைத்து இமையோரளவும் சேலை வைத்த பிரான் –10–6–5-
கொட்டாய் பல்லிக் குட்டி குடமாடி யுலகு அளந்த –10–10–4-
மந்தர மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதமது நம்மை யாளும் யரசே –11–4–5-

——————————–

சுக்கிர பங்கம்
மிக்க பெரும் புகழ் –மாவலி வேள்வியில் –சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையன் –பெரியாழ்வார் –1–8–7-

—————

நமுசி பங்கம்
கழல் ஓன்று எடுத்து ஒரு காய் சுற்றி –பொய்கையார் -48-
கழல் எடுத்து –மாற்றார் அழல் எடுத்த –பூதத்தார் -7-
மன்னு நமுசியை வானில் சுழற்றிய –பெரியாழ்வார் –1–8–8-
அங்கு எதிர்முக அசுரர் தலைகளை இடறும் –4–7–3-
அத்துணைக் கண் மின்னார் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த பொன்னார் கனை கழல் கால் ஏழுலகும் போய்க் கடந்து அங்கு ஒன்னா
(நமுசி) வசுரர் துளங்கச் செல நீட்டி மன்னு இவ்வகல் இடத்தை மா வலியை வஞ்சித்துத் தன்னுலகம் ஆக்குவித்த தாளானை –பெரிய திருமடல்

———————–

பரசுராமாவதாரம்
மன்னடங்க முழு வலங்கைக் கொண்ட இராம நம்பி என்னிடை வந்து எம்பெருமான் இனி எங்குப் போகின்றதே –பெரியாழ்வார் -5–4–6-
நின்று இலங்கு முடியினாய் இருப்பத்தோர் கால் அரசுகளை கட்ட வென்றி நீண் மழுவா –திருவாய் —6–2–1-
வற்புடை வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய் மழு வேந்தி–திரு நெடும் தாண் –7-
அலை நீர் உலகுக்கு அரசாகிய அப்பேரானை முனிந்த முனிக்கரையனை –கலியன் –2–4–6-
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னர் அரங்கம் மழுவில் துணியத் தாம்
அங்கு அமருள் படை தோட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக்க கிற்பீர் –3–2–5-
தெவ்வாய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்தி செய்து –3–4–5-
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவ –5-3–1-
ஆயிரம் குன்றம் சென்று தொக்களைய அடல் புரை எழில் திகழ் திறல் தோள்
ஆயிரம் துணிய வடல் மழுப் பற்றி மற்றவனகல் விசும்பு அணைய–5–7–6-
மன்னெல்லாம் முன் அவியச் சென்று வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன்
சிரம் துணிந்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் –6-6-8-
முனியாய் வந்து மூவெழுகால் முடிசேர் மன்னருடல் துணியத் தனிவாய் மழுவின் படையாண்ட தாரார் தோளான் –6- -7–2-
மன்னஞ்ச வாயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா -7–2–7-
கோவானார் மடியக் கொலையார் மழுக் கொண்டு அருளும் மூவா வானவனை –7–6–2-
முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி மழுவினால் மன்னராருயிர் வவ்விய மைந்தன் —8–5–8-
மழுவியல் படையுடை அவனிடம் —8–7–6-
வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால் –படியாய் அரசு களைகட்ட பாழியானை யம்மானை –8–8-6-
மழுவினால் அவனி யரசை மூ வெழு கால் மணி முடி பொடி உதிரக் குழுவுவார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்த்தவன் —9–1–6-
தெழிந்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோளவை யாயிரம் மழுவால் அழித்திட்டவன்-10–6–6-
ஆழி யம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன்னாண்ட பாழியம்
தோள் ஆயிரம் வீழப் படை மழுப் பற்றிய வலியோ –10–9–7-
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே செரு நுதலோடு
போகி யவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன் —11–4–6-

—————————-

பரசுராம பங்கம்
ஈசனை வென்ற சிலை கொண்ட செங்கண் மால் சேரா –நான்முகன் –8-
முன்னொரு நாள் மழு வாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் –பெருமாள் திரு –9–9-
மழு வாள் ஏந்தி வெவ்வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு –10–3-
என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி –பெரியாழ்வார் –3–9–2-
அரசு களை கட்ட யாரும் தவத்தோனிடை விலங்கச் செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம் –3–10–1-

——————————————————
விபவம் அநந்தமாய்—கௌண முக்கிய பேதத்தாலே பேதித்து இருக்கும் -கௌணதத்வம் இச்சையால் வந்தது -ஸ்வரூபேண அன்று
கௌணம் ஆவது -ஆவேச அவதாரம் / முக்யமாவது சாஷாத் அவதாரம் –
ஆவேசம் தான் ஸ்வரூப ஆவேசம் என்றும் சத்யாவேசம் என்று த்வி விதமாய் இருக்கும்
ஸ்வரூப ஆவேசம் ஸ்வம்மானை ரூபத்தாலே ஆவேசிக்கை -அதாவது பரசுராமாதிகளான சேதனருடைய சரீரங்களிலே
தன்னுடைய அசாதாரண விக்ரஹத்தோடே ஆவேசித்து நிற்கை -ஆவேச ரூபமான கௌணதவமும் இச்சையால் வந்தது
அப்ராக்ருதமாய் இருந்துள்ள ஸ்வ சாதாரண விக்ரஹத்தோடே வந்தது அன்று –
விதி சிவ பாவக வ்யாஸ ஜாமாதக்கன்ய அர்ஜூனாதிகள் ஆகிற கௌண ப்ராதுர் பாவங்கள் எல்லாம்
அஹங்கார யுக்த ஜீவர்களை அதிஷ்டித்து நிற்கையாலே முமுஷுக்களுக்கு அநுபாஸ்யங்கள்
அனர்ச்யா சர்வ ஏவைத விருதத்வாத் மஹா மதே அஹான்க்ருதி யுதா சேமே ஜீவாமிஸ்ர ஹ்யதிஷ்டித்தா-என்கிறபடியே
துஷ்ட ஷத்ரிய நிரசனம் பண்ணின ஜமதக்கினி புத்திரனான பரசுராமனும் முமுஷுக்களுக்கு அநுபாஸ்யன் என்றபடி
சக்த்யாவேச அவதார பூத கார்த்த வீர்யார்ஜுன பஞ்சகம் ஸ்ரீ பரசுராமாவாதாரம்
-ஸ்வரூப ஆவேச அவதார பூத பரசுராம கர்வபஞ்சகம் ஸ்ரீ தசரத ராமாவதாரமான முக்கிய அவதாரம் –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம் -இரண்டாம் பாகம் – வ்யூஹம் / ஷீராப்தி சயனம் / வடபத்ர சயனம் / பகவத் ஸ்வரூபம் /அந்தர்யாமித்வம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சார்யர் ஸ்வாமிகள் –

