Archive for December, 2015

ஸ்ரீ ஆளவந்தார் அருளிச் செய்த- ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் — ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் – ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா–

December 31, 2015

ஸ்வ தர்ம ஜ்ஞ்ஞான வைராக்ய சாத்ய பக்த் யேக கோசர
நாராயண பரம் ப்ரஹ்ம கீதா சாஸ்திரே சமீரித– -1-

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: –
தன் (வர்ணாச்ரம) தர்ம ரூபமாயிருக்கும் கர்ம யோகத்தாலும், ஞான யோகத்தாலும்,
இதர விஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தி யொன்றுக்கே விஷயமாகுமவனாய்
பரம் ப்ரஹ்ம – பரப்ரஹ்மமான, நாராயண: – நாராயணன்,
கீதா ஶாஸ்த்ரே – கீதையாகிற ஶாஸ்திரத்தில்,
ஸமீரித: – அறிவிக்கப் பட்டுள்ளான்.

ஜீவனுக்கு உரிய தர்ம-கர்ம – ஞானங்களால் -மற்றும் வேறு விஷயங்களில்
பற்று இல்லாத நிலையாலும் பக்தி யோகம் கை கூடும் –
இப்படி பக்தி யோகத்துக்கு மட்டும் இலக்காகும் பர ப்ரஹ்மம் ஸ்ரீ மன் நாராயணன்
ஸ்ரீ பகவத் கீதையில் நன்றாக அருளிச் செய்யப் பட்டுள்ளன –

விசர்க்கம் இல்லாமல் இருந்தால் நாராயனைக் காட்டிலும் வேறே ஒருவர் சொல்ல இடம் உண்டே
இவன் ஏவ பாரம் ப்ரஹ்மம் என்று இங்கு காட்டி அருளுகிறார்

———————————-

ஜ்ஞான கர்மாத்மிகே நிஷ்டே யோக லஷ்யே ஸூ ஸம்ஸ்க்ருதே
ஆத்மாநுபூதி சித்த் யர்த்தே பூர்வ ஷட்கே ந சோதிதே — –2-

ஸுஸம்ஸ்க்ருதே – (சேஷத்வ ஜ்ஞாநம், இதர விஷயங்களில் பற்றின்மை முதலான புத்தி விஶேஷங்களாலே)
நன்கு அலங்கரிக்கப்பட்ட,
ஜ்ஞாந கர்மாத்மிகே நிஷ்டே – ஞான யோகமும், கர்ம யோகமும்,
யோக லக்ஷ்யே – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம்,
ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே – (அதற்குப் பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும்,
பூர்வ ஷட்கேந – (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும்,
சோதிதே – விதிக்கப்பட்டன.

ஜீவாத்ம சாஷாத்காரம் –
யோகத்தை அடையும் விதத்தையும் –
ஆத்ம அனுபவத்தை அடையும் விதத்தையும்-
பகவத் விஷய ஞானம் இதர விஷய வைராக்யம் -இவற்றால்
அலங்கரிக்கப் பட்ட ஞான கர்ம யோகங்கள்
முதல் ஆறு அத்தியாயங்களில் அருளிச் செய்யப் பட்டன

———————————————————

மத்யமே பகவத் தத்தவ யாதாத்ம்ய அவாப்தி சித்தயே
ஜ்ஞான கர்மாபி நிர்வர்த்த்யோ பக்தி யோக பிரகீர்த்திதே –3-

மத்யமே – நடு ஆறு அத்தியாயங்களில்,
பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே – பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம்
உண்டாவதன் பொருட்டு,
ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: – ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும்,
பக்தி யோக: – பக்தியோகம்,
ப்ரகீர்த்தித: – சொல்லப்படுகிறது.

மத்திய ஆறு அத்தியாயங்களில் ஞான கர்ம யோகம் மூலம் உண்டாக வல்ல
பர ப்ரஹ்மத்தின் உண்மையான அனுபவம் பெற-ஞான கர்ம யோகங்களால் சாதிக்கப்படும் –
பக்தி யோகம் விரிவாக அருளப்படுகிறது –

ஞானம் த்யானம் உபாசனம்-மூலமே அடையலாம் – -உபநிஷத் சொல்லும்
தமேவ வித்வான் –அம்ருத இஹ பவதி -ஞான யோகத்தால்
ஸ்ரோதவ்யா கேட்டு மந்தவ்ய -நினைத்து -நிதித்யாஸவ்ய -தைல தாராவத் -தியானாதால்
உபாசனம் –ஞானம் வந்து -வேறு ஓன்று நினைவு இல்லாமல்
இங்கு பக்தி –உபாசனத்தில் அன்பு காதல் வேட்கை -கலந்து -வேறு வேறு நிலைகள் –
ஸ்நேஹம் பூர்வம் அநு த்யானம் -பக்தி என்றவாறு –
பீதி இல்லாமல் -பக்தியுடன் திரு – ஆராதனம் –
கேள்விகள் இல்லாமல் -அனுபவம் -இங்கு -கீழே ஞானத்துக்கு கேள்விகள் -தர்க்க ரீதியாக பதில்கள் உண்டு –
-7–8–9-பக்தி யோகம் முடியும்–பக்தர் ஏற்றம் -பக்தி பெருமை -பற்றி சொல்லி கடைசியில்
ஒரே ஸ்லோகத்தால் பக்தி யோகம் கௌரவம் தோன்ற -பீடிகை கீழ் எல்லாம் –
மீண்டும் சொல்கிறேன் -கேளு ஆரம்பித்து –9-அத்யாயம் -சொல்ல வந்தால் தடுக்க வில்லையே
சொல்கிறேன் -என்பான் -மேகம் தானே வர்ஷிக்குமே – –

————————————————————————

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம்
கர்ம தீர் பக்திரித்யாதி பூர்வ சேஷோ அந்தி மோதித –4-

ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் – ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம்,
ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும்,
கர்ம: – கர்ம யோகமும்,
தீ: – ஜ்ஞாந யோகமும்,
பக்தி: – பக்தி யோகமும்,
இத்யாதி: – இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்)
பூர்வ ஶேஷ: – முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை,
அந்திமோதித: – கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

பிரதான புருஷ வ்யக்த சர்வேஸ்வர விவேச நம் -மூல பிரகிருதி ஜீவன் -பிரக்ருதியி இருந்து உண்டாகும்
மஹான் போன்றவை -சர்வேஸ்வரன் -பற்றியும் –
கர்ம தீர் பக்திரித்யாதி -பூர்வ சேஷோஅந்தி மோதித –கர்ம ஞான பக்தி யோகங்களில் எஞ்சி உள்ளவற்றையும்
முதல் மூன்றால் -தத்வ ஞானம் விசாரம் — அடுத்த மூன்றால் அனுஷ்டானம் பண்ணும் முறைகள் –

சொல்லி முடித்ததும் பெரிய சோகம் -அர்ஜுனனுக்கு -ஆராய்ந்து பார் -சரியானதை பண்ணு
பொறுப்பை தலையில் போட்டான் –
கீழே ஒன்றும் தெரிதா சோகம் -இங்கு இவன் பெருமையை அறிந்த பின்பு வந்த சோகம் –
சரம ஸ்லோகம் சொல்லி -சோக நிவ்ருத்தி

—————————————————————-

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திரர் அவதரணம் க்ருதம்–5-

அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியா – தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும்,
உண்டான தர்மத்தில் அதர்ம புத்தியாலே,
ஆகுலம் – கலங்கி நிற்பவனாய்,
ப்ரபந்நம் – சரணமடைந்தவனான,
பார்த்தம் உத்திஶ்ய – அர்ஜுனனைக் குறித்து,
ஶாஸ்த்ரா வதரணம் க்ருதம் – கீதா சாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

———————-

நித்யாத்மா சங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோகதீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந்மோஹ சாந்தயே –6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோகதீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி –பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண –
மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி -கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி -உபதேசிக்கிறார்

————————

அசக்த்யா லோக ரஷயை குணேஷ் வாரோப்ய கர்த்ருதாம்
சர்வேஸ்வரே வா ந்யஸ் யோகதா த்ருதீயே கர்ம கார்யதா –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–7-

லோகரக்ஷாயை – (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக,
குணேஷு – ஸத்வ ரஜஸ் தமோ குணங்களில்,
கர்த்ருதாம் ஆரோப்ய – தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து,
ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய – அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில்
அக் கர்த்ருத்வத்தைச் சேர்த்து விட்டு,
அஸக்த்யா – மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல்,
கர்ம கார்யதா – கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது,
த்ருதீயே உக்தா – மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.

உலகோரை ரஷிக்கும் பொருட்டு (3-26-வரை)-முக்குணங்களால் தூண்டப பட்டு செய்கிறோம் என்ற எண்ணத்துடன் –
பகவான் நியமிக்க -இவை தூண்ட
அடுத்த நிலை –பற்று அற்ற கர்ம யோகம் செய்பவன் -கர்ம யோகம் நேராக சாஷாத்காரம் கொடுக்கும் என்றவாறு –
லோக ரக்ஷணத்துக்காக -இந்திரியங்களை அடக்க முடியாதவர்க்கு கர்ம யோகம் -என்றவாறு –
பழகியது -சுலபம் -நழுவாதது -ஞான யோகியும் கர்ம யோகம் சரீரம் நிலைக்க –இவ்வாறு பல காரணங்கள் சொல்லி —

————————

பிரசங்காத் ஸ்வ ஸ்வ பாவோக்தி கர்மணோ அகர்மா தாஸ்ய ச
பேதா ஜ்ஞாநஸய மஹாத்ம்யம் சதுர்த்தாத்யாய உச்யதே –8-

சதுர்த்தாத்யாயே – நான்காமத்தியாயத்தில்,
கர்மண: அகர்மதா உச்யதே – (ஞானமடங்கிய) கர்ம யோகம் ஞான யோகமாகவே யிருத்தல் சொல்லப் படுகிறது;
அஸ்ய பேதா: ச (உச்யதே) – கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன;
ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) – (கர்ம யோகத்தில் அடங்கிய) ஞான பாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது;
ப்ரஸங்காத் – (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்க வேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே,
ஸ்வஸ்வபாவோக்தி: – (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

அவதார ரஹஸ்யம் (-4-11-)
கர்ம யோகத்துக்குள் ஞான யோகம் (4-24)
அஸ்ய ச -பேதா-13-வித கர்ம யோகங்கள் அருளிச் செய்கிறான் –
பேதங்கள் -4-30-ஜ்ஞாநஸய மஹாத்ம்யம்-

———————

கர்ம யோகச்ய சௌகர்யம் சைக்ர்யம் காஸ்சன தத் விதா
பிராமஜ்ஞான பிரகாரச்ச பஞ்சமத்யாய உச்யதே –9-

கர்மயோகஸ்ய – கர்மயோகத்தினுடைய,
ஸெளகர்யம் – செயற்கெளிய தன்மையும்,
ஶைக்ர்யம் – விரைவில் பலனளிக்கும் தன்மையும்,
காஶ்சந தத்விதா: – அதற்குறுப்பான சில அங்கங்களும்,
ப்ரஹ்ம ஜ்ஞாந ப்ரகார: ச – ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும்,
பஞ்சமாத்யாயே – ஐந்தாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

1–கர்ம யோகச்ய சௌகர்யம்-எளிதாக பண்ணலாமே -ஸூகரம் -மூன்றாவது அத்தியாயத்தில் சொன்னதை மீண்டும் –
2–சைக்ர்யம் காஸ்சன தத்விதா -சீக்கிரமாக பலத்தைக் கொடுக்கும் -இரண்டாவது ஏற்றம் –ஞான யோகம் குறைபாடு
-விட்ட இடத்தில் ஞான யோகம் தொடர முடியாதே -கர்ம யோகம் அப்படி இல்லையே –
3–தத்விதா -அங்கங்கள் விதிக்கிறான்
4-பிராமஜ்ஞான பிரகாரச்ச –தன்னைப் போலே பிறரை நினைக்க-சம தர்சனம் –
அனைத்தும் ப்ரஹ்மாத்மகம் -ஒரே ஜாதி -சேஷபூதன்-ஒன்றே –

————————-

யோகாப்யாப்ஸ விதிர் யோகீ சதுர்த்தா யோக சாதனம்
யோக சித்திஸ் ஸ்வ யோகஸ்ய பாரம்யம் ஷஷ்ட உச்யத –10-

யோகாப்யாஸ விதி: – (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும்,
சதுர்த்தா யோகீ – நாலுவகைப்பட்ட யோகிகளும்,
யோக ஸாதநம் – (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும்,
யோக ஸித்தி: – (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தி யடையும் என்பதும்,
ஸ்வ யோகஸ்ய பாரம்யம் – தன் விஷயமான பக்தி யோகத்தின் உயர்வும்,
ஷஷ்ட்டே – ஆறாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

1–யோகாப்யாப்ஸ விதி -முறைகள் 6-10-/6-26
2–யோகீ சதுர்த்தா –நான்கு வகை யோகீகள் –6-29–6-32
3-யோக சாதனம் -சாதனங்கள் -அப்பியாசம் -வைராக்யம் இவையே சாதனங்கள் –6-33-6-36
4–யோக சித்தி -தடை வந்தாலும் சித்திக்கும் –6-37–6-456-
5–ஸ்வ யோகஸ்ய பாரம்யம் –அடுத்த அத்யாயம் முன்னுரை போலே -பக்தி யோகமே உயர்ந்தது 6-46-/6-47-ஸ்லோகங்களில் சொல்லி
-பக்குவம் -ஏற்பட்ட பின்பு -விஷய கௌரவம் மறைத்தே தானே அருளிச் செய்ய வேன்டும் –

—————-

ஸ்வ யாதாத்ம்யம் ப்ரக்ருத் யாஸ்ய திரோதிஸ் சரணாகதி
பக்த பேத ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம் சப்தம உச்யதே -11-

ஸப்தமே – ஏழாவது அத்தியாயத்தில்,
ஸ்வயாதாத்ம்யம் – (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மை நிலையும்,
ப்ரக்ருத்யா – மூலப்ரக்ருதியினாலே,
அஸ்யதிரோதி: – இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும்,
ஶரணாகதி: – (அம் மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும்,
பக்த பேத: – உபாஸகர்களில் (நாலு) வகையும்,
ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் – (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும்,
உச்யதே – கூறப்படுகிறது.

1–ஸ்வ யாதாத்ம்யம்-தன்னுடைய இயற்கையான தன்மை -பெருமைகள் –12-ஸ்லோகங்கள் வரை
2– ப்ரக்ருத்யாஸ்ய திரோதிஸ்–மாயை -பிரகிருதி -தடுப்பு சுவர் -`13–14-ஸ்லோகங்கள்
3—சரணாகதி –மேலே -18-அத்யாயம் சரணாகதி வேறே -இங்கு பிரக்ருதி திரை போக்க -அவனை பற்றிய உண்மையான ஞானம் பிறக்க
4—பக்தபேத–வருபவர் நான்கு வகை – வராதவர் நான்கு வகை
5— ப்ரபுத் தஸ்ய ஸ்ரைஷ்ட்யம்–மிகவும் பிடித்த பகவத் லாபார்த்தி ஞானி பக்தன் –

———————————

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம்
வேத்யோ பாதேய பாவா நாம் அஷ்டமே பேத உச்யதே –12-

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்திணாம் – (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்ம ஸ்வரூபத்தை
அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித் தாமரையைப் பெற விரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும்,
வேத்யோபாதேயபாவாநாம் – அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின்,
பேத: – வேறுபாடு,
அஷ்டமே – எட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

ஐஸ்வர்யா அஷர யாதாத்ம்ய பகவச் சரணார்த்தி நாம் -மூவருக்கும்
வேத்யோ பாதேய பாவா நாம் -அறிய வேண்டியவை பற்ற வேண்டியவை
அஷ்டமே பேத உச்யதே –வேறு பாடுகள் உபதேசிக்கப் படுகின்றன

————————-

ஸ்வ மஹாத்ம்யம் மனுஷ்யத்வே பரத்வஞ்ச மஹாத்ம நாம்
விசேஷோ நவமே யோகோ பக்தி ரூப ப்ரகீர்த்தித –13-

ஸ்வமாஹாத்ம்யம் – தன்னுடைய பெருமை,
மநுஷ்யத்வே பரத்வம் – மனிதனாய் அவதரிக்கும் போதும் மேன்மையை யுடைத்தாயிருக்கை,
மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய),
பக்தி ரூப: யோக: ச – பக்தியோகம் எனப்படும் உபாஸனம்,
நவமே – ஒன்பதாவது அத்தியாயத்தில்,
ப்ரகீர்த்தித: – நன்றாகச் சொல்லப்பட்டது.

பக்தி யோகம் 7-அத்யாயம் -அருளிச் செய்து- இதில் நிகமிக்கிறான் -நான்கு விஷயங்கள் –
1-ஸ்வ மஹாத்ம்யம் -மீண்டும் அருளிச் செய்து -9-10–
2-மனுஷ்யத்வே பரத்வம் -ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்தவன் அன்றோ
3-அநந்ய பக்தர்களின் ஏற்றம்
4-பக்தி ரூபம் -ஆக இந்த நான்கும் –
ஸூ யாதாத்ம்யம் -கீழே -7-அத்யாயம் -இங்கு மாஹாத்ம்யம் -ஸ்திதோஸ்மி-சொல்ல வில்லையே -அதனால் மேலும் –

———————

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி
பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா விஸ்தீர்ணா தஸமோதிதா–14-

பக்த் யுத்பத்தி விவ்ருத்த் யர்த்தா – ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு,
ஸ்வ கல்யாண குண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: – தனது கல்யாண குணங்களின் அளவின்மை பற்றியும்,
அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு,
விஸ்தீர்ணா – விரிவாக,
தஶமோதிதா – பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

ஸ்வ கல்யாண குண அனந்த்ய க்ருத்ஸ்ன ஸ்வா தீன தாமதி –
கல்யாண குணங்கள் நியமன சக்தி விபூதிகள் அனைத்தையும் அறிந்து –
பக்த்யுத்பத்தி –ப்ரீதி உடன் பக்தி செய்ய உபக்ரமித்து
விவ்ருத்த்யர்த்தா –அத்தை வளர்ப்பதற்காக
விஸ்தீர்ணா தஸமோதிதா-விவரித்து அருளிச் செய்கிறான்
கேட்க கேட்க பக்தி பிறக்கும் -பிறந்த பக்தி வளரும் –

——————-

ஏகாதசே ஸ்வ யாதாம்ய சாஷாத்கார அவலோகனம்
தத்தமுக்தம் விதி ப்ராப்த்யோ பக்த்யே கோபா யதா ததா –15-

ஏகாதஶே – பதினோராமத்தியாயத்தில்,
ஸ்வ யாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் – தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண்,
தத்தம் உக்தம் – (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது;
ததா – அவ்வண்ணமே,
விதி ப்ராப்த்யோ – (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை,
பக்த்யேகோபாயதா – பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்),
உக்தம் – சொல்லப்பட்டது.

ஏகாதசே
ஸ்வ யாதாம்ய -பர ப்ரஹ்மம் பற்றி -உண்மை அறிவை அடைய
சாஷாத்கார -விஸ்வரூபம் காண -முக்காலத்தில் -உள்ளவை அனைத்தையும் -பாண்டவர் ஜெயம் -கூட காணப் போகிறான்
அவலோகனம் -கண்களால் -காண திவ்ய சஷூஸ்
தத்தமுக்தம் -கொடுக்கப்பட்டு -32-ஸ்லோகங்கள் வரை இதுவே -மேலே அர்ஜுனன் ஸ்தோத்ர ஸ்லோகங்கள்
விதி ப்ராப்த்யோ -விதி -/அறிவதற்கும் -வேதனம் / அடைவதற்கும் –கடைசி நான்கு ஸ்லோகங்கள்
பக்த்யே கோபா யதா ததா –பக்தி ஒன்றே வழியாகும்
உதங்க பிரஸ்னம் /சஞ்சயன் இது ஒன்றே மனசை விட்டு நீங்காமல் இருக்கிறதே –

——————

பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் உபாயோக்தி அசக்தஸ் யாத்ம நிஷ்டதா
தத் பிரகாராஸ் த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –16-

பக்தே:ஶ்ரைஷ்ட்யம் – (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும்,
உபாயோக்தி: – அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும்,
அஶக்தஸ்ய – பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு,
ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸனமும்,
தத் ப்ரகாரா: – கர்ம யோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும்,
பக்தே அதிப்ரீதி: து – தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும்,
த்வாதஶே – பன்னிரண்டாமத்தியாயத்தில்,
உச்யதே – கூறப்படுகிறது.

1–பக்தேஸ் ஸ்ரைஷ்ட்யம் –ஆத்ம உபாசனத்தை விட பக்தியின் பெருமை —
கீழ் உள்ள கர்ம ஞான யோகத்தை விட உயர்ந்தது சொல்ல வேண்டாமே
கைவல்யார்த்தி விட பகவல் லாபார்த்தி உடைய ஏற்றம் –
உபாயோக்தி -உபாய யுக்தி -பக்தி செய்யும் முறை -விதிகள் –
3–அசக்தஸ் யாத்ம நிஷ்டதா -அசக்தனுக்கு ஆத்ம உபாசனம் –
இந்த உபாசனம் கர்ம ஞான யோகம் மூலம் சொல்லிய ஆத்ம உபாசனம்
4–தத் பிரகாராஸ்-அதன் பிரகாரங்களை விவரித்து-12-13–12-19/ -7-ஸ்லோகங்களால் –
த்வதி ப்ரீதி பக்தே த்வாதச உச்யதே –அதி ப்ரீதி பக்தி -அத்தனை ப்ரீதி கண்ணனுக்கு –
கோதுகுலம் உடைய பாவாய் போலே

ஆத்ம அனுபவத்துக்கு பக்தி யோகம் வேண்டாம் -கர்ம ஞான யோகம் மட்டும் கொண்டு கைவல்ய அனுபவம் –
பக்தி பண்ண சேஷ பூதன்
பர ப்ரஹ்மம் மஹிமை தெரிந்து இருக்க வேண்டுமே —
பக்தி யோகம் அனுஷ்ட்டிக்க சக்தி இல்லை என்றால் -ஆத்ம உபாசனம் பண்ணு –கர்ம யோகம் பண்ணு சொல்ல வில்லை-
கர்ம யோகம் பண்ணி சித்த சுத்தி அடைந்து ஞான யோகம் -பண்ணி -மேலே பக்தி யோகம் –என்றவாறு -குழம்ப கூடாது –
பிரித்து பிரித்து அலகு அலகாக வியாக்யானம் உண்டு -கர்ம யோகம் வார்த்தைக்கு ஆத்ம உபாசனம் வார்த்தை –

—————–

தேஹ ஸ்வரூபம் ஆத்மாப்தி ஹேது ஆத்ம விசோதநம்
பந்த ஹேதுர் விவேகஸ்ஸ த்ரயோதச உதீர்யதே –17-

தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும்,
ஆத்மாப்திஹேது: – ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்,
ஆத்மவிஶோதநம் – ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்,
பந்தஹேது: – (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்,
விவேக: ச – (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும்,
த்ரயோதஶே – பதிமூன்றாவது அத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப் படுகிறது

1-தேஹ ஸ்வரூபம் -தேகத்தின் இயற்க்கைத் தன்மை
2-ஆத்மாப்தி ஹேது -ஆத்மா அடையும் உபாயம் -20–ஆத்ம குணங்கள் விளக்கி –
3-ஆத்ம விசோதநம் -ஆத்ம விசாரம் -ஆராய்ச்சி
4-பந்த ஹேதுர் -ஆத்ம பந்த காரணம்
5-விவேகஸ்ஸ -பகுத்து அறிதல் –

————————-

குண பந்த விதா தேஷாம் கர்த்ருத்வம் தந் நிவர்த்தனம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம் சதுர்தச உதீர்யதே –18-

குணபந்தவிதா – (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸார பந்தத்துக்குக் காரணமாகும் முறையும்,
தேஷாம் கர்த்ருத்வம் – அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும்,
தந் நிவர்த்தநம் – அந்த குணங்களை நீக்கும் முறையும்,
கதி த்ரயஸ்வ மூலத்வம் – (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும்
தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும்,
சதுர்த்தஶே – (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில்,
உதீர்யதே – சொல்லப்படுகிறது.

குண பந்த விதா -முக் குணங்களால் கட்டுப்பட்டு
தேஷாம் கர்த்ருத்வம் -இவற்றுக்கே கர்த்ருத்வம் -ஆத்மாவுக்கு இல்லை
தந் நிவர்த்தனம் -தாண்டி நிற்கும் உபாயம்
கதி த்ரய ஸ்ய மூலத்வம்–ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தம் மூன்றுக்கும் தன் திருவடியே -பிராசங்கிக்கமாக –

——————-

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாப நாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–19-

அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும்,
விஶுத்தாத் சேதநாத் ச – ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும்,
வ்யாபநாத் – (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும்,
பரணாத் – (அவர்களைத்) தாங்குகையாலும்,
ஸ்வாம்யாத் – (அவர்களை) உடையவனாயிருக்கையாலும்,
அந்ய: – வேறுபட்டவனான,
புருஷோத்தம: – புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
பஞ்சதஶோதித: – பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டான்.

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம -புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன்,
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

—————–

தேவா ஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் தேமநே ஷோடஸ உச்யதே –20-

தத்வாநுஷ்டாந விஜ்ஞாநஸ்தேம்நே – (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும்
பற்றிய அறிவை உறுதிப் படுத்துவதற்காக,
தேவாஸுர விபாக உக்தி பூர்விகா – (மனிதர்க்குள்) தேவப் பிரிவு, அஸுரப் பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை
முன்னிட்டுக்கொண்டு,
ஶாஸ்த்ர வஶ்யதா – (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை,
ஷோடஶே – (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது

தேவா ஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராக வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞானஸ் -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்
அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
தேமநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே –
வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி –
அவனைப் பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் –
வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

——————

அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம் சாஸ்த்ரீயம் குணத ப்ருதக்
லஷணம் சாஸ்திர சித்தஸ்ய த்ரிதா சப்தத சோதிதம்–21-

க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் – ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும்,
ஆஸுரம் – அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்),
ஶாஸ்த்ரீயம் – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம்,
குணத: – (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு,
ப்ருதக் – மூன்று விதமாயிருப்பது என்றும்,
ஶாஸ்த்ர ஸித்தஸ்ய – சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு,
த்ரிதா லக்ஷணம் – “ஓம் தத் ஸத்” என்னும் மூன்று பதங்கள்
(தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்),
ஸப்ததஶோதிதம் – பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

சாஸ்திரம் விதிக்காத கர்மாக்களை ஸ்ரத்தை உடன் -மனம் போன படி இல்லாமல் -செய்தால்
பலன் கிட்டுமோ என்ற சங்கை –
அர்ஜுனன் கேட்பதில் -புரிந்து கொள்ளாத கேள்வி பதில் -5-ஸ்லோகம் –
மனம் போன படி என்றாலே சாஸ்திரம் விதிக்காத செயல்கள் தானே – அனைத்தும் வீண் –
இந்த அத்யாயம் முழுவத்துக்கும் இதே கருத்து
சாஸ்திரம் விதித்தவற்றை ஸ்ரத்தை உடன் செய்து பயன் பெற வேண்டும்

1–அசாஸ்த்ரம் ஆஸூரம் க்ருத்ஸ்நம்-ஓன்று விடாமல் எல்லாம் -சாஸ்திரத்தில் விதிக்கப் படாத அனைத்தும்
அஸூர தன்மை -என் ஆணையை மீறினவை தானே -இது தான் கேள்விக்கு பதில் –
2–சாஸ்த்ரீயம் குணத ப்ருதக் -சாஸ்திரம் விதிக்கப் பட்டவை செய்தால்-செய்கிறவனுடைய -குணங்களை பொறுத்து
-சாத்விக ராக்ஷஸ தாமஸ கர்மா மூவகை -பலன்களும் மூவகை –
ஆகாரம் -தபஸ் -இப்படி ஐந்துக்கும் சாத்விக ராஜஸ தாமஸ -மூன்றினில் இரண்டை அகற்றி ஒன்றினில் ஒன்றி –
கண்ணனுக்கு பிடித்தது என்பதால் எப்பாடு பட்டாவது தூக்கி விடுவாரே –
ஆனு கூலஸ்ய சங்கல்பம் பிரதி கூலஸ்ய வர்ஜனம் –
3–லஷணம் சாஸ்திர சித்தஸ்ய -யஜ்ஜம் தானம் தபஸ் இவற்றை சித்தி அடைய–
ஓம் சது தது– மூன்று சொற்களை சேர்த்து சொல்ல வேண்டும்-

——————–

ஈஸ்வரே கர்த்ருதா புத்தி சத்வ உபாதேயதா அந்தி மே-
ஸ்வ கர்ம பரிணா மஸ்ஸ சாஸ்திர சாரார்த்த உச்யதே –22-

ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: – கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்,
ஸத்வ உபாதேயதா – ஸத்வ குணம் கைக்கொள்ளத் தக்கது என்னும் விஷயமும்,
ஸ்வ கர்மபரிணாம: – (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்,
ஶாஸ்த்ரஸாரார்த்த ச – இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்தி ப்ரபத்திகளும்,
அந்திமே – கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்,
உச்யதே – சொல்லப்படுகிறது.

1–ஈஸ்வரே கர்த்ருதா புத்தி -கர்த்தா நான் அல்லேன் -ஈஸ்வரன் தூண்ட செய்கிறேன் என்ற புத்தி வேண்டுமே -18-17-வரை –
2–சத்த்வோ பாதே யதாந்தி மே—சத்வ உபாதேயதா
அந்தி மே-கடைசி அத்தியாயத்தில் – –சத்வ குணத்துடன் -18-18–18-43-வரை –
சாத்விக ஞானம் -சாத்விக புத்தி -சாத்விக கர்மா -சாத்விக தியாகம் சாத்விக கர்த்தா —
தேவதை ஆகாரம் தானம் யஜ்ஜம் தபஸ்-ஐந்தையும் கீழே பார்த்தோம்
இங்கு -கர்மம் ஞானம் புத்தி த்ருதி கர்த்தா -என்ற ஐந்தும் சொல்வான்
3–ஸ்வ கர்ம பரிணா மஸ்ஸ –ஞானம் உள் அடக்கிய கர்மா யோகத்தால் –18-44—18-54-வரை
4–சாஸ்திர சாரார்த்த உச்யதே –சாஸ்த்ர சாரத்தை அருளிச் செய்கிறான் –
சாரார்த்தம் -ஸாத்ய பக்தி ஏக கோசாரத்தால்–பக்தி யோகத்தால் மட்டும் தான் அவனை அடைய முடியும் –
18–66–சரம உபாயம் சொல்லும் ஸ்லோகம் என்றபடி –
பக்தி சரமமா -சரணாகதி சரமமா என்னில் -கீதா சாஸ்திரம் படி பக்தியே
பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க சரணாகதி -இங்கு
சரம ஸ்லோகம் வைபவம் இங்கு இல்லை -ரஹஸ்ய த்ரயத்தில் சேர்த்து –
சரணாகதியை உபாயம் -நேரே முக்திக்கு உபாயம் சரணாகதி என்றவாறு –
ஒரே ஸ்லோகம் கொண்டு -இங்கு பக்திக்கு அங்கம் -அங்கு ஸ்வதந்திரமாக உபாயம் என்றவாறு –

——————–

கர்ம யோகஸ்த பஸ் தீர்த்த தான யஜ்ஞாதி சேவனம்
ஜ்ஞான யோகோ ஜிதஸ் வாந்தை பரி ஸூத்தாத்மநி ஸ்திதி –23-

கர்மயோக: – கர்மயோகமாவது,
தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் – தவம், தீர்த்த யாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில்
இடைவிடாது ஈடுபடுதலே யாகும்.
ஜ்ஞாந யோக: – ஜ்ஞாந யோகமாவது,
ஜிதஸ்வாந்தை: – தனது மனத்தை வென்றவர்களால்,
பரிஶுத்தாத்மநி ஸ்திதி: – ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலேயாகும்.

—————–

பக்தியோக பரைகாந்த ப்ரீத்யா த்யாநாதிஷூ ஸ்திதி
த்ராயாணாம்பி யோகா நாம் த்ரிபிரன் யோன்ய சங்கம –24-

பக்தியோக: – பக்தியோகமாவது,
பரைகாந்த ப்ரீத்யா – பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட,
த்யாநாதிஷூ ஸ்திதி: – தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலே யாகும்.
த்ரயாணாமபி யோகாநாம் – கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில்,
த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: – ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

——————–

நித்ய நைமித்திகா நாஞ்ச பராராதந ரூபிணாம்
ஆத்ம த்ருஷ்டே ஸ்த்ரயோ அப்யேதே தத் யோகத்வாரேண சாதகா –25-

பராராதந ரூபிணாம் – பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும்,
நித்ய நைமித்திகாநாம் ச – நித்ய நைமித்திக கர்மங்களுக்கும்,
(த்ரிபி: ஸங்கம: – மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு),
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களும்,
யோக த்வாரேண – (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம்,
ஆத்ம த்ருஷ்டே – ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு,
ஸாதகா: – உபாயங்களாகின்றன.