March 16, 2017

கடல் வண்ணன் -/ ஷீராப்தி சயனம் –
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் –மூரி நீர் வண்ணன் –பொய்கையார் –15-
வரை மேல் மரகதம் போலத் திரை மேல் கிடந்தானை –பொய்கையார் -25-
கிடந்ததுவும் நீரோத மா கடலே நின்றதுவும் வேங்கடமே –பொய்கையார் -39-
வேலைக் கண் ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் போராளி கொண்டான் பெயர் –பொய்கையார் -66-
உரவுடைய நீராழியுள் கிடந்து –பொய்கையார் -89-
வெள்ளத்தின் உள்ளானும் -93-
பரிசு நறு மலரால் பாற் கடலான் பாதம் புரிவார் –பூதத்தார் -3-
மா கடல் நீருள்ளான் –பேயார் -3-
சங்கோதப் பாற் கடலான் பாம்பணையின் மேலான் -11-
அனந்தன் அணைக் கிடைக்கும் அம்மான் –15-
நீர் அணை மேல் பள்ளி அடைந்தானை –27-
பாற் கடலுளான் –31-
பாற் கடலும் இடமாகக் கொண்டான் -32-
பாலில் கிடந்ததுவும் –நான்முகன் –3-
ஆழிக் கிடந்தானை –17-
பழுதாகாதது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம் வழுவா வகை நினைத்து வைகல் -89-
பால் நிறக் கடல் கிடந்த –திருச்சந்த -23-
படைத்து அடைத்து அதில் கிடந்து –28-
பவ்வ நீர் அணைக் கிடந்து –29-
நீரிடத்து அராவணைக் கிடத்தி என்பர் -47-
நீள் கடல் கிடந்து -48-
நல் பெரும் திரைக் கடலுள் நானிலாத முன்னெலாம் –65 –
மறித்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்–74-
நீர் அரவணைக் கிடந்த நின்மலன் நலம் கழல் —78-
கடைந்து பாற் கடல் கிடந்து -81-
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற –82-
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்து -92-
கடல் கிடந்த கண்ணனே -93-
கடல் கிடந்த நின்னலாலோர் கண்ணிலேன் எம் அண்ணலே -95-
தெழிக்கு நீர்ப் பள்ளிமாய –102-
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே –110–
மாலையுற்ற கிடந்தவன் –பெருமாள் -2–8-
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான் –பெரியாழ்வார் -2–6–6-
பை யரவின் அணைப் பாற் கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி -4–10–5-
பனிக் கடலில் பள்ளி கோளைப் பழகவிட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ -பெரியாழ்வார் -5–4–9-
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி –திருப்பாவை -2-
வெள்ளத்தரவில் துயில் அமர்ந்த வித்தினை -6-
தெண் திரைக் கடல் பள்ளியாய் –நாச்சியார் -2–3-
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் —5–7-
தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயல் திரு நெடுங்கண் வளர்ந்தும் –திருச்சந்த –74-
குனி சங்கு இடறிப் புலாகின்ற வேலைப் புணரி யம் பள்ளி யம்மான்–75-
பாற் கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் –79-
நச்சுவினைக் கவர் தலை அரவின் அமளி எறி -திருவாசிரியம் -1-
எறி கடல் நடுவுள் அறி துயில் அமர்ந்து -ஆர்த்தோதம் தம்மேனித் தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீர் –பெரிய திரு -15-
அன்று அத் தடம் கடலை மேயார் தமக்கு -31-
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் —34-
மருங்கோதம் மோதும் மணி நாகணையார் –55-
பேரோதம் சிந்து திரைக்கண் வளரும் பேராளன் -59-
இரைக்கும் கடல் கிடந்த வெந்தாய்-77-
செழும் பரவை மேயார் -81-
பொங்கோதத் தண்ணம் பால் வேலை வாய்க் கண் வளரும் என்னுடைய கண்ணன் பால் –85-
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும் –திருவாய் –1-4–10-
தானோர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் -1–5–4-
நிமிர் திரை நீள் கடலானே -1–6–6-
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் -1–9–2-
அவர் எம்மாழி அம் பள்ளியாரே -2–2–6-
பின்னும் வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் -2–4–7-
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி யமர்ந்ததுவும் -2–5–7-
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை –2–6–5-
தடம் கடல் சேர்ந்த பிரானை –3–5–6-
தடம் கடல் கிடந்தான் தன்னை –3–6–2-
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை -3–6–3-
நம் பாற் கடல் சேர்ந்த பரமனை –3–7–1-
குறைவில் தடம் கடல் கோள் அரவு ஏறித் தன் கோலச் செந்தாமரைக் கண் உறைபவன் போலவோர் யோகு புணர்ந்த -3–10–2-
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ -4–1–6-
நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே -4–3–3-
பிரான் கிடக்கும் கடல் என்னும் -4-4–2-
வெள்ளத்து அணைக் கிடந்தாய் -5–1–3-
அலை கடல் பள்ளி அம்மானை -5–3–7-
திரை கொள் பவ்வத்துச் சேர்ந்ததும் தண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு கடல் இடம் கொண்ட கடல் வண்ணா -கண்ணனே -7–2–7-
வெள்ளத்தடம் கடலுள் விட நாகணை மேல் மருவி உள்ளப் பல் யோகு செய்து –திருவாய் -7–8–4-
பெரிய நீர் படைத்து அங்கு உறைந்தது –8–1–5-
தடம் கடல் பள்ளி யம்மானை -8–4–6-
தூ நீர்க் கடலுள் துயில்வானே -8–5–4-
தண் பாற் கடலுலாள் பைத் தேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே -8–7–10-
ஆள்வான் ஆழி நீர் கோள் வாய் அரவணையான் -10–5–4-
தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஓளி மணி முடி –10–9–7-
பாற் கடலாய் –திரு நெடும் தாண் –9-
கடல் கிடந்த கனியே என்றும் -15-
கரை செய் மாக் கடல் கிடந்தவன் –கலியன் -1–2–5-
பரமனே பாற் கடல் கிடந்தாய் -1–6–6-
திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் -1–6–9-
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் -1–8–1-
கிடந்தானைத் தடம் கடலுள் பணங்கள் மேவி -2–5–6-
பொரு கடலுள் துயில் அமர்ந்த புள்ளூர்தியை -2–5–7-
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் –3–1–1-
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நர வரவின் அணைப் பள்ளியின் மேல் –3–2–4-
நீலத் தடவரை மா மணி திகழக் கிடந்தது போல் அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் —3–5–3-
உலவு திரை கடல் பள்ளி கொண்டு வந்து உன்னடியேன் மனம் புகுந்த –3–5–7-
சங்கு தங்கு தடம் கடல் கடல்மல்லை யுள் கிடந்தாய் –3–5–8-
கொண்டரவத் திரை வுலகு குரை கடல் மேல் குலவரை போல் பண்டு அரவின் அணைக் கிடந்தது -3–6–7-
அசைவறும் அமரர் அடியிணை வணங்க அலைகடல் துயின்ற அம்மானை –4–3–4-
பாற் கடல் துயின்ற பரமனார் -4–10–4-
தெண்டிரை வருடப் பாற் கடலுள் துயின்ற திரு வெள்ளியங்குடியானை –4–10–10-
கடல் கிடந்த கரு மணியை -5–6–1-
வளர்ந்தவனைத் தடம் கடலுள் —5–6–4-
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறி துயில் அலை கடல் நடுவே ஆயிரம் சுவர் வாய் அரவணைத் துயின்றான் –5–7–6-
தெள்ளார் கடல் வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து -6- 7-3-
பரவைத் துயில் ஏற்றை -7–3–6-
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா -7–4–7-
கடியார் கலி நம்பீ –7–7–8-
வங்க மலி தடம் கடலுள் வரி யரவின் அணைத் துயின்ற செங்கமல நாபனுக்கு —8–3–8-
கடல் கிடந்த பெருமானை -8–9–2-
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவணை மேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே -8–10–7-
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவி -9-1-1-
தொடு கடலுள் பொங்கார் அரவில் துயிலும் புனிதர் -9-6-2-
புத மிகு விசும்பில் புணரி சென்று அணவப் பொரு கடல் அரவணைத் துயின்று -9–8–8-
மூவரில் முன் முதல்வன் முழங்கு கார் கடலுள் கிடந்து–9–9–1–