——————–

நிரஸ்த நிகில அஜ்ஞாநோ த்ருஷ்டவாத்மாநம் பராநுகம்
பிரதி லப்ய பராம் பக்திம் தயைவாப் நோதி தத்பதம் –26-

நிரஸ்த நிகில அஜ்ஞாந: – (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய்,
பராநுகம் – பரம புருஷனுக்கு அடிமைப் பட்டிருக்கும்,
ஆத்மாநம் – தன் ஸ்வரூபத்தை,
த்ருஷ்ட்வா – கண்டு (அதன் விளைவாக),
பராம் பக்திம் – பரபக்தியை,
ப்ரதிலப்ய – அடைந்து,
தயா ஏவ – அந்த மேலான பக்தியாலேயே,
தத் பதம் – அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நோதி – அடைகிறான்.

———————

பக்தி யோகஸ் ததர்த்தீ சேத் சமைக்ரஸ்வர்ய சாதக
ஆத்மார்த்தீ சேத்த்ர்யோ அப்யேதே தத் கைவல்யஸ்ய சாதகா –27-

பக்தியோக: – பக்தியோகமானது,
ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில்,
ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: – மிகச் சிறந்த செல்வத்தை யளிக்கும்.
ஏதேத்ரய: அபி – இந்த மூன்று யோகங்களுமே,
ஆத்மார்த்தீசேத் – ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில்,
தத்கைவல்யஸ்ய ஸாதகா: – ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

—————-

ஐ காந்த்யம் பகவத் யேஷாம் சமா நமதி காரிணாம்
யாவத் ப்ராப்தி பாரார்த்தீ சேத்த தேவாத் யந்த மஸ் நுதே –28-

ஏஷாம் அதிகாரிணாம் – இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும்,
பகவதி – எம்பெருமானிடம்,
ஐகாந்த்யம் – மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி,
ஸமாநம் – பொதுவானது;
யாவத் ப்ராப்தி – பலனை அடைவதற்குள்,
பரார்த்தீசேத் – (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரம ப்ராப்யமான பரம புருஷனின் திருவடிகளை
அடைய விரும்பினானாகில்,
தத் ஏவ – அந்தத் திருவடியையே,
அத்யந்தம் – எப்போதும்,
அஶ்நுதே – அடைகிறான்.
(உபாஸக ஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில்,
அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

———————–

ஜ்ஞாநீ து பரமை காந்தி ததா யத்தாத் மஜீவன
தத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கஸ் தேகதீ –29-

பரமைகாந்தீ ஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,
ததாயத்தாத்ம ஜீவந: – எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வை யுடையவனாய்,
தத் ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுக து:க்க: – அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும்,
அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,
ததேகதீ: – அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

———————–

பகவத் த்யான யோகோக்தி வந்தன ஸ்துதி கீரத்த நை
லப்தாத்மா தத்கத பிராண மநோ புத்தீந்த்ரிய யக்ரிய -30-

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: – எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது,
அவனை வணங்குவது, துதிப்பது, திரு நாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,
லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: – எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள்
ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

————————-

நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத் தேவே து தாமபீ –31-

நிஜகர்மாதி – தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக,
பக்த்யந்தம் – பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும்,
உபாயதாம் பரித்யஜ்ய – இவை ‘உபாயம்’ என்னும் எண்ணத்தைக் கைவிட்டு,
ப்ரீத்யா ஏவ காரித: – (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய்,
குர்யாத் – (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;
அபீ: – பயமற்றவனாய்,
தாம் – அந்த உபாயத்வத்தை,
தேவே து – எம்பெருமானிடமே,
ந்யஸ்யேத் – அநுஸந்திக்க வேண்டும்.

————–

ஏகாந்தாத் யந்த தாஸ்யை கரதிஸ் தத் பதமாப்நுயாத்
தத் பிரதான மிதம் சாஸ்திரம் இதி கீதார்த்த சங்க்ரஹ–32-

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி – எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய்,
எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி,
தத் பதம் – (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை,
ஆப்நுயாத் – அடைவான்;
இதம் ஶாஸ்த்ரம் – இந்த கீதா ஶாஸ்த்ரம்,
தத் ப்ரதாநம் – சேதனனைப் பரமை காந்தி யாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது.
இதி – இவ்வண்ணமாக,
கீதார்த்த ஸங்க்ரஹ: – கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் ‘கீதார்த்த ஸங்க்ரஹம்’ என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

—————————————————————————————-

ஸ்ரீ மத் வேங்கட நாதேந யதா பாஷ்யம் வீதீயதே
பகவத் யாமுநே யோக்த கீதா சங்ரஹ ரக்ஷணம் –

————————————–

கட்டப் பொருளை விரித்த காசினியில் நான் மறையில்
இட்டப் பொருள் இயம்பும் இந்த பொருளை -சிட்டர் தொழும்
வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்
பாதாம் புயம் அடியேன் பற்று –தனியன் –

கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார்
பாதாரவிந்த மலர் பற்று –தனியன் –

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கு ஓர் இலக்கு என்று
அருமறை யுச்சியுள் ஆதரித்து ஓதும் யரும் பரமன்
திரு மகளோடு வரும் திரு மால் என்று தான் உரைத்தான்
தர்மம் உகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே–ஸ்ரீ கீதையின் ஸாரப் பொருள் –

—————————————————

ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹ ரக்ஷை -ஸ்ரீ தேசிகன் –

மா நத்வம் பகவன் மத்ஸ்ய மஹத பும்சஸ் ததா நிர்ணய
திஸ்ரஸ் சித்தய ஆத்ம சம்வித கிலாதீ சா நத்தத்வாஸ்ரயா
கீதார்த்தஸ்ய ச சங்க்ரஹ ஸ்துதியுகம் ஸ்ரீ ஸ்ரீ சயோரித்ய மூன்
யத் க்ரந்தா நனுசந்ததே யதிபதி ஸ்தம் யாமுநேயம் நும —

ஸ்ரீ பாஞ்ச ராத்ர சாஸ்திரத்துக்கு பிரமாணம் –ஆகம ப்ராமண்யம்–மஹா புருஷ நிர்ணயம் –
(-ஜீவன் –ஞானம் -மற்றும் ஈஸ்வரன் -ஐந்தும் -இவர்களை பற்றிய மூன்று சித்திகள் -)-
ஆத்மசித்தி-சம்வித் சித்தி -ஈஸ்வர சித்தி -கீதார்த்த சங்க்ரஹம் –சதுஸ்லோகி –ஸ்தோத்ர ரத்னம் -ஆகிய எட்டும் ஆகும்
இவை அனைத்தையும் எம்பெருமானார் எந்த ஆளவந்தார் கிரந்தங்கள் என்று அனுதினம் அனுசந்தானம் செய்தாரோ –
அந்த ஆளவந்தாரை நாம் ஸ்தோத்ரம் செய்கிறோம் –

தத்வம்
ஜிஜிஞ்ஞாசமாநாநாம் ஹேதுபிஸ் சர்வதோமுகை -தத்வமேகோ மஹா யோகீ ஹரீர் நாராயண பர –சாந்தி பர்வம் -347–83-
ஆலோட்ய சர்வ சாஸ்த்ராணி விசார்ய ச புன புன இத மேகம் ஸூ நிஷ் பன்னம் த்யேயோ நாராயணஸ் சதா –நரசிம்ஹ புராணம் -18–34-
சாரம் தத்வ ஹிதங்கள் -இரண்டிலும் தத்துவமே முக்கியம் —

ஸ்வ தர்மங்கள் –
சாஸ்திரம் சொல்லிய வர்ணாஸ்ரம தர்மம் –
ஸ்வே ஸ்வே கர்மண்ய பிரத சாம் சித்திம் லபதே நர -18-45-

ஞானம் -சேஷத்வ ஞானம் என்றபடி

வைராக்யம் –பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மநி இதை முமுஷோ–என்றும்
த்ருஷ்டா அநுச்ரவிக விஷய வித்ருஷ்ணஸ்ய வசீகார சம்ஞ்ஞா வைராக்யம் –

ஆளவந்தார் ஆத்ம சித்தியில் –
உபய பரிகர்மித ஸ்வாந்தஸ்ய ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக லப்ய-என்று அருளிச் செய்தார்

இயாஜ சோ அபி ஸூ பஹூன் யஞ்ஞான் ஞான வ்யபாசர்ய ப்ரஹ்ம வித்யாம்
அதிஷ்டாய தர்தம் ம்ருத்யு மவித்யயா –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-6-12–
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்திரித்ய பிகீயதே–வேதனம் உபாசனம் த்யானம் -மூலம் பக்தி –
இதையே பக்தியேக கோசார -என்று பக்திக்கு மட்டுமே பலனாக உள்ளவன் என்கிறார் –

பக்தி ஏக லப்ய புருஷே புராணே -ஏக -பக்திக்கு அவன் ஒருவனே விஷயம் –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷ சாதனதயா வேதாந்த உதிதம்

ஸ்வ விஷயம் ஞான கர்ம அநு க்ருஹீத பக்தி யோகம் அவதாரயாமாச -ஸ்ரீ கீதா பாஷ்யம்
ஐகாந்திகையாக இருப்பதையே ஏக -சப்தம் -ஆத்யந்திகை -அவனே புருஷார்த்தம் என்று இருக்கை

நாராயண பர ப்ரஹ்ம -விஸ்வமே வேதம் புருஷ –
ப்ராஹ்மணம் ஈசம் –
ஸ்வாபாவிக அனவதிக அதிசய ஏசித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக –க ப்ரஹ்ம சிவ
சதமக பரம கராடித்யேத அபி யஸ்ய மஹி மார்ணவ விப்ருஷஸ்தே -ஸ்தோத்ர ரத்னம் -11-

சம்வித் சித்தியில் -அத்விதீயம் —
யதா சோழ நிரூப சம்ராட அத்விதீயோ அஸ்தி பூதலே இதை தத் துல்ய ந்ருபதி நிவாரண பரம் வச-
ந து தத் புத்ர தத் ப்ருத்ய கலத்ராதி நிஷேதகம் ததா ஸூராஸூரநர ப்ரஹ்ம ப்ரஹ்மாண்ட சதகோடய
கிலேச கர்ம விபாகாத்யைர் அஸ்ப்ருஷ்டஸ்ய அகிலேசிது –
ஜ்ஞாநாதி ஷாட் குண்ய நிதேர் அசிந்த்ய விப வஸ்ய தா விஷ்ணோர் விபூதி மஹிம சமுத்ரத்ர ப்சவிப்ருஷ-

இதனாலே பரம் ப்ரஹ்ம புருஷோத்தமோ நாராயண –
தத்வ ஹிதம் உண்மையாக சொல்வதால் ஸ்ரீ கீதா சாஸ்திரம் –

கீதா உபநிஷத் -பெண்பால் -அத்ர உபநிஷதம் புண்யம்
கிருஷ்ண த்வைபாயனோ அப்ரவீத் -ஆதி பர்வம் -1-279–
யஸ்மின் ப்ரஸாதே ஸூ முகே கவயோ அபி யே தே சாஸ்த்ராண்யசா ஸூரிஹ தான் மஹிமா ஆஸ்ரயாணி கிருஷ்னேந தேன
யதிஹ ஸ்வயம் ஏவ கீதம் சாஸ்த்ரஸ்ய தஸ்ய சத்ருசம் கிமி வாஸ்தி சாஸ்திரம் —
பாரதே பகவத் கீதா தர்ம சாஸ்த்ரேஷூ மாநவம் வேதேஷூ பவ்ருக்ஷம் ஸூ க்தம் புராணேஷூ ச வைஷ்ணவம் —

சமீரித-நன்றாக கூறப்பட்டான் –
மயர்வு அறுத்து -அஞ்ஞானம் சம்சயயம் விபர்யயம் -இல்லாமல் –
ப்ராப்யமும் ப்ராபகமாகவும் –
த்ரி வித காரணமாயும் –
ஸ்திதி சம்ஹாரம் ஸ்ருஷ்டி-அனைத்தையும் செய்து அருளி –
தாரகன் –
நியாமகன் –
சேஷி –
வேத ப்ரதிபாத்யன் –
அகில ஹேய ப்ரத்ய நீகன்-
சர்வ பாப விமோசகனாய்
ஸர்வ ஆஸ்ரயணீயனாய்
அமலன் –
ஆதி பிரான் –
விமலன் –
நிமலன்
நிர்மலன் –
புருஷோத்தமன் –

கர்ம யோகஸ் தபஸ் தீர்த்த –கர்ம யோகம் தபம் தீர்த்த யாத்திரை –
யோக லஷ்யே–ஞான யோகத்தின் பொருட்டு முதலில் கர்ம யோகம் –
யோகம் -ஆசனம் பிராணாயாமம் ஆத்ம அவலோகநாம் போல்வன அங்கங்கள் -ஆத்ம சாஷாத்காரம் பலம் –

ஸூ ஸம்ஸ்க்ருதே–சேஷத்வ ஞானத்துடனும் -தனக்கே யாக -என்றபடி
சேஷிக்கு அதிசயமும் ஆனந்தமும் பிரயோஜனம் என்ற உணர்வுடன்
ஸூ கம் ஆத்யந்திகம் யத்தத் -சிற்றின்பங்களை விட உயர்ந்தது என்றவாறு –

பூஜ்ய பதார்த்த யுக்தி பரிபாஷா சமன்வித -சப்தோ அயம் நோபசாரேண
த்வன் யத்ர ஹ்யுபசாரத –
பகவான் இவனுக்கே ஸ்வாபாவிகம்

யாதாத்ம்யாவாப்தி சித்தயே-என்கிற பதங்கள் –
தத்வேன பிரவேஷ்டும் -11-54-பக்திக்கு பலனாக அவனே உள்ளான் –
பரம ப்ராப்ய பூதஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ நிரவத் யஸ்ய மஹா விபூதே–
ஸ்ரீ மதோ நாராயணஸ்ய ப்ராப்தயுபாய பூதம்
தத் உபாசனம் வக்தும் தத் அங்க பூத ஆத்மஞான பூர்வக கர்ம அனுஷ்டான சாத்யம் ப்ராப்து –
பிரத்யகாத்மநோ யாதாம்ய தர்சனம்
யுக்தம் -என்று எம்பெருமானார் 7-அத்யாயம் ஆரம்பத்திலே அருளிச் செய்கிறார் –

பகவத் ஸ்வரூபமும் பக்தி உபாசனமும் மத்திய ஷட் அத்தியாயங்களில் சொல்வதையே –யத் ப்ரவ்ருத்திர் பூதானாம் -18-46
மத் பக்திம் லபதே பராம்–18-54- -என்கிறார் மேலே 18-அத்தியாயத்தில்
பிரகீர்த்திதே-பக்தி ஸ்வரூபம் அங்கம் விஷயம் பலன் அனைத்தும் உயர்வாகவே உள்ளன என்றவாறு –

சர்வேஸ்வரன் -அஜஸ் சர்வேஸ்வரச்சித்த -அவன் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர்கள் விலக்கப் படுகிறார்கள் —
விவேச நம்-பகுத்தறிவு –
கர்ம தீர் பக்திரித்யாதி–கர்ம ஞான பக்தி ஸ்வரூபங்கள் –
ஆதி சப்தத்தால் இவற்றை செய்யும் முறையும் சாஸ்த்ர விதி நிஷேதங்கள் எல்லாம் குறிக்கும்
பூர்வ சேஷ -எஞ்சியவை என்றவாறு –

பூர்வஸ்மின் ஷட்கே
பரம ப்ராப்யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணோ
பகவதோ வா ஸூ தேவஸ்ய ப்ராப்தயுபாய பூத பக்தி ரூப பகவத் உபாசனை
அங்க பூதம் ப்ராப்து -பிரத்யகாத்மநோ யாதாத்ம்ய தர்சனம் –
ஞான யோக கர்ம யோக லக்ஷண நிஷ்டாத்வய சாத்யம் யுக்தம் –

மத்யமே ச பரம ப்ராப்ய பூத பகவத் தத்துவ யாதாத்ம்ய தன் மாஹாத்ம்ய ஞான பூர்வக
ஐகாந்திக ஆத்யந்திக பக்தி யோக நிஷ்டா ப்ரதிபாதிதா-
அதிசய ஐஸ்வர்ய அபேக்ஷமாணாம் ஆத்ம கைவல்ய மாத்ர அபேக்ஷமாணாம்
ச பக்தி யோகஸ் தத்தத் அபேக்ஷித சாதனமிதி சோக்தம்-
இதா நீ முபரிதநே து ஷட்கே ப்ரக்ருதி புருஷ தத் சம்சர்க்க ரூப பிரபஞ்சேஸ்வர
தத் யாதாம்ய கர்ம ஞான பக்தி ஸ்வரூப தத் உபாதான பிரகாரச்ச
ஷத்கத்வ யோதிதா விசோத்யந்தே –என்று –13-அத்யாய ஆரம்பத்திலே எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே –

அதீதே நாத்யா யத்ரயேண ப்ரக்ருதி புருஷயோர் விவி பக்த்யோஸ் ஸம்ஸ்ருஷ்ட யோச்சி
யாதாம்யம் தத் சர்க்க வியோக யோச்ச
குண சங்க தத் விபர்யய ஹேது கரத்வம் –சர்வ பிரகாரேண அவஸ்திதயோ –
ப்ரக்ருதி புருஷயோர் பகவத் விபூதித்வம் விபூதி மதோ
பகவதோ விபூதி பூதாதசித்வஸ்துந–அசித் வஸ்து நச்ச பத்த முக்த உபாய ரூபா தவ்ய
யத்வ வ்யாப நப ரணஸ் வாம்யைரர்த் தாந்த ரதயா
புருஷோத்தமத்வே நச யாதாம்யம் ச வர்ணிதம் —என்று -16–அத்யாய ஆரம்பத்தில் அருளிச் செய்கிறார் எம்பெருமானார் –

முதல் மூன்று அத்தியாயங்கள் சித் அசித் ஈஸ்வரன் பற்றி ஆராய்ந்து –
பிரகிருதி ஜீவன் சேர்ந்த பொழுதும் பிரிந்த பொழுதும்
அவற்றின் தன்மைகள் -முக்குண பற்றுதலால் சேர்ந்தும் -முக்குணப் பற்று நீங்கி பிரிந்தும் –
எந்த நிலையிலும் பிரக்ருதியும் ஜீவனும் அவன் செல்வங்கள் என்றும் –
அவனே நியாமகன் -புருஷோத்தமன் என்றும்
அடுத்த மூன்றால் யோகம் செய்யும் முறைகளை அருளிச் செய்கிறான்

—————————————————————————————-

1-ஸ்ரவண அதிகாரி முதல் அதிகார பிரதானம் -சோகம் உடையவன் -ப்ரபன்னனை உத்தேசித்து உபதேசம்
2-தன் மோஹ சாந்தி -சமனம் –
3-கர்மயோக கர்தவ்யத்வம்
4-தத் அவாந்தர பேதம்
5-தத் அந்தர்கத ஞான விபாஸம்
6-யோக அப்யாஸ விதி
7-பிரதி புத்த ப்ராதான்யம் -ஞானி மிக சிறந்தவன் – -தேஷாம் ஞானி
8-த்ரிவித அதிகாரி -வேத்ய உபாதேய த்யாஜ்ய
9-பக்தி யோகம்
10-குணம் விபூதி பத்தாவதில்
11-விஸ்வரூப தர்சன உபாயம் – உபகரணம் அருளுவது -சாஷாத்கார அவலோகநம் தத்தம் -ஆளவந்தார் -திவ்யம் சஷுஸ் ததாமி –
12–பக்தி ஆரோக்ய க்ரமம் –
13-விஸூத்த ஷேத்ரஞ்ஞ விஞ்ஞானம் –
14-த்ரை குண்ய விசோதனம் -ஆகாரம் தபஸ் தானம் தேவதை -ஒவ்வொன்றுக்கும் முக்குண வகைகள்
15-புருஷோத்தம வைலக்ஷண்யம் –
16-சாஸ்த்ர வஸ்யத்வம் —
17-சாஸ்திரீய விவேகநம்
18-சாரம் உத்தேச்ய –
இப்படி பிரதான்யங்களை தேசிகர் ஒவ்வொன்றாக அருளிச் செய்கிறார் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை யில்

—————————

ஸ்ரீ வாதி கேசரி ஸ்வாமிகள் அருளிச் செய்த வெண்பா-

கண்ணா நீ பார்த்ததற்கு காத்தற்கு இனிதுரைத்த
திண்ணார் திறம் அருளும் சீர் கீதை எண்ணாரு
நன்பொருளை எங்கட்க்கு நாதா அருளுதலால்
புன் பொருளில் போகா புலன் -1-

மாதவனும் மா மாது மாறனும் வண் பூதூர் வாழ்
போத முனி யுந்தந்தம் பொன்னடி கண் –மீதருள
வுச்சி மேல் கொண்டே யுயர் கீதை மெய்ப்பொருளை
நச்சி மேல் கொண்டு யுரைப்பன் நான் –2-

நாதன் அருள் புரியு நல் கீதையின் படியை
வேதம் வகுத்த வியன் முனிவன் –பூ தலத்துப்
பாரதத்தே காட்டும் பதினெட்டு ஒத்தும் பகர்வேன்
சீர் தழைத்த வெண்பாத் தெரிந்து –3 —

வேதப் பொருளை விசயற்குத் தேர் மீது
போதப் புகன்ற புகழ் மாயன் -கீதைப்
பொருள் விரித்த பூதூர் மன் பொன்னருளால் வந்த
தெருள் விரிப்பனன் தமிழால் தேர்ந்து –4-

தேயத்தோர் உய்யத் திருமால் அருள் கீதை
நேயத்தோர் எண்ணெய் நிறைவித்துத் –தூய
தெருள் நூலதே பெரிய தீபத்தை நெஞ்சில்
இருள் போக ஏற்றுகேன் யான் –5-

சுத்தியார் நெஞ்சில் அத் தொல் கரும ஞானத்தால்
அத்தியாது ஒன்றை அறந்துறந்தோர்–பத்தியால்
நண்ணும் பரமணாம் நாரணனேநல் கீதைக்கு
எண்ணும் பொருளாம் இசைந்து –6—-முதல் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

ஞானம் கர்ம நலம் சேர் நிலையதனை
யான மன யோகத்தார் யாய்நது இங்கு -ஊனம் அறத்
தன்னாருயிர் உணரும் தன்மையினை நல் கீதை
முன் ஓர் ஆறு ஒத்தும் ஓதும் முயன்று –7–இரண்டாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

உள்ளபடி இறையை உற்று எய்த முற்று அறம் சேர்
தெள்ளறிவில் வந்து திகழ் பத்தி –வெள்ள
நடையாடும் யோகத்தை நாதன் அருள் கீதை
இடை ஆறு ஒது ஓதும் எடுத்து –8–மூன்றாம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

கருமம் அறிவு அன்பு இவற்றின் கண்ணார் தெளிவில்
வரும் சித் அசித் இறையோன் மாட்சி -யருமை யற
என்னதான் அன்று அந்த எழில் கீதை வேதாந்தப்
பின்னாறு ஒது ஓதும் பெயர்ந்து –9-நான்காம் சங்க்ரஹண ஸ்லோகார்த்தம் –

———————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஷ்யம்— –1-1-4- -ஸ்ரீ ஆழ்வார் சுவாமிகள் —

December 31, 2015

சாஸ்தராரம்ப-நான்கும் என்பர் -பாட்ட மதம் ப்ராபகரர் -மதம் மீமாம்சர் -இருவரும் பூர்வ பஷிகள்-
சமன்வயாதிகரணம் –
சங்கதி -அத்யாயம் -பாதம் -அதிகரணம் -ஸூ த்ரம்-ஒவ் ஒன்றுக்கும் அருளுவார்
பிரபாகர மீமான்சகர் -கிரியா பதம் இல்லாதவை முக்கியம் இல்லை விதி நிஷேதங்கள் இருந்தவை தான் முக்கியம் என்பர் -அத்தை நிரசிக்க முதல் ஸூத்ரம் –
அவை ஸ்வார்த்த தாத்பர்யம் காட்டாது என்பர் -அதனால் பிர ப்ரஹ்மம் விசாரிக்க முடியாது என்பர் –சித்த வாக்யங்களும் ஞானம் கொடுப்பவை தானே -சித்தாந்தம் –
அனுமானத்தால் கொண்டால் கர்மபரவசன் ஆவான் என்பர் -முந்திய ஸூத்ரம் பார்த்தோம்
அறிந்து என்ன பிரயோஜனம் -பாட்ட மீமாம்சர் கேட்பார் –
சாசநாது சாஸ்திரம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி வாக்யமாக இருக்க வேண்டும் –
தத் து சமன்வயாத் –அந்வயம் –து பாத பூர்ணம் இல்லை -சோபாதிகம் இல்லை –
து இல்லை கிடையாது பாட்ட மீமாம்சகர் சொன்னது கிடையாது
தது -என்றது சாஸ்த்ரத்தால் தான் பர ப்ரஹ்மம் பிரபாதிக்கும் -சாஸ்த்ரத்தால் அவஸ்யம் பிரதிபாதிக்கப்படும் –
பரம புருஷார்த்த ரூபயா அந்வயம் –
அவாந்தர சங்கதி -உண்டு -பிரமாணாந்தர அகோசரம் முன்பு பார்த்தோம் -சாஸ்திர யோநித்வாத் சங்கதி பார்த்தோம் இத்தையே
அந்வயம் –அநு வயக யாரைப் பின் செல்கிறீர் -யார் ஆசார்யர் -பொதுவாக -வாக்ய பதங்கள் அந்வயம் -அர்த்தம் பண்ண -கரத்து கர்ம கிரியா –
சம் அந்வயம் ஒன்றாக அந்வயம் -பரம புருஷார்த்தயா அந்வயம் -ஐக்கியம் -எல்லா வேத வாக்யங்களும் –
சமஸ்த சாஸ்திர பிரதிபாதியம் பர ப்ரஹ்மம் ஒன்றே -இத்தை தவிர வேறு ஒன்றும் பிரதிபாதிக்கப் படவில்லை –
மற்றவை எல்லாம் இதற்கு அங்கமாகவே சொல்லப்பட்டவை -இத்தால் பாட்டர் பூர்வ பஷ நிரசனம் –
பேட்டிகா சங்கதி -well connected structured வேதாந்த அர்த்த ஞானம் அருள –
அசங்கதம் இல்லாதவை இல்லை -பிரசங்காத் ஒன்றும் இல்லை – -பூர்வ்வ உத்தர சம்பந்தம் உண்டு
எல்லாம் பர ப்ரஹ்மம் குறித்து -pyramid போலே –
முதல் இரண்டும் -ஒரு விஷயம் –உப பேடிகா இவற்றுக்குள்
அடுத்த இரண்டும் -ஒரு விஷயம் -உப பேடிகா இவற்றுக்குள்ளும்
வஸ்து வை லஷண்யம் அறிந்து -பாதுகாப்பது போலே -ஒவ் ஒன்றும் பிரமாதமான விஷயம் சொல்வதால் –
இமானி –சிருஷ்டித்து காத்து சம்ஹரித்து மோஷம் அளிப்பவன் பர ப்ரஹ்மம் –
விஷய கௌரவம் -அறிந்து பேடிகா சங்கதிகள் –
கிரியா பதங்கள் இல்லாமல் சொல்லும் வாக்யங்கள் முக்கியம் இல்லை
வேதாந்தங்கள் பர ப்ரஹ்மம் ஸ்வரூபாதிகளை சொல்லும் -முழுவதாக சொல்ல முடியாமல் திரும்பும் –
வேதாந்தம் கொண்டு கொஞ்சம் பர ப்ரஹ்மம் பற்றி அறியலாம்
அனுமானத்தாலே அறிய முடியும் பொழுது எதற்கு வேதாந்தம் வேண்டும் –
சாஸ்திரம் கொண்டே யாதாம்ய பர ப்ரஹ்ம ஞானம் அறிய முடியும்
சரி அதனால் என்ன பயன் –
பர ப்ரஹ்ம ஞானம் அறிவதே பரம புருஷார்த்தம் -அதருக்கு பின்னால் என்ன என்று கேட்க வேண்டாம் –
இதனால் ப்ரஹ்ம மீமாம்ச ஞானம் பற்றிய விசாரம் வேண்டும் -என்று சாஸ்திர ஆரம்ப விஷயம் நிரூபணம் ஆயிற்று –
இப்படி அவாந்தர பேடிகா சாதிப்பார்கள் –

சமன்வயாதிகரணம் :

தத் து ஸமன்வயாது – சூத். 1-1-4.

ஸாஸ்திர ஆரம்பண ஸமர்த்தன அதிகரண வரிசையில் கடைசீ அதிகரணம் 4/4 :
கீழ் சூத்திரத்தில் தார்கிகர்கள் பூர்வ பக்ஷம் பார்த்தோம்.
இந்த சூத்திரத்தில் மீமாம்ஸகர்கள் மதம் பூர்வ பக்ஷமாக பார்க்கப் படுகிறது. அவர்களில்
பிரபாகர குரு – மீமாம்ஸா (பிரபாகர) மதம் .(முதல் சூத்திரத்தில் பூ.ப.)
குமாரித பட்டன் மீமாம்ஸா (பாட்ட) மதம் . (இந்த சூத்திரத்தில் பூ.ப .). தவிர
பர்த்திரு பிரபஞ்சன் – நிஷ் பிரபஞ்சீகர நியோக (பரிணாம) வாதம்
மண்டல மிஸ்ரர் — தியான நியோக வாதம்.
சங்கரர் – வாக்கியார்த்த க்ஞான வாதம்
இவர்களுடைய ஸம்பிரதாய பேதங்களும் அலசப்பட்டு
வேதாந்த மதம் இன்னது என்பதை ஸ்வாமி ராமானுஜர் நிர்த்தாரணம் பண்ணுகிறார்.

ஜிக்ஞாஸா அதிகரணத்தில் – ஸித்தேர் வித்பத்தி அப்பாவாது பிரஹ்ம ஜிக்ஞாஸா ந ஸம்பவதி என்ற
ஆக்ஷேபம் பிராபாகர மத பூ.பக்ஷமாக எழுந்தது. அதாவது
அயம் கட : அயம் பட:
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம
அபகத பாப்மா, விஜரோ, விமிருத்யு
சத்யம் க்ஞானம் அநந்தம் பிரஹ்ம
போன்ற விதி நிஷேத – கிரியா பதம் இல்லாத- வாக்கியங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை.

சத்யம் வத தர்மம் சர
மா ஹிம்ஸா சர்வ பூதாநி
ந களஞ்சயம் பக்ஷயேத்
ஜோதிஷ்ட ஹோமேன ஸ்வர்க காமோ யஜேத
இத்யாதி ஆதேச ரூபமான வாக்கியங்களே பிரமாணமாகும் என்பதாக .
விதி நிஷேத – சித்த – வாக்யங்களால் பிரஹ்மத்தை தெரிந்து கொள்ள முடியாதாகையால்,
ஸாஸ்த்திர ஆரம்பணம் அனாவஸ்யம் என்று ஆக்ஷேபம்.

இயம் மாதா இயம் பிதா இயம் மாதுல: இத்யாதி சித்த வாக்யங்களால் – சுட்டிக்காட்டு மொழிகளால் –
குழந்தைக்கு ஸாப்த போதம் ஏற்படுத்துகிற சாமர்த்தியம் உண்டு. ஆகவே
யதோவா இமாநி பூதாநி
ஸர்வம் கல்விதம் பிரஹ்ம
அபகத பாப்மா, விஜர:, விமிருத்யு:
சத்யம் க்ஞானம் அநந்தம் பிரஹ்ம:
இத்யாதி வாக்கியங்களும் பரமாத்ம வஸ்துவை போதிக்கின்ற அவகாசம் உண்டு.
இதில் எந்தவித அனுப்பபத்தியும் இல்லை என்பதாக சித்தேர் வியுத்பத்தி சமர்த்தனம் பண்ணிக்க காட்டுகிறார் ஸ்வாமி ராமானுஜர்.

அந்த பரமாத்ம வஸ்துவை எப்படியாக புடித்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி வந்தபோது ,
வேதத்தில் சொல்லப் பட்ட லக்ஷ்ணங்களால் புரிந்து கொள்ள வேண்டும் என்றதாயித்து.
வேதம் எதற்கு? அனுமானத்தால் கூடுமே என்பதாகச் சொல்ல அனுமானத்தால் சித்திக்கிற பரமாத்மா
அஜ்ஞான, அசக்தி, கர்ம பார்யவஸ்யங்களாகிற தோஷங்கள் ஏற்படும்.
எனவே அவனை சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டும்,
வேறு பிரமாணங்களால் அறிய முடியாது என்பவைகளை இதுவரை பார்த்தோம்.

சாஸ்த்ரைக பிரமாணத : பரபிரஹ்ம பூத: ஸர்வேஸ்வர: புருஷோத்தம : என்பதாக ஒத்துக்க கொண்டாலும் ,
யத்யது பிரமாணாந்தர அகோச்சாரம் பிரஹ்ம – தத கிம்? அதனால் என்ன பிரயோஜனம்?
பிரவிருத்தி – நிவிருத்தி அப்பாவேன வையர்த்திகம் – பொருளற்றது. useless?
அப்படிப்பட்ட விஷ்யங்களை சாஸ்திரமும் சொல்லாது? – என்பதாக பாட்ட மீமாம்ச மத அநுவாகிகள் கேள்விகளை எழுப்பினர்.
இந்த கேள்விகளுக்கு பதில் கூறுமுகமாக எழுந்த சூத்ரம்
தத் து ஸமன்வயாத் -என்பது – முன்-பின் சூத்ரங்களுக்கான அவாந்தர சங்கதி.