————————————

ஆலிலைத்துயில் –

வையகம் உண்டான் ஆலிலைத் துயின்ற ஆழியான் –பொய்கையார் -19-
ஆலிலையில் முன்னொருவனாய முகில் வண்ணா –34-
பாலன் தனதுருவாய் ஏழு உலகு உண்டு ஆலிலையில் மேல் அன்று நீ வளர்ந்த மெய்யென்பர் -69-
ஆலிலை மேல் தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் –பேயார் 19-
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகெல்லாம் –பேயார் -33-
மூரி நீர் வேலை இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் -53-
அனைத்து உலகும் உள்ளொடுக்கி –ஆல் மேல் மெள்ளத் துயின்றானை -93-
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் –நான்முகன் -3-
ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு –17-
ஞாலம் ஏழும் உண்டு மண்டி யாலிலைத் துயின்ற –திருச்சந்த -22-
வானகமும் போனகம் செய்து ஆலிலைத் துயின்ற –திருச்சந்த -30-
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஓர் பாலனாய பண்பனே –திருச்சந்த -31-
ஆல மா மரத்தினிலை மேல் ஒரு பாலகனாய் –அமலன் –9-
ஆலினைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே –பெருமாள் –8–7-
ஆலினிலை வளர்ந்த சிறுக்கன்அவன் இவன் –பெரியாழ்வார் –1–4–7-
ஊழி தொரு ஊழி பல வாலின் இலை யதன் மேல் பைய வுயோகு துயில் கொண்ட
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலை துயில் கொண்டாய் –2–7–9-
தோயம் பரந்த நடுவு சூழலின் தொல்லை வடிவு கொண்ட மாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்—4–1–4-
ஆலினிலையாய் யருள்–திருப்பாவை –26-
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற –நாச்சியார் –2–2-
ஆலினிலைப் பெருமான் –9–8-
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனே –13–2-
நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடு இன்றி
முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மாற்றுடையமோ யாமே –திருவாசிரியம் -7-
உடன் அமர் காதல் மகளிர் திரு மகள் மண் மகள் ஆயர் மட மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவையர் ஓக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் அம்மான் –திருவாய் -1–9–4-
பள்ளி யாலிலை ஏழுலகும் கொள்ளும் –2–2–7-
அடியார்ந்த வையமுண்டு ஆலிலை யன்ன வசம் செய்யும் –3–7–10-
ஆலிலை யன்ன வசம் செய்யும் அண்ணலார் –4–2–1—
ஆலின் நீள் இலை ஏழுலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் –6–2–4-
யாதும் யாவரும் இன்றி நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை மீது சேர் குழவி—7–10–4-
ஞாலம் போனகம் பற்றி ஒரு முற்றா வுருவாகி ஆலம் பேரிலை அன்னவசம் செய்யும் அம்மானே -8–3–1-
ஆலின் மேலால் அமர்ந்தான் –9–10–4-
ஆலின் இலை மேல் துயின்றான் –10–4–4-
எண் திசைகளும் ஏழுலகும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் –கலியன் -1–8-6-
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு ஏரால் இளந்தளிர் மேல் துயில் எந்தாய் -1–10–3-
பாலனாகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல் சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் –2–2–5-
பாலகனாய் ஆலிலையில் பள்ளி யின்பமேய்ந்தானை –2–5–5-
வயிற்று அடக்கி ஆலின் மேலோர் இளந்தளிரில் கண் வளர்ந்த ஈசன் –2–10–1-
வையம் ஏழும் உண்டு ஆலிலை வைகிய மாயவன் –3–1–3-
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான் மறையும் தொடராத பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் –4–1–6-
ஒரு கால் ஆலிலை வளர்ந்த வெம்பெருமான் –4–10–1-
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் –5–4–2-
ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்குச் சேயனாய்–5–7–9-
கலை தரு குழவியின் உருவினையாய் அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே–6–1–4-
கொம்பமரும் வடமரத்தின் ஆலிலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடுகிற்பீர் –6–6–1-
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகுண்டு ஓர் ஆலிலை மேல் உறைவாய் –7–2–4-
வெள்ளத்து உள்ள ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து –7–5–4-
ஆலிலைப் பள்ளி கொள் மாயனை –7–10–2-
மண்டி ஓர் ஆலிலைப் பள்ளி கொள் மேயர் கொல்—-9–2–9-
ஒரு பாலகனாய் ஆலிலை மேல் கண் துயில் கொண்டு உகந்த –9–9–3-
வேலை ஆலிலைப் பள்ளி விரும்பிய -10–1–3-