தது – சாஸ்தித்திர பிரமாணகத்வம் பிரஹ்மண: சம்பவத் ஏவ – சாஸ்திரத்தாலேயே அந்த பிரஹ்ம வஸ்து தெரியவருகிறது.
து = ஆஷாங்கா நிவர்த்தி சப்தம் . பாட்ட மீமாம்ச மத அநுவாகிகள் எழுப்பிய சந்தேகங்கள் எதுவும் இங்கு வேண்டியதில்லை.
ஸமன்வயாத் =; பரம புருஷததயா அந்வயாத் – பரமபுருஷனான படியாலேயே இப்படிச் சொல்லுகை உசிதம்.

சமன்வயதிகரணம் –
சாஸ்த்ர யோநித்வாத் -தர்க்க சாஸ்திரம் -உக்தி வாதம் கொண்டு சித்தாந்தம் ஸ்தாபித்து அருளினார்
ஆத்மா ஞான ஸ்வரூபம் -ஆத்மாவே ஞானம் சாங்க்யர் அத்வைதிகள் –
ஞானம் குணம் என்பர் சிலர் -த்வைதிகள் போல்வார் -சிகப்பு ரோஜா -விசேஷணம் போலே தர்ம தரமி பாவம் -சிலர்
நாம் ஞான ஆஸ்ரய ஞான ஸ்வரூபன் இரண்டும் -ஆஸ்ரயமும் ஸ்வரூபமும் —தர்ம பூத ஞானம் -குணம் -என்றும் தரமி ஸ்வரூபம் தரமி பூத ஞானம்
உதாரணம் -தீபம் -ஸ்வரூபத்தில் தேஜஸ் -அதிலும் தேஜஸ் -குணம் உண்டு -தேஜஸ் ஸ்வரூபமும் உண்டு –
தர்க்கத்தால் இல்லை -வேத அனுகுனம் -அவிநாசிவா ஆர் -யஞ்ஞவர்க்யர் மைத்ரேயர் இடம் சம்போதித்து அயம் ஆத்மா –அனுச்தித்த தர்ம –என்பதால் –
வேதம் சொன்னதை அங்கீ கரிக்க வேண்டும் —
வியாகரண சாஸ்திரம் -லிங்கம் பிரதானம் -அஸ்மின் பாடசாலே -பாணினி நபும்சிங்க லிங்கம் -வரத ஸ்ரீ மகரிஷி 4000 வாக்கியம்
பதஞ்சலி -முநினாம் -ஆதி சேஷ அவதாரம், யோக சாஸ்திரம் ஆயுர்வேதம் -மநோ வாக் காரணங்கள் -மூன்றுக்கும் -புனர் அவதாரம் ஸ்வாமி ராமானுஜர்
இரண்டு பாஷ்யம் -ஸ்ரீ பாஷ்யம் -மகா பாஷ்யம் பதஞ்சலி –
வார்த்தைகளை சிலவற்றை தள்ளி -பாணினி -வரத பதஞ்சலி –பின்புள்ளார் சொன்னதே பிராமண்யம் என்பர்
மீமாம்சிகர் -பர்த்ரு பிரபஞ்ச வாதிகள் சாஷாத் ப்ரஹ்மமே பரிணாமம் ஜகமாக என்பர்
மண்டலமிச்ரர் மதம் பதில் சொல்லி -த்யான நியோக வாதம் -சொல்லி அத்தை நிரசிக்க
சங்கரர் வாதம் -வாக்யார்த்த ஞான வாதம் கொண்டு -அத்தை நிரசிக்க
அதற்கு பாட்ட மீமாம்சர் பதில் சொல்லி
அதற்கு மேல் சித்தாந்தம் ஸ்தாபிக்கிறார் –
ஸ்வாமியின் தர்க்க கௌசல்யம் முன்பு பார்த்தோம்
இதில் ஸ்வாமியின் அநேக தர்சனங்கள் ஞானம் அறிகிறோம்-

நேராக பண்ணாமல் -league போட்டி போலே –
ஏக தத்வ வாதம் –அத்வைதி -போல்வார் –ஜகத் மித்யா -தவி தத்வ வாதம் பிரகிருதி புருஷன்
த்ரய வாதம் போக்தா போக்யம் ப்ரேரிதா -தத்வ த்ரயம் -பிரமாதா பிரமேயம் பிரமாணம் ப்ரெரியி நான்கு தத்வம் –
ச விசேஷ அத்வைதம் விசிஷ்டாத்வைதம்
பேடிகா சங்கதி -சதுஸ் சூத்ரம் -முதல் நான்கும் –
உப பேடிகள் -சித்த த்வயம் சாத்திய த்வயம்
உபபோப பேடிகா நான்கும் தனித்தனியாக
ஜென்மாதி -அயமாத்மா ப்ரஹ்மா சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம சித்த வாக்யங்கள் -பாட்டா மீமாம்சிகர்
உபநிஷத் ப்ரஹ்மத்தை விளக்கும் –
அத்யந்த அலௌகிக வஸ்து -ஆஷேபம் வர -லஷணதயா ப்ரஹ்மம் -எதோ வா இமானி ஜாயந்தே -மூலம் அறிகிறோம் –
சிருஷ்டி போன்றவற்றுக்கு காரண வஸ்து ப்ரஹ்மம் -என்று காட்டி அருளி –
ப்ரஹ்ம லஷணம் புரிந்து ப்ரஹ்மம் புறிய அவகாசம் உண்டு
சாஸ்திர யோநித்வாத் -அனுமானம் போதுமே சொல்ல -முன்பு பார்த்தோம் –
யாதாம்ய ப்ரஹ்ம ஞானம் சாஸ்திரம் மூலமே அறிகிறோம் ஸ்தாபித்தார் வேதைக் சமைதிகம் –
ப்ரஹ்மம் அறிந்த பலன் என்ன-ஸ்வயம் புருஷார்த்த ரூபம் -அதுவே உத்தேச்யம் -என்று இதில் காட்டி அருள்கிறார் –
இப்படி பேடிகா பிரிவுகள் -சாஸ்த்ரார்த்த -சதுஸ் சூத்ரம் -ப்ரஹ்ம விசார சாஸ்திரம் ஆரம்ப நீயம் -என்றதாயிற்று –
ப்ரஹ்ம மீமாம்ச சாஸ்திரம் அறிந்து கொள்ள வேண்டும் –
இதை பற்றியே நிறைய உண்டு
சுத பிரகாசிகா பந்தி -சப்த அர்த்த த்வாரகம் -ப்ரஹ்ம ஞான சக்தி -பிரயோஜனத்வ ரூபம் –
அநாரம்ப நீயம் ஆஷேபம்

நான்கு காரணங்கள் -வ்யுத்பத்தி சித்த வாக்கியம்
பிரதிபத்தி துர்லபம் -ஜென்மாதி
அனஎன லப்யத்வம் -சாஸ்திர யோனித்
அத அபலத்வம் -பரம புருஷார்த்தம்
அனாரம்ப லின்காதி நிரசனம் –
ஏக தத்வ வாதம் சப்த விவரத்த வாதம் -சப்தம் மூலமாக பிரபஞ்சம் உத்பத்தி என்பர் –
நீதி சதகம் ஸ்ருங்கார சதகம் வைராக்ய சதகம் மூன்றும் அஜ்ஞ்க்ன சுகம் ஆறாத –
ஒன்றும் அறியாதவனுக்கு எளிதாக சொல்லிக் கொடுக்கலாம்
சுக தரம் ஆராதன -விசேஷஜ்ஞ்ஞனுக்கு -அனைத்தையும் அறிந்தவனுக்கு எளிதாக சொல்லலாம் –
ஞான லவ குந்துமணி போன்ற ஞானம் மட்டும் உள்ளவன் -துர்விதத்யா பாண்டித்தியம் -தெரியும் என்று
அரை குறையாக அறிந்தவனுக்கு துர்லபம் ப்ரஹ்மம் கூட சொல்லி கொடுக்க முடியாது
பிரமம் ஏற்பட்டவன் —
if you are convinced that you cannot be convinced you will not be convinced
போகே ரோக பயம் -குலே ஸ்திதி பயம் -வித்தே ராஜ பயம் –
மானே தைன்ய பயம் -பலே ரிபு பயம் -ரூபே ஜராயா பலம் -சாஸ்த்ரே வாத பயம் -குணே கல பயம் –
காயே க்ருதாந்தே பயம் -சர்வம் வஸ்து பயம் வைராக்கியம் ஏவ அபயம் –
சுபாஷிதம் இம்மூன்றும் என்பர்
குமாரில பட்டர் பூர்வ பஷி
ஸ்லோக வார்த்திகம் -பத்திய ரூபமாகவும் எழுதி உள்ளார் ஜைமினி பூர்வ மீமாம்ச ஸூத்ரங்களுக்கு
பௌத்தர்களுக்கு பதில் சொல்லி முதலில் கண்டித்து அருளினவர் -வைதிகர் மதங்களை ஸ்தாபித்து –
புத்த விஹாரங்களில் சென்று அவர்கள் வாதங்களைக் கற்று விதிக்க மதம் ஸ்தாபித்தார்
குரு துரோகம் செய்தது போலே ஆனதே என்று வருந்தி -உமி குசும்பு குவித்து -நடுவில் அமர்ந்து சுற்றி எரிக்க –
சங்கரர் வாதத்துக்கு கூப்பிட -மண்டலமிச்ரர் எனது சிஷ்யர் – அவரிடம் வாதாட -வென்று அவரும் சங்கரர் சிஷ்யர் ஆனார் –
நான்கு சிஷ்யர்கள் -சங்கர விஜயம் பல மாறுதல்கள் உடன் பல உண்டு
பாட்ட மீமாம்சர் இவர் மதம் –
நியோக வாதம் -வேதாந்தி பாதி மீமாம்சகம் பாதி
தான நியோகம் –மண்டல மிஸ்ரர் பதில் -வாக்யார்த்த ஞானம் சங்கரர் –
பிரயோஜனம் என்ன பர ப்ரஹ்மம் அறிந்து -அதனால் விசாரம் வேண்டாம் என்பர் பாட்டர் -முதலில்
பிரபாகரர் -அகரரக் சந்த்யா உபாசனம் -தினம் பண்ணு -கேள்வி எதற்கு கேட்காமல் -வேத விதியைப் பின்பற்ற வேண்டும் -ராஜா அஜ்ஞ்ஞை
பாட்டர் -மதம் -பண்ணாமல் இருந்தால் பாபம் வரும் –கேள்வி கேட்டு பதில் வந்தால் ஆஜ்ஞ்ஞை நிறைவேற்ற வேண்டும் –
அத்யயனம் பண்ணி பண்ணுவித்து -இரண்டு விதி -பாட்டர் அத்யயன விதி என்பர் பிரபாகர் அத்யாபன விதி தகப்பனாருக்கு விதிக்கும் என்பர் –
விதி வாக்யங்கள் பிரதானம் பிரபாகரர் முதலில் சொல்லி -ஜன்மாதிகரணம் சாஸ்திர யோநித்வாத் அதிகரணம் அவற்றை நிரசித்து
இதில் என்ன பிரயோஜனம் -பாட்டர் வாதம் -த்யானம் விதிக்காகா பர ப்ரஹ்மம் இல்லை விதிக்கு பிரதான்யம் இல்லை –
பர ப்ரஹ்மமத்துக்கே பிரதான்யம்

பாட்ட மீமாம்சகர் -ஸ்வரூப பரிணாம வாதி -ப்ராஜீன அத்வைதிகள் -என்றும் சொல்வார்கள் –
பிரவ்ருத்தி நிவ்ருத்தி வாக்யங்கள் முக்கியம் என்பர் –
அதற்கு பதில் -வேதாந்த வாக்கியம் பர ப்ரஹ்மத்தை பிரதிபாதிக்கின்றன -அத்விதீயம் -விதி வாக்யங்கள் -உபாசனத்துக்கு –
அத்வைதி ப்ரஹ்ம வஸ்து அவித்யை உபாதியால் -சம்சாரத்தை அனுபவித்து -வித்தையால் முக்தி அடையும் –
ப்ரஹ்மமே நான் அறிந்து தத் தவம் அஸி-ப்ரஹ்மமே நான் அறிந்து ப்ரஹ்மமாகவே ஆகிறான் –
ச பிரபஞ்ச ப்ரஹ்மம் -நிஷ் பிரபஞ்ச ப்ரஹ்மம் ஆகிறான் -நிஷ் பிரபஞ்சீகரணம்-நியோகக -நியோக்ய நியோதக பாவம் –
பிரார்த்தனை தான் நியோக்ய நியோதக பாவம் இல்லை என்பர் முன் காலத்தில் சிறியவர் பெரியவரை ஓன்று செய்யச் சொல்லி –
அவஸ்யம் செய்ய வேண்டியவை -நியோக -பாவம் -நியோக -வாக்யார்த்த வாதம் -அகரரக சந்த்யா –
தினம் தினம் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும் போலே
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் வாக்கியம் நியோக அங்கமாக ப்ரஹ்மத்தை சொல்லும் என்பர்
நான்- ப்ரஹ்மம் -அவித்யையால் சம்சாரம் -பிரபஞ்சீகரணம் பண்ணி ப்ரஹ்மம் ஆகிறேன் –
த்யானத்துக்கு முக்கியம் -பிரஹ்மத்துக்கு இல்லை இவர்கள் வாதம் –

ப்ரத்யயம் -பிரபஞ்சீகரணம் -பிரபஞ்ச கரணம் இல்லை -பாணினி ஸூ த்ரம் -அப்படி இல்லாமல் முன்னாள் இருந்து அப்படி ஆவது
நியாய சித்தாந்தா முக்தாவளி கிரந்தம்
சூடாமணி சிரோ பூஷணமாக சந்த்ரனைக் கொண்ட ஈஸ்வரன்-உதாரணம் -காட்டுவார் –
சிரோ பூஷணமாக இல்லாதவற்றைக் கொண்டான் -யாரும் அநியாத்தை கொண்டான் –என்று காட்ட —
சூடாமணீ -க்ருதக-ஆக்கிக் கொண்டான் –
வாசுகி வளையமாக அணிந்து -இதுவும் அப்படியே
அதனால் சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் வாக்யத்துக்கு பிரயோஜனம் உண்டு என்பர் -அநாதியான அவித்யை நீங்கி
நிஷ்பிரபஞ்சீ கரணம் ஆக்கி ப்ரஹ்மம் ஆக்க –
பரமாத்மாவுக்கு பிரபஞ்ச சம்பந்தம் எடுத்தால் முக்தி ஆகிறான் –
நான் ப்ரஹ்மத்தை அறிகிறேன் இல்லை ஞானம் என்பதும் இல்லை -அத்வைதி வாதம்
சித் அசித் நீக்கி ப்ரஹ்மம் முக்தி -விதி -நியோகம் நிஷ் பிரபஞ்சீகரண நியோகம்
ந்யோக -அங்கம் சாதனம் -விஷ்வ பஞ்சீ கரணம் -ஸ்வர்க்கம் பலன் -ஜ்யோதிஷ்ட ஹோமம் செய்து –
சித் அசித் மிதியை -மீமாம்சகர் -ச பிரபஞ்சம் -கூடியது -நிஷ்பிரபஞ்சம் -இல்லாதது –
இது அயுக்தம்-மித்யா ரூபம் நிவர்த்தக ஞானம் –

தத்வமஸி -அஹம் ப்ரஹ்மாசி -ஜ்ஞானம் ஏற்பட்டு நைஷ் கர்மம் -வேதம் விதிப்பது ஞானம் எற்படாதவர்களுக்கு
ஜீவன் முக்தர்களுக்கு -இல்லையே –சம்சார அவஸ்தையில் உள்ளவர்களுக்கு தான் கர்மம் -எங்களுக்கு அன்வயிக்காது –
நம் சம்ப்ரதாயம் -இங்கே இருக்கும் வரையில் கர்ம அனுஷ்டானம் வேண்டும் –உலகோர் ச்ரேஷ்டர் அனுசந்தானம் பின் பற்றுவார்களே
பகவத் சாஷாத் காரம் ஏற்பட்ட ஞானிக்கும் கர்ம அநுஷ்டானம் உண்டு -120 வயசிலும் சந்தா வந்தனம் விடாமல் செய்து அருளினார் ஸ்வாமி
தேகம் -தேயும்
சரீரம் சீரியதே –
அசக்தி இருந்தாலும் -அரக்க பிரதானம் செய்து அருளி ஆசார்யர் திருவடிகளை அடைந்தார் –
ச பிரபஞ்சம் ப்ரஹ்ம -நிஷ் பிரபஞ்சம் -ப்ரஹ்ம எந்த உபநிஷத்திலும் இல்லை
உபாசீதா -த்யாதீயா -வித்யா -எல்லாம் பக்தி ஆவர்த்தி அதிகரணம் 4 அத்யாயம் -இரண்டும் ஒன்றே –4-1-1/4-1-2-
த்யாதீயா -எனபது நிஷ் பிரபஞ்சம் எனபது இல்லையே
ந்யோக வாதம் -சாதனம் வேற பலம் வேற -சாதனமும் பலமும் ஒன்றாக இருக்க முடியாதே –
அனுபத்தி -முக்கியம் -இது தான் -நிஷ்பிரபஞ்சமே சாதனம் பலம் என்பரே
means அண்ட் end -ஒன்றாக இருந்தால் யோக அங்கங்கள் இருக்க முடியாதே
ஸ்வர்க்கம் ந்யோக சாத்தியம் -மோஷம் -அப்படி என்றால் அணித்யமாகும் உண்டாகுவது அழியும் –
உத்பத்தி -ஷீணே பு ண் யே மத்திய போல்
ஸ்வ ஸ்வரூபம் -ஆவிர்பாவம் அடைந்து -நமது சித்தாந்தம் -மறைவு அடைந்து -அழுக்கு நீங்கி -புதிதாக உண்டாகுவது இல்லை –
நியோகத்தால் உன்ச்டாகுவது என்றால் அணித்யமாகும்

ஐந்து தோஷங்களை காட்டி அருளினார் ஸ்வாமி –
முதலில் -ஜகன் மித்யா சொல்ல முடியாதே –
இரண்டாவது -ச பிரபஞ்சம் நிஷ் பிரஞ்சம்
மூன்றாவது -உபாசனம் தாக விஷயம்
நான்காவது -சாதனம் பலம் ஒன்றாக
ஐந்தாவது சாத்தியம் -என்றால் அஸ்திரம்
நிஷ் பிரபஞ்ச -வாதம் நிரசனம் -இத்தால்
த்யாக நியோத வாதம் மேலே -மண்டல மிஸ்ரர் வாதம்

வாக்யார்த்த ஜ்ஞான வாதம் -சங்கரர் வாதம்
மூன்றும் அத்வைதி வாதங்கள் -முன்பு பார்த்த நிஷ்பிரபஞ்ச வாதம் –
ப்ரஹ்மம் சத்யம் ஜகன் மித்யா -ஜீவாத்மா தனியாக இல்லை ப்ரஹ்மம் போலே தோன்றும் –
ஜீவனுக்கு அஸ்தித்வம் இல்லை கைமுதிக நியாயம் அசித்துக்கும் இல்லை
இதே பல்லவி அநு பல்லவி போலே
ப்ரஹ்ம சப்த வாச்யமே ஆத்மவஸ்து இந்த ஞானமே மோஷம் தத்வமஸி வாக்ய ஜன்ய ஞானத்தால் மோஷம் -என்பர் –
ஆத்மாவால் த்ரஷட்வோ -ச்ரோதவ்ய மந்தவ்ய நித்த்யாசிதவ்ய -சாஷாத்காரம் -கேட்டு -சிந்தித்து –
தீர்க்க ஆழமான ஆலோசனை த்யானம் செய்து -நாம் சொல்வோம்
ஆகமேன அனுமானேயேன -த்யானாப்யேச –லபதே யோகமுத்தமம்
ஆகமங்கள் -இத்யாதி -அனுமானம் -மனனம் போல்வன
பக்தி என்றாலே த்யானம் -அஷ்ட வித அங்கங்கள் சரவணம் போலே அஷ்ட
யோகம் -அவனுடன் சேர்வதே —
பரமாத்மா என்றே ஆத்மாவால் த்ரஷ்டவ்யோ -என்பர் –
ஸ்ரவணத்தாலே மோஷம் என்றால் மனனம் போல்வன எதற்கு
ஸ்திரமாக ஆக்க மற்றவை -பிரதிஷ்டிதம் ஆக்க மனனம் நிதியாசிதவ்யம் –
ஞானம் மட்டுமே மோஷ சாதனம் என்றால் மனனம் போல்வன எதற்கு
முன்பு பார்த்த நிஷ்பிரபஞ்ச பஞ்சீகரணம் -ந்யோக வாதம் பார்த்தோம்
மண்டல மிஸ்ரர் த்யான ந்யோக வாதம்
வாக்யார்த்த -ஞான வாதம் சங்கரர்
மூன்று சாகைகள் -அத்வைதம் –

ப்ரஹ்மம் நித்யம் ஜீவம் மித்யா -ப்ரஹ்மத்தை தவிர அந்யாத்ர இல்லை -தத்வமஸி வாக்யங்களை கேள்விப் படுவதாலே
அஹம் ப்ரஹ்மாசி ஞானம் ஏற்பட்டு அதுவே மோஷம் –
ஆத்மாவாரே த்ரஷ்டவ்ய -ச்ரோதவ்ய -மந்தவ்ய -நிதித்யாச்ய -கேட்டு மனனம் பண்ணி தீர்க்க ஆலோசனை பண்ணி தியானம் செய்து தர்சன காரணம் –
ஆகமேன அனுமாநேன –ஆகமங்கள் மூலமும் -அனுமானம் -மனனம் நிதித்யாசிவ்யம் போல்வன -நிர்ணயித்து தான அப்யாசம் –
பக்தி யோகமே த்யானம் -ஆளவந்தார் -அர்ச்சனம் -நவ வித அங்கங்கள் த்யானமே பிரதானம்
த்யானாப்யே ரசம் -யோகம் -பகவத் பிராப்தி -ஆத்மாவாரே-பர ப்ரஹ்மத்தையே சொல்லும் —
கேள்வி மட்டுமே போதும் -மனனம் போல்வன ஸ்திரப் படத்த -என்பர் –
சங்கரர் பின்பு -பிரஸ்தானம் இரண்டு உண்டு – ஜீவாத்மா அஞ்ஞான பிரஸ்தானம் -விவரண -பிரஸ்தானம் -ப்ரஹ்ம அஞ்ஞான வாதம் –
மத பேதங்கள் -மதி பேதங்களால் -உண்டாகும் -இல்லை என்றால் -வராதே –பேதம் இல்லாவிடில் மதமே இல்லை –
செம்மறி யாடு போலே -கண்டுவிகா பிரகரணம் -செம்பு கதை கங்கை நீராட்டம் —
நஷ்டம் மே தாம்பர பாத்ரம்-லிங்கம் கட்டி அடையாளம் -இப்படி பண்ணினால் தான் புண்ணியம் -என்று நினைத்து பலரும் செய்ய –
கண் மூடித்தனம் -செய்கைகள் இருக்குமே —
ந்யோகம் -வாதம் –காரணம் -கடம் மண் குயவன் தண்டம் சக்கரம் –கொண்டு வரும் கழுதை -இதற்கு மட்டும் இல்லை –
அநந்ய-சித்தி -இருந்தால் தான் உண்டாகும் -ராமனுக்கு முன் தசரதன் -கார்ய நியத பூர்வ வருத்தி –
வெறும் பூர்வ வருத்தி இல்லை -லஷணம் -அனந்யகா சித்தம் –
அக்னி ஹோத்ரம் செய்து ஸ்வர்க்கம் அடைகிறான் -உடனே இறக்க வில்லை -இறந்த பின்பே அடைகிறான் –
எதத் சரீர அவசானே — எப்போல்தே செய்தது இதற்கு காரணம் ஆகுமா
கார்யம் உண்டாக முன் ஷணம் இல்லையே -காலாந்தரம் தானே அடைகிறான் –
அபூர்வம் வாதம் -சொல்லி -abstract entity -நியோகம் -கல்பித்து சொல்வார்கள் –
அதிசயம் அபூர்வம் நியோகம் சப்தம் -இது தான் ஸ்வர்க்கம் அளிக்கும் என்பர்
பாட்ட பிரபாகர் -விதி நிஷேதம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி இல்லாமல் இருந்தால் சாஸ்திரம் வ்யக்தம் –
அதற்கு ச பிரபஞ்சம் நிஷ் பிரபஞ்சம் பதில் முதல் வகை அத்வைதிகள்
த்யான ந்யோக வாதம் -மண்டல மிஸ்ரர் -வாதம்
சித்தமான ப்ரஹ்மம் ஒத்து கொள்ளாமல் -த்யானத்துக்கு அங்கமாக தான் -ஆத்மாவால் த்ரஷ்டவ்யோ வாக்கியம் இதற்கு காட்டுவார் –
அபஹத பாபமா -பரமாத்மாவை தேடித் பார்க்க வேண்டும்
ஆத்மா என்றே உபாசனம் பண்ண வேணும் -சுருதி வாக்யங்கள் காட்டி –
உபாசீதா -ஞான விஷயம் –தியானம் பண்ண விதிக்கப் பட்டு இருக்கிறது -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம்
இப்படிப் பட்ட ஆத்மாவை த்யானிக்க வேண்டும் –
நியோகம் -மீமாம்சகர் -த்யான -அத்வைதி –
விதி வாக்யங்கள் காட்டி -லின் லகாரம் -லோட் லகாரம் -பிரத்யங்கள் -இப்படி செய்ய வேண்டும் -விதிக்கின்றன –
ப்ரஹ்மத்தை த்யானிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சுருதி வசனங்கள் -வாக்யங்களால் ப்ரஹ்ம ஸ்வரூபம் சித்திக்கும் –

த்யானம் பண்ணி உடனே மோஷம் இல்லை -அதில் -நியோகம் உண்டாகி பின்பு -ப்ரஹ்மம் ஓன்று தான் சத்யம் ஞானம் உண்டாகி
இதனால் மோஷம் –சரீர த்யாகம்ஆன பின்பு -ஏக மேவ சத்யம் -அத்விதீயம் -மற்றவை மிதியை என்பர் –
வாக்யார்த்த ஞானம் கேட்டதும் ப்ரஹ்மம் ஆகிறான் -ஒத்து வராது என்பர் இவர் -பேத தர்சனம் -தொடர்ந்து வந்து —
நிரஸ்த சமஸ்த அவித்யை தொடர்ந்து -வரும் –
சர்ப்பம் கயிறு -வாதம் -வாக்கியம் கேட்டதும் -ஞானம் வந்து பயம் நீங்கும் -வாக்யார்த்த ஞானம் சங்கரர் –
சங்கரர் திக் விஜயம் குமார இள பட்டர் -வாதம் -குரு துரோகம் பண்ணி -நெல் மேல் பாகம் -உமி –
சுற்றிலும் பரவி நெருப்பு ஏற்றி நடுவில் அமர்ந்து -சிஷ்யர் மண்டல மிஸ்ரர் இடம் வாதம் பண்ணிக்கும் சொல்ல –
கிளி போலே கிரஹம் எங்கே கேட்டு போக -இரண்டு கூண்டு இருக்கும் -கிளிகள் இரண்டு -ச்வத பிரமாணம் –
ஓன்று சொல்லி மற்று ஓன்று பரகத பிரமாணம் -கர்ம பல பரதம் -கிளிகளும் வாதம் -கர்மங்களே கொடுக்கும் –
பரமாத்மா தான் கொடுக்கும் வேதாந்த சித்தாந்தம் -சங்கரர் வென்று -சுரேஸ்வர ஆசார்யர் ஆகிறார் –
சங்கரர் மண்டல மிஸ்ரர் நேராக வாதம் என்பதால் சிஷ்யராக இருக்க முடியாது என்பர் –
குரு -ஆட்டு மந்தை போல்வார் – -பூனை குறுக்கே போக -இடது பக்கம் கட்டி வைக்க -அவர் பரம பதம் போனதும் அடுத்த குரு பூனை இல்லையே –
தன்னையும் சிஷ்யனையும் பலனும் -மாறாடி -ஆசார்யர் நாவில் அமர்ந்து பேச வைக்கிறார் என்று கொள்ள வேண்டும் –
ஆத்மா -மாத்திர சாஷாத்காரம் -பகவத் அனுபவம் -ச கோஷ்டி -எனக்கு பிரதிவாதியாக இருப்பவர் நம்ப –நிர்குணம் சாதிக்க —
இதுவே பிரமாணம் ஆகாதே இதரர்களுக்கு — சர்ப்ப -கயிறு பிரமம் தீருவது போலே -உதாரணம் காட்டி -யதார்த்தம் —
வாக்ய ஜன்ய -நியோக வாத கண்டனம் -சங்கரர் பண்ண -அசரீர ரூப மோஷம் –
ஜகத் மித்யம் வார்த்தை கேட்டதும் பிரமம் போகும் –
பந்த நிவ்ருத்தி ஆகுமோ இதனாலே —சக்கரை பொங்கல் -பாத்ரம் அடுப்பு -உபகரணங்கள் பல உண்டே -மனனம் தியானாதிகள் எதற்கு
தத்வமஸி கேட்டதும் -அஞ்ஞானம் போக வில்லையே -மண்டல மிஸ்ரர் -பிரதி வாதம் – பிரமம் நிவ்ருத்தி உண்டாகி-
ஞானம் வந்ததும் -ஸ்திரம் பிரதிஷ்டை பண்ண – –
உத்பத்தி ஆவது அநித்யமாகும் -மோஷமும் ஸ்வர்க்கம் போலே அஸ்திரம் ஆகுமே -இதுவே சங்கரர் வாதம் –
கர்மங்களால் அநித்தியம் போலே -நச புனராவர்த்ததே -பிரதான அனுபபத்தி -பிரியம் அப்ரியம் -சுகம் துக்கம் –
சம்ச்பர்சம் -காரணம் -புலன்கள் -துக்கத்துக்கே காரணம் ஆரம்பத்தில் சுகமாக இருப்பது போலே இருந்தாலும் –
சரீரம் இல்லாமல் இருந்தால் தான் துக்க நிவ்ருத்தி உண்டாகும் -விரஜா நதி வரையில் ஸூ ஷ்ம சரீரம் உண்டு நம் சம்ப்ரதாயம் –
நாரகீ சரீரம் துக்கம் அனுபவிக்க உண்டே –
நியோகம் -நாய் மோப்பம் பாது காப்புக்காக என்றாலும் -அரசனுக்கு அது சேஷமாகும்-உபநிஷத் வாக்ய விருத்தம்
மண்டல மிஸ்ரர் சங்கரர் வாதம்பாஷ்ய காரர் -மோஷ பிரதிபந்தகம் நிவர்த்தமே வாக்யார்த்த ஞானத்தால் கிடைக்கும் –
அவித்யா நிவர்த்தகமே -உண்டாகும் -வாக்யார்த்த ஞானத்தால் -இது மட்டும் மோஷம் இல்லையே -நம் சம்ப்ரதாயம் –
சுருதி வாக்கியம் -ஞான பரம்பரை ஆசார்யனே தகப்பனார் -பூம வித்யை–நாரதர் -சனத் குமாரர் -சம்வாதம் –
ஆத்மா ஞானம் வந்தவனுக்கு துக்கம் கிடையாது -சோகம் உள்ளவனுக்கு பரமாத்மா ஞானம் வர வில்லை –
ஈச்வரோஹம் அஹம் போகி சொல்வார் பலர் உண்டே -துக்கம் இருப்பதால் -பரமாத்மா ஞானம் இல்லை எனபது தெரியும் –
பூமாதிகரணம் -மேலே வரும் -உபநிஷத் நன்றாக காட்டும் -பூமா -பரமாத்மா -குணங்களை காட்டி –
தமஸை தாண்டி வித்து தன இடம் கொண்டு சேர்த்து கொள்கிறான் -கஷாயம் -மர்த்தனம் -ஆனால் தான் ஞானம் -யதார்த்த ஞானம் –
விஷ்ணு பிராணம் மனு ஸ்மரதி கஷாயம் பத பிரயோகங்கள் உண்டு -ரகச்யார்த்தங்கள் காட்டுவார்கள் –
ஜீவன் முக்தி -சங்கரர் -நியோகம் கிடையாதே பிரம்மி பாவம் ஏற்படும் சங்கரர் வாதம் -மண்டல மிஸ்ரர் -வாதம் –
அதற்கு பாட்ட மீமாம்சர் – அதற்கு நம் சம்ப்ரதாயம் சொல்லி சமன்வயாதிகரணம் நிகமிப்பார்
சதுஷ் ஸூத்ரங்கள்-நான்கு ஸூத்ரங்கள் அப்புறம் -சாஸ்திரம் ஆரம்பம் -மங்கள ஸ்லோகம் சொல்லி நிகமிப்பார்
மோஷ அவஸ்தை -சரீரம் -முக்தாத்மா –இச்சை இருந்தால் சரீரம் ச்வீகாரம்
காரண சரீரம் -ஸூ ஷ்ம சரீரம் -ஸ்தூல சரீரம் –பிரளய அவஸ்தையில் -ஒட்டிக் கொண்டு இருக்க -சத் -ச விசேஷம் –
சேர்ந்து இருந்தால் அத்வைதம் ஆகுமே -பஞ்ச உபநிஷத் -சாரூப்யம் -சரீரம் இருக்க வேண்டுமே –இரண்டு பஷமும் உண்டு –
சரீரம் உண்டாகியும் இல்லாமலும் முக்தாத்மா இருக்கலாம் –
சு போத பரிசுத்தியர்த்தம் -தங்களுக்கு உள்ளே ஆலோசனை-நாளில் ஒரு பாதம் -ஆசார்யன் -இடம் கிரஹித்து –
சிஷ்யர் -தன்னுடைய மேதா -பிரஞ்ஞா பிரதீபா -தாரணாவதி –கிரஹணம் வேற தாரணத்வம் வேற -தரிக்க வேண்டும் அது தான் மேதா –
பிரதிபாம் -ச்புரிக்கும் -சித்தாந்தம் அனுகுணமாக -உன்மேஷம்-மூன்றாவது-பகுதி -ச பிரமசாரிகள் -இடம் கலந்து –
பூர்வ அவலோகனம் ஆசார்யனுக்கு உத்தர அவலோகனம் சிஷ்யனுக்கு வேண்டும் —
இறுதியில் -காலாந்தரத்தில் வரும் -கேட்டு தரித்து கருத்து பரிமாறி க்ரமமாக அனைத்தும் வரும் -பரிபாகம் பூரணத்வம் ஏற்படும்

குமாரிள பட்டர் -பாட்ட மீமாம்சர் -இடம் இந்த மூன்று அத்வைதிகள் —மண்டல மிஸ்ரர் -சங்கரர் -சர்ச்சை முன்பு பார்த்தோம் –
மனனம் நிதித்யாசித்வ்யம் போன்றவை பிரதி பந்தக நிவ்ருத்தி மாதரம் -வாக்யார்த்த சரவணம் ஒன்றே மோஷ காரணம் –
சங்கரர் -அவித்தை நிவ்ருத்தி -பிரச்ன உபநிஷத் -ஆச்சர்யமான கதைகள் உண்டே -கேள்வி பதில்கள் –
கேனோ உபநிஷத் -யாரால் மனசு பிரேரிக்கப் படுகிறது பிராணன் சஞ்சாரம் எதனால்
கடோ உபநிஷத் -பிரசன்னா உபநிஷத் -ஆறு பேர் சிஷ்யர்கள் பிப்பலாத மக ரிஷி சமயத் பாணியாக –
பகவத் -ஞான பூர்த்தி கை இலங்கு நெல்லி கனி போலே உள்ளவர் -ஸ்பஷ்டமாக -பராவரா தத்வம் –
ஒரு வருஷம் பிராமச்சர்யம் தபஸ் இருந்து -தெரிந்தால் தெரிய வைப்பேன் வினயத்துடன் ஆறு பிரச்னங்கள் –
இதனால் -சேர்ந்து ஸ்தோத்ரம் செய்வர் -அவித்யை போக்கி எங்கள் தகப்பனார் ஆனீர்
உபேதேஷ்யந்தி த்யானம் தத்வ தர்சி -ஞானம் -புதிதாக உண்டாக்க வில்லை -தி அஞ்ஞானம் -பிரித்து -உன்னுடைய அஞ்ஞானம் காட்டி கொடுக்கிறார்கள்
அழுக்கு நீங்கி மாணிக்கம் பிரகாசிக்கும் –
அவித்யா நிவ்ருத்தி மட்டும் மோஷம் இல்லையே நமது சித்தாந்தம்

அத்வைதம் -சித்தாந்தம் புரிவது கஷ்டம்
பந்தமே மிதியை -மோஷமும் மிதியை
சங்கரர் -போகும் பொழுது மதம் பிடித்த யானை ஓடி வர -மறைந்து போக -மிதியை சொன்னீர்களே -கேட்டதும் –
சர்வம் மித்யை -நானும் மிதியை நான் ஓடிப் போனதும் மித்யை –
மித்யா ரூப சர்ப்பம் -கயிறு உதாரணம் -சரீர சம்பந்தமும் மித்யை -ஜீவன் முக்த பொருளை – –
கடுமையாக கண்டனம் செய்து அருளுகிறார் பாஷ்யகாரர்
பாம்பு கயிறு பிரமம் -அறிவு ஏற்பட்டதும் -பிரமம் போகும் -கயிறு நாசம் ஆக வேண்டாமே –நினைத்த பாம்பும் நாசம் ஆக வேண்டாமே –
பிரம நிவ்ருத்தி தானே ஆக வேண்டும் –
சரீரம் இருக்கே இன்னும் என்றால் -ஞானம் ஏற்பட்டதும் -பாதிகா அனுவ்ருத்தி –ஒன்றையே இரண்டாக பார்க்கிறோம் –
உபாதி -அங்குலியா–உபாதியால் -கண்ணை மறைத்து -உபாதி போனதும் போகுமே
தோஷங்களை காட்டி -சாபத அபரோஷ வாதம் -பிரமாணங்கள் -எதில் எது பிரதானம் -மண்டல மிஸ்ரர் சங்கரர் வாதம் நிரசனம் பண்ணுகிறார்

சுத பிரகாசிகை விளக்கமாக காட்டும் இந்த வாதங்களை
பாதம் -ஆசார்யர் மூலம் பாதம் தன்னால் கிரஹிக்கப் படும் -பாதம் ச பிரமச்சாரி —
பூர்வ அவலோகனம் சொல்பவருக்கும் உத்தர அவலோகனம் சிஷ்யனுக்கும் -வேண்டும் -மீது கால் பாகம் தன்னடையே க்ரமேண வரும் -பரிபாகத்தால் –
மண்டல மிஸ்ரர் -சங்கரர் -வாதங்கள் -ப்ரஹ்ம வஸ்துவை த்யானிக்க -நியோகம் -ப்ரஹ்மம் ஒன்றே நித்யம் -வாக்யார்த்த ஞானமே மோஷம் நியோகத்தால்
மோஷம் உண்டாக முடியாது -சங்கரர் -பிறந்தால் நசியும் -உண்டாக முடியாதே -ஸ்வர்க்கம் போலே இல்லை மோஷம் -புண்யம் ஷீணம் ஆனதும் போகும் –
சரீரம் இருக்கும் வரை சுக துக்கம் போகாதே -நியோகம் மூலம் மோஷம் என்றால் சரீரம் கொள்ள வேண்டி இருக்குமே
தத்வமஸி வாக்யத்தாலே -அஹம் பிரம்மாஸ்மி ஞானம் வந்ததும் -மனனம் நிதித்யாசத்வ்யம் வேண்டாமே –
மனனம் நித்யாசித்வமும் எதற்கு வாக்ய ஜன்ம ஞானத்தால் மோஷம் என்றால் -பிரதிபந்தகங்கள் போக்க தான் இவை -சங்கரர் -வாதம் –
தத்வ தர்சிகள் அஜ்ஞ்ஞானம் போக்கி -ஞானம் உண்டாக்க முடியாது என்பர் சங்கரர் -ச்கல்பர் விக்ரஹம் -புதிதாக பண்ண வில்லை

மேலே உள்ளவற்றை நீக்க உருவம் வெளிப்படும் -அவித்யா நிவ்ருத்தி தான் மோஷம் –
பந்தம் அநித்தியம்–மித்யா – என்றால் -மோஷமும் அநித்தியம் -மித்யா -யானையும் மிதியை நான் ஓடிப்போனதும் மித்யா -கதை –
ஞானம் ஏற்பட்டதும் சரீரம் இருக்கும் பொழுதே மோஷம் ஜீவன் முக்தி -அடைவார் –
கயிறு -பாம்பு பிரமம் -அறிந்த உடன் பிரமம் போவது போலே -உதாரணம் காட்டுவார்கள் –
அதிஷ்டானம் -கயிறு -ப்ரஹ்மமே ஜகம் -ஜீவன் முக்தி -சரீர த்யாகம் பண்ணா விட்டாலும் -என்பர் -ஆப்த வாக்கியம் –
பிரத்யஷத்தால் உண்டான பிரமத்துக்கு பிரத்யஷமாக கயிறுதான் பாம்பு இல்லை என்று கண்ட பின்பே பிரமம் போகும்
அதனால் வாக்யார்த்த ஞானம் -மோஷம் இல்லை -பிரதான பிரமாணம் -மண்டல மிஸ்ரர் வாதம் -சாஷாத்காரம் -நேராக கண்டாலே பிரமம் போகும்
ஆப்த வாக்யமே பிரமாணம் -மேலே -பேதாபேத வாதம் -பாஸ்கரர் -வாதம் -சரிப்படாது காட்டி அருளுகிறார்
ஜீவன் முக்தி -அவித்யா நிவ்ருத்தி -சாப்த அபராத வாதம் -என் தாயார் மலடி பைல் -சரீரம் உடன் இருப்பதே பந்தம் –
சரீர சம்பந்தம் ஆத்மாவுக்கு துக்க சம்பந்தம் தானே -பாதிதா அவஸ்தை —
சம்சார பந்தம் ஆழ்வார்கள் பூர்வ ஆசார்யர்கள் -சாஷாத்காரம் பெற்ற பின்பு வைகுந்தம் ஆகுமே தம்மூர் எல்லாம் போலே -என்று ஒரு வழியாக
நாமும் ஒத்துக் கொள்கிறோம் -பூர்வாகம் உத்தராகம் கழிந்து துக்கம் வாராதே -பரிணாமம் அடையாமலே வாழ்ந்து இருப்பார்கள் –

ஆபஸ்தம்ப சூத்ரம் -போதாயன தர்ம சூத்ரம் முதலில் -அவர் சிஷ்யர் ஆபஸ்தம்பர் -ஆத்மஸ்வரூபம் அறிந்து எதிகளுக்கு நியமித்து
அபரா வித்யை பரா வித்யை-பரமாத்மா சாஷாத்காரம் -வேதங்கள் இரண்டுக்கும் – –
ஆத்மா சாஷாத்காரம் அடைந்து மோஷம் –ஸ்வர்க்காதி பரமபத மோஷங்கள்- இல்லாமல் ஆத்மா சாஷாத்காரம் –
பரமாத்மா ஞானம் வந்த பின்பு அந்த ஷணம்
அவன் திருவடி சேர்வோம் -அதனால் ஜீவன் முக்தி சரி இல்லை என்றதாயிற்று –
விசுத்தமான மனசால் அறிந்து ப்ரஹ்ம ஞானம் பெற்று -ப்ரஹ்மநோதி பவதி -யோகி ஹ்ருத் ஞான கம்யம் -த்
யானத்தாலே பிரமத்தை அறிய முடியும் –
ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி வாக்யங்கள் சாஸ்திரம் -த்யானம் பண்ணத்தான் ப்ரஹ்மத்தை வர்ணிக்கும்
உபாதி வைத்து பேதாபேத பாஸ்கர மதம் –சங்கரருக்கு பின் என்பர் –
ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் பேதமும் அபத்தமும் உண்டே
இருட்டும் வெளிச்சமும் சேர்ந்து இருக்க முடியாதே –நரமும் சிம் ஹமும் சேர முடியுமோ –அபேதம் ஸ்வா பாவிகம் -உபாதி
நாமும் பேதமும் அபத்தமும் உண்டு ஆனால் பேதாபேதம் இல்லை என்போம் -அபேத அனுபவத்துக்கு விரோதம் இல்லாத பேதமும்
பேத அனுபவத்துக்கு விரோதம் இல்லாத பேதமும் உண்டு –

நிஷ் பிரபஞ்சீகரண நியோக வாதம்
தியான நியோக வாதம்
வாக்கியார்த்த க்ஞான வாதம்
இவை மூன்றும் அடிப்படியில் அத்வைத சித்தாந்தத்துக்கு சேர்ந்தவையே.

அதாவது
1. பிரஹ்ம சத்யம்.ஜகன் மித்யா. ஜீவோ பிரஹ்மைவ நபர: பிரஹ்மத்தைக் காட்டிலும் தனித்து ஆத்மா என்று கிடையாது.
கைமுகிகன் நியாயப்படி அசித் கிடையாவே கிடையாது.
2. பிரஹ்ம ஸப்த வாச்யனான ஆத்ம வஸ்துவே ”பிரஹ்மம் ” என்று தெரிந்துகொண்டால் அதுவே மோக்ஷம்.
3. அது எப்படி ஏற்படுகின்றது என்றால்,
ஆச்சாரிய முகேண ”தத்வமாஸி ” என்று உபதேசம் பெற, ”அஹம் பிரஹ்மாஸ்மி ” என்கிற தெளிவே பிறக்கையே மோக்ஷம்.
4. அதற்கு, ”ஆத்மாவா அரே ! திரஷ்டவ்ய : ஸ்ரோதவ்ய: மந்தவ்ய: நிதித்தியாஸி தவ்ய ” என்று ஸ்ருதியில் சொல்லியிருக்கிறபடி
”ஸ்ரவணம் ” ”தியான ” ”மனனம் ” ”தர்சனம் ” இவை அவசியாபேக்ஷிதங்கள் .

ஆகமேன அநுமானேன தியானாப்யாச ராசாயச |
திரிதா கல்பயன் பிரக்ஞான் லபதே யோகமுத்தமம் .||

ஆசாரியன் சொல்லிக் கொடுத்த வேத, இதிஹாச, புராண , உபபிரஹ்ம ணங்களைக் பகவத் தத்வத்தை ,
யுக்த்திகளாலே ஆலோடனம் பண்ணி , தியானம், வந்தனம், கீர்தனம் இத்யாதி பக்தி உபஹ்ருத்தங்களால் கிட்டுகிற பகவத் பிராப்தியே யோகம்.

ஆச்சாரியாத் பாத மாதது
பாதம் சிஷ்ய: ஸ்வ மேதயா
பாதம் ஸபிரஹ்மசாரி த்யா:
பாதம் காலேன பக்வதே .

மேதா – தீ: தாரணாத்
பிரதீபா – பிரக்ஞான் நவ நவோன்மேஷ சாலினி

உபதேக்ஷந்தி தே ஞானம், ஞானிநா தத்வ தர்சிநா : — பகவத் கீதை.
தத்துவத்தை உள்ளபடி அறிந்தவர்கள் ஞானத்தை நமக்கு கொடுக்கின்றனர். இதையே வேறு விதமாக சொல்லப் போனால்
உபதேக்ஷந்தி தே அக்ஞானம் என்று நம்மிடம் உள்ள அக்ஞானத்தை தெரிவிக்கிறார் குரு –
ஞானத்துக்கு மேல் மூடி இருக்கிற – விளக்கின் மேலுள்ள ஆவரணத்தை விலக்க எப்படி தீபம் ஸ்வஸ்மை பிரகாசம் ஆகுமோ
அதுபோல அஜ் ஞானம் நீங்கி ஸ்வ ஞானம் உண்டாகும் என்றாகும்.

துவம் ஹி நப்பிதா யோ அஸ்மாகம் அவித்யா: பரம் தாரம் தாராயஸீதி —
யார் நம்முடைய அஜ் ஞானத்தை விலக்கிக் கொடுக்கிறாரோ அவரே நமக்கு பிதா என்றபடி.

எப்படி உளியால், தேவையற்ற கல்லை விளக்கினால், சிலை வெளிப்படுமோ அதுபோல
அஜ் ஞானத்தை போக்கினால், ஞானம் தானாகவே பிரகாசிக்கும்.

யானையும் குதிரையும் ஒன்றாகுமோ என்பர் -நீலோ கடம் -கருப்பான குடம் -மணம்- பிரகாரம் -பிரகாரி -பேதமும் உண்டு அபேதமும் உண்டு –
ஸ்வேத படம்- வெள்ளை துணி நீலோ கடம் -எளிதான உதாரணங்கள் காட்டி நம் சம்ப்ரதாயம் -பேதாபேதம் இல்லாமல் –
அபேதம் ஸ்வா பாவிகம் பேதம் ஔபாதிகம் -பேத அபேத ஸ்ருதிகள் -கடக ஸ்ருதிகள் -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –
பாட்ட மீமாம்சிகர் –ஏக வாக்யத்வம் -பின்ன வாக்கியம் -த்யான ந்யோக வாதம் -பிரச்னம் -அனுவாதம் –
வாக்ய சாஸ்திரம் –பத சாஸ்திரம் வியாகரண சாஸ்திரம்
தர்மம் -வேத பிரதிபாத்யன் -அர்த்தவத் -சம்பூர்ண ஏகார்த்தம்
ஸ்ரீ இராமாயண சாரம் –சங்கல்ப சூர்யோதயம் ஒரே ஸ்லோஹம்-சீதா ஜீவாத்மா -பெருமாள் -பரமாத்மா -திருவடி ஆசார்யர் –
தச இந்த்ரியங்கள் மனஸ்-இராவணன் –
மகா பாரதம் -பரோபாகார துல்ய
வாக்ய பேத தோஷம் சொல்லி மண்டல மிஸ்ர வாத நிரசனம் -விதி வாக்யங்கள் -அவதாரணம் -சத்யம் ப்ரூயாத் ஏவ -சாசனம் சாஸ்திரம் —
பிச்சாததனம் சென்று வரும் பொழுது பசுவைக் கூட்டி -வா -இரண்டு கார்யம் விதிக்க -பிரதானம் முதலில் சொல்லி
வாக்ய பேதம் ஆகுமே –சோம யாகம் -விதிக்க -யஞ்ஞ யாகம் பர்யாய சப்தங்கள் -சோமம் கொண்டு யாகம் செய்வது –
சாத்தியம் சாதனம் இதி கர்த்தவ்யம் -மூன்றும்
சோம யோகம் -சாத்தியம் சோம லதா சாதனம் உபய விபாகம்
நியாய சஞ்சாரம் -இது வாக்ய பேதம் ஆகும் என்பர் –
லஷணா-விசிஷ்ட விதி -சாதனா விசிஷ்டமான சாத்திய விதியாகக் கொள்ள –
அவ்ருத்தி லஷணம் விபாக லஷணம் வைரூப்ய லஷணம் -போன்ற பலவும் அலங்கார சாஸ்த்ரத்தில் வாக்ய பேதங்கள் உண்டே
வேதாந்த வாக்கியம் த்யானம் பற்றி சொல்லும் பொழுது சாத்தியமும் சாதனமும் சொல்லும் சோம யாகம் சோம லதா இது கர்த்தவ்யம் சொல்லும் –
ஆத்மாவால் த்ரஷ்டவ்யா ஸ்ரோதவ்யோ நிதித்யாசித்வா -போன்றவை த்யானத்தை விதிக்கிறதா —
ப்ரஹ்மம் த்யானம் பண்ண -கர்த்தவ்யம்
ப்ரஹ்மத்தை கொண்டு த்யானம் -சாதனா விதியா சாத்திய விதியா -இரண்டையும் சொல்வது என்றால்
வாக்ய பேத தோஷம் -உண்டாகும் என்பர்
சாத்திய ஸ்வரூபம் மட்டும் என்றால் சாதனாம் சொல்ல வில்லையே என்பர் –
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -யதோ வா -இத்யாதி வாக்யங்கள் தத் ப்ரஹ்ம சொல்பவை
அர்த்தங்கள் இல்லை என்பர் பின்ன வாக்யத்வயம் –
த்யானம் செய்ய சொல்பவையும் ப்ரஹ்ம ஸ்வரூபம் சொல்பவையும் -வாக்ய பேதம் -என்பர் –
பிரவ்ருத்தி நிவ்ருத்தி சொல்லா அர்த்தவாத வாக்யங்கள் என்பர் -இப்படி பாட்ட மீமாம்சர் மண்டல மிஸ்ர வாதம் நிரசிப்பர் -குமாரில பாட்டர்

ந்யோவாதம் -மீமாம்ச -மண்டல பாட்ட இருவரும் மீமாம்சகர்
நாமும் உத்தர மீமாம்சக சாஸ்திரம் என்போம் -நாமும் ப்ரஹ்ம மீம்சகர் தான்
பூர்வ மீமாம்ச வாதம் -சங்கரர் அத்வைதிகள் ஒத்துக் கொள்வது இல்லை -கபந்த மீமாம்சகர் –
ராகு மீமாம்சகர் -சாயா க்ரஹங்கள்-ராகு தலை கேது வாழ் -ஸ்ருதி சிரஸ் உபநிஷத் மட்டும் ஒத்துக் கொள்பவர் ராகு மீமாம்சர் —
ப்ருஹதாரண்யா உபநிஷத் -பிரதம இரண்டு அத்யாயங்கள் விட்டு அஸ்வமேத யாகங்கள் செய்பவன
கபந்தன் தலை இல்லை -கபந்த மீமாம்சகர் -என்பர் நாம் இரண்டையும் ஒத்துக் கொள்கிறோம் -நியாய சஞ்சாரம் -செய்து –
விதி நிஷேதன்கள் இல்லாததால் இவைற்றைக் கொண்டு ப்ரஹ்மம் அறிய முடியாது என்பர்
வசஸ் ஸூ தாம் -வ்யுத்பத்தியை நியாய சாஸ்திரம் அலங்கார சாஸ்திரம் கொண்டு விவரித்து அருளி உள்ளார்கள்

புருஷார்த்ததையா அந்வயகா -சாஸ்திர பிரமாணார்த்தம்
அவித்யா -திருத்தக்க –தேவாசூர –பிசாச -மனுஷ்ய –ஸ்திரீ பின்னானாம் ஷேத்ரஜ்ஞ்க்ன தாரக போஷாக போகய –
ஸ்வரூப குண சேஷ்டிதங்கள் -போதயதேன வாக்கியம்
ஏவம் பூத பர ப்ரஹ்மம் –வேதனா சப்தம் -ப்ரஹ்மம் பிராப்தையா –ராஜ குமாரா பால க்ரீடா –வேத சாஸ்திர சர்வ கல்யாண குண —
காம்பீர்யாதி குண சம்பன்ன -ஜீவதஸ் புத்திர -நிரதிசய -மநோ ஹர தர்சனம் அவாப்த சமஸ்த புருஷார்த்தம் பவதி –ஞான மாத்திர –தாது அசைத்து
யதார்த்தா பாவ –தாத்பர்ய -புருஷார்த்த பர்யாவசம் நிகில ஜகத் ஏக காரணம் –இதி போதயாதி இதி சித்தம் சமன்வயாதி கரணம் –
ஸ்வத புருஷார்த்தம் -என்பதால் மீமாம்ச சாஸ்திரம் படிக்க பட வேண்டும் -மீமாம்ச -விசாரணை –
சமயக் அந்வய–ஆனந்த ஸ்வரூபன் –சாஸ்திர பிரமாணகத்வம்–பிரயோஜன பர்யவவசயாத்
ஸ்வத் பிரயோஜனம் -ஸுகம் -துக்க அபவாத் -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி –
முக்தி வாதம் -ஸ்வத பிரயோஜனம் -த்யானம் பண்ண பர ப்ரஹ்மா -விதிக்கு பிரதான்யம்–அவனை நம் இயலாமைக்காக உபாயமாக கொள்கிறோம் –

யதோ –தத் ப்ரஹ்மேதி -தபஸா ப்ரஹ்ம -தபோ ப்ரஹ்மேதி -ப்ருகு வல்லி
தபசால் அடையப் பார் தபசே ப்ரஹ்மம் -மீண்டும் மீண்டும் வரும் -ரஹச்யம் -அன்னம் ப்ரஹ்மேதி —பிராணன் —
மநோ விஜ்ஞ்ஞானம் ஆனந்தோ -ப்ரஹ்மேதி
புனர் ஏவ போக வில்லை ஆனந்த ஸ்வரூபன் புரிந்து கொண்டான் –
பக்தி எப்பொழுது ஆரம்பம் -யோகம் -ஆத்மா அவலோகனம் -அந்தரங்க பர ப்ரஹ்ம தர்சனம் ஆனபின்பே பக்தி ஆரம்பம் –
நெஞ்சு என்னும் உட் கண்ணால் கண்ட பின்பே பக்தி ஆரம்பம் –
சமயக் அந்வயம்–புதையல் இருந்ததை உணர்ந்த –தவ க்ருஹ நிதி அஸ்தே –திருப்தி -அடைகிறான் -ஞானமே சந்தோஷம் -ராஜ குமாரன் நியாயம் –
பர ப்ரஹ்மம் ஜ்ஞானமே ஸ்வயம் பிரயோஜனம் -வேத சாஸ்திர அத்யயனம் சகல கல்யாண குணாகரன் -பிதா சர்வ லோகாதிபதி
காம்பீர்யாதி சம்பன்னன் அறிவு வந்ததும் -தாம் ஏவ நஷ்ட புத்திர -தேடி இருக்க –அபியுக்த தமன் -வாக்கியம் கேட்டதும் -பெரும் சந்தோஷம்
மத பிதா சர்வ சம்பத் -நிரதிசய ஹர்ஷம் பெறுவானே -ராஜாவும் புத்திரன் அடைந்து அவாப்த சமஸ்த காமன் -அதி மநோ ஹர –
அநவதிக– -இதி சமன்வயாதி -ப்ரஹ்ம மீமாம்ஸா சாஸ்திரம் கொள்ள வேண்டும் என்றதாயிற்று என்று நிகமித்து அருளுகிறார் –
அதிகரண சாராவளி -சுதப்பிரகாச –விவரணம் –மேகநாத அரி சூத லஷ்மண சூரி -ஆசார்யர் சோமயாஜி ஆண்டான் சிஷ்யர் -நான்கு வேண்டாம்
ஒன்றே போதும் —யுக்திகளைக் காட்டி சதுர் ச்லோஹி -சாஸ்திர ஆரம்பம் -கொஞ்சம் அறிந்தோம்
சாஸ்திரம் கற்க ஆரம்பிக்க -வேதார்த்த சாஸ்திரம் -அறிந்து முடிக்க முடியாதே -பூரணத்வம் -அநேக ஜன்ம சம்சித்த–
பிரயாணமே ஸ்வயம் பிரயோஜனம் கைங்கர்யம் வளர வேண்டும் –

பிருஹுர் வை வாருணி பிதரம் உபஸஸார . . . . யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே , ஏனஜாதானி ஜீவந்தி , யத்பிரயம் அபிசந்தீதி , தத் பிரஹ்ம :
தபஸா பிரஹ்ம விதிக்ஞாஸஸ்வா தபோ பிரஹ்மேதி ஸதபோ தப்பியதா ஸதபஸ் தப்த்வா
அன்னம் பிரஹ்மே திய்வஜாநாத்.
பிரானோ பிரஹ்மே திய்வஜாநாத்.
மனோ பிரஹ்மே திய்வஜாநாத்.
விக்ஞானம் பிரஹ்மே திய்வஜாநாத்.
ஆனந்தம் பிரஹ்மே திய்வஜாநாத்.”-முடிவாக பிரஹ்மம் ஆனந்தமயம் என்று தெரிந்து கொள்கிறான்.

திவ்யக்ஞாநாத் என்று சொன்ன பிறகு வேறு பிரயோஜனம் எதுவும் சொல்லாத படியாலே அதுவே பிரயோஜனம்.
அதற்கு மேற்பட இன்னொரு பிரயோஜனம் கிடையாது என்று இந்த வேதாந்த வாக்கியத்திலிருந்து தெரிகிறது.

பரமார்த்த சந்தர்ஷணமாவது ”நெஞ்சென்னும் உட்கண்ணால் காணும் உணர்வு ”.
மஹநீய விஷயே பிரீதிஹி பக்தி என்று, அதன் பிறகு பகவத் விஷயத்தில் ஏற்படும் அன்பு, காதல், ஈடுபாடு எல்லாம் பக்தி எனப்படும்.
அதுவும் கிரமேண தானாக ஏற்படும் ஒன்று என்பதையே .
தது து ஸம்யகு அந்வயாத் – பரம புருஷார்த்ததையா அந்வயாத்-என்று காட்டப் படுகிறது.

1. தவ கிருஹே நிதிரஸ்தி – தன்னுடைய வீட்டின் கீழ் புதையல் இருப்பதாக ஒருவர் சொல்வாரேல் , அந்த செய்தியே எப்படி
பெருத்த சந்தோஷத்தைக் கொடுக்குமோ, அதுபோல பிரஹ்மத்தைப் பற்றிய ஞானமே , அவனை அடைந்ததாகவே சந்தோஷத்தைக் கொடுக்கும் .
பிற்பாடு தியானம் உபாசனம் இத்யாதிகளை விரும்பிச் செய்து அந்த பிரஹ்மத்தை, வீட்டு எஜமானன் புதையலை தோண்டி எடுப்பதை போலும்
இவனும் பிரஹ்ம பாவத்தை அடைவான் என்பதில் சந்தேகம் இல்லை

2. ராஜ குமாரன் நியாயம் – ராஜ குலத்திலே பிறந்த குழந்தை , சந்தர்ப்ப வசத்தால் ஏழை பிராஹ்மணன் கையில் கிடைக்க,
வறியனாக வளர்க்கப்பட்டாலும் சகல சாத்திர சம்பன்னன்னனாகி யுவாவாக வளர்ந்துவிட்டபோது , அவனுக்கு நீ ராஜகுல மாஹாத்மியன் என்று
சொன்னவாறே எப்படி நிரதிசய ஆனந்தத்தை அடைவானோ, அதுபோல
சத்யம், க்ஞானம், அநந்தம் பிரஹ்ம இத்யாதி வாக்கியங்களால் உண்டாகிற பரமாத்ம பரிச்சய ஞானமே ஆனந்தாவகம் .
அரண்மனை வாசம், யவ்வராஜ்ய பட்டாபிஷேகம் முதலான அனுபவங்கள் பிற்பாடுதான் ஆனாலும் பரிசய க்ஞானமே ஆனந்தம் போலே

ஸ்வத புருஷார்த்தமான பிரஹ்ம விஷயத்தில் , பிரவிர்த்தி/நிவிர்த்தி யுக்தமான வேத வாக்கியங்கள் தான் பிரமாணமாக முடியும் என்பதில்லை.
சித்தேர் வித்பத்தி வாக்கியங்களும் பரமாத்ம ஞானத்தைப் போதிக்கும். அவைகளுக்கு அபலத்தவம் சொல்லமுடியாது, ஸ்வதப் புருஷார்த்தமான படியாலே.
இந்த ஸாஸ்த்திர ஆரம்பணம் அவசியமாகிறது.

பரம புருஷார்த்ததையா அன்வய- சாஸ்த்கரைக பிராமண தத்வம் பிரஹ்ம: ஸமன்வய: இதி ஸமன்வயாதிகரணம் .

இத்தால் சதுஸ் ஸூத்ரி பிரகரணம் ஸம்பூர்ணம் .