———————————

பகவத் ஸ்வரூபம்
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தானாய் நின்ற வெம் பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே—5- 7—1-
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்ணில் பல் குணங்களே இயற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும்
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே –5–7–2-

——————————–

அந்தர்யாமித்வம்
அந்தர்யாமித்வம் இரண்டு படியாய் இருக்கும் –
அடியேன் உள்ளான் –8–8–2-என்றும் -எனதாவி –2–3–4-என்றும் -என்னுயிர் -9–5–1-என்றும் –ஆத்மாக்குள்ளும்
போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து –பெரியாழ்வார் -5–2–8-என்றும் -அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –5–2–10-என்றும்
புந்தியில் புகுந்து தன்பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் -திருமாலை –16-என்றும் உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி–34-என்றும்
சொல்லுகிறபடி ஸ்ரீ லஷ்மீ சஹானாய் விலக்ஷண விக்ரஹ உக்தனாய் ஹிருதய கமலத்துக்கு உள்ளே சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
சதா அவலோகநாம் பண்ணிக் கொண்டும் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
அந்தர்யாமித்வம் ஆவது -அந்த பிரவிசய நியாந்தாவாய் இருக்கை-ஸ்வர்க்க நரக பிரவேசாதி சர்வ அவஸ்தைகளிலும் சகல சேதனர்க்கும் துணையாய் –
அவர்களை விடாதே நிற்கிற நிலைக்கு மேலே -சுபாஸ்ரயமான திரு மேனியோடு கூடிக் கொண்டு அவர்களுக்கு த்யேயானாகைக்கும்-
அவர்களை ரஷிக்கைக்காகவும் பந்து பூதனாய்க் கொண்டு ஹ்ருதய கமலத்தில் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
ய ஆத்மா ந மந்த்ரோ யமயதி–அந்த ப்ரவிஷ்ட சாஸ்தா ஜனா நாம் –சாஸ்தா விஷ்ணுர சேஷஸ்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்த்தித-இத்யாதிகளில்
சொல்லுகிறபடியே சேதனருடைய உள்ள பிரவேசித்து சகல ப்ரவ்ருத்திகளும் நியாந்தாவாய் இருக்கை -அந்தர்யாமித்வம்
இதுதான் ஆத்மாவின் உள்ளே தன் ஸ்வரூபத்தாலே வியாபித்து நின்று நியமிக்குமதும்-அங்குஷ்ட மாத்ர புருஷ மத்ய ஆத்மநி திஷ்டதி -என்றும்
நீல தோயத மத்யஸ்த்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா –என்றும் சொல்லுகிறபடியே ச விக்ரஹனாயக் கொண்டு
பத்ம கோச ப்ரதீகாசம் ஹ்ருதயம் சாப்யதோமுகம்-என்கிற ஹ்ருதயத்தில் எழுந்து அருளி இருக்கும் இருப்பு –
சர்வருடையவும் ஹ்ருதயங்களிலே ஸூஷ்மமாய் இருபத்தொரு ரூப விசேஷத்தை கொண்டு நிற்கிற நிலை அந்தர்யாம்யவதாரம்
இது சர்வ அந்தர்யாமியான திவ்யாத்ம ஸ்வரூபத்தை அனுசந்திக்க இழிவார்க்கு துறையாக
அஷ்டாங்க யோக சித்தா நாம் ஹ்ருதயாக நிரதாத்ம நாம் -யோகி நாமதிகார–ஸ்யாத் ஏகஸ்மின் ஹ்ருதயே சயே-இத்யாதிகளில்
-சொல்லுகையாலே அந்தர்யாமி ரூபம் –

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –பொய்கையார் –99-
மனத்துள்ளான் —பூதத்தார் –28-
தமருள்ளும் தஞ்சை தலை யரங்கம் தண்கால் தமருள்ளும் தண் பொருப்பு வேலை
தமருள்ளும் மா மல்லை கோவில் மதிள் குடந்தை என்பரே ஏ வல்ல வெந்தைக்கிடம் –70-
அறிவு என்னும் தாள் கொளுவி காண்பாரே படி –பேயார் –12-
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு —30-
நுண்ணூல தாமரை மேல் பால் பட்டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் –32-
வேங்கடவா என்னுள் புகுந்தாய் –நான்முகன் –41-
இன்று சென்று ஒன்றி நின்ற திரு –61-
கலந்தான் என்னுள்ளத்துக் காம வேள் தாதை —82-
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த –4-
புன்புல வழி யடைத்து அரக்கு இலச்சினை செய்து –அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே –திருச்சந்த -76-
அடக்கரும் புலன்கள் ஐந்து அடக்கி –கடல் கிடந்த நின்னலால் அலோர் கண்ணிலேன் எம் அண்ணலே –95-
மறம் துறந்து வஞ்ச மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் துறந்து –மாய நல்க வேண்டும் –98-
இரந்துரைப்பது உண்டு வாழி–பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே –101-
வேலை நீர்ப் பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே –110-
மாசற்றார் மனத்துள்ளானை –திருமாலை –22-
என்னைத்தன் வாரமாக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான் –அமலனாதி –5-
மாலார் குடி புகுந்தார் என் மனத்தே –பெரிய திருவந்தாதி -22-
வெல்ல நெடியான் நிறம் கரியான் உள் புகுந்தது நீங்கான் அடியேன் உள்ளத்தகம்–68-
கல்லும் கனை கடலும் வைகுண்ட வானாடும் புல்லென்று ஒழிந்தன கொல் -ஏ பாவம்
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –திருவாய் –1- 5–10-
சிவனாய் அயனாய் —6–9–1-
மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடை வானோர் தலைவனே -7–2–10-
புனை கொன்றை யஞ்செஞ்சடையாய் வாய்த்த என் நான்முகனே ஏத்தரும் கீர்த்தியினாய் –7–6–3-
என் திரு மார்பன் தன்னை என் மலை மகள் கூறன் தன்னை என்றும் என் நா மகளை யாகம் பால் கொண்ட நான்முகனை நின்ற சசீ பதியை –7–6–7-
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம பரம் பரண் சிவப் பிரான் அவனே இடிப்புக்கு ஓர் உருவும் ஒழிவில்லை யவனே யாவையும் தானே –8–4–9-
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான் முகனை அமர்ந்தேனே—8—4 -10-
மாயப்பிரான் நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான் –8–6–4-
கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -8–6–5-
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறம் உள்ளான் –8–8–2-
அயனாம் சிவனாம்–8–8–11-
என் மனத்துள் இருந்தானை—10–4–4-
உலகும் உயிரும் தானேயாய் –10–7–4-
மானாங்கார மனம் கெட ஐவர் வன் கையர் மங்க தானங்காரமாய்ப் புக்குத் தானே தானே யானானை –10–7–11-
முனியே நான் முகனே முக்கண்ணப்பா –10–10–1-
பாழேயோ அதனுள் மிசை நீயேயோ –10–10–4-
அரியை அயனை அரனை அலற்றி –10–10–11-
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும் நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி வலவன்–கலியன் -1- 5–3-
சொல்லு வன் சொல் பொருள் தானவையாய் சுவை ஊரு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்
நல்லரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி –2–9-1-
தீ எம்பெருமான் நீர் எம்பெருமான் திசையும் இரு நிலனுமாய் எம்பெருமானாகி நின்றால் –4–9–5-
தீதறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்புமவையாய் –5–10–1-
திரு வாழ் மார்பன் தன்னைத் திசை மண் நீர் எரி முதலா உருவாய் நின்றவனை ஒளி சேரும் மாருதத்தை அருவாய் நின்றவனை
தென்னழுந்தையில் மன்னி நின்ற கருவார் கற்பகத்தை கண்டு கொண்டு களித்தேனே–7–6–7-