————————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் – ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த ஸ்ரீ கீதார்த்த சங்கிரகம் –ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை–

December 31, 2015

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியுள் -ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வான் ஏறப் போம் அளவும் வாழ்வு –

கட்டப் பொருள் விரித்த காசினியில் நான்மறையில்
இட்டப் பொருள் இயம்பும் இன் பொருளைச் -சிட்டர் தொழும்
வேதாந்த தேசிகனை மேவுவார் தங்கள் திருப்பாதம்
புயம் அடியேன் பற்று –1-

கீதை மொழிந்து அருளும் வேதாந்த தேசிகனார் பாதாரவிந்த மலர் பற்று –2-

கருமமும் ஞானமும் கொண்டு எழும் காதலுக்கோர் இலக்கு என்று
அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம்
திருமகளோடு வரும் திருமால் என்று தான் உரைத்தான்
தருமம் உகந்த தனஞ்சனயனுக்கு அவன் சாரதியே –1-

உகவை அடைந்த உறவுடையார் பொரலுற்ற அந்நாள்
தகவுடன் அன்பு கரை புரளத் தருமத் தளவில்
மிக உளம் அஞ்சி விழுந்து அடி சேர்ந்த விசயனுக்கோர்
நகையுடன் உண்மை யுரைக்க அமைந்தனன் நாரணனே —2-

உடலம் அழிந்திடும் உள்ளுயிர் அழியாது எனைப் போல்
விடுமது பற்று விடாததடைத்த கிரிசைகளே
கடுக உனக்குயிர் காட்டு நினைவு அதனால் உளதாம்
விடு மயல் என்று விசயனைத் தேற்றினன் வித்தகனே –3-

சங்கம் தவிர்ந்து சகம் சதிர் பெற்ற தனஞ்சயனே
பொங்கும் குணங்கள் புணர்ப்பனைத்தும் புக விட்டவற்றுள்
நங்கண் உரைத்த கிரிசை எலாம் எனவும் நவின்றார்
எங்கும் அறிவர்களே நாதன் இயம்பினனே –4-

பிறவாமை தந்திடத் தானே பிறக்கும் பெருமைகளும்
துறவாக் கிரிசைகள் தூயமதி தன்னால் துலங்குகையும்
இறவா உயிர் நன்னிலை கண்டிடும் உலகின் நிலையும்
மறை வாழு மாயவன் நேயனுக்கு அன்று அறிவித்தனனே –5-

கண்டெளிதாம் கருமம் உயிர் காட்டக் கடுகுதலும்
மண்டி அதன் படியில் மனம் கொள்ளும் வரிசைகளும்
கண்டறியா உயிரைக் காணலுற்ற நினைவுகளும்
வண் துவரேசன் இயம்பினான் வாசவன் மைந்தனுக்கே –6-

யோக முயற்சியும் யோகில் சமநிலை நால் வகையும்
யோகின் உபாயமும் யோகு தன்னால் வரும் பேறுகளும்
யோகு தனில் தன் திறமுடை யோகு தன் முக்கியமும்
நாகணை யோகி நவின்றனன் நன் முடி வீரனுக்கே –7-

தான் நின்ற உண்மையைத் தன் தனி மாயை மறைத்தமையும்
தானன்றி மாயை தனித் தவிர்ப்பான் விரகற்றமையும்
மேனின்ற பத்தர்கள் நால்வரில் ஞானி தன் மேன்மைகளும்
தேன் நின்ற செங்க ழ லான் தெளிவித்தணன் பார்த்தனுக்கே –8-

ஆராத செல்வமும் ஆருயிர் காணும் அரும் பயனும்
பேராது தன் கழல் கீழ் அமரும் பேரு வாழ்ச்சிகளும்
சோராதுகந்தவர் தூ மதி கொள்வதுவும் செய்வனவும்
தேரா விசயனுக்குத் திரு நாரணன் செப்பினனே –9-

தன் மேன்மையும் தன் பிறப்பில் தளராத் தனி நிலையும்
பன் மேனி நண்ணினன் பால் பிரியா அன்பர் ஆசைகளும்
புண் மேனி விண்ணவர் பால் புரியாத தன் புத்தியையும்
நன் மேனி நாரணன் தான் நரனுக்கு நவின்றனனே –10-

எல்லையில்லா தன் சீலமாம் இன்னமுதக் கடலும்
எல்லையில்லா விபூதி எலாம் தனதானமையும்
எல்லையில் பத்தி தனை எழுவிக்கத் திருவருளால்
எல்லையில் ஈசன் இயம்பினான் இந்திரன் மைந்தனுக்கே –11-

எல்லாம் தனக்குருவாய் இலங்கும் வகைத் தானுரைத்துச்
சொல்லால் அறிந்தது சோராமல் கண்டிட வேண்டும் என்ற
வில்லாளானுக்கு அன்று மெய்க்கண் கொடுத்திது வேறுமுண்டோ
நல்லார்கள் காண்பார் என்று நவின்றான் நாங்கள் நாயகனே –12

தன் கழலில் பக்தி தாழாததும் அதன் காரணமாம்
இன் குண சிந்தையும் ஈது அறியார்க்கு அவ்வடிமைகளும் –
தன் கருமங்கள் அறியாதவர்க்கு இலகு நிலையும்
தன் கழல் அன்பர்க்கு நல்லவன் சாற்றினான் பார்த்தனுக்கே –13

ஊனின் படியும் உயிரின் பிரிவும் உயிர் பெறுவார்
ஞானம் பெறுவகையும் ஞானம் ஈன்ற உயிர்ப் பயனும்
ஊன் நின்றதற்கடியும் உயிர் வேரிடும் உள் விரகும்
தேன் நின்ற பாதன் தெளிவித்தனன் சிலைப் பார்த்தனுக்கே –14-

முக்குணமே உயிர் முற்றவும் கட்டிட மூண்டமையும்
முக்குணமே அனைத்தும் வினை கொள்ள முயன்றமையும்
முக்குண மாயை கடத்தலும் முக்கதி தந்தளிப்பும்
முக்குணம் அற்ற பிரான் மொழிந்தனன் முடியோன் தனக்கே –15–

மூவெட்டிலும் அதின் மோகம் அடைந்த உயிர்களிலும்
நா வெட்டு எழுத்தோடு நல் வீடு நண்ணின நம்பரிலும்
மேவெட்டு வன் குண விண்ணோர் களினும் விசயனுக்குத்
தாவிட்டுலகு அளந்தான் தனை வேறு என்று சாற்றினனே –16

ஆணை மறாதவர் தேவர் அல்லா வழக்கோர் அசுரர்
கோனை மாராத குணச் செல்வா நீ குறிக்கொள் மறையைப்
பேணிய தத்துவமும் பிணியற்ற கிரிசைகளும்
காண் இதனால் விசயா என்று கண்ணன் இயம்பினனே –17-

மறை பொருந்தாதவை வல் அசுரர்க்கு வகுத்தமையும்
மறை பொருந்தும் நிலையும் வண் குணப்படி மூவகையும்
மறை நிலை தன்னை வகுக்கும் குறி மூன்றின் மேன்மையும் அம்
மறை உமிழ்ந்தான் உரைத்தான் வாசவன் தன் சிறுவனுக்கே –18-

சத்துவ வீடுடை நற் கருமம் தான் உகந்தமையும்
சத்துவமுள்ளது தான் குறிக்கொள் வகை செய்ததுவும்
சத்துவ நற் கிரிசை பயனும் சரணா கதியும்
சத்துவமே தருவான் உரைத்தான் தனிப் பார்த்தனுக்கே –19-

வன் பற்று அறுக்கும் மருந்து என்று மாயவன் தான் உரைத்த
இன்பக்கடல் அமுதாம் என நின்ற இக்கீதை தனை
அன்பர்க்கு உரைப்பவர் கேட்பவர் ஆதரித்து ஒதுமவர்
துன்பக் கடலில் துளங்குகை நீங்கித் துளங்குவரே–20-

தீதற்ற நற்குணப் பாற்கடல் தாமரைச் செம்மலர் மேல்
மாதுற்ற மாயன் மருவ இன் கீதையின் வண் பொருளைக்
கோதற்ற நான் மறை மௌலியின் ஆசிரியன் குறித்தான்
காதல் துணிவுடையார் கற்கும் வண்ணம் கருத்துடனே –21-

———–

ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹ ரக்ஷை

1-ஸ்ரவண அதிகாரி முதல் அதிகார பிரதானம் -சோகம் உடையவன் -ப்ரபன்னனை உத்தேசித்து உபதேசம்
2-தன் மோஹ சாந்தி -சமனம் –
3-கர்மயோக கர்தவ்யத்வம்
4-தத் அவாந்தர பேதம்
5-தத் அந்தர்கத ஞான விபாஸம்
6-யோக அப்யாஸ விதி
7-பிரதி புத்த ப்ராதான்யம் -ஞானி மிக சிறந்தவன் – -தேஷாம் ஞானி
8-த்ரிவித அதிகாரி -வேத்ய உபாதேய த்யாஜ்ய
9-பக்தி யோகம்
10-குணம் விபூதி பத்தாவதில்
11-விஸ்வரூப தர்சன உபாயம் – உபகரணம் அருளுவது -சாஷாத்கார அவலோகநம் தத்தம் -ஆளவந்தார் -திவ்யம் சஷுஸ் ததாமி –
12–பக்தி ஆரோக்ய க்ரமம் –
13-விஸூத்த ஷேத்ரஞ்ஞ விஞ்ஞானம் –
14-த்ரை குண்ய விசோதனம் -ஆகாரம் தபஸ் தானம் தேவதை -ஒவ்வொன்றுக்கும் முக்குண வகைகள்
15-புருஷோத்தம வைலக்ஷண்யம் –
16-சாஸ்த்ர வஸ்யத்வம் —
17-சாஸ்திரீய விவேகநம்
18-சாரம் உத்தேச்ய –
இப்படி பிரதான்யங்களை தேசிகர் ஒவ்வொன்றாக அருளிச் செய்கிறார்

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ கீதா சாரம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள்–

December 30, 2015

சர்வ உபநிஷதோகாவ தோக்தா கோபால நந்தன -பார்த்தோ வத்ஸ -ஸூதி போக்தா துக்தம் கீதாம்ருதம் மவாத் —

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய
வாக்கதனை கல்லார் உலகத்தில் ஏதிலராம் மெய்ஜ்ஞ்ஞானமில்

1/2/3/–தத்வ விவேக
4-நித்யத்ய அநித்யத்ய
5-நியந்த்ருத்வ
6-சௌலப்ய
7-சாம்ய
8/9-அஹங்கார இந்த்ரிய தோஷ பல
10-மன -பிரதான்ய
11-கரண நியமன
12- ஸூ க்ருதி பேத
13- தேவ ஸூர விபாக
14-விபூதி யோக
15-விஸ்வரூப தர்சன –
16-சாங்க பக்தி –
17-/18-பிரபத்திதவை வித்யாதிகள் –அன்று ஓதிய கீதாசமம்

அஜாய மாந பஹூதா விஜாயதே –வேதம் —-பஹூ நிமே ஜன்மானி –வேத்யன் –சன்மம் பல பல செய்து வைதிக அக்ரேசர்-
-பகவத் திருவவதாரம் அசங்க்யேயம்-
அவற்றுள் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பரம பிரதாந்யம் -மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து –மாதவனே கண்ணுற நிற்கிலும்
உலகோர்க்கு ஒரு சேம வைப்பாக ஸ்ரீ கீதா சாஸ்திரம் அருளிச் செய்ததே தனிச் சிறப்பாகும் –
ஸ்ரீ ராமாவதாரத்திலும் -மித்ரா பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் –சக்ருத்தேவ பிரபன்னாய –அபயம் ததாமி –இத்யாதி ஸ்ரீ ஸூ க்திகள் இருந்தாலும்
-பரம வேதார்த்த சாரார்த்த கர்ப்பிதமான ஸ்ரீ கீதா சாஸ்திரம் திருவவதரித்தது -ஸ்ரீ கீதாசார்யனாக ஆசைப்பட்டு திருவவதரித்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்திலே தான் –

பாரத பஞ்சமோ வேதா –மஹத்வாத்-பாரவத்வாச்ச -மஹா பாரதம் உச்யதே –கோஹ்யன்யோ புவி மைத்ரேய மஹா பாரத க்ருத்பவேத் –
விஷய கௌரவத்தாலும் –பிரபந்த கௌரவத்தாலும் –வக்த்ரு கௌரவத்தாலும் –பரம பிரமாணம் ஆகும் மஹா பாரதம்
ஸ்ரீ வேத வியாசர் பகவான் சம்சாரிகளுக்குக் கொடுத்த மஹா பாரதம் சம்சார விமோசகம் இ றே –
வங்கக் கடல் கடைந்து அமரர்க்கு அமுதம் ஈந்தான் ஆயர் கொழுந்து -அது பந்தமாயிற்று
சமயக் நியாய கலா பேன மஹதா பார தேன ச
உபபப்ருஹ்மித வேதாய நமோ வ்யாசாய விஷ்ணவே -என்று அருளிச் செய்தார் ஸ்ரீ மஹா பாரத வைபவத்தை ஸ்ருதி பிரகாச பட்டர் –
அம்மஹா பாரதமே கோது அசாரம் என்னும்படி யாய்த்து ஸ்ரீ கீதை –

வேதேஷூ வே பௌருஷம் ஸூ க்தம் தர்ம சாஸ்த்ரேஷூ மனுவம் -பாரதே பகவத் கீதா புராணேஷூ வைஷ்ணவம் -என்னக்  கடவது இ றே –
கீதா ஸூ கீதா கர்தவ்யா கிமன் நயு சாஸ்திர சங்க்ரஹ யா ஸ்வயம் பத்ம நாபச்ய முக பத்மாத் விநஸ் ஸ்ருதா–இத்யாதிகளால் ஸ்ரீ கீதா பிரபாவம் ஸூ பிரசித்தம்
வேத வியாசர் ஸ்ம்ருதே ச -1-2-6- என்றும் –ஸ்மரன் நிச -4-1-10-என்றும் ஸ்ரீ கீதையை சம்வாதி பிரமாணமாக காட்டி அருளினார் இ றே

பார்த்தம் பிரபன்னம் உத்திச்ய சாஸ்திர அவதரணம் க்ருதம்-என்று ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹத்தில் ஆளவந்தார் அருளிச் செய்கிறார் –
உத்திச்ய -என்றது -வ்யாஜி க்ருத்ய -என்றபடி
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி
-ஆழ்வார் திருவாக்கை ஒற்றி ஆளவந்தார் அருளிச் செய்கிறார்
நாட்டார் அன்ன பாநாதிகள் எல்லா வற்றாலும் கார்யம் உடையராய் இருப்பார் -அறிவு ஒன்றிலும் யாய்த்து குறைவு பட அறியாதது –
சாஸ்த்ரார்த்த ஞானம் இல்லாமையே யன்று -அறிவில்லாமையைப் பற்றி குறைவும் இன்றிக்கே இருக்கும்
சம்சாரிகள் படும் அனர்த்தத்தைக் கண்டு ஆற்றாமையாலும் மிக்க கிருபையாலும் இ றே பகவான் கீதோபதேசம் செய்து அருளிற்று
இவன் உபதேசத்துக்கு ஆஸ்ரித வ்யோமோஹமும் ஒரு காரணம் ஆகுமே
அர்ஜுனனுக்கு தூத்ய சாரத்யங்கள் பண்ணிற்றும் பிரபத்யுபதேசம் பண்ணிற்றும் இவளுக்காக -பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ ஸூக்திகள்
மால் என்கோ--என்ற இடத்து நம்பிள்ளை ஈடு
-உபநிஷதம் உதாராம் உத்வமன் பாண்டவார்த்தம் -சரணம் உபகதான் நஸ்த்ராயதே சார்ங்க தந்வா –தாத்பர்ய சந்த்ரிகா –
ஆக அகல் ஞாலத்தவர் அறிய கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி பகவன் உபதேசித்து அருளியது ஸ்ரீ கீதா சாஸ்திரம் –

சார சாஸ்த்ரார்த்தமான ஸ்ரீ கீதா சாஸ்த்ரத்திலே பல பல சாரார்த்தங்கள்மாறன் அன்று ஓதிய வாக்கு –திருமழிசை பிரான் –
வார்த்தை அறிபவர் -நம்மாழ்வார் –திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை -ஆண்டாள்
தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-ஸ்ரீ பராசர பட்டர் –
சாரோத்தரம் -என்று இ றே பெரியோர் இது தன்னை அனுபவித்து உள்ளார்கள் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி மாசுச —
தர்ம சம்ஸ்தாபனம் பண்ணப் பிறந்தவன் தானே இந்த ஸ்லோஹத்தில் சர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று என்கையாலே சாஷாத் தர்மம் தானே –என்கிறது –

பர தத்வமும் -பரம ப்ராப்யமுமானவன் ஸ்ரீ மன் நாராயணனே எனபது சகல வைதிக சம்மதம் -ஆயினும் ஹிதாம்சத்திலே இ றே விசாரம் உள்ளது –
கர்மம் ஞானம் பக்தி பக்தி பிரபத்தி -இத்யாதிகளாக தர்மாந்தரங்கள் பலவாறாக சாஸ்திர சம்ப்ரதாய சித்தங்கள் –
அதிலே இ றே நிஷ்கர்ஷம் தேவைப்படுகிறது -அத்தை நிஷ்கர்ஷித்து அருளும் ஸ்லோஹமே சரம ஸ்லோஹம்-
இனி இதுக்கு அவ்வருகு இல்லை என்னும் படியான சரம உபாயத்தை அருளிச் செய்கையாலே சரம ஸ்லோஹம் என்று இதுக்கு பேராய் இருக்கிறது -தேசிகன் ஸ்ரீ ஸூக்திகள் -ரஹச்ய தம உபாயத்தை ச்ரோதவ்ய சேஷம் இல்லாதபடி உபதேச பர்யவசானமாக சரம ஸ்லோஹத்தால் சகல லோக ரஷார்த்தமாக அருளிச் செய்கிறான் ஸ்ரீ கீதாசார்யன்
யே ச வேத வயதோ விப்ரா யே ச அத்யாத்ம விதோ ஜநா — தேவ தந்தி மஹாத்மநம் க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
ராமோ விக்ரஹவான் தர்ம –
திருவாய்மொழியில் முதல் பத்தால் -ஸ்ரீ மன் நாராயணனே உபாயம் -என்றும் –இரண்டாம் பத்தால் -அவனே பிராப்யன் என்றும்
மூன்றாம் பத்தால் அவன் திவ்ய மங்கள விசிஷ்டன் என்றும் அறுதியிட்டு மேல்
நான்காம் பத்தால் மற்றை பிராப்யங்கள் ப்ராப்ய ஆபாசங்கள் –உண்மையான ப்ராப்யங்கள் அல்ல என்று மூதலித்து-
பகவானைத் தவிர மற்ற உபாயங்கள் பிராபக ஆபாசங்களே என்றும் மூதலித்து அருளுகிறார் –
ஷட்பி ஸ்வாம் பஞ்ச மாத்யை அந்தரகதிதா ஆசசசேஷ மு நீந்த்ர-என்ற சார வாக்கியம் அனுசந்தேயம் –
சர்வ தர்மாம்ச்ச சந்த்யஜ்ய சர்வ காமாஞ்ச சாஷரான் லோக விக்ராந்த சரனௌ சரணம் தேவ்ரஜம் விபோ -என்று இ றே புராண நிஷ்கர்ஷம்

ஸ்ரீ கீதா சரம ஸ்லோஹமே-கீதா சாரம் –அவனே சாஷாத் தர்மம் -என்பதே கீதா சாரார்த்தம்
உந்தனைப் பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் என்று இ றே ஆண்டாள் அறுதி இட்டு அருளுகிறாள்
சாதனமும் சரண நெறி யன்று உனக்கு என்று இ றே தூதனும் நாதனுமான ஸ்ரீ பார்த்த சாரதி கீதாசார்யன் அர்ஜுனனுக்கு அறுதி இட்டான் –

சரம ச்லோஹத்தில் பூர்வார்த்தத்தில் –மாம் -என்று தன்னுடைய சௌலப்யத்தை வெளியிட்டான்
-இது ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகமான குணம் –
வ்ரஜ -என்று ஆஸ்ரயண விதாயகம் இ றே பூர்வார்த்தம் –
நம்மாழ்வாரும் கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினைமினோ -4-1-3- என்று மாம் -உடைய அர்த்தத்தை வெளியிட்டு அருளினார் –

சரம ஸ்லோஹத்தில் உத்தரார்த்தில் -அஹம் -என்று தன்னுடைய பரத்வத்தை வெளிட்டான்
-இது ஆஸ்ரய கார்ய ஆபாதகமான குணமாகும்
மோஷயிஷ்யாமி-என்று இ றே மேலில் வார்த்தை -அவனுக்கு எளிமை இல்லையேல் நாம் அவனை ஆஸ்ரயிக்க முடியாது –
அவனுக்கு மேன்மை இல்லையேல் நம் கார்யம் அவனால் செய்து தலைக் கட்ட இயலாது –
காருணீகன் இ றே ஆஸ்ரயணீயன்-சக்தன் இ றே கார்யாகரன் -ஸ்மர்த்த காருணிக விஷயம் இ றே பகவத் விஷயம் –
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தகங்கள் தலை மேலான் இ றே -இதிலே பராவர சப்தார்த்தம் –

கையும் உழவுகோலும் பிடித்த சிறு வாய்க்கயிரும் சேனா தூளி தூசரிதமான திருக் குழலும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய்
நிற்கிற சாரதியான தான் -என்றான் –மாம் என்று நித்ய சம்சாரியாய் போந்த இவனை -சரணம் என்றதே கொண்டு நித்ய ஸூரி பரிஷத்துக்கு
ஆளாக்குகிற சர்வ சக்தித்வத்தை -அஹம் –என்று காட்டுகிறான் என்பர் நம் பெரியோர்

சேயன் மிகப் பெரியன் அணியன் சிறியன் மாயன் -என்றார் இறே திருமழிசை பிரான்
மாம் -என்ற சௌலப்யமும் –அஹம் என்ற பரத்வமும் -ஸ்ரீ மத்வத்தாலே யாகிறது -ஆகையால் மாம் என்கிற இடத்தில் ஸ்ரீ மானே கூறப்பட்டான் என்பர் –
-மாதவ பக்தவத்சலஸ்ரீ கர்ப்ப பரமேஸ்வர —என்றும் பரத்வ சௌலப்ய நிதானம் ஸ்ரீ மாதவம் என்று காட்டப்பட்டது
திருவுடை யடிகள் -திருமகளார் தனிக் கேள்வன் –பெருமை யுடைய பிரான் -என்று ஸ்வாமித்வமும்
கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ -திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே -என்று சௌலப்யமும் –
அவற்றின் அடியான ஸ்ரீ யபதித்வமும் கூறப்பட்டது இ றே

ஆக –சரம ஸ்லோஹத்தில் கூறப் பட்ட பகவான் ஸ்ரீ மன் நாராயணனே – ஏஷ நாராயணனே–ஸ்ரீ மான் ஆகாதோ மதுராம் புரீம் என்னா நின்றது இ றே
உத்தரார்த்தத்தில் அஹம் என்று குறை  ஒன்றும் இல்லாத கோவிந்தனான தன்னையும் -த்வா  -என்று அறிவு ஒன்றும் இல்லாத இவனையும் நிர்தேசித்தால்
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேராம் இ றே
குண துங்க தயா தவ ரங்கபதே ப்ருச நிம் நமிமம் ஜனம் உன்னமய-என்று அருளிச் செய்தார் ஸ்ரீ பராசர பட்டர்

சர்வ தரமான் பரித்யஜ்ய -என்ற பிறகு மாம் என்றான் -அது தர்ம நிவர்த்தக வேஷம்
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி என்றதற்கு முன்னே அஹம் என்றான் -இது அதர்ம நிவர்தகமான வேஷம் –
மாம் என்று இவன் கால் தன்  தலையிலே படும்படி கூறினான் –அஹம் என்று தன் கால் அவன் தலையில் படும்படி கூறுகிறான்
மாம் -என்று கையும் உழவு கோலுமான வேஷம்
அஹம் என்று கையும் திரு வாழி யுமான வேஷம்
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இ றே –
ஆப நிவ்ருத்தியான விரோதி நிவ்ருத்தி சொன்னது இஷ்ட பிராப்திக்கும் உப லஷணம் என்பர்
அநிஷ்டம் தொலைந்த வாறே -சேது பங்க ஸ் ரோத பர ஸ்ருதி நியாயத்தாலே இஷ்ட பிராப்தி தன்னடையாம் என்றும் கூறுவார் –
பிரபன்னனுக்கு பாவ நிவ்ருத்தியில் பக்தனைக் காட்டிலும் ஏற்றம் உள்ளதாகையால் அது தனித்து கூறப் பட்டதும் என்றும் சொல்லுவர்
-பக்தி பிராரப்த வ்யதிரிக்தாக நாசி நீ-பிரபத்தி பிராரப்த ஸ்யாபி நாசி நீ -என்று இ றே சாஸ்திர நிஷ்கர்ஷம் இருப்பது
முக்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் ஏத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -என்று இவ்வளவில் கூறப்பட்டது

இதுவே கீதா சாரம்
———————————————————————————————
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த ஸ்லோஹங்கள் -வைராக்ய பஞ்சகம் -ஸ்வாமி தேசிகன் —

December 30, 2015

ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த-ப்ராதர் நித்ய அனுசந்தேய ஸ்லோஹங்கள்

சத் சங்காத் பவநிஸ் ஸ்ப்ருஹோ குருமுகாத் ஸ்ரீசம் பிரபத்யாத் மவான்
பிராரப்தம் பரிபுஜ்ய கர்மசகலம் ப்ரஷீண கர்மாந்தர
நயாச தேவ நிரங்குசேஸ்வர தயா நிர்லூ நமாய அந்வய
ஹார்த அனுக்ரஹ லப்த மத்யதமநித்வாரா பஹிர் நிர்க்கத –1-

முக்தோர்ச்சிர் தின பூர்வ பஷ ஷடு தங் மாசாப் தவாதம் சுமத்
க்லௌ வித்யுத் வருணேந்திர தாத்ரு மகிதஸ் சீமாந்த சிந்த்வாப்லுத
ஸ்ரீ வைகுண்டம் உபேத்ய நித்ய மஜடம் தஸ்மின் பர ப்ரஹ்மண
சாயுஜ்யம் சமவாப்ய நந்ததி சமம் தேநைவ தன்ய புமான் –2-

ப்ராதர் நித்ய அனுசந்தேயம் பரமார்த்தம் முமுஷூபி
ஸ்லோகத்வயேன சம்ஷிப்தம் ஸூவ்யக்தம் வரதோப்ரவீத்–3-

————–

ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் விஷயமாக ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த இரண்டு ஸ்லோகங்கள்

க்ராஹ் க்ரஸ்தே கஜேந்த்ரே ருவதி சரபசம் தார்ஷ்ய மாருஹ்ய தாவன்
வ்யாகூர்ணந்மால்ய பூஷா வசன பரிகரோ மேக கம்பீர கோஷ
ஆபி ப்ராணோ ரதாங்கம் சரமசிபயம் சங்க சாபௌ சகேடௌ
ஹஸ்தை கேள மோதகீ மப்யவது ஹரிரசௌ அம்ஹசாம் சம்ஹதேர் ந–1-

நக்ராக் ராந்தே கரீந்த்ரே முகுலித நயனே மூல மூலேதி கின்நே
நாஹம் நாஹம் ந சாஹம் ந ச பவதி புநஸ் தாத்ருசோ மாத்ருசேஷூ
இத்யேவம் த்யக்த ஹஸ்தே சபதி ஸூரகணே பாவ சூன்யே சமஸ்தே
மூலம் யா பிராது ராசீத் ச திசது பகவான் மங்கலம் சந்ததம் ந –2-

—————————–
ஸ்ரீ நடதூர் அம்மாள் அருளிச் செய்த பரத்வாதி பஞ்சகம் –

பரத்வம்
உத்யத் பா நு சஹஸ்ர பாஸ்வர பர வ்யோமாஸ் பதம் நிர்மல
ஜ்ஞாநா நந்தக நஸ்வரூபம் அமலஜ்ஞா நாதிபிஷ் ஷட் குணை
ஜூஷ்டம் ஸூரிஜநாதிபம் த்ருத ரதாங்கப்ஜாம் ஸூ பூஷோ ஜ்ஜ்வலம்
ஸ்ரீ பூ சேவ்யம நந்த போகி நிலயம் ஸ்ரீ வா ஸூ தேவம் பஜே–1-

விபவ நிலை
ஆமோதே புவநே பிரமோத உத சம்மோதே ச சங்கர்ஷணம்
பிரத்யும்நஞ்ச ததா ந்ருத்தம்பி தான் ஸ்ருஷ்டிஸ் தி தீ சாப்யயம்
குர்வாணான் மதி முக்கய ஷட் குண வரைர் யுக்தான் த்ரியுக் மாத்மகை
வ்யூஹா திஷ்டித வா ஸூ தேவமபி தம் ஷீராப்தி நாதம் பஜே –2-

விபவ நிலை
வேதான் வேஷண மந்தராத்ரிபரண ஷ்மோத்தாரண ஸ்வாசரித
ப்ரஹ்லாதா வன பூமி பிஷன ஜகத் விக்ராந்தயோ யத்க்ரியா
துஷ்ட ஷத்ர நிபர்ஹணம் தச முகாத் யுன்மூலநம் கர்ஷணம்
காளிந்த்யா அதிபாப கம்ஸ நிதநம் யத்க்ரீடிதம் தம் நும –3-

அந்தர்யாமி நிலை –
யோ தேவாதி சதுர்விதேஷூ ஜநிஷூ ப்ரஹ்மாண்ட கோசாந்த்ரே
சம்பக்தேஷூ சராசரேஷூ ச விசன் நாஸ்தே சதாந்தர் பஹி
விஷ்ணும் தம் நிகிலேஷ் வணுஷ் வணு தரம் பூயஸ் ஸூ பூயஸ்தாம்
ஸ்வாங்குஷ்ட பிரமிதஞ்ச யோகிஹ்ருத யேஷ் வாஸீ நமீசம் பஜே –4-

அர்ச்சாவதார நிலை
ஸ்ரீ ரங்க ஸ்தல வேங்கடாத்ரி கரிகிர் யாதௌ சதேஷ்டோத்தரே
ஸ்தானே பௌம நிகேத நேஷ்வபி சதா சாநித்தியமாசே துஷே
அர்ச்சா ரூபிண மர்ச்சகா பி மதித சவீ குர்வதே விக்ரஹம்
பூ ஜாஞ்சா கில வாஞ்சிதான் விதாதே ஸ்ரீ சாய தஸ்மை நம –5-

ப்ராதர் விஷ்ணோ பரத்வாதி பஞ்சகஸ் துதி முத்தமாம்
படன் ப்ராப் நோதி பகவத் பக்திம் வாத நிர்மிதாம் —

——————————————

வைராக்ய பஞ்சகம் -ஸ்வாமி தேசிகன் —

ஷோணீ கோண சதாம்ச பாலன கலா துர்வார கர்வா நல
ஷூப்யத் ஷூத்ர நரேந்திர சாடு ரசநா தன்யான் ந மன்யா மஹே
தேவம் சேவிதுமேவ நிச்சி நு மஹே யோ சௌ தயாலு புரா
தா நா முஷ்டி முசே குசேல முநயே தத்தேஸ்ம வித்தேச தாம் –1-

அல்ப பிரபுகளை புகழ் வதனால் செல்வம் பெருகின்றவர்களை ஒரு பொருளாக மதிக்க மாட்டேன் –
-முஷ்டி அளவு அவல் கொடுத்த குசேலருக்கு அருளிய பரம புருஷனை அடி பணிவதற்கே உறுதி பூண்டேன்
உனக்குப் பணி செய்து இருக்கும் தவமுடையேன் -இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய் –
அடிமை என்னும் அக் கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய்

சீலம் கிம நலம் பவேத் அநலம் ஔதரம் பாதிதம்
பய பர ஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் சாரசம்
அ யதன மல மல்லகம் பத்தி படச்ச்சரம் கச்ச்சரம்
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ குஷித குஷித –2-

ஜடராக்னியைத் தீர்க்க கதிர் பொருக்கி ஜீவிக்கலாமே -சிறாங்கை குளத்து தண்ணீர் போதுமே
-கந்தை துணி கோமணமாக கொண்டால் போதுமே அரசர்களை புகழ வேண்டுமோ

ஜ்வலது ஜலதி க்ரோட கிரீடத் க்ருபீட பவப்ரபா
ப்ரதிபட படுஜ்வாலா மாலா குலோ ஜடர அ நல
த்ருணமபி வயம் சாயம் சம்புல்ல மல்லி மதல்லி நா
பரிமல முசா வாசா யாசா மஹே ந மஹீச்வரான்— 3-

பாடபாக்னி -கடலில் வர்த்திக்கும் என்பர் -எவ்வளவு கொடிய பசி வாட்டினாலும்
-மல்லிகைப் பூவின் நறு மணம் வீசும் நாக்கால் அரசர்கள் இடம் சிறு புல்லைக் கூட யாசிக்க மாட்டோம்

துரீச்வரத் வார பஹிர் விதர்த்திகா துராசிகாயை ரசிதோய மஞ்ஜலி
யதஜ்ஞ ஞாபம் நிரபாய மஸ்தி மே தனஞ்ஞய ஸ் யந்தன பூஷணம் தனம் –4

அர்ஜுனன் தேருக்கு அலங்காரமான கண்ணபிரான் செல்வம் இருக்க அஹங்காரம் வடிவு எடுத்த கேட்ட
பிரபுக்கள் அடைய வாசல் திண்ணையில் துவண்டு இருக்க வேண்டுமோ

சரீரபத நாவதி பிரபு நிஷேவணா பாதா நாத்
அபிந்தன நஞ்ஜய பிரசமதம் தனம் தந்தனம்
தனஞ்ஜய விவர்த்த நம தநமூதூட கோவர்த்த தனம்
ஸூ ஸாத நம பாத நம் ஸூ ம நசாம் சமாரா தனம் –5

அர்ஜூனனை அபிவிருத்தி செய்த -கோவர்த்தனம் கொற்றக் குடையாக தாங்கி நின்ற -தேவதைகளுக்கு பரம திருப்தி
அளிக்க வல்ல சித்த சாதனம் -திருவுக்கு திருவாகிய செல்வம் இருக்க யாவஜ்ஜீவனம் ஸ்வரூப நாசகம் விளைக்கும் படி
அரசர்கள் காலில் விழுந்து இருக்கவா
அபீந்தன தனஞ்சய -ஜாடாராக்னி சோறும் தண்ணீரும் எதிர் பார்க்கும் அக்னி
தனஞ்ச -அக்னிக்கும் அர்ஜுனனுக்கும் -தனம் சப்தம் ஏழு -எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்
துணையான தனம் திருவுக்கும் திருவாகிய செல்வம் என்றபடி -கொள்ள மாளா இன்ப வெள்ளம் இது

நாஸ்தி நமே பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சிதார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தநம் –6

திரு ஹஸ்திகிரி மலையில் பிதாமஹர் ஆர்ஜித்த செல்வம் உண்டே -மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை போக்கலாகாமை நிச்சித்து இருந்தேனே

-புஷ்கரணியில் சயனித்து இருக்கும் அத்தி வரதர் ஜூலை 1979 ஒரு மாசம் சேவை சாத்தி அருளினார் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தேசிகன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நடதூர் அம்மாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

மாறன் பணித்த தமிழ் மறைக்கு ஆறங்கம் கூற அவதரித்த கலியன் -பிரபன்ன ஜன கூடஸ்தர் -பராங்குச பரகால அருளிச் செயல்கள் ஒப்புமை -ஸ்ரீ . P.B.A.ஸ்வாமிகள்

December 30, 2015

1-நம்மாழ்வார் விஸ்தரித்து அருளியதை திருமங்கை ஆழ்வார் சுருக்கமாக அருளிச் செய்யும் இடங்கள்

1-1–தூது விடுதல்

நம்மாழ்வார் தூது -திருவிருத்தத்திலும் -திருவாய் மொழியிலும் நான்கு பதிகங்கள்
-அஞ்சிறைய மடநாராய் -வைகல் பூம் கழிவாய் -பொன்னுலகு ஆளீரோ-எம் கானல் அகம் கழிவாய் –
திருமங்கை ஆழ்வார் தூது -தூவிரிய மலர் உழக்கி -வயலாலி மணவாளனுக்கு-3-6- நான்கு பாசுரங்கள் தூது விடுகிறார்
திருப்ப்புல்லாணி பதிகம் -9-4-2- புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே -ஒரே பாசுரம்-
-திருநெடும் தாண்டகத்திலும் தூது பாசுரங்கள் உண்டு

1-2—நர ஸ்துதி விலக்கல்
சொன்னால் விரோதம் பதிகம் -3-9–நம்மாழ்வார் –
திருமங்கை ஆழ்வார் -இப்பிறப்பு அறியீர் –கற்பகம் புலவர் களை கண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொற்பொருள்
ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் -ஒரே பாட்டில் சுறுக்கமாக அருளிச் செய்கிறார்

1-3- அனுகரித்து -தரித்தல்
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் –5-6–திருத் தாயார் பேச்சால் அருளிய பதிகம்
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள்-8-2-6–இவரும் திருத் தாயார் பேச்சால் அருளிச் செய்கிறார்

———————————————————

2-நம்மாழ்வார் சுருக்கியத்தை திருமங்கை ஆழ்வார் விரித்து அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

2-1- திருவயிற்றில் வைத்து ரஷித்து அருளியது

தளிர் மதிச் சடையனும் நான் முகக் கடவளும் தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா —ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும்
அகப்படக் கரந்துஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமோ –திருவாசிரியம் -7-
மைந்நின்ற கருங்கடல் வாயுலகின்றி பதிகம் -11-6–தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும்
ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன -நிகமனப் பாசுரம் –

2-2- மடலூர்தல் –

குதிரியாய் மடலூர்துமே -5-3-9- என்றும் -யாம் மடலூர்த்தும் -5-3-10-என்றும் அதி சம்ஷேபமாக மாசறு சோதி பதிகத்தில் அருளிச் செய்ததை
சிறிய திருமடல் -பெரிய திருமடல் -இரண்டு திவ்ய பிரபந்தன்களால் விஸ்தரித்து அருளிச் செய்கிறார்

——————————————————————————————————————

3- இருவரும் சமமாக அருளிச் செய்தவை –

3-1- ததீய சேஷத்வம்

பயிலும் சுடர் ஒளி -3-7- நெடுமாற்கு அடிமை -8-10-இரண்டு பதிகங்கள் திருவாய் மொழியில்
நண்ணாத வாள் அவுணர் -2-6-கண் சோர வெங்குருதி –7-4- இரண்டு பதிகங்கள் பெரிய திருமொழியில் –

3-2- தலைமகள் எல்லாம் இழந்தவற்றை அருளிச் செய்யும் அருளிச் செயல்கள்

மாலுக்கு வையம் அளந்த பதிகத்தில் -6-6–இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே —இழந்தது கட்டே –என்று திருத்தாயார் பேச்சு
கரை எடுத்த சுரி சங்கு -பெரிய திருமொழி -8-3- பதிகத்தில் -இழந்ததேன் என் வரி வளையே -இழந்ததேன் என் கன வளையே
இழந்தேன் என் சரி வளையே –இழந்தேன் என் பெய் வளையே –என்று தன வாயாலே அருளிச் செய்கிறார்

3-3- திருத்தாயார் என் நினைந்து இருக்கிறாய்

கங்குலும் பகலும் -7-2- பதிகத்தில் இவள் திறத்து என் செய்கின்றாயே –இவள் திறத்து என் சிந்தித்தாயே –என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு
திவளும் வெண் மதி போல் திருவிடவெந்தை பதிகத்தில் -2-7- உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்று பாசுரம் தோறும் திருத் தாயார் பேச்சு

————————————————————————————————

4- கட்டுவிச்சி பேச்சு

தீர்ப்பாரை யாமினி -4-6-தேவதாந்திர கட்டுவிச்சி வந்து புகுந்தமை சொல்லிற்று
சிறிய திரு மடலிலும் திரு நெடும் தாண்டகத்திலும் வைஷ்ணவ கட்டுவிச்சியின் பேச்சு சொல்லிற்று

——————————————————————————————-

5- திருத் தாயாரை விட்டு செல்வது

உண்ணும் சோறு பதிகம் -6-7-பராங்குச நாயகி திருத் தாயாரை விட்டு தனியாகவே திருக் கோளூர் நோக்கி நடந்தமை சொல்லிற்று
கள்வன் கொல் பதிகம் -3-7-வயலாலி மணவாளன் வந்து பரகாலை நாயகியை திருத் தாயாரை விட்டு கூட்டிப் போனமை சொல்லிற்று ‘

—————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை ஜீயர் -ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள்

December 29, 2015

1-மார்கழி திங்கள் –
அநபாய விஷ்ணு பத சம்ச்ராயம் பஜே –யதிராஜ சப்தத்தி -எம்பெருமானார் விலஷண சந்தரன் -யதிராஜ சந்தரன் -என்றபடி –
ஞானம் நிறையப் போகும் நல் நாள் -என்றபடி -தேவர்கள் முதல் மாதம் – மார்கழி -மனுஷ்யர்கள் முதல் மாதம் சித்தரை –
——————————–
2- வையத்து வாழ்வீர்காள் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
உனது பாலே போல் சீரிலே பழுத்து ஒழிந்தேன் -பகவத் குணங்களே பால் –
சீர் கடலை உள் பொதிந்த –அநந்த குண சாகரம் -அக் குணங்களே கடல் –
இவற்றையே வாய் வெருவி -பகவத் குண சாகரத்தில் அஸ்தமி தான்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானார் -என்கை –
——————————————————
3- ஓங்கி உலகளந்த உத்தமன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா —
-அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினேரே –
ஞானம் கனிந்த நலம் கொண்டு -இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
எம்பெருமானை விட ஓங்கி அதிசயித்து -தம் கருணையால் தாமே சென்று அருளி உத்தமர்
-உலகத்தை எல்லாம் ஸ்வ அதீனமாக ஆக்கிக் கொண்ட உத்தமர் அன்றோ –
ஓராண்முன்னோர் – வழியாய் உபதேசித்தார் –ஆசை உடையார்க்கு உபதேசிக்க -வரம்பு அறுத்த உத்தமர் அன்றோ –
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் -நற்றவர் போற்றும் இராமானுசன் அன்றோ –
————————————————————
4- ஆழி மழைக் கண்ணா –
ஆழி மழைக் கண்ணா -ஓன்று நீ கை கரவேல் –ஆழி சங்கு சார்ங்கம் -அடையார் கமலத்து அலர்மகள்
-வவ்ருதே பஞ்ச பிராயுதைர் முராரே -பஞ்சாயுத ஆழ்வார்களின் ப்ராதுர்ப்பாவ விசேஷ திருவவதாரம்-
ஆழியுள் புக்கு -உபநிஷத் துக்தாப்தி மத்யோர்த்ருதம்
ஒன்றும் நீ கை கரவேல் -இராமானுசன் என்னும் சீர் முகிலே –
ஆழியுள் புக்கு -உபநிஷத் துக்தாப்தி மத்யோத்த்ருதாம் –
———————————————–
5- மாயனை மன்னு வடமதுரை மாயனை –
ஆயர் பாடிக்கு அணி விளக்கு
ந்ருபசு–வ்ருத்த்யா பசுர் நரவபு-பசி ப்ராயர்கள் அச்மதாதிகள் வர்த்திக்கும் இருள் தரும் மா ஞாலம் -தோன்றிய ராமானுஜ திவாகரர் -அச்யுத பானு போலே
புண்யம் போஜ விகாஸாய பாப த்வாந்த ஷயாய ச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ ராமானுஜ திவாகர –என்னக் கடவது இ றே
————————————————————————–
6-புள்ளும் சிலம்பின காண் –
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு -பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே –
எம்பெருமானாரும் -துத்தோ தந்வத் தவள மதுரம் சுத்த சத்வைக ரூபம் ரூபம் யஸ்ய ஸ்புட யதித ராமாயம் பணீந்த்ரவதாரம் -என்றபடி பால் போன்ற நிறத்தவர் –
இந்த சங்கு வாழ்ந்த இடம் புள்ளரையன் கோயில் -பூ மருவப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனர் அரங்கமே -திருவரங்கத்திலே வாழ்ந்து அருளியவர் –
கருதிமிடம் பொருது -அருளிச் செயலின் படியே -காசீ விப்லொஷதி நாநா -கார்ய விசேஷங்களுக்காக பாஹ்ய சஞ்சாரங்கள் செய்து கொண்டே இருக்கும்
அப்படி அன்றிக்கே திருச் சங்கம் -உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே -என்னும் படியே இருக்கும்
ஸ்வாமியும் அப்படியே யாவச் சரீர பாதம் அத்ரைவ ஸ்ரீரெங்கே ஸூக மாஸ்வ- என்றபடி -கோயில் சங்கு எம்பெருமானாருக்கு மிகப் பொருந்தும்
————————————————————————–
7–கீசுகீசு என்று எங்கும் –
கலந்து பேசின பேச்சரவம் -பூர்வாசார்யர் திவ்ய ஸூ க்திகள் உடன் கலந்து ஸ்ரீ ஸூ க்திகள் அருளிச் செய்தார் ஸ்வாமி –
பகவத் போதாயன க்ருதாம் விச்தீர்ணாம் ப்ரஹ்ம ஸூ த்ர வ்ருத்திம் பூர்வா சார்யாஸ் சஞ்திஷூபு தன்மதாநு சாரேண-ஷூத்திரஅஷராணி வ்யாக்யாஸ் யந்தே –
வடமொழி தென்மொழி கலந்து அருளிய ஸ்ரீ ஸூ க்திகள் என்றுமாம் –
எதிராசர் பேர் அருளால் திரு ஆறாயிரப்படி பிள்ளான் அருளியது மணிப்பிரவாளம் –
————————————————————————–
8-கீழ் வானம் வெள்ளென்று –
மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்து –
அர்வாஞ்சோ யத்பத சரசிஜத் வந்தவம் ஆஸ்ரித்ய பூர்வே மூர்த்த்னா யச்யான் வயமுபத்தா தேசிகா முக்திமாபு -என்றும்
பாத கோடீ யோஸ் சம்பந்தேனே சமித்யமானே விபவான் -என்றும்
திருவடி சம்பந்தத்தால் பின்னுள்ளாரையும் திருமுடி சம்பந்தத்தால் முன்னோர்களையும் வாழ்வித்தவர் எம்பெருமானார்
மிக்குள்ள பிள்ளைகள் -பூஜ்யர்கள் முன்னோ -அவர்களைப் போகாமல் காத்து -அருளினார் என்றபடி
——————————
9- தூ மணி மாடத்து –
மணிக்கதவம் தாள் திறவாய் –
மணி -ரத்னம் -நவ ரத்னம் -நவ கிரந்தங்கள் அருளி அர்த்த விசேஷங்களை அருள வேணும் என்றபடி
—————————————-
10-நோற்றுச் ஸ்வர்க்கம் புகுகின்ற அம்மனாய்
அரும் கலமே -இரண்டு விளிகளும்
நோற்று -மஹா பாக்ய விசேஷத்தால் -ஸூ வர்க்கம் -உயர்ந்த வகுப்பு என்றபடி
பேர் அருளாளன் கிருபையாலே யாதவ பிரகாசர் இடம் நீங்கி உயர்ந்த ஸ்ரீ வைஷ்ணவ வகுப்பிலே புகுந்து ஸ்வாமி யானார்
யஸ் த்வயா சஹ ச ச்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா வி நா-என்றபடி
வேடனும் வேடுவிச்சியுமாக வந்து ரஷித்து அருளினான் –அரும் கலமே கலனே
தஸ்மின் ராமானுஜார்யே குருரிதிச பதம் பாதி நாந்யத்ர-என்றபடி -உத்தம சத்பாத்ரம் -மஹா பூஷணம் –என்கிறார்கள்
————————————————————————–
11–கற்றுக் கறவை –
கற்று -சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சுருதிகள் நான்கும் எல்லை இல்லா அற நெறியாவும் தெரிந்தவன் -எல்லா கல்விகளையும் கற்று
கறவைக் கணங்கள் பல கறந்த -பஞ்சாச்சார்ய பதாஸ்ரித்த -யதிராஜ வைபவம்
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் -பாஹ்ய குத்ருஷ்டிகளை -பரசமய வாதிகளை நிரசித்து -சித்தாந்த ரஷணம் -என்பதால் குற்றம் ஓன்று இல்லாத
கோவலர் தம் பொற் கோடி -யத் கோ சஹச்ர மபஹந்தி தமாம்சி பும்ஸாம் -மகா வித்வான்கள் கோ -அவர்களின் பொற் கோடி ஸ்வாமி -என்றபடி
-கோ அல்லர் ஸ்வ தந்த்ரர் அல்லர் -என்றுமாம் –
———————————————
12- கனைத்திளம் கற்று எருமை –
நற்செல்வன் -ஸ்வாமி -ஸ்ரீ பெரும்பூதூரில் இரட்டிப்பாக சேவிக்கும் பாசுரம் –
லஷ்மீ சம்பன்னர் -லஷ்மனோ லஷ்மி சம்பன்னன் -போலே அஹம் சர்வம் கரிஷ்யாமி -நித்ய கின்கரோ பவானி —
மன்னிய தென்னரங்காபுரி மா மலை மற்றும் உவந்திடும் நாள் -அர்ச்சா ஸ்தலங்களில் ஒப்புயர்வற்ற அடிமை செய்யப் பெற்றவர் -என்றபடி
————————————————————–
13-புள்ளின் வாய் கீண்டானை –
கள்ளம் தவிர்ந்து கலந்து -சோரேண ஆத்ம அபஹாரிணா-பிறர் நன்பொருள் -கள்ளம் தவிர்ந்து –
ஏகஸ் ஸ்வாது ந புஞ்ஜீத பஹூ பிஸ் சஹ -இன் கனி தனி அருந்தேல்-
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார் -பாவைக் களம் -கால ஷேபம் மண்டபம் -ஆசை உடையோர்க்கு எல்லாம் என்று வரம்பு அறுத்தவர்
——————————————-
14-உங்கள் புழைக்கடை தோட்டத்து
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம –ஐ ததாத்ம்யமிதம் சர்வம் –தத்த்வமசி -போன்றவற்றுக்கு ஸ்வாமி செங்கழு நீர் மலர்ந்தால் போல் அர்த்தங்களை அருள
ஆம்பல் வாய் மூடிற்றே -செங்கல் பொடிக்கூறை-காஷா யேண க்ருஹீத பீத வசதா –
வெண் பல் -அச்யுத பதாம் புஜ யுக்மருக் மவ்யாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேன-எனும்படி-
மஹா விரகத சார்வ பௌம்யர் ஆகையாலே பிறர் பாட்டே பல்லக் காட்டப் பெறாதவர்
தவத்தவர் -தவ தவ -என்றே -மம மம -என்னாதே -சேஷத்வமே பரிமளிக்கும் படி இருப்பவர்
தங்கள் திருக் கோயில் -அமுதனார் இடம் பெற்ற கோயில் தம் அதீன்மாக பெற்று சங்கு -திறவுகோல் இடுவான் -போந்தந்தார் –
———————————————

15- எல்லே இளம் கிளியே –
உனக்கு என்ன வேறுடையை -எம்பெருமானார் தர்சனம் -அசாதாரணமான பெருமை ஸ்வாமிக்கு உண்டே –
மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் -பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹனச் சார்வாக சைலாச நி பௌத்த த்வாந்த நிராஸ
வாசர பதிர்ந ஜைநேப கண்டீரவ மாயாவாதி புஜங்க பங்க கருட –
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் –நீசரும் மாண்டனர் –சாறுவாக மத நீறு செய்த -இத்யாதிகள் உண்டே
—————————————————-
16-நாயகனாய் நின்ற நந்தகோபன் –
அமுநா தப நாதி சாயி பூம்நா யதிராஜேன நிபத்த நாயக ஸ்ரீ மஹதீ குரு பங்க்தி ஹார யஷ்டி -நாயக ரத்னம் குரு பரம்பரா ஹாரத்தில்
நந்த கோபன் -ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் –யதிராஜ சம்பத் குமாரர் -செல்லப் பிள்ளை -செல்வப் பிள்ளையைப் பெற்றவர்
உடைய -உடையவர் ஸூ சிப்பிக்கிற படி
கோயில் காப்பான் -ஸ்ரீ மன் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யம் அனுபத்ரவாம் அநு தினம் சம்வர்த்த்ய -என்னும் படி
ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யைக் காத்து அருளினவர்-தென் அரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே-திவ்ய தேசங்களை உத்தரிப்பித்தவர் அன்றோ
கோயில் காப்பானே -என்று லீலா விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் –
கொடித் தோன்றும் தோரண வாசல் காப்பான் -கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-
உபய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷிக்தா -என்கிறபடி இங்கு நித்ய விபூதி சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் சொல்லுகிறது
நெடு வரைத் தோரணம் நிறைத்து எங்கும் தொழுதனர் உலகே -என்னும்படி -பிறர் புகாதபடி காத்து அருளும் ஸ்வாமி -என்றபடி

மணிக்கதவம் தாள் திறவாய் நவ ரத்னம் -நவ கிரந்தங்கள்
முன்னமே வாய் நேரந்தான் -கலவ் ராமாநுஜஸ் சம்ருதவ் -கலவ் கச்சித பவிஷ்யதி -உபதேஷ்யந்தி தே ஞானம்
ஞானி நஸ் -தத்வ தர்சின -கலியும் கெடும் கண்டு கொண்மின்
—————————————————-
17-அம்பரமே தண்ணீரே –
அம்பரம் வ்யோம வஸ்த்ரயோ-நிகண்டு -அம்பரம் ஆகாசம் -பரம ஆகாசம் -பரம பதம் –
தண்ணீர் -விரஜை –
அன்னம் ப்ரஹ்மேதி வ்யாஜ நாத் -அன்னம் பர ப்ரஹ்ம அனுபவம்
அறம் செய்யும் எம்பெருமான் -க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யார்
அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த யும்பர் கோமான் -ஆளவந்தார் உடன் சேர்ந்து வாழப் பெற்றேனாகில் பரம பதத்துக்கு படி கட்டி இருப்பேனே –
யத் பதாம் போருஹ தான -ஸ்லோஹம் படியும் ஏக லவ்யன்-விலஷண அனுக்ரஹ பாத்ரனாய் இருந்தவர் ஸ்வாமி
மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே – அம்பரத்தை பரம ஆகாசத்தை ஊடறுத்தவர் என்றபடி
—————————————————————
18-உந்து மத களிற்றன் –
கந்தம் கமழும் குழலி -காரி சுதன் கழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும் -கம நீயா சிகா நிவேசம்-சிகாய சேகரிணம் பதிம் யதீ நாம் –
திருப்பாவை ஜீயர் -இந்த பாசுர ஐ திக்யம் பிரசித்தம்
———————————————-
19-குத்து விளக்கு
தோரண விளக்கு -ஸ்தாவரமாய் இருக்கும் –திருக் கோஷ்டியூர் நம்பி -குத்து விளக்கு -சங்கமம் -எம்பெருமானார்
எரிய -நம்பி பக்கல் அர்த்த விசேஷங்கள் கேட்டு ஜ்வலிக்க
கோட்டு -கோட்டி கோஷ்டி புரம் –
கால் கட்டு -நம்பியை கால் கட்டி ரஹச்யார்த்தம் பெற்றார் அன்றோ
மேல் ஏறி-நம்பி தவிய ஆஜ்ஞ்ஞை மீறி ஆசை உடையோர்க்கு எல்லாம் வரம்பு அறுத்து
மலர் மார்பா -இப்படி விகஸித ஹ்ருதயம் உள்ள ஸ்வாமி
————————————-
20-முப்பத்து மூவர் அமரர்க்கு –
செப்பமுடையார் -ஆர்ஜவம் -ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகளில் காணலாம்
திறலுடையார் -பராபிபாவன சாமர்த்தியம்
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா -குண நமபி குணைஸ் தம் தரித்ராணாம் ஆஹூ -எம்பெருமானை சர்வ தரித்ரனாக
-குணம் இல்லை இத்யாதி -பேசி வைத்தவர்கள் -அவர்களுக்கு வெப்பம் கொடுத்தவர்
வெப்பம் ஜ்வரம் -பீதி -ஜ்வரம்-தஸ்மை ராமானுஜார்யாய நம -பரம யோகி நே ய ஸ்ருதி ஸ்ம்ருதி ஸூ த்ராணாம் அந்தர் ஜ்வரம் அசீ சமத் –
அந்த ஜ்வரத்தை செற்றார் உள்ளத்திலே போக விட்டார் ஸ்வாமி
சோக வஹ்நிம் ஜனகாத்மஜாயா ஆதாய ததாஹா லங்காம் -பிராட்டி திரு வயிற்றிலே சோக அக்னியை வைத்து இலங்கையை கொளுத்தினால் போலே
ஸ்வாமி யும் ஸ்ருதி ஸ்ம்ருதி அந்தர் ஜ்வரத்தை எடுத்து செற்றார் வயிற்றில் எறிந்த படி
——————————————————
21- ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப –
வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான்
ஏகாந்திபிர் த்வாதச பிஸ் சஹஸ்ரை சம்சேவிதஷ சம்யமி
சப்த சத்யா -உடன் இருந்தவர்கள் பேசும்படியாய் இருக்கும்
மஹா ஜ்ஞான நிதிகளான 74 சிம்ஹாசனாதிபதிகள் உடையவர் என்றுமாசம்
இவர்கள் ஏற்ற கலங்கள் -சார்வ பௌமர் ஏற்று இருக்கும் தன்மை உடைய சத்பாத்ரர்கள்
எதிர் பொங்கி மீதளிப்ப -சிஷ்யா திச்சேத் பராஜயம் -என்னும்படி ஆச்சார்யர்களையும் விஞ்சி – -இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ –
மாற்றாதே பால் சொரியும் -குரு பரம்பரை வளர்ந்து பால் போன்ற அர்த்த விசேஷங்களை சொரிந்து
ஆற்ற -அபரிமிதமாக
மாற்றார் வலி தொலைந்து -யாதவ பிரகாசர் விருத்தாந்தம்
———————————————————————-
22-அம்கண் மா ஞாலத்து அரசர் –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் -ஸ்வாமி உடைய உபய வேதாந்த கிரந்த பிரவசன -தீஷணதியும் தண்ணளியும்
ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் -அருளிச் செயல் கால ஷேபம்
செவிக்கு இனிய செஞ்சொல் -சீர் கலந்த ஈரச் சொல் –
உபய வேதாங்கங்களும் ஸ்வாமிக்கு இரண்டு கண்கள் -அம்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
ஒன்றில் ஆதாரமும் மற்று ஒன்றில் அநாதரமும் சாபம் -அத்தை தொலைக்க வேணும் என்ற பிரார்த்தனை –
————————————————
22-மாரி மலை முழஞ்சில் –
யதி சார்வ பௌம சிம்ஹம் -கலி மிக்க செந்நெல் கழனிக் குறையால் கலைபெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு
தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன் -தர்மஸ்ய தத்வம் நிஹிதம் குஹாயாம்
-தர்ம சூஷ்மங்கள் பொதிந்து இருக்கும் இடம் – -பரத்வாஜர் -இந்திரன் –
லௌகிக விஷயங்களில் திருக் கண் வைக்காமல் -ஆத்மன்யேவ ஆத்மானம் பஸ்யன் -ஸூ கித்து இருப்பவர் ஸ்வாமி
அறிவுற்று -தாம் திருவவதரித்த பிரயோஜனம் குறிக் கொண்டு
தீ விழித்து -புத்திர் மனீஷா தீஷணா தீ -அமர கோசம் -புத்திர் பர்யாயமாகப் படிக்கப் பட்ட தீ –அது விழித்து இருப்பதாவது விகசித்து
எப்பாடும் பேர்ந்து ஸ்ரீ ரெங்கம் -கரி சைலம் -அஞ்சனகிரிம் -தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ ஸ்ரீ கூர்மம் புருஷோத்த மஞ்ச பத்ரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாரா தீவ பிரயாக மதுரா யோத்யா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமேத ராமானுஜோயம் முனி -என்கிறபடி
உதறி -ஆங்காங்கு விபர்ஷகர்கள் உண்டாகில் அவர்களை உதறி அருளினவர் ஸ்வாமி –
—————————————————————–
24-அன்று இவ்வுலகம் அளந்தாய் –
வென்றி பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி –
கொல்வது கோல் வெல்வது வேல் -எம்பெருமானுக்கு திரு வாழி ஆழ்வான் போலே ஸ்வாமிக்கு த்ரிதண்டம்
விஷ்வக் சேனோ யதிபதிர் ஆவிர்பூத் வேத்ர சாரஸ் த்ரிதண்ட -திருப்பிரம்பே த்ரிதண்டம் -பாஷண்ட ஷண்ட கிரி கண்ட ந-
தத்தே ராமாநுஜார்ய பிரதிகத சுசிரோ வஜ்ர தண்டம் த்ரி தண்டம் -ஸ்வாமி உடைய முக்கோலுக்கு மங்களா சாசனம் –
——————————————————————
25-ஒருத்தி மகனாய் பிறந்து –
வித்யா அடவி எங்கே -சத்ய வ்ரத ஷேத்ரம் எங்கே
ஆசூர பிரக்ருதிகளின் வயிற்றில் நெருப்பாக நின்றவர்
பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹன–பாஷண்ட சாகர மஹா பட பாமுகாக்னி –என்று நெருப்பாகவே பேசப்பட்டவர்
நெடுமால் -அச்யுத பதாம் புஜ யுகம ருக்ம ச்யாமோஹத-வ்யா மோஹம் கொண்டவர் என்றபடி

————————————————————————-
26-மாலே மணி வண்ணா –
ஆலின் இலையாய் -ஆலின் இலையதன் மேல் பையயுயோகு துயில் கொண்ட பரம் பரன் கண்ணன்
ஆலின் நிலையாய் -பாஹூச் சாயா மவஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மன-ஒதுங்கினவர்களுக்கு நிழல் கொடுத்து தாபம் தீர்ப்பவன் –
ஸ்வாமி -ப்ராப்தா நாம் பாத மூலம் பிரகிருதி மதுரயாச் சாயயா தாபஹ்ருத்வா –
பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம் –
ஆலமரம் பஹூபாத் -சுவாமிக்கும் சிஷ்யர்கள் அநேகர்
சங்கம் -ஞானம் -ஆழ்வான் ஆண்டான் எம்பார் பிள்ளான் போல்வாருக்கு ஞானம் அருளி
பறை -பகவத் குணங்களை பறை சாற்றியவர்
பல்லாண்டு -தாமும் அருளி மற்றும் பலரையும் பாடு வித்து அருளி
கோல விளக்கு ஸ்ரீ வைஷ்ணவ குல பிரதீபம்
கொடி -ஸ்ரீ மல்லஷ்மண யோகீந்திர சித்தாந்த விஜயத்வஜம் -விசிஷ்டாத்வைத சித்தாந்த விஜயத்வஜம்
விதானம் -தொடுத்து மேல் விதானமாய பௌ வநீர் அரவணை -ஆதி சேஷனே விதானம் -அவரே ஸ்வாமி
————————————————————
27-கூடாரை வெல்லும் சீர் –
திவ்ய மங்கள விக்ரஹ குணங்களும் -திவ்ய ஆத்ம குணங்களும் -கோவிந்தா ஸ்ரீ ஸூ க்திகளுக்கும் கோ சப்தம்
பிபேத் யல்ப ஸ்ருதாத் வேதோ மாமயம் பிரதர்ஷயதி -பீதியைப் போக்கி ரஷித்தார் -பசு ப்ராயர்கள் -நம்மை ரஷித்து அருளினார்
—————————————————–

28-கறைவைகள் பின் சென்று –
ஞானம் அனுஷ்டானம் பரசம்ருத்தியே பிரயோஜனத்வம் -மூன்றும் நன்கு நிறைந்தவர் ஸ்வாமி-தயைக சிந்தோ –
உன் தன்னை -உன் தன்னைக் கொண்டு -உன் தன்னால் -என்றபடி
ஸ்ரேஷ்ட வித்யா ஜன்மம் இராமானுஜர் திருவடி சம்பந்தம் பெற்ற புண்ணியம் உடையோம் என்றவாறு –
————————————————————————–
29-சிற்றம் சிறு காலே –
இனி பிறவி யான் வேண்டேன் வெறுத்து பேச வேண்டாத படி
இராமானுசன் அடியார் என்பதை ஆசைப் பட்டு உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கு நாம் ஆட்செய்வோம்
-வாழி எதிராசன் -என்று வாழ்த்துவோம் இரு கரையர் அல்லாமல் ஸ்வாமி மட்டுமே பற்றி
கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தரினும் –இத்யாதி -ஏரார் முயல் விட்டு காக்கைப் பின் போவதே
————————————————————————-
30-வங்கக் கடல் கடைந்த மாதவனை
நிர்மத்த்ய ஸ்ருதி சாகராத் -நமாம்யஹம் திராவிட சாகரம் -திரு நாவின் மந்தரத்தால் கடைந்து
வசஸ் ஸூ தாம் –ஸூ மனசோ பௌ மா பிபந்த்வன்வஹம் -நிலத்தேவர்கள் நித்ய அனுபவம் பண்ண அமுதம் அருளிய ஸ்வாமி
மாதவனை மகத்தான தபஸை உடையவர் –
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து -என்றபடி திருப்பாவை முப்பதும் எம்பெருமானார் விஷயம் என்று அனுசந்தித்து
அம்ருத சாகர அந்தர் நிமக்ன சர்வ அவயாஸ் ஸூ கம் ஆசீரன்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
—————————————————————-

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த -பிரமேய சாரம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிச் செய்த-தெளியுரை சாரம்

December 29, 2015

நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீணிலத்தீர்
பாங்காக நல்ல பிரமேய சாரம் பரிந்து அளிக்கும்
பூங்கா வளம் பொழில் சூழ் புடை வாழும் புதுப்புளி மன்
ஆங்காரம் அற்ற அருளாள மா முனி யம்புதமே –தனியன்

———————————————

அவதாரிகை –
கரை புரண்ட கருணையினால் சகல சாஸ்திர சாரமான ஸ்ரீ திரு மந்த்ரத்தில்
பிரதி பாதிக்கப் படுகிற ப்ரமேயங்களை
அர்த்த விசேஷங்களை எல்லாம் தொகுத்து
பிரமேய சாரம் என்னும் இப்பிரபந்தத்தை அருளிச் செய்கிறார் –

இதில் முதல் பாட்டில் –
திரு அஷ்டாஷர மஹா மந்த்ரத்துக்கு சங்க்ரஹமான பிரணவத்தின் சாரமான பொருளைப் பேசுகிறார்

அவ் வானவருக்கு மவ் வானவர் எல்லாம்
உவ் வானவர் அடிமை என்று உரைத்தார் -இவ்வாறு
கேட்டு இருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியிலா
நாடு இருப்பார் என்று இருப்பன் நான் –1-

உகாரார்தமான ஸ்ரீ பெரிய பிராட்டியார் உடன் ஒத்த புருஷகார பூதர்களான ஸ்ரீ ஆசார்யர்கள்
மூவகைப் பட்ட ஆத்ம சமஷ்டி எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானுக்கு சேஷ பூதர்கள் என்று பணிப்பர்கள்

இப்படி உபதேச முகத்தாலே கேட்டு இவ்வர்த்தத்தில் ஊன்றி இருக்குமவர்களுக்கு
அடிமைப் பட்டவர்களாகத் தம்மை அத்யவசித்து இருக்குமவர்கள்
மீளுதல் இல்லாத ஸ்ரீ திரு நாட்டிலே வீற்று இருப்பார்கள் என்று உறுதியாக இருப்பேன் என்கிறார் –

இத்தால் ஸ்ரீ பகவத சேஷத்வத்தொடு கூட
ஸ்ரீ பாகவத சேஷத்வத்தையும் தெரிந்து கொள்வார் யாவரோ
அவர்கள் தாம் பேறு பெறுவார் என்றதாயிற்று –

———————————————————-

குலம் ஓன்று உயிர் பல தம் குற்றத்தால் இட்ட
கலம் ஓன்று காரியமும் வேறாம் பலம் ஓன்று
காணாமை காணும் கருத்தார் திருத் தாள்கள்
பேணாமை காணும் பிழை –2-

ஆத்மாக்கள் பல வகைப்பட்டு இருந்தாலும் -அவ் வாத்மாக்களுக்கு தொண்டைக் குலம் ஒன்றே யாம் –
இவர்கள் தங்களுக்குக் கரும வசமாக ஸ்ரீ எம்பெருமான் தந்த தேஹமும் ப்ராக்ருதமான தொன்றேயாம் –
நிஷ்க்ருஷ்டாத்மா ஸ்வரூபத்தில் குல பேதங்கள் இல்லையே

அனுபவிக்கும் பலன்கள் வெவ்வேறு பட்டனவாம் –
கர்மங்களுக்கு ஏற்ப சரீரங்கள் கொள்ளுகிறார்கள்
ஒரு வகையான பலனையும் எதிர்பாராமல் கடாஷிக்கத் திரு உள்ளம் உடைய ஸ்ரீ ஆசாரியர்களது
திருவடிகளை விரும்பிப் பணியாத தொன்றே –
துர்க்கதிகளுக்கு மூல காரணமான பிழை

க்யாதி லாப பூஜைகளில் ஒன்றையும் கருதாமல்
கடாஷிப்பது ஒன்றையே கருத்தில் கொண்டவர்கள் ஆசார்யர்கள் –
அவர்கள் உடைய திருத் தாள்களைப் பேணாமையாகிற பிழை தான் இதற்குக் காரணம் –