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்-ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம் –ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

March 15, 2017

ஸ்ரீ ராமபிரான் அருளிச் செய்த -ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்–ஸ்ரீ ஹரிவம்ச புராணம் -சேஷ தர்மம் –47-அத்யாயம்

ஸ்ரீ அஹோபிலம் நாரஸிம்ஹம் கத்வா ராம பிரதாபவான்
நமஸ்க்ருத்வா ஸ்ரீ நரஸிம்ஹ மஸ்தவ்ஷீத் கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸூ தேவ ரூப
விஸ்வேச விஸ்வ மது ஸூதன விஸ்வரூப
ஸ்ரீ பத்ம நாப புருஷோத்தம புஷ்கராஷ
நாராயண அச்யுத நரஸிம்ஹ நமோ நமஸ்தே —

தேவா சமஸ்தா கலு யோகி முக்யா
கந்தர்வ வித்யாதர கின்ன ராஸ்ச
யத் பாத மூலம் சததம் நமந்தி
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

வேதான் சமஸ்தான் கலு சாஸ்த்ர கர்பான்
வித்யாம் பலம் கீர்த்தி மதீம் ச லஷ்மீம்
யஸ்ய ப்ரஸாதாத் புருஷா லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரஹ்மா சிவஸ்த்வம் புருஷோத்தமஸ்ச
நாராயணோசவ் மருதாம் பதிஸ் ச
சந்த்ரார்க்க வாய்வாக்நி மருத் காணாஸ் ச
த்வமேவ தம் த்வாம் சததம் ந தோஸ்மி-

ஸ்வப் நபி நித்யம் ஜகதாம சேஷம்
ஸ்ரஷ்டா ச ஹந்தா ச விபுரப்ரமேய
த்ராதா த்வமேகம் த்ரிவிதோ விபின்ன
தம் த்வாம் ந்ருஸிம்ஹம் சததம் நதோஸ்மி

இதி ஸ்துத்வா ரகு ஸ்ரேஷ்ட பூஜயாமாச தம் ஹ்ரீம் —

————————————–

ஸ்ரீ சிவ பெருமான் அருளிச் செய்த – ஸ்ரீ மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் —

வருத்தோத் புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீஷிதம்
நிதாத்ரஸ்தா விச்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம் யஹம் –

சர்வை ரவத்யதாம் பிராப்தம் சபலவ்கம் திதே ஸூ தம்
நகாக்ரை ஸகலீ யஸ்தம் வீரம் நமாம் யஹம் –

பாதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தா விஷ்ட த்ரி விஷ்டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம் மஹா விஷ்ணும் நமாம் யஹம் –

ஜ்யோதீம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வல நாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம் யஹம் –

ஸர்வேந்த்ரியை ரபி விநா சர்வம் ஸர்வத்ர ஸர்வதா
ஜா நாதி யோ நமாம் யாத்யம் தமஹம் சர்வதோமுகம்

நரவத் ஸிம்ஹ வஸ்சைவ ரூபம் யஸ்ய மஹாத்மன
மஹாஸடம் மஹா தம்ஷ்ட்ரம் தம் நரஸிம்ஹம் நமாம் யஹம் –

யன்நாம ஸ்மரணாத் பீதா பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத் யாஸ்ச ப்ரணயஸ் யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் –

ஸர்வோபி யம் ஸமாச்ரித்ய சாகலாம் பத்ரமஸ்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்டோ யஸ்தம் பத்ரம் நமாம் யஹம் –

சாஷாத் ஸ்வ காலே சம்பிராப்தம் ம்ருத்யும் சத்ரு குணா நபி
பக்தா நாம் நாசயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம் யஹம் –

நமஸ்காராத் மஹம் யஸ்மை விதாயாத்ம நிவேதனம்
த்யக்த துக்கோ கிலான் காமான் அஸ்நுதே தம் நமாம் யஹம் –

தாஸ பூதா ஸ்வத சர்வே ஹயாத்மாந பரமாத்மன
அதோ ஹமபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –

சங்க ரேணாதராத் ப்ரோக்தம் பதா நாம் தத்வமுத்தமம்
த்ரி சந்த்யம் யா படேத் தஸ்ய ஸ்ரீர்வித்யாயுஸ்ச வர்த்ததே —

—————————————-

ஸ்ரீ நிஸ்தலேச அஷ்டகம் –

ஸ்ரீ நிவாஸ விமானஸ்தம் சரணாகத ரக்ஷணம்
ஸ்ரீ மத் ஸ்தித புரா தீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் —

மதஸ்வித்ரீ ப்ரியம் தேவம் சங்க சக்ர கதாதரம்
பக்தவத்சல நாமாநம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

ஸ்ரீ பூமி நீளா சம்யுக்தம் பத்ம பத்ர நிபேஷணம்
அப்தீ சப்ரீத வாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம்

புரந்தரத் விஜஸ்ரேஷ்ட மோக்ஷதாயி நமஸ்யுதம்
அத்யந்த ஸூந்தராகாரம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –

தர்மத்வ ஜார்சித பதம் வாருணீ தீரம் ஆஸ்ரிதம்
அநேக ஸூ ர்ய ஸ்ங்காஸம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –5-

தாபத்ரய ஹரம் ஸுரீம் துலசீவ நமாலிநம்
லோகாத்யக்ஷம் ரமா நாதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -6-

கிரீட ஹார கேயூர பூஷணாத்யைர் அலங்க்ருதம்
ஆதிமத்யாந்த ரஹிதம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் –7-

நீலமேக நிபாகாரம் சதுர்புஜ தரம் ஹரிம்
ஸ்ரீ வத்ஸ வஷம் யோகீசம் நிஸ்தலேஸம் நமாம் யஹம் -8-

நிஸ் தலே சாஷ்டகம் புண்யம் படேத்யோ பக்திமான் நர
அநேக ஜென்ம ஸம்ப்ராப்தம் தஸ்ய பாபம் விநஸ்யதி —

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ லஷ்மீ நரஸிம்ஹன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியபெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி ஸூ ப்ரபாதம் — மங்களம்–

March 15, 2017

ரவிருதி தஸ் த்வதாபி ந விநஸ்யதி மே திமிரம்
விகஸதி பங்கஜம் ஹ்ருதய பங்கஜ மேவ ந மே
வரவர யோகி வர்ய வரணீய தயைக நிதே
ஜெய ஜெய தேவ ஜாக்ருஹி ஜநேஷூ நிதேஹி தியம் –1-

ஸ்வப்ன மிதம் தவ ஸ்வ மஹி மாநுப வைக ரசம்
ததபி ததாவிதம் ததிதி ஜாது ந வேத்தி ஜன
வர வர யோகி வர்ய ததிதம் விஜகாது பவான்
அபரிமிதம் ஹிதம் த்ரிஜக தாம நுசிந்தயிதும் –2-

அவதரணம் ததேவ ஜகதாம விவேக ப்ருதாம்
விவிதஹிதாவபோத ந க்ருதே ஹி க்ருதம் பவதா
தத இத ஏஹி யோகசயநாத் மம நாத
ஜனான் அம்ருத மயைர பாங்க வலயைரபி சேஷசயிதும் –3–

சரதரவிந்த ப்ருந்த ஸூஷமா பரி போஷஜூஷா தவ
நயநேந கேசந பரே சரண ததா
மதுரக பீரதீ ரஸ துரைருதி தைரிதரே வரத
துரம் தரந்தி பவ சிந்து மமும் தரிதும்–4–

பரம நபோநிவாஸ பணி புங்கவ ரங்க பதே
பவ நமிதம் ஹிதாய ஜகதோ பவதாதி கதம்
ததபி சதைவ தேவ ந்ருககதிம் பிரகடீ குருஷே
ததிஹ மஹத் தவைவ குரு வைபவ முத் பிதுரம் –5-

த்வதபி மத ப்ரியஸ்த்வநு வர்த்தநதன்ய தமாத்
அலமதிரிக்த இத்யகில லோக ஸூ போதமிதம்
அவ நிதலம் த்வதீப் சிதமிதம் ச ஹி தத்ர வசன்
அயமகிலஸ் ததைவ நிருபாய முபைதி பதம் –6-

————————-

ஸ்ரீ மதே ரம்யா ஜாமத்ரு முநீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசிநே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –1-

ஸ்ரீ ரெங்காதி ஸ்தலேசாநாம் மங்களா சாசனம் ஸூ பம்
குர்வதே ஸும்ய ஜாமத்ரு முநயே நித்ய மங்களம் –2–

ஸ்ரீ ராமானுஜ யோகீந்த்ர தர்ச நாப்தி ஸூதாம் சவே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சர்வஞ்ஞா யாஸ்து மங்களம் –3-

ஸ்ரீ பதேஸ் சரணாம் போஜ ப்ரேமாம்ருத மஹாப்தயே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சத்த்வோத்ரிக்தாய மங்களம் –4-

ஸ்ரீ ராமானுஜ பாஷ்யார்த்த வ்யாக்யான சக்த சேதஸே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சதா போக்தாய மங்களம் —-5-

ஸ்ரீ மத் சடாரி ஸூக்திநாம் வ்யாக்யாவைத க்த்யசாலிநே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சதாஸ்லிஷ்டாய மங்களம் —-6–

ஸ்ரீ ராமானுஜ பாதாப்ஜ ப்ராப்ய ப்ராபக பாவதாம்
ப்ராப்தாய ஸும்ய ஜாமாத்ரு முநயே நித்ய மங்களம் —7-

அஷ்டாக்ஷர ப்ரஹ்ம வித்யா நிஷ்டா யாமித்த தேஜஸே
ஸும்ய ஜாமாத்ரு முநயே ஸுரி ஹ்ருத்யாய மங்களம் –8-

சதாத் வய அநு சந்தான சாஷாத் க்ருத மதுத்விஷே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சாந்தி பூஷாய மங்களம் —9-

ப்ரபந்ந ஜன ஸந்தோஹ மந்தாராய மஹாத்மநே
ஸும்ய ஜாமாத்ரு முநயே சாத்த்விகேந்த்ராய மங்களம் –10-

துலா மாஸே வதீர்ணாய போகிராஜம் சதஸ் ஸூபே
மூலர்ஷே ஸும்ய ஜாமாத்ரு முநயே நித்ய மங்களம் –11-

ஸ்ரீ சைலேச குரோர் திவ்ய ஸ்ரீ பாதாம் புருஹாலயே
ஸும்ய ஜாமாத்ரு முநயே ஸர்வதா நித்ய மங்களம் –12-

—————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ மத் வால்மீகி ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமானுஜ சப்த பிரயோகம் -ஸ்ரீ அக்கார கனி ஸ்வாமிகள் தொகுப்பு —

March 15, 2017

ஹா ராம ராமானுஜ ஹா ஹா வைதேஹி தபஸ்விநி
ந மாம் ஜாநீத துக்கேனே ம்ரியமாணம் அநாதாவத் —அயோத்யா —59–27-

ச து ராமானுஜ சாபி சத்ருக்ந ஸஹித ததா
பிரதஸ்தே பரத யத்ர கௌசல்யாயா நிவேசனம் –அயோத்யா —75- –8-