——————————————————–

பலம் கொண்டு மீளாத பாவம் உளதாகில்
குலம் கொண்டு காரியம் என் கூறீர் -தலம் கொண்ட
தாளிணையான் அன்றே தனை ஒழிந்த யாவரையும்
ஆளுடையான் அன்றே யவன் –3-

நியமேன பலத்தோடு சந்திப்பித்தே விடும் பாவம் உண்டாய் இருக்குமானால் குலத்தினால் என்ன பலனாகும் –
எல்லா ஸ்தலங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட உபய பாதங்களை யுடையனான ஸ்ரீ எம்பெருமான்
அன்றே -உலகு அளந்த அக் காலத்திலேயே –
தனை ஒழிந்த யாவரையும் –ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த சேதனர்களையும்
ஆள் உடையான் அன்றே – அடிமை கொண்டவன் அன்றோ –

தாவி யன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட வெந்தாய்-
நிர்ஹேதுகமாக தன்னடிக் கீழ் கொண்டான் ஸ்ரீ திரிவிக்ரமன் –
பிரயோஜனாந்தர ப்ராவணயமே தொண்டைக் குலம் நம் பக்கல்
ஒழிக்க ஒழியாததாக இருக்கச் செய்தே பயன் அற்றதாகிறது

————————————————–

கருமத்தால் ஞானத்தால் காணும் வகை யுண்டே
தரும் அத்தால் அன்றி இறை தாள்கள் -ஒருமத்தால்
முந்நீர் கடைந்தான் அடைத்தான் முதல் படைத்தான்
அந்நீர் அமர்ந்தான் அடி –4-

ஸ்வ யதன ரூபமான கர்ம யோக ஜ்ஞான யோகாதிகளால் காண முடியாதே
பர கத ஸ்வீகாரத்தாலே -இறை தாள்கள் தரும் அத்தால் அன்றி –
தாமே தம்மைக் காட்டிக் கொடுத்தாலே காண இயலும் –

பிராப்யம் தானே பிராபகம் என்கிறது –

நீதி நிஸ் தரணா நந்தரம் ப்லவ பரித்யாகம் போலே –
உபாயம் கைப்பட்ட வாறே உபாயம் விடத் தக்கதாயும் இருக்கும்
இங்கு அப்படி அல்லவே –
இறை அடியை இறை தாள்கள் தரும் அத்தால் காணும் வகை யுண்டே யன்று
ஸ்வ யத்னத்தால் காணும் வகை இல்லை –

—————————————————————————–

வழியாவது ஓன்று என்றால் மற்றவையும் முற்றும்
ஒழியாவது ஓன்று என்றால் ஓம் என்று -இழியாதே
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான்
அத்ததலையால் வந்த வருள் –5-

வழியாவது ஓன்று என்றால் -ப்ராப்தி சாதனமாகக் கூடியது சித்த உபாயமான ஓன்று தான் என்று சொன்னால்
ஓம் என்று -அதற்கு இசைந்தும்
மற்றவையும் முற்றும் ஒழியா -மற்றை யுபாயாந்தரங்களை எல்லாம் அறவே ஒழித்து
வது ஓன்று என்றால் -அந்த சித்த உபாயத்திலேயே பொருந்து என்று சொன்னால்
ஓம் என்று -இழியாதே -அதற்கும் இசைந்து -ஸ்வ பிரவ்ருத்தியில் கை வைக்காமல்
இத்தலையால் ஏதும் இல்லை என்று இருந்தது தான் -சேதன பிரவ்ருத்தியால் யாவது ஒன்றும் இல்லை
என்று உறுதி கொண்டு இருப்பது தான்
அத்தலையால் வந்த வருள்-ஸ்ரீ சர்வேஸ்வரன் அடியாக வாய்ந்த கிருபை யாகும் –

உபாயாந்தரங்களை சவாசனமாக விட்டு ஒழிக்க வேணும் –

இத் தலையால் விளைவித்துக் கொள்வதொரு நன்மை இல்லை என்றும்
எந்த நன்மையையும் அத்தலையால் உண்டாகும் அத்தனை என்றும்
துணிந்து இருப்பது தான் க்ருபா பலம் -என்றதாயிற்று –

——————————————————-

உள்ளபடி யுணரில் ஓன்று நமக்கு உண்டு என்று
விள்ள விரகு இலதாய் விட்டதே -கொள்ளக்
குறையேதும் இல்லாற்குக் கூறுவது என் சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம் –6-

பர கத ஸ்வீகாரம் ஓன்று நமக்கு உளதென்று யதார்த்தமாக உணர்ந்து பார்க்கும் அளவில்
அவனை விட்டு நீங்கும் வழி இல்லை யன்றோ –

நம்மிடத்தில் ஓன்று கொள்ள வேண்டும்படி ஒரு குறையும் இல்லாதவனான
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு எவ்வுபாயமும் சிறிதும் இல்லாத -அகிஞ்சனான நாம்
பிரார்த்தனா ரூபமாகச் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது –
விவேகிகளே சொல்லுங்கோள்

அரங்கா அடியேற்கு இரங்காயே -என்ற ஓர் உக்தி மாத்ரமாவது -இத்தையும்
நாம் ஆற்றாமையின் கனத்தாலே சொல்லுகிறோம்
அத் தலைக்கு அவஸ்ய அபேஷிதம் என்னும் நினைவாலே சொல்லுகிறோம் அல்லோம் -என்கிறார் –

—————————————————————

இல்லை இருவர்க்கும் என்று இறையை வென்று இருப்பார்
இல்லை அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -இல்லை
குறையுடைமை தான் என்று கூறினார் இல்லா
மறை யுடைய மார்க்கத்தே காண் –7-

கூறினார் எல்லாம் பாட பிழை -கூறினார் இல்லா மறை -அபௌருஷேயம் மறை

இல்லை இருவர்க்கும் என்று -ஜீவாத்மா பரமாத்களான இருவருக்கும் -இல்லாமை உண்டு என்று கொண்டு
இறையை வென்று இருப்பார் இல்லை-ஸ்வாமியான அவனை ஜெயித்து இருப்பார் ஒருவரும் இலர் –
அஃது ஒருவர்க்கு எட்டுமதோ -அப்படிப்பட்ட வெற்றி சாமான்யமாக ஒருவருக்குக் கிட்டக் கடவதோ –
இருவருக்கும் இல்லாமை ஓன்று உண்டு என்றது எவை என்னில்
குறை தான் இல்லை -அப்பெருமானுக்கு நம் பக்கலில் ஓன்று கொள்ள வேண்டும்படியான குறை இல்லை
யுடைமை தான் இல்லை -சேதனனுக்கு சமர்ப்பிக்கத் தக்கதான பொருள் எதுவும் இல்லை
என்று -என்னும் இவ் விஷயத்தை
கூறினார் இல்லா மறை யுடைய மார்க்கத்தே காண்-அபௌருஷேயம் ஆகையாலே வக்தாக்களை யுடையதல்லாத
வேத மார்க்கத்தில் கண்டு கொள்-வேத விழுப் பொருள் என்றதாயிற்று –

அவாப்த சமஸ்த காமன் -அவன் –
அவனுக்கு இடலாவது ஒரு உடைமை நம் பக்கல் இல்லை –
அவன் பக்கல் குறை இல்லை
நம் பக்கல் உடைமை இல்லை -என்றவாறு –

———————————————————-

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -அத்தை விடீர்
இச்சியான் இச்சியாது ஏத்த எழில் வானத்து
உச்சியான் உச்சியானாம் –8-

வித்தம் இழவு இன்பம் துன்பம் நோய் வீ காலம் -தன் லாபம் -தனத்தின் இழவு சுக துக்கங்கள்
வியாதி சரீர விநாசம் ஆகிய இவை எல்லாம்
தத்தம் அவையே தலை யளிக்கும் -தம் தம் கர்ம அனுகுணமாக வந்து சேரும்
அத்தை விடீர் -அவற்றில் கரைதலை விட்டிடுங்கள்

இச்சியான் இச்சியாது ஏத்த -அநந்ய பிரயோஜனன் என்று பேர் பெற்றவன்
நிஷ்காமனாய்க் கொண்டு துதி செய்யும் அளவில்
எழில் வானத்து உச்சியான் உச்சியானாம்-பரமபதத்தில் உச்சியில் உள்ளானான ஸ்ரீ சர்வேஸ்வரன்
இவன் தனது தலையில் வந்து சேர்ந்தவன் ஆவான் –

சேணுயர் வானத்து இருக்கும் தேவ -தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு -என்னும்படி
வாய் படைத்த பிரயோஜனம் என்று அநந்ய பிரயோஜனன் துதிக்க
அவன் தலை மிசை வந்து நின்று கூத்தாடுவான் -பிரான்

—————————————————————————————–

தத்தம் இறையின் வடிவென்று தாளிணையை
வைத்த வவரை வணங்கியிராப் –பித்தராய்
நிந்திப்பார்க்கு உண்டு ஏறா நீள் நிரயம் நீதியால்
வந்திப்பார்க்குக் உண்டு இழியா வான் –9-

தம் திருவடிகளைத் தஞ்சமாகக் காட்டிக் கொடுத்த ஸ்ரீ ஆசாரியரை
தம் தம் சுவாமியின் திவ்ய மங்கள விக்ரஹம் என்று கொண்டு
வணங்கி வழிபாடு செய்யாத பித்தர்களாகி நிந்திக்குமவர்களுக்கு
ஒரு நாளும் கரை ஏற முடியாத சம்சாரப் படு குழியில் வீழ்ச்சியேயாம்
முறை தவறாது வணங்கி வழிபாடும் சச் சிஷ்யர்களுக்கு மீட்சியில்லாத ஸ்ரீ திரு நாடே யாம் –
தாளிணையை வைத்தவர் -என்றே ஸ்ரீ ஆசார்யரை நிர்தேசிக்கிறார்

மருளாம் இருளோடு மத்தகத்துத் தன் தான் அருளாலே வைத்தவர் -ஞான சாரம் -36–என்றபடி
தம் திருவடியைத் தலை மேல் வைத்தவர் -என்னலாம்

ஊழி முதல்வனையே பண்ணப் பணித்த விராமானுசன் பரன் பாதமும் என் சென்னித் தரிக்க வைத்தான் –என்றும்
அரங்கன் செய்ய தாளிணையோடு ஆர்த்தான் -என்றும் அருளிச் செய்த படி
ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளைத் தலை மேல் வைத்தவர் -என்றுமாம்

இப்படிப்பட்ட ஸ்ரீ ஆசார்யரை ஸ்ரீ சர்வேஸ்வரன் வடிவே என்று கொள்ளாதே நிந்திப்பார் நகரத்து அழுந்துவர் –
ஒரு நாளும் கரை ஏற முடியாத -சம்சாரப் படுகுழியில் வீழ்வார் –
நீதியால் வந்திப்பார் -முறை தவறாது வணங்கி வழிபடும் சச் சிஷ்யர்கள் மீட்சி இல்லாத ஸ்ரீ திரு நாடு பெறுவார் –

——————————————————————————-

இறையும் உயிரும் இருவர்க்கும் உள்ள
முறையும் முறையே மொழியும் –மறையையும்
உணர்த்துவார் இல்லா நாள் ஓன்று அல்ல ஆன
உணர்த்துவார் உண்டான போது –10-

ஸ்ரீ சர்வேஸ்வரனையும் சேதனனையும் இவ்விருவருக்கும் உண்டான
சேஷ சேஷி பாவ ரூபமான சம்பந்தத்தையும் உள்ளபடி தெரிவிக்கின்ற
சகல வேத சாரமான – ஸ்ரீ திரு மந்த்ரத்தை உபதேசிக்கும் ஆசாரியன் இல்லாத காலம் அசத் கல்பமே —

உபதேசிக்கும் ஸ்ரீ ஆசாரியர் உள்ள காலம் தான் சத்தான காலம் –

ப்ரமேயங்களில் சாரமான அர்த்தத்தை அருளிச் செய்து இப்பிரபந்தத்தை தலைக் கட்டி அருளுகிறார் –

திவ்ய சஷூஸ்ஸூக்கள் போன்ற -ஞான சாரம் -பிரமேய சாரம் -இரண்டு பிரபந்தங்கள் –
அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார் –

———————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளிச் செய்த ஞான சாரம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் அருளிச் செய்த-தெளியுரை சாரம்

December 29, 2015

அவதாரிகை –
இந்த பிரபந்த திரு நாமம் ஸ்ரீ எம்பெருமானார் தாமர் இட்டருளினார் என்பார் –
அவசியம் ஜ்ஞாதவ்ய பரமார்த்தன்களை தெளிவாக தெரிவிக்கும் பிரமாணங்களின் சாரம் -என்றபடி –
ஸ்ரீ எம்பெருமானார் தாமே அருளிச் செய்வதாக இந்நூல் ஆசிரியர் திரு உள்ளம் கொண்டதால்
ஸ்ரீ எம்பெருமானார்க்குக் காப்புச் செய்யுள் இல்லாமல் அருளி உள்ளார்
ஸ்ரீ மா முனிகள் அந்த பிரமாண வசங்களை எல்லாம் எடுத்துக் காட்டி அருளிச் செய்து இருக்கிறார் –

——————————–

தனியன் –
சுருளார் கரும் குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் சொன்ன
பொருள் ஞான சாரத்தைப் புந்தியில் தந்தவன் பொங்கு புகழ்
அருளாள மா முனி யாம் பொற் கழல்கள் அடைந்த பின்னே –

——-

ஊன யுடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேனுகரும் ஆசை மிகு சிந்தையராய்த் தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1-

பதவுரை :-

ஊன – மாமிச மயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச் சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண் கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை இருப்பிடமாகவுடைய லக்ஷ்மீ தேவியின் மணாளனான பகவானுடைய
அடித் தேன– திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசை மிகு சிந்தையராய் – ஆசை மிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே– அச்சரணாகதியே
வீடு அருளும்– வீடு பேற்றைக் கொடுக்கும்

ஆர்த்த பிரபத்தி –உடனே -ஒரு ஷணமும் தரித்து இருக்க முடியாமல் தானாகவே விழுகை
த்ருப்த பிரபத்தி -தேக அவசானத்தில் -மோஷம்

ஸ்ரீ சனத்குமார சம்ஹிதை –
யதா பராநன்வயிபி துச்சக ஸ்ம்ருதி பிர் வி நா தேன தத்புரத பாதஸ் சா பிரபத்திஸ் தாதா பவேத்

பரா அந்வயிபி ஸ்ம்ருதி பிர் வி நா துச்சக -இதர விஷயங்களிலே அன்வயம் அற்ற சிந்தனைகள் இல்லாமல்
இந்நிலத்தில் தரித்து இருக்க முடியாதவனாய் –
இப்படிப்பட்டவனாக -யதா -எப்போது ஆகிறானோ -ததா -அப்போது –தேன -அப்படிப்பட்ட நிலைமையோடு
தத் புரத பாத -எம்பெருமான் திரு முன்பே விழுகை எனபது யாது ஓன்று உண்டோ –
சா பிரபத்தி பவேத் -அது தான் பிரபத்தியாகும் என்றபடி

ஆர்த்தியின் பரிபாகம் சரம அவஸ்தை அளவாக முதிர்ந்த பின்பு ஒரு ஷணமும் இந்நிலத்தில் இருப்பு அரிதாகி
ஆர்த்த பிரபத்தி செய்யும் அளவில் –
ஆர்த்தேஷூ ஆசுபலா -நியாச திலக ஸ்ரீ ஸூக்திப்படியே கடுகப் பலன் கை புகும் என்றதாயிற்று

—————————–

நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனைப்
பிரிவும் பிரியாமையுமாய்த் -துரி சற்றுச்
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம் –2-

நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை)
பிரிவு – பிரிந்திருப்பது
நரகம் – துன்பமுமாய்
பிரியாமை – கூடி யிருப்பது
சுவர்க்கமுமாய் – இன்பமுமாய்
துரிசற்று – குற்றமற்று
சாதகம் போல் – சாதகப் பறவை போல (மழையையே எதிர்பார்த்திருக்கும்)
நாதன் தனது – பகவானுடைய
அருள் – கருணையையே
பார்த்திருத்தல் – எதிர்பார்த்திருத்தல்
கோதிலடியார் – குற்றமற்ற அடியார்களது
குணம் – இயல்பாகும்

துரிசு அற்று -இப்படிப் பட்ட பிரேமத்தை உபாயமாகக் கொள்ளுகையாகிற தோஷம் இன்றிக்கே

யஸ் த்வயா சஹ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா வி நா -அயோத்யா -30-28-
பிரபன்னச் சாதகோ யத்வத் ப்ரபத் தவய கபோத
ஏக க்ருதீ சகுந்தேஷூ யோந்யம் சக்ராத் ந யாசதே –

சாதக பஷியானது மேகத்தை எதிர்பார்த்து இருப்பது போலே பிரபன்னனும்
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன்
உனக்குப் பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன் தனக்குப் பணிந்து
கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் –
ஸ்ரீ எம்பெருமானை பிரிந்து கிடப்பதை நரக பிராயமாக நினைத்து இருப்பதும் அவன் அருளையே
பார்த்து இருப்பதும் பரம பக்தர்கள் லஷணம் –

————————————————————-

ஆனை இடர் கடிந்த ஆழி யங்கை யம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும் படி பிறத்தல் அன்னவன் தாள்
நீக்கமிலா வன்பர் நிலை –3-

ஆனை கஜேந்திராழ்வானுடைய
இடர் முதலையினால் உண்டான துன்பத்தை
கடிந்த போக்கின
ஆழி அங்கை சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய
அம்புயத்தாள் கோனை லக்ஷ்மீ நாயகனை
விடில் பிரியில்
நீரில் தண்ணீரிலிருந்து
குதித்தெழுந்த துள்ளிக் குதித்துப் பிரிந்த
மீனெனவே மீன் போல
ஆக்கை முடியும்படி பிறத்தல் உடல் அழியும்படி நிலை உண்டாதல்
அன்னவன்தாள் அத் திருவின் மணாளனது திருவடிகளை
நீக்கமில்லா பிரிய மாட்டாதது
அன்பர் நிலை அன்புடையார் நிலையாகும்.
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.

ந ச சீதா த்வயா ஹீ நா ந சாஹமபி ராகவ முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ரு தௌ-அயோத்யா -53-31-
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்ட திருமால்
பக்தர்கள் இடத்தே அன்பே நிரூபகமானவன் -என்று அறிந்து அத் திருக் குணத்திலே ஈடுபட்டு
அவனைப் பிரிந்தால் நீரை விட்டுப் பிரிந்த மீன் படும் பாடு படுமதே மெய்யன்பர்களின் நிலை –

—————————————————————–

மற்று ஒன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே
உற்றது இது என்று உளம் தெளிந்து பெற்ற
பெறும் பேற்றின் மேல் உளவோ பேறு என்று இருப்பார்
அரும் பேறு வானத்தவர்க்கு –4-

பதவுரை:

மற்றொன்றை -செல்வம் முதலிய வேறு வேறு பயன்களை
எண்ணாதே -லட்சியமாகக் கருதாமல்
மாதவனுக்கு -திருமாலுக்கு
ஆட்செயலே -அடிமை செய்வதில்
இது உற்றது -இதுவே அடிமைக்கு ஏற்றது
என்று -என்று முடிவு செய்து
உளம் தெளிந்து -இதயம் தெளிவுற்று
பெற்ற பெரும் பேற்றின் மேல் -அடையப் பெற்ற இப் பெரும் பயனுக்கு மேல்
பேர் உளதோ -வேறு ஒரு பயன் உண்டோ
என்றிருப்பார் -என்று உறுதி கொண்டிருப்பார்
வானத்தவர்க்கு -வைகுந்தத்தில் இருக்கும் நித்ய முக்தர்களுக்கு
அரும் பேறு -பெறுதர்கரிய பயனாவார்

யே ப்ரஹ்மன் பகவத் தாஸ்ய போகைக நிரதாஸ் சதா தே ப்ரியாதிதய ப்ரோக்தா ஸ்ரீ வைகுண்ட நிவாசி நாம் -பாஞ்சராத்ரம்

ஏக -மற்று ஒன்றை எண்ணாதே -மாதவனுக்கு ஆட செய்வதே ஸ்வயம் பிரயோஜனம்

—————————————————-

தீர்த்தம் முயன்று ஆடுவதும் செய்தவங்கள் செய்வனவும்
பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் -சீர்த்துவரை
மன்னடியோம் என்னும் வாழ்வு நமக்கு ஈந்ததற்பின்
என்ன குறை வேண்டும் இனி –5-

பதவுரை:

முன் – மாபாரதப் போரில் (பார்த்தனை) மனம் கலங்கின அர்ஜுனனை
காத்தபிரான் – கீதோபதேசத்தால் மனம் தெளிவித்து காத்தருளி உதவி செய்த கண்ணபிரான்
பார்ப்பதன் முன் – திருக் கண்களால் நோக்குவதற்கு முன்பு
தீர்த்தம் – புண்ணிய நதிகளான கங்கை முதலிய தீர்த்தங்களில் (பாபம் கழிவதற்காக)
முயன்று – முயற்சிகள் செய்து
ஆடுவதும் – முழுகிக் குளிப்பதுவும்
செய்தவங்கள் – உடல் வருந்தச் செய்யும் நோன்புகளும்
செய்வனவும் – மற்றும் செய்யும் புண்ணியங்களும்
சீர்த்துவரை – சீர்மை மிகுந்த துவராபதிக்கு மன்னன் இறைவனான கண்ணன்
நமக்கு – அவனுடைய அடியவர்களான நமக்கு
அடியோம் என்னும் வாழ்வு – அடிமைத் தன்மையாகிற நற்செல்வத்தை
ஈந்ததற்பின் – அருளின பின்பு
இனி – இனி வரும் காலமெல்லாம்
வேண்டும் குறை என்ன – சாதனங்கள் பற்றியும் பலன்கள் பற்றியும் குறைபட வேணுமோ?
(எதைப் பற்றியும் குறைபட வேண்டாம் என்பதாம்)

பார்த்தனை முன் காத்த பிரான் -ஸ்ரீ கீதை அருளி -ஸ்ரீ சரம ஸ்லோஹம் -உபதேசித்து அருளி
அர்ஜுனனை -சதி தோஸ்மி கத சந்தேக கரிஷ்யே வசனம் தவ -என்னப் பண்ணினவன் –
ஸ்ரீ சரம ச்லோஹார்த்த நிஷ்டை உண்டாகும் அளவே இந்த பிரவ்ருத்திகளுக்கு அவகாசம் உள்ளது

தாவத் கச்சேத் து தீர்த்தானி சரிதச் ச சராம்சி ச யாவன் நா பூச்ச பூபால விஷ்ணு பக்தி பரம் மன –ஸ்ரீ விஷ்ணு தர்மம்

கிம் தாஸ்ய தாநை கிம் தீர்த்தை கிம் தபோபி கிமத்வரை யோ நித்யம் த்யாயதே தேவம் நாராயண ம நன்யதீ -இதிஹாச சமுச்சயம்

யாமோ வைவஸ் வதோ ராஜா யஸ் தவைஷ ஹ்ருதி ஸ்தித தேன சேத அவிவாதஸ் தே மா கங்காம் மா குரூன் கம

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பர் –
இப் பாசுரம் அனுசந்திப்பார்களுக்கும் அதிகாரிகள் ஆவாரே –

—————————————————

புண்டரீகை கேள்வன் அடியார் அப்பூ மிசையோன்
அண்டம் ஒரு பொருளா ஆதரியார் -மண்டி
மலங்க வொரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக்
கலங்கிடுமோ முந்நீர்க் கடல் –6-

பதவுரை:-

புண்டரிகை -தாமரையில் பிறந்த லக்ஷ்மீ தேவிக்கு
கேள்வன் -மணவாளனான ஸ்ரீ ய::பதியின்
அடியார்-தொண்டராயிருப்பவர்கள்
அப்பூமிசையோன் -தாமரை மலரில் பகவானுடைய அழகிய கொப்பூழ் பிறந்த பிரமனின்
அண்டம் பதினான்கு =உலகங்கள் கூடின அண்டத்தை
ஒரு பொருளா -ஒரு சரக்காக
ஆதரியார் -மதிக்க மாட்டார்கள்
ஒரு மீன் =ஒரு மீனானது
மண்டி -தன் ஆற்றல் எல்லாவற்றோடும் நெருங்கி
மலங்க –நிலை குலைந்து கலங்கும்படி
புரண்ட மாத்திரத்தால் =இடப்புறமாக வலப்புறமாக புரளுவதால்
முந்நீர்க்கடல் -மூன்று வகையான நீர் சேர்ந்த கடலானது
ஆர்த்து =நிலை குலைந்து பேர் ஒலி செய்து
கலங்கிடுமோ -கலக்கத்தை அடையுமோ? அடையாது

ப்ரஹ்மாண்ட மணலி மாத்ரம் கிம் லோபாயா மனஸ் வின சபரீஸ் புரிதே நாப்தே
ஷூப்ததா நைவ ஜாயதே -பாகவத -10-20-15

மகத்தான தத்வம் ஆகிய சமுத்ரத்தை ஒரு சூத்திர மத்ஸ்யம் கலக்க வல்லதோ
பக்தர்கள் -கடல் ஸ்தானம் -ப்ரஹ்மாண்ட ஐஸ்வர்யம் மத்ஸ்ய ஸ்தானம்
புண்டரிகை -கோகனகை சரோருகை அரவிந்தை
முந்நீர் -ஆற்று நீர் உஊற்று நீர் மலை நீர்
முன்னீர்-அவ ஏவ சசர்ஜா தௌ -சிருஷ்டியில் முற்பட்ட நீர் -என்றுமாம் –

——————————————-

தோளார் சுடர்த் திகிரி சங்குடைய சுந்தரனுக்கு
ஆளானார் மற்று ஒன்றில் அன்பு செயார் மீளாப்
பொருவரிய விண்ணாட்டில் போகம் நுகர்வார்க்கு
நரகன்றோ இந்திரன் தன் நாடு –7-

பதவுரை:

தோளார் -திருத்தோள்களோடே சேர்ந்துள்ள
சுடர்த்திகிரி-ஒளியுடைய சக்கரத்தையும்
சங்குடைய சுந்தரனுக்கு-சங்கையும் அழகையும் உடையவனுக்கு
ஆளானார்-அடிமையானவர்கள்
மற்றொன்றில் -அவனைத் தவிர வேறு ஒரு பொருளில்
அன்பு செய்யார் -பற்றுச் செய்ய மாட்டார்கள்
மீளா -திரும்பவும் வராததும்
பொருவரிய -உவமை இல்லாததுமான
விண்ணாட்டில் -மாக வைகுந்தம் என்று சொல்லப்படும் வைகுந்தத்தில்
போகம் –பேரின்பத்தை
நுகர்வார்க்கு –துய்ப்பவர்க்கு
இந்திரன் தன் நாடு -இந்திரனுக்குரிய சுவர்க்கமும்
நரகன்றோ =துன்பமயமாகும் அன்றோ-

தத் பதம் ப்ராப்துகாமா யே விஷ்ணோஸ் தேஷாம் மஹாத்மநாம் போகா புரந்தரா தீநாம்
தே சர்வே நிரயோபமா -ப்ரஹ்மாண்ட புராணம்

அப்ராக்ருதமாய் அதி மநோ ஹரமாய் இருக்கும் விஷயத்தின் வாசி அறிந்து அதிலே தோற்று இருக்குமவர்கள்
மிகவும் ஆபாசமாய் அவிலஷணமாய் இருக்கின்ற ப்ராக்ருத விஷயங்களை விரும்புவார்களோ –

—————————————————————-

முற்றப் புவனம் எலாம் உண்ட முகில் வண்ணன்
கற்றைத் துழாய் சேர் கழல் அன்றி -மற்று ஒன்றை
இச்சியா வன்பர் தனக்கு எங்கனே செய்திடினும்
உச்சியால் ஏற்கும் உகந்து –8-

பதவுரை:

புவனமெல்லாம் -எல்லா உலகங்களையும்
முற்ற உண்ட -ஒன்று விடாமல் அனைத்தையும் விழுங்கித் தன் வயிற்றில் வைத்துக் கொண்ட
முகில் வண்ணன் -மேகம் போன்ற திருமேனியை உடைய இறைவனின்
கற்றைத் துழாய்சேர் -தழைக்கின்ற திருத்துழாய் சேர்ந்துள்ள
கழலன்றி -திருவடிகளைத் தவிர
மற்றொன்றை -வேறு ஒரு பயனையும்
இச்சியா அன்பர் -விரும்பாத பக்தர்கள்
தனக்கு –இறைவனான தனக்கு
எங்ஙனே செய்திடினும் -அடிமைகளை எப்படிச் செய்தாலும்
உகந்து -மிகவும் மகிழ்ந்து
உச்சியால் ஏற்கும் -தலையால் ஏற்றுக் கொள்வான்

யா க்ரியாஸ் சம்ப்ரயுக்தாஸ் சயு ஏகாந்த கத புத்திபி தாஸ் சர்வாஸ் சிரஸா தேவ பிரதி க்ருஹ்ணாதி
வை ஸ்வயம் -மோஷ தர்மம் மஹா பாரதம் –

உண்மையான பக்தர்கள் இடுமத்தை எல்லாம் ஸ்ரீ எம்பெருமான் திரு முடியாலே ஏற்றுக் கொள்கிறான்
பிரேம பரவசராய்க் கொண்டு அக்ரமமாக வாதல் சக்ரமமாகவாதல் எப்படி செய்தாலும்
திரு உள்ளம் உகந்து சிரஸா வஹித்து அருள்வான்

———————————————————————-

ஆசு இல் அருளால் அனைத்து உலகும் காத்து அளிக்கும்
வாச மலராள் மணவாளன் -தேசு பொலி
விண்ணாட்டில் சால விரும்புமே வேறு ஒன்றை
எண்ணாதார் நெஞ்சத்து இருப்பு –9-

பதவுரை:

ஆசில் -குற்றமில்லாத
அருளால் -கருணையினால்
அனைத்து உலகும் -எல்லா உலகத்தையும்
காத்து -இரட்சித்து
அளிக்கும் –விருப்பங்களைக் கொடுக்கும்
வாச மலராள் மணவாளன் -தாமரையில் பிறந்த பிராட்டிக்கு நாயகனான பகவான்
தேசு பொலி -ஒளி மயமான
விண்ணாட்டில் -ஸ்ரீவைகுண்டத்தைக் காட்டிலும்
வேறு ஒன்றை எண்ணாதார் -தன்னையொழிய வேறு எதையும் நினைக்காதவர்களுடைய
நெஞ்சத்து -இதயத்தில்
இருப்பு -குடியிருப்பை
சால -மிகவும்
விரும்பும் -ஆதரிக்கும்

யோ அநந்ய மனஸஸ் ஸூத்தா யேதா சயைக மநோ ரதா தேஷாம் மே
ஹ்ருதயம் விஷ்ணோர் வைகுண்டாத் பரமம் பதம் —

அநந்ய பக்தர்கள் திரு உள்ளமே சிறந்த ஸ்தானம்
ஆசு -குற்றம் -அருளுக்கு குற்றமாவது சஹேதுகமாய் இருத்தல் –
நிர்ஹேதுக கிருபை என்றதாயிற்று

————————————-

நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன் தன் -தாளில்
பொருந்தாதார் உள்ளத்தில் பூ மடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு –10-

பதவுரை:

நாளும் -நாள்தோறும்
உலகை -உலகத்தை எல்லாம்
நலிகின்ற -துன்புறுத்துகின்ற
வாளரக்கன் -வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும் -இருபது தோள்களும்
முடியும் -பத்துத் தலைகளையும்
துணித்தவன் -அறுத்துத் தள்ளினவனான
பூ மடந்தை கேள்வன் தன் -திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில் -திருவடிகளில்
பொருந்தாதார் -பற்றாதவர்களுடைய
உள்ளத்தில் -இதயத்தில்
இருந்தாலும் -கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்பு -முள் நுனியில் இருப்பது போன்றதாகும்

பகவச் சரண த்வந்தவே பக்திர் யேஷாம் ந வித்யதே தேஷாம் ஹ்ருதி ஸ்திதோ
தேவ கண்டகாக்ர இவ ஸ்தித -ஸ்ரீ ப்ரஹ்மாண்ட புராணம்

சர்வ வியாப்தி சித்தமாக எங்கும் பொருந்தி இருந்தாலும் முள் மேல் இருப்பாக காணும் –

—————————————————–

தன் பொன்னடி யன்றி மற்று ஒன்றில் தாழ்வு செய்யா
அன்பர் உகந்து இட்ட அணு வெனினும் -பொன் பிறழும்
மேருவாய்க் கொள்ளும் விரையார் துழாய் அலங்கல்
மாரிமாக் கொண்டல் நிகர் மால் –11-

பதவுரை:

விரையார் –நறுமணம் நிறைந்த
துழாய் அலங்கல் –திருத்துழாய் மாலையை அணிந்து கொண்டவனாய்
மாரி மாக் கொண்டல் நிகர்–மழை பொழியும் மேகத்தை நிகர்த்த வடிவுடையவனான
மால்–திருமால்
தன் பொன்னடி யன்றி–தன்னுடைய அழகிய திருவடிகளையொழிய
மற்றொன்றில் -வேறு பயன்களில்
தாழ்வு செய்யா -ஈடுபாடு கொள்ளாத
அன்பர் -பக்தியை உடையவர்கள்
உகந்திட்டது-மகிழ்ச்சியுடன் கொடுப்பது
அணுவெனினும் -மிகச் சிறியதாகயிருந்தாலும் அப்பொருளை
பொன் பிறழும் -பொன் மிளிரும்
மேருவாய் -பொன் மலையாய்
கொள்ளும் -ஏற்றுக் கொள்வான்

பக்தைரண் வப்யுபா நீதம் ப்ரேம்ணா பூர்யேவ மே பவேத் பூர்யப்ய பக்தோ பஹ்ருதம் நமே
தோஷாய கல்பதே-பௌஷ்கர சம்ஹிதையில் தானே அருளிச் செய்தான் இறே /ஸ்ரீ பாகவத ஸ்லோஹமுமாம்–

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருத மச்னாமி பிரயதாத்மான –ஸ்ரீ கீதை -9-26-

அந்யத் பூர்ணாதபாம் கும்பா தந்யத் பாதாவ நேஜ நாத்
அந்யத் குசல சாம்ப்ராஸ் நாத் ந சேச்ச தி ஜனார்த்தன -பார -உத்தியோக -69-13-

ஒரு திருத் துழாய் தளத்தினால் திருப்தி அடையக் கூடியவன் –
விரையார் துழாய் அலங்கல் மாரிமாக் கொண்டல் நிகர் மால் –
ஸ்ரீ குசேல முனிவர் இடம் ஸ்ரீ கண்ணபிரான் அனுபவம் போலே –

———————————————————————–

மாறாய் இணைந்த மருதம் இறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியைப் –பேறாக
உள்ளாதார் ஒள் நிதியை ஈந்திடினும் தான் உகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்–12–

பதவுரை:

மலர் மடந்தை கோன்-திருமகள் தலைவனான பகவான்
மாறாயிணைந்த -தன்னிடம் பகை கொண்டு சேர்ந்து நின்ற
மருதம் -இரட்டை மருத மரங்களான அசுரர்களை
இற -முறிந்து விழும்படி
தவழ்ந்த -தவழ்ந்து போன
சேறார் -சேற்றில் அலர்ந்த
அரவிந்தம்-செந்தாமரை போன்ற
வேறாக -சிறப்பாக (அதுவே பயனாக)
உள்ளாதார்-நெஞ்சால் நினையாதார்
ஒண்நிதியை-மிகப் பெருஞ்செல்வத்தை
ஈந்திடினும்-தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
தான்-பரிபூரணனான இறைவன்
உகந்து கொள்ளான்-மகிழ்வுடன் ஏற்க மாட்டான்

பேறாக உள்ளாதார் -வேறாக உள்ளாதார் பாட பேதங்கள்

ப்ருதிவீம் ரத்ன சம்பூர்ணம் யா க்ருஷ்ணாய ப்ரயச்சதி
தஸ்யாப் யன்ய மனஸ் கஸ்ய ஸூலபோ ந ஜனார்த்தன

நெஞ்சு கனிந்து இராமல் நவ நிதிகளை இட்டாலும் அவற்றை ஸ்ரீ எம்பெருமான் கண் எடுத்துப் பாரான் –
பொய்ம்மாய மருதான வசுரரைப் பொன்றுவித்தின்று நீ வந்தாய் -ஸ்ரீ பெரியாழ்வார் -3-1-3- -போலே
இங்கு மாறாய் இணைந்த மருதம்

——————————————————-

பண்டே உயிர் அனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாம் எனத் தெளிந்த தூ மனத்தார்க்கு -உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்து அபிமாநிக்கும்
உலகத்தவரோடு உறவு –13-

பதவுரை:

பண்டே -தொன்று தொட்டே
உயிரனைத்தும் -அனைத்து உயிர்களும்
பங்கயத்தாள் நாயகற்கே -லக்ஷ்மீ நாதனுக்கே
தொண்டாம் -அடிமையாகும்
எனத் தெளிந்த -என்ற உண்மையை அறிந்த
தூ மனத்தார்க்கு -தூய மனம் படைத்தார்க்கு
பலவும் கற்று -சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று
தம் உடம்பைப் பார்த்து -தமது உடலில் காணப்படும் சாதி முதலியவற்றைப் பார்த்து
அபிமானிக்கும் -செருக்கித் திரியும்
உலகத்தவரோடு -உலகியல் மக்களோடு
உறவு உண்டோ -தொடர்பு உண்டாகுமோ?

விஷ்ணு தாஸாவயம் யூயம் ப்ரஹ்மணா வர்ண தர்மிணா அஸ்மாகம் தாஸ வ்ருத்தி நாம்
யுஷ்மாபிர் நாஸ்தி சங்கதி நாஸ்தி சங்கதி
ரஸ்மாகம் யுஷ்மா கஞ்ச பரஸ்பரம் வயந்து கிங்ரா விஷ்ணோர் யூய மிந்த்ரிய கிங்கரா

ஸ்ரீ திருவயிந்திர புரத்தில் ஸ்ரீ வில்லி புத்தூர்ப் பகவர்-தனியொரு துறை அனுஷ்டானம் –

ஆவித்ய ப்ராக்ருத ப்ரோக்தோ வைத்யோ வைஷ்ணவ உச்யதே
ஆவித்யேன நகே நாபி வைத்ய கிஞ்சித் சமாசரேத்-

சாதன சாத்தியங்களில் முதலும் முடிவும் வர்ண தர்மிகள் தாஸ வ்ருத்திகள் என்று துறை
வேறு இடுவித்து -ஸ்ரீ ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்திகள்-
ஸ்ரீ திரு மந்தரப் பொருளை நன்கு தெளியப் பெற்ற பரமைகாந்திகளுக்கு
தேஹாத்மா அபிமானிகளோடு சேர்ந்து வாழ்வது பொருந்தாது -என்றபடி

——————————————————–

பூதங்கள் ஐந்தும் பொருந்து உடலினில் பிறந்த
சாதங்கள் நான்கினோடும் சங்கதமாம் பேதம் கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண் –14–

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும்-நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால்-உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள்-சாதிகள்
நான்கினொடும்-அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம்-சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு-உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர்-என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும்-அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன்-லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே-எம்பெருமானுடைய திருவடிகளே
சரண்-புகலாகும் என்று
காணும் -அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

சாதங்கள் -ஜாதிகள்
தேஹாத்ம அஜ்ஞான கார்யேண வர்ண பேதேன கிம் பலம் கதிஸ் சர்வாத்மாநாம்
ஸ்ரீ மன் நாராயண பத த்வயம் –பரமைகாந்தி தருமம் –
நிஷ்க்ருஷ்டாத்மா ஸ்வரூபத்தில் ஜாதி பேதம் எதுவுமில்லை –
சகலாத்மா வர்க்கங்களுக்கும் பொதுவான பகவச் சேஷத்வம் பொலியுமே -என்றபடி –

——————————————-

குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவன் அடியே யாகும் படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர்கலியைச் சேர்ந்திட மாய்ந்தற்று –15-

பதவுரை:

குடியும் -பிறந்த ஊரும்
குலமும் -பிறந்த கோத்திரமும்
எல்லாம் 0மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை-திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு-தொண்டர்களுக்கு
அவனடியே யாகும்-இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்
இதற்கு எடுத்துக்காட்டு
படியின்மேல்-பூமியில்
நீர் கெழுவும்-நீர் நிறைந்த
ஆறுகளின்-நதிகளுடைய
பேரும்-கங்கை முதலிய பெயரும்
நிறமும்-சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி-சமுத்திரத்தை
சேர்ந்து-கலந்து
மாய்ந்திடும் அற்று-அழிந்து போவது போன்று

ஆர்கலி -கடல்

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ கிராமகுலாதிபி விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம் ச ஏவ ஹி- நத்யா நச்யதி நாமாதி
பிரவிஷ்டாயா யதார்ணவம் சர்வாத்மநா பிரபன்நஸ்ய விஷ்ணுமே காந்தி நஸ் ததா –

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் பேர் அடியான் என்று இறே —
கிராம குலாதிகளால் வரும் பேர் அனர்த்த ஹேது -ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய -ஸ்ரீ ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்திகள்

ஆறுகள் கடலில் சேருவதற்கு முன்பு கங்கை யமுனை கோதாவரி இத்யாதி நாம பேதங்களையும் வெண்மை கருமை முதலான
நிற வேற்றுமைகளையும் தாங்கி நிற்கின்றன -கடலில் புகுந்த பின்பு முன்பு இருந்த நாம பேதங்களையும் வர்ண பேதங்களையும்
அறவே விட்டிட்டு கடலின் நிறமே கொண்டு கடலின் பெயரினாலேயே வழங்கப்படுவது போலே

————————————————————–

தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகும் உயிர் பூவின் மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே யடிமை நான் –16-

பதவுரை:

நான்-உயிராகிற நான்
தேவர்-இந்திரன் முதலிய தேவர்கள்
மனிசர் -அந்தணர், அரசர் முதலியோர்
திரியக்கு-பசு, பறவை முதலிய விலங்குகள்
தாவரமாம்-மரம், செடி, கொடிகளாகிற தாவரங்கள்
யாவையுமல்லேன்-எவையுமாய் சொல்லப்பட மாட்டேன்
(இவையெல்லாம் நிலை நில்லாதனவாய் சிறிது பொழுது ஆத்மாவைப் பற்றி நின்று கழிவன.
ஆதலால் அவற்றைக் கொண்டு ஆத்மாவைக் குறிப்பிடுவது முறையில்லை என்பது)
நான்-நான் (அடியேன்)
பூவின் மிசை-தாமரை மலரில் வீற்றிருக்கும்
ஆரணங்கின்-தெய்வப் பெண்ணான திரு மகளின்
கேள்வன்-மணாளனும்
அமலன் -குற்றங்கள் இல்லாதவனும்
அறிவே வடிவாம் -அறிவு மயமாய் இன்பமயமாய் விளங்குபவனுமான
நாரணன்-நாராயணனுடைய
தாட்கே-திருவடிகளுக்கே
இலகும் -அறிவும் இன்பமுமாய் விளங்கும்
உயிர் -உயிர்கள்
அடிமை -அடிமையாகும்
“உயிர்கள் எல்லாம் நாராயணனுடைய அடிமைகள் ஆகும்.” -அடிமையே உயிர்களின் இயற்கையாம்.

நாஹம் தேவோ ந மர்த்யோ வா ந திர்யக் ஸ்தாவரோபி வா ஜ்ஞா நானந்த மயஸ் த்வாத்மா சேஷோ ஹி பரமாத்மன —

நாஹம் விப்ரோ ந ச நரபதிர் நாபி வைஸ்யோ ந சூத்ரோ நோ வா வர்ணீ ந ச க்ருஹபதிர் நோ வனஸ்தோ யதிர் வா கிந்து
ஸ்ரீமத் புவன பவன ஸ்தித்ய பாயைக ஹேதோர் லஷ்மீ பர்த்துர் நரஹரி தநோர் தாஸ தாசஸ்ய தாஸ —

சரமாவதி தாசத்வமே வடிவு எடுத்தவன் -என்றபடி

——————————————————————

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் ஒழிந்திடுக
என்றும் இறவாது இருந்திடுக -இன்றே
இறக்க களிப்பும் கவரவும் இவற்றால்
பிறக்குமோ தன் தெளிந்த பின் –17-

பதவுரை:

விண்ணவர் கோன்-தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய
செல்வம் மிக்க -பெருஞ்செல்வம்
ஒன்றிடுக-ஒருவர் வேண்டாது இருக்கும்போது தானே வந்து சேர்ந்திடுக
ஒழிந்திடுக-அல்லது அதுவே தன்னைவிட்டு நீங்கிடுக
என்றும் இறவாது இருந்திடுக-எக்காலத்திலும் மரணம் இல்லாமல் வாழ்ந்திடுக (அல்லது)
இன்றே இறக்க-இப்பொழுதே மரணம் ஆயிடுக
தன் தெளிந்த பின்-ஆத்மாவான தன்னுடைய உண்மை நிலையை நன்றாக அறிந்த பின்பு
இவற்றால்-இந்த அறிவினால்
களிப்பும் கவர்வும்-இன்பமும் துன்பமும்
பிறக்குமோ-உண்டாகுமோ (ஆகாது)

களிப்பும் கவரவும் -கொந்தளிப்பும் கிலேசமும்
தன் தெளிந்த பின் -ஸ்வ ஸ்வரூபம் ஞானம் வந்த பின்பு

ஆகச்சது ஸூ ரேந்த்ரத்வம் நித்யத்வம் வா அத்ய வா ம்ருதி தோஷம் வா த்ரவிஷாதம் வா நைவ கச்சந்தி பண்டிதா-

—————————————————————————-

ஈனமிலா வன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வணத்தாலும்-தான் அறிய
விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்
மாட்டார் துழாய் அலங்கல் மால் –18-

அறிவரியன் -அறவரியன் -பாட பேதங்கள்

பதவுரை:

மட்டு ஆர்-தேன் பெருகுகிற
துழாய் அலங்கல் -திருத்துழாய் மாலையுடைய
மால்-திருமால்
ஈனமில்லாத அன்பர்-தன் திருவடிகளில் பழுதற்ற
என்றாலும்-பக்தி யுடையவர்கள் ஆனாலும்
எய்திலா -பகவானுக்கு எதிரிகளான
மானிடரை-கீழ் மக்களை
எல்லா வண்ணத்தாலும்-பேச்சு முதலிய அனைத்து உறவுகளாலும்
தானறிய-வாலறிவனான இறைவனறிய
விட்டார்க்கு-துறந்தார்க்கு
எளியன் அவ்வாறு -அவர்களை விடாதவர்களுக்கு
அறவரியன்-மிகவும் அரியனாய் இருப்பான்

பக்தோபிவா ஸூ தேவஸ்ய சாரங்கிண பரமாத்மன லோகேஷணாதி நிர்முக்தோ முக்தோ பவதி நான்யதா –

ஆன் விடை ஏழு அன்று அடர்த்தாற்கு ஆளானார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –
செங்கண் மால் நாமம் மறந்தாரை மானிடமா வையேன்
மனுஷ்ய ஜாதியில் பிறந்து வைத்தே பசு ப்ராயராய் வர்த்திக்கும் ப்ராக்ருதர்களோடு உறவை ஒழித்துக் கொண்டால் தான்
அவர்களுக்கு எளியவன் ஆவான் என்றதாயிற்று

—————————————————————-

நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவை அனைத்தும் -அல்லல் எனத்
தோற்றி எரி தீயில் சுடுமேல் அவர்க்கு எளிதாம்
ஏற்றரும் வைகுந்தத்து இருப்பு -19-

பதவுரை:-

நல்ல புதல்வர்-நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்
மனையாள்-நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி
நவையில் கிளை -குற்றமில்லாத உறவினர்கள்
இல்லம் -குடியிருப்புக்கு ஏற்ற வீடு
நிலம்-பொன் விளையும் பூமி
மாடு-வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)
இவை யனைத்தும்-இவை யெல்லாம்
அல்லலென-துன்பம் தருவன என்று
தோன்றி -மனதுக்குத் தோன்றி
எரிதீயில்-கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல
சுடுமேல் -எரியுமாகில் (எரிக்குமாகில்)
அவர்க்கு-அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு
ஏற்றரும் -தன் முயற்சியால் பெறுதற்கரிய
வைகுந்தத்து-அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்
இருப்பு-அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு
எளிதாம் -மிக எளிதாகும்

நவை இல் கிளை -குற்றம் அற்ற உறவினர் –

ஷேத்ராணி மித்ராணி தநாநி நாத –புத்ராஸ் ச தாரா பசவோ க்ருஹாஸ் ச த்வத் பாதபத்ம ப்ரவணாத் மவ்ருத்தேர்
பவந்தி சர்வே பிரதிகூல ரூபா –என்று ப்ரஹ்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹஸ்திகிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்ட வசனம்
இப் பாட்டில் சொன்ன அர்த்தத்துக்கு சம்வாதமாக அனுசந்தேயம் –

விஹித போகம் நிஷித்த போகம் போலே லோக விருத்தமும் அன்று -நரக ஹேதுவும் அன்று -ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய்
வேதாந்த விருத்தமுமாய் சிஷ்ட கர்ஹிதமுமாய் ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் இருக்கையாலே ஸ்வரூபம் குலையும் —

ஷேத்ராணி மித்ராணி என்கிற ச்லோஹத்தில் அவஸ்தை பிறக்க வேணும் ஸ்வரூபம் குலையாமைக்கு -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –

புத்திர களத்ராதிகள் அக்னி கல்பமாகத் தோற்றும் -அவஸ்தை பிறக்க வேணும் ஸ்வரூப பிரச்யுதி பிறவாமைக்கு -என்கை –

—————————————————–

விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டும் இதம் அல்லால்
திருப் பொலிந்த மார்பன் அருள் செய்யான் நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே ஒழியுமோ தாய் –20-

பதவுரை:

விருப்புறினும் -அற்பப் பொருள்களை விரும்பினாலும்
தொண்டர்க்கு –தன்பக்கல் பக்தி உடையவர்களுக்கு
வேண்டும் இதம் அல்லால் அவர்கள் க்ஷேமத்திற்குத் தேவையான தன்மையொழிய
திருப்பொலிந்த மார்பன் -திரு ஆன பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே பிரகாசமான அழகிய மார்பை உடையவன்
அருள் செய்யான் -அவர்கள் விரும்பிய அற்பப் பொருள்களைக் கொடுக்கமாட்டான் (உதாரணம் மேல்வருமாறு)
குழவி -பின் விளைவு அறியாத சிறு குழந்தை
நெருப்பை -தீச்சுடரை
விடாதே -அதன் ஒளியைக் கண்டுபிடித்தால் விடமாட்டாமல்
தாய்–குழந்தையின் அம்முயற்சி அதற்குத் தீமைதரும் என்றறிந்த பெற்ற தாயானவள்
தடாதே ஒழியுமோ-அந்நெருப்பில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளா? (தடுத்தே விடுவாள்)

யாசிதோபி சதா பக்திர் நாஹிதம் காரயேத் ஹரி பால மக்நௌ பதந்தந் து மாதா கிம் ந நிவாரயேத்-

நெருப்பின் ஒளியைக் கண்டு அதை விட மாட்டாமல் அதிலே விழ முயலும் குழந்தையை
ஹிதம் செய்யும் தாய் அத்தை தகையாமல் அனுமதி செய்வாளோ -என்றபடி

——————————————————-

ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள் பால்
வேரிச் சரோருகை கோன் மெய்நலமாம் –தேரில்
பொறுத்தர்கரிது எனினும் மைந்தன் உடல் புண்ணை
அறுத்தற்கு இசை தாதை யற்று –21-

பதவுரை:

வேரிச் சரோருகை கோன் -நறுமணம் நிறைந்த தாமரைப் பூவை இருப்பிடமாக கொண்ட பெரிய பிராட்டியாருக்கு மணவாளன்
அன்பர்கள் பால் -பக்தி உடையவார்களிடத்தில்
ஆரப் பெருந்துயர் -மிக்க பெரும் துன்பத்தை
செய்திடினும் -தந்த போதிலும்
தேரில் -இதை ஆராய்கையில்
மெய்ந் நலமாம் -உண்மையான அன்பிலே யாகும்
பொறுத்தற்கு அரிது எனினும் -தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும்
அப்படித் தருவது
மைந்தன் -பிள்ளையினுடைய
உடற் புண்ணை -உடலில் உண்டான புண்ணை
அறுத்தற்கு -அறுவை சிகிச்சைக்கு
இசைதாதையற்று – அனுமதிக்கும் தந்தை போலவாம்

வேரி சரோருகை கோன் –நறுமணம் மிக்க தாமரையில் பிறந்த ஸ்ரீ பிராட்டியின் வல்லபனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
தேரில் -ஆராயும் அளவில்
மெய் நலமாம் -உண்மையான அன்பின் காரியமேயாகும்

ஹரிர் துக்கா நி பக்தேப்யோ ஹித புத்த்யா கரோதி வை சஸ்த்ர ஷாராக்நி கர்மாணி ஸ்வ புத்ராய யதா பிதா-

தனக்கு ஒரு கிலேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல் க்ருபா பலம் என்றாதல் பிறக்கும் ப்ரீதியும் –ஸ்ரீ வசன பூஷணம் -ஸ்ரீ ஸூ க்திகள் –
முமுஷுவாய் பிரபன்னனானாலும் பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் தாபத்ரயங்களில் ஏதேனும் ஒரு கிலேசம் உண்டானால் –
இது அனுபவ விநாச்யமான பிராரப்த கர்ம பலம் அன்றோ –

ஏவம்பூத கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ இச் சரீரத்தோடு ஸ்ரீ எம்பெருமான்
நம்மை வைக்கிறது -பிராரப்த பிரதிபந்தகங்களிலே ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அனுசந்தானத்தாலே யாதல்
துர் வாசனையாலே இவ்வுடம்பை விட இசையாமல் ப்ராக்ருத பதார்த்தங்களை யுபஜீவித்துக் கொண்டு சம்சாரத்துக்குள்ளே பொருந்தி
இருக்கிற நம்மை துக்க தர்சனத்தைப் பண்ணுவித்து இதில் பற்று அறுத்துக் கொண்டு போக நினைக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரன் உடைய கிருபையின்
பலம் அன்றோ இது என்கிற அனுசந்தானத்தாலே யாதல் உண்டாகக் கடவ ப்ரீதியும் —
பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிறவனுக்கு வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே —

கர்ம பலனான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் இத் தேஹத்தை விட வென்றால் இசையாத விவனை
நிர் துக்கனாக்கி வைப்போமாகில் இச் சரீரத்தோடு நெடும் காலம் இருக்க இச்சித்தல் இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சித்தல் செய்யுமாகையாலே
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இறுக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆன பின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்து சம்சாரத்தில் நின்றும் இவனைக் கடுகத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுகையில்
உண்டான கிருபையாலே யானாப் போலே இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே இறே –

அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் பகவன் நிக்ரஹ பலம் –
இது அனுக்ரஹ பலம் –ஸ்ரீ மா முனிகள் வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள் –

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல் -ஸ்ரீ பெருமாள் திருமொழி பாசுரமும் இங்கே அனுசந்தேயம்

————————————————————-

உடைமை நான் என்று உடையான் உயிரை
வடமதுரை வந்து உதித்தான் என்றும் -திடமாக
அறிந்தவன் தன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்து படு நீள் துயரம் பின் –22-

பதவுரை:

நான் -நான் என்கிற ஆன்மா
உடைமை -இறைவனுடைய உடைமைப் பொருள் என்றும்
உயிரை உடையான் -இவ்வாத்மாவை சொத்தாக உடையவன்
வடமதுரை வந்துதித்தான் என்றும் -பிறந்தான் என்றும்
திடமாக அறிந்து -உறுதியாக அறிந்து
அவன்தன் தாளில் -இறைவனான அவன் திருவடிகளில்
அடைந்தவர்க்கும் -அடைக்கலம் புகுந்தவர்க்கும்
பின் பிறந்து படும் -இனி மேலும் ஒரு பிறப்பெடுத்து நுகரத்தக்க பழவினைகள்
நீள் துயரம் -பழ வினைகள்
உண்டோ -இருக்குமோ? இல்லை என்றவாறு –

ஆர்த்தா நாம் ஆசு பலதா சக்ருதேவ கருதாஹ்ய சௌ திருப்தாநாம் அபி ஜந்துநாம் தேஹாந்தர நிவாரணீ – —
பிரபத்தி ஸ்வ பாவம் சொல்லும் பிரமாணம்

ஸ்வத்வமாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் உபயோரேஷ சம்பன்னோ ந பரோபிமதோ மம–ஸ்ரீ விஷ்ணு தர்மம் –
என்கிறபடியே
ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் உணருவதே பிரபத்தி -என்றவாறு

————————————————————

ஊழி வினைக் குறும்பர் ஓட்டருவர் என்று அஞ்சி
ஏழை மனமே யினித் தளரேல் -ஆழி வண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒரு கால்
சொன்னதர் பின் உண்டோ துயர் –23-

பதவுரை:

ஊழிவினை -பழையதாக செய்யப்பட்ட வினைகளாகிற
குறும்பர் -கயவர்கள்
ஓட்டருவர் -ஓடிவந்து துன்புறுத்துவர் என்று
அஞ்சி -பயந்து
ஏழை மனமே -அறிவிலாத நெஞ்சமே
இனித்தளரேல் -இனிமேல் வருந்த வேண்டாம் ஏனெனில்?
ஆழிவண்ணன்தன் -கடல்போன்ற நிறமுடைய இறைவனது
அடிக்கீழ் -திருவடிகளில்
வீழ்ந்து -விழுந்து (சேவித்து)
சரண் என்று -நீயே தஞ்சமாக வேணும் என்று
இரந்து -வேண்டிக்கொண்டு
ஒருக்கால் -ஒரு தடவை
சொன்னதற்பின் -அடைக்கல வார்த்தை சொன்ன பின்பு
துயர் உண்டோ -வினைப்பயனால் வரும் துன்பம் உண்டாகுமோ உண்டாகாது என்பதாம்.

சரணாகதியின் பிரபாவத்தைப் பேசுகிறது –
த்வயத்தை அனுசந்தித்து ஸ்ரீ எம்பெருமான் திருவடிகளில் விழுந்தாருக்கு
தீ வினைகள் கண்டு தளர வேண்டாம் -என்றவாறு –

மாபீர் மந்த மநோ விசிந்தய பஹூதா யாமீஸ் சிரம் யாதநா நாமீ ந பிரபவந்தி பாபரிபவ ஸ்வாமீ ந நு ஸ்ரீ தர –
-ஆலஸ்யம் வ்யபநீய பக்தி ஸூலபம் த்யா யஸ்வ நாராயணம் லோகஸ்ய
வ்யசநாப நோத ந கரோதா சஸ்ய கிம் ந ஷம-முகுந்த மாலை ஸ்லோஹம்-

————————————————————————

வண்டு படி துளப மார்பன் இடைச் செய்த பிழை
உண்டு பல வென்று உளம் தளரேல் -தொண்டர் செய்யும்
பல்லாயிரம் பிழைகள் பார்த்து இருந்தும் காணும் கண்
இல்லாதான் காண் இறை –24-

பதவுரை:

வண்டுபடி -தேனைப் பருகுவதற்காக வண்டுகள் வந்து மொய்க்கின்ற
துளப மார்பனிடை -திருத்துழாயாலே அழகு செய்யப்பட்ட திருமார்பை உடைய பகவானிடத்தில்
செய்த பிழை -இழைத்த குற்றங்கள்
பல உண்டு என்று -அனேகங்கள் இருக்கின்றன என்று
உளம் -ஏ மனமே
தளரேல் -வருந்தாதே
இறை -(அடைக்கலம் புகுந்தாரை அஞ்சேல் என்று அருளும்) நம் தலைவர்
தொண்டர் செய்யும் -தன்னுடைய பக்தர்கள் செய்கின்ற
பல்லாயிரம் பிழைகள் -அனேகமாயிரம் குற்றங்களை
பார்த்திருந்தும் -தன்னுடைய ஞானத்தால் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருந்தும்
காணும் -பக்தர்களது பிழைகளைப் பார்க்கும் விஷயத்தில்
கண் இல்லாதவன் -கண் பார்த்தும் பாராதவனாகவே இருக்கிறான்

அவிஜ்ஞாதா -சர்வஜ்ஞ்ஞனை அடியார்கள் குற்றங்களைக் காணாதவன் –
அவிஜ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ் ஸூ கமலேஷண சதா ஜகத் சமஸ்தஞ்ச பஸ்யன் நபி ந பஸ்யதி-ஹ்ருதஸ்தித —
தோஷங்களை காணாமை ஒரு குணம் -கண்டு அவற்றையே நற்றமாகக் கொள்ளுவது வேறு ஒரு குணம்
அத்தை அடுத்த பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –

பிரேமத்தின் பரிபாக தசை பலவகைப் பட்டு இருக்கும் -தோஷ தர்சனமும் வாத்சல்யம் -தோஷங்களை குணமாக கொள்ளுவது –
அதனில் மேற்பட்ட தசை -ஷமிப்பது என்பதும் ஒரு தசை

—————————————————————————————–

அற்றம் உரைக்கில் அடைந்தவர் பால் அம்புயை கோன்
குற்றம் உணர்ந்து இகழும் கொள்கையனோ -எற்றே தன்
கன்றின் உடம்பின் வழுவன்றோ காதலிப்பது
அன்று அதனை ஈன்று உகந்த வா –25-

பதவுரை:

அற்றம் உரைக்கில்–முடிவாகச் சொல்லில்
அம்புயை கோன் -தாமரை மணாளன்
அடைந்தவர்பால் -தன்னிடம் அடைக்கலம் அடைந்தவரது
குற்றம் -பாபங்களை
உணர்ந்து–அறிந்து (கண்டு கொண்டு)
இகழும் கொள்கையனோ –அவை காரணமாக வெறுக்கும் இயல்புடையவனோ வெறுக்கமாட்டான்
எற்றே –என்ன வியப்பு
ஆ –பசுவானது
தன் கன்றின் –தன் கன்றினுடைய
உடம்பின் –உடம்பிலுள்ள
வழுவன்றோ –கருப்பப்பையின் அழுக்கை
அதனை ஈன்று உகந்து –கன்றை ஈன்று மகிழ்ந்த
அன்று –அப்பொழுது
காதலிப்பது–ஆசையுடன் நாவால் சுவைப்பது

அற்றம் உரைக்கில் -என்றது அறுதி இட்டுச் சொல்லும் அளவில் -என்றபடி -சாஸ்திரம் நிஷ்கர்ஷிக்கும் அளவில்

பிரபன்னான் மாதவஸ் சர்வான் தோஷேண பரிக்ருஹ்யதே அத்யஜாதம் யதா வத்சம் தோஷேண சஹ வத்சலா –

இப்படி ஸ்ரீ ஈஸ்வரன் கல்யாண குணங்களோடு கூடி இருக்கையாலே —பார்யா புத்ரர்கள் குற்றங்களைக் காணாக் கண்ணிட்டு இருக்கும்
புருஷனைப் போலே அவர்கள் குற்றங்களைத் திரு உள்ளத்தாலே நினையாதே —
குற்றங்களை ஸ்ரீ பெரிய பிராட்டியார் காட்டினாலும் அவளோடு மறுதலைத்துத் திண்ணியனாய் நின்று ரஷித்து
காமிநியுடைய அழுக்கு உகக்கும் காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களை போக்யமாகக் கொண்டு —
அன்று ஈன்ற காமுகனைப் போலே அவர்கள் தோஷங்களைப் போக்யமாகக் கொண்டு –
அன்று ஈன்ற கன்றுக்குத் தாய் இரங்கி முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தவர்களையும் கொம்பிலும் குளம்பிலும் ஏற்குமா போலே
ஸ்ரீ பெரிய பிராட்டியாரையும் ஸூரிகளையும் விட்டு ஸ்நேஹித்துக் கொண்டு போரும் –ஸ்ரீ தத்வத்ரய ஸ்ரீ ஸூக்திகள் –

————————————————

தப்பில் குருவருளால் தாமரையாள் நாயகன் தன்
ஒப்பில் அடிகள் நமக்கு உள்ளது -வைப்பு என்று
தேறி இருப்பார்கள் தேசு பொலி வைகுந்தத்து
ஏறி இருப்பார் பணிகட்கு ஏய்ந்து–26-

பதவுரை:-

தப்பு இல்–அறிவு ஒழுக்கங்களில் ஒரு குறைதலுமில்லாத
குரு -குருவினுடைய
அருளால்–நல்லருளால்
தாமரையாள் நாயகன் –தன் திருவின் மணாளனான இறைவனுடைய
ஒப்பில் –உவமை யில்லாத
அடிகள் –திருவடிகள்
நமக்கு –அறிவு ஆற்றலில்லாத நமக்கு
உள்ளத்து இதயத்தில் இருக்கும்
‘வைப்பு’ என்று சேமநிதி என்று
தேறியிருப்பார்கள்–நம்பியிருக்குமவர்கள்
தேசுபொலி–ஒளிமிக்குயிருக்கிற
வைகுந்தத்து–வீட்டுலகத்தில்
ஏறி–அதற்கான வழியிலே சென்றடைந்து
பணிகட்கு–அங்கு செய்யும் இறைத் தொண்டுகளுக்கு
ஏய்ந்திருப்பார் –பொருத்தமுடைய அடியராயிருப்பார்

ஆச்சார் யஸ்ய பிரசாதேன மம சர்வ மபீப்சிதம் ப்ராப்நுயா மீதி விஸ்வாசோ யஸ்யாஸ்தி ச ஸூகீ பவேத் –

ஸ்ரீ ஆசார்யன் திருவருளாலே நமக்கு எம்பெருமான் திருவடிகள் மஹா நிதியாகக் கிடைத்தன என்று தேறி இருக்குமவர்கள்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விழா வடிமை செய்யும் பாக்யசாலிகளாகத் தட்டில்லை என்கிறார்

————————————————–

நெறி அறியா தாரும் அறிந்தவர் பால் சென்று
செறிதல் செய்யாத் தீ மனத்தர் தாமும் -இறை யுரையைத்
தேறாதவரும் திரு மடந்தை கோன் உலகத்
தேறார் இடர் அழுந்துவார் –27-

பதவுரை:-

நெறி -உபாயம்