—————-

ததஸ்து ராமானுஜ ராம வாநரா
ப்ரக்ருஹ்ய சஸ்த்ராணி உதித யுக்த தேஜச
புரீம் ஸூரே சாத்மஜ வீர்ய பாலிதாம்
வதாய சத்ரோ புநராகதா இஹ —கிஷ்கிந்தா –13–30-

அவஷ்டப்ய அவ திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
ராமம் ராமானுஜம் சைவ பர்து சைவ ததா அநுஜம் –கிஷ்கிந்தா –19–25-

ச காமிநம் தீநம் அதீன சத்த்வ
சோகாபி பன்னம் சமுத்தீர்ண கோபம்
நரேந்திர ஸூ நு நரதேவ புத்ரம்
ராமானுஜ பூர்வஜம் இதி உவாச —கிஷ்கிந்தா –31–1-

யதா யுக்த காரீ வசனம் உத்தரம் சைவ ச உத்தரம்
ப்ருஹஸ்பதி சமோ புத்த்யா மத்தவா ராமானுஜ ததா –கிஷ்கிந்தா –31–12-

ஏஷ ராமானுஜ ப்ராப்த த்வத் சகாசம் அரிந்தம
ப்ராதுர் வ்யசன சந்த்பத த்வாரி திஷ்டதி லஷ்மண —கிஷ்கிந்தா –31–33-

ந ராம ராமானுஜ சாசனம் த்வயா
கபீந்த்ர யுக்தம் மனஸாபி அபோஹிதம்
மநோ ஹி தே ஜ்ஞாஸ்யதி மானுஷம் பலம்
ச ராக வஸ்ய அஸ்ய ஸூ ரேந்த்ர வரசச–கிஷ்கிந்தா –32–22-

—————————

நூ நம் ச காலோ ம்ருக ரூப தாரி
மா மல்ப பாக்யாம் லுலுபே ததா நீம்
யத்ரார்ய புத்ரம் விசசர்ஜ மூடா
ராமானுஜம் லஷ்மண பூர்வஜம் ச —ஸூ ந்தர—28–10-

உபஸ்திதா ஸா ம்ருது சர்வ காத்ரீ
சாகாம் க்ருஹீத்வாத ந கஸ்ய தஸ்ய
தஸ்யாஸ்து ராமம் ப்ரவிசந்த யந்த்யா
ராமானுஜம் ஸ்வம் ச குலம் ஸூ பாங்க்யா –ஸூ ந்தர -28- 19-

———————————

ஸா பாண வர்ஷம் து வவர்ஷ தீவ்ரம்
ராமானுஜ கார்முக ஸம்ப்ரயுக்தம்
ஷூ ரார்த சந்த்ரோத்தம கர்ணி பல்லை
சராம்ஸஸ சிச்சேத ந சுஷூபே ச –யுத்த –59–101-

தத் த்ருஷ்டவே ந்த்ரஜிதா கர்ம க்ருதம் ராமானுஜ ததா
அசிந்தயித்வா பிராஹசன்னை தத்கிம் சிதிதி ப்ருவன்–யுத்த -88–52-

———————————

இதோ கச்சதா பஸ்யத்வம் வாத்யமானம் மஹாத்மனா
ராமானுஜேந வீரேண லவணம் ராக்ஷசோத்தமம் –உத்தர -61–29-

ததோ ராமானுஜ க்ருத்த காலஸ்யாஸ்திரம் ஸூதாருணம்
சம்வர்த்தம் நாம பரதோ கந்தர்வேஷ் வப்ய யோஜயத் –உத்தர –91-6-

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அக்காரக்கனி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாலமீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடபிகளே சரணம் –

ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி அஷ்டகம் –

March 15, 2017

ஸ்ரீ பர்யங்கே அபி பரம் தத்துவம் ரங்க சாயிநமேவ ய
உத்திஷ்டத்யநு பூயாஹம் தம் வந்தே வர யோகிநம் —1-

உஷஸ் யுத்தாய லோகாசார்ய ப்ரமுகா சார்ய ஸூ க்திபி
உச்சை ஸ்துத்வாத கோவிந்தம் தத்தி வியஸ்த லாஞ்சிதம் -2-

காவேர்யா கமலோத்பாஸி ஸம்ஸ்ப்ருஸ்ய சலிலம் ஸூபம்
கோவிந்த குண சீலாதி த்யாத்வாஸ் ருகலிலாநந –3-

ரோமாஞ்சித சலத்காத்ர பக்த்யா பரமயைவ ய
புநாதி தீர்த்தம் சங்காஹ்ய தம் வந்தே வர யோகிநம் –4-

பகவச் சாஸ்த்ர நிர்திஷ்ட விதிநைவ நிமஜ்ஜய ய
திவ்ய காஷாய ஸூத்தோர்த்தவ புண்ட்ர மாலாதி பூஷித —5-

மஹா மந்த்ராதி சம்ஜப்ய விசிஷ்டை பரிவாரித
ஸ்ரீ ரெங்க தாம சம்ஸேவ்ய தத் தத் த்வான் யுபப்ரும்ஹய ச —6-

ஆராத்ய ரங்க ராஜாதீன் அநு யாகம் விதாய ச
அபு நாதம் ருதை ரார்யான் தம் வந்தே வர யோகிநம் –7-

வந்தே ஸும்ய வராக்ர்ய யோகிந மஹம் த்யாநாம் ருதாஸ்வாதிநம்
ஸ்ரீ ரெங்காதிப பாத பங்கஜ பரீ சர்யா குணை காந்திநம்
ஆஜ்ஞா சாஸ்த்ர விதேரவிச்யுத மலம் சம்சாரி கந்தா சஹம்
காலேஷூ த்ரிஷூ சைவ காமித பல ப்ராப்த்யை குரூணாம் குரும் -8–

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அருளிச் செய்த – ஸ்ரீ யோக லஷ்மி நரசிம்ம ஸூப்ரபாதம் -மங்களம் –

March 15, 2017

கௌசல்யா ஸூ ப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர்ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாநஹிகம்–1-

உத்திஷ்ட உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்த தரை லோக்யம் மங்களம் குரு –2-

மாதஸ் ஸூதாபல லதே மஹ நீய சீல வஷோ விஹார ரஸிகே ந்ருஹரேரஜஸ்ரம்
ஷீராம் புராஸி தநயே ஸ்ரித கல்ப வல்லி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ தயிதே தவ ஸூ ப்ரபாதம் –3-

தவ ஸூப்ரபாத மநவத்ய வைபவே கடி கேச சத் குண நிவாஸ பூதலே
கடிதாகிலார்த்த கடிகாத்ரி சேகரே கடி காத்ரி நாத தயிதே தயா நிதே–4-

அத்ர் யாதிகா முனி கணா விரசய்ய ஸந்த்யாம் திவ்ய ஸ்ரவன் மது ஜரீக சரோருஹாணி
பாதார்ப்பணாய பரிக்ருஹ்ய புர ப்ரபந்நா ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –5-

சப்த ரிஷி சங்க க்ருத சம்ஸ்துதி ஸூ பிரசன்ன ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ குண ரூப ரமா மஹிப்யாம் —
சாகம் ந்ருஸிம்ஹ கிரிஸத்வ க்ருதாதிவாஸ ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம்–6-

தேவாரி பஞ்ஜந மருத் ஸூத தத்த சங்க சக்ரதா பத்ரித பணீஸ்வர பத்ரி சேஷின்
தேவேந்திர முக்ய ஸூர பூஜித பாத பத்ம ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –7-

ஸ்வாமின் ஸூரேச மதுரேச ஸமாஹிதார்த்த த்யான ப்ரவீண விநாதவன ஜாகரூக
சர்வஞ்ஞ சந்தத சமீரித சர்வ வ்ருத்த ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –8-

ப்ரஹ்லாத ரக்ஷண நிதான க்ருதாவதார முக்த ஸ்வகீய நகரை ஸ்புடிதாரிவஷ
சர்வாபிவந்த்ய நிஜ வைபவ சந்த்ர காந்த ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –9-

பக்தோசித சரசஸ் ஸூ குணம் ப்ரக்ருஷ்டம் தீர்த்தம் ஸூ வர்ண கட பூரித மாதரேண
த்ருத்வா ஸ்ருதி ப்ரவச நைகபரா லசந்தி ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –10-

சம்ஸ்லாகநீய பரமோத்தர ரங்க வாசின் ஸூரிஸ்துதி ப்ரதித விக்ரஹ காந்தி காந்த
சத்பிஸ் ஸமர்சித பதாம்புஜ சாது ரஷின் ஸ்ரீமன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –11-

தீர்த்தாநி கோமுக கதான்யசிலாநி த்ருத்வா பவ்யானி பவ்ய நிகரா பரிதோ லசந்தி
காயந்தி காநசதுராஸ் தவ திவ்ய வருத்தம் ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —12-

வாராணஸீ ப்ரதித விஷ்ணு பதீ ப்ரயாக விக்யாத விஸ்வநத சத் கடிகாசலேந்திர
சம் ப்ரார்த்திதார்த்த பரிதான க்ருதைகதீஷ ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –13-

பார்ஸ்வத்வய ஸ்தித ரமாமஹி சோபமான ஸ்ரீ சோள ஸிம்ஹ புர பாக்ய க்ருதாவதார
ஸ்வம்மின் ஸூ சீல ஸூல பாஸ்ரித பாரிஜாத ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —14-

ஸ்ரீ ஸ்ரீநிவாஸ கநதேசிக வர்யா பக்தி சம்வர்த்தித்த ப்ரதிதி நோத்சவ சோபமான
கல்யாணசேல கனக உஜ்வலா பூஷணாட்ய ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —15-

ஸ்ரீ ப்ரஹ்ம தீர்த்த தடமாகத மஞ்ஜ நாபம் தேவம் ப்ரணம்ய வரதம் கடிகாத்ரி மேத்ய
வாதூல மா நிதி மஹா குருரேஷ ஆஸ்தே ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் –16-

ஆச்சார்ய புருஷ வரா ஹ்யபிராம வ்ருத்தா அர்ஹாபி பூஜ்ய தர மங்கள வஸ்து ஹஸ்தா
த்வத் பாத பங்கஜ சிஷே விஷயே ப்ரபந்நா ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ விஜயீபவ ஸூ ப்ரபாதம் —17-

ஸ்ரீ மன் ந்ருஸிம்ஹ கிரிசேகர ஸூ ப்ரபாதம் யே மாநவா ப்ரதிதினம் படிதும் ப்ரவ்ருத்தா
தேப்ய பிரசன்ன வதன கமலா சஹாய ஸர்வாணி வாஞ்சித பலாநி ததாதி காமம் –18-

————–

ஸ்ரீ கடிகாசல ஸ்ருங்காக்ர விமானோதர வாஸிநே–நிகிலாமர சேவ்யாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -1-

உதீசீரங்க நிவஸத் ஸூமநஸ்தோம ஸூக்திபி -நித்யாபி வ்ருத்த யஸசே ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -2-

ஸூதா வல்லீ பரிஷ்வங்க ஸூரபீக்ருத வஷஸே –கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -3-

சர்வாரிஷ்ட விநாசாய சர்வேஷ்ட பல தாயிநே– கடிகாத்ரி நிவாஸாய ஸ்ரீ நரஸிம்ஹாய மங்களம் -4-

மஹா குரு மன பத்ம மத்ய நித்ய நிவாஸிநே –பக்தோசிதாய பவதாத் மங்களம் ஸாஸ்வதீ சமா -5–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே –நந்த நந்தன ஸூ ந்தர்யை கோதாயை நித்ய மங்களம் -6-

ஸ்ரீ மன் மஹா பூத புரே ஸ்ரீ மன் கேசவ யஜ்வன –காந்தி மத்யாம் ப்ராஸூதாய யதிராஜாய மங்களம் -7-

பாதுகே யதி ராஜஸ்ய கதயந்தி யதாக்யயா -தஸ்ய தாசரதே பாதவ் சிரஸா தாரயாம் அஹம் -8-

ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே –ஸ்ரீ ரெங்க வாஸிநே பூயாத் நித்ய ஸ்ரீ நித்ய மங்களம் -9-

ஸும்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம் புஜ ஷட் பதம் –தேவ ராஜ குரும் வந்தே திவ்யஜ்ஞான ப்ரதம் சுபம் -10-

வாதூல ஸ்ரீ நிவாசார்ய தநயம் விநயாதிகம் –ப்ரஜ்ஞா நிதிம் பிரபத்யேஹம் ஸ்ரீ நிவாஸ மஹா குரும் -11-

சண்ட மாருத வேதாந்த விஜயாதி ஸ்வ ஸூக்திபி –வேதாந்த ரக்ஷகா யாஸ்து மஹாசார்யாய மங்களம் -12-

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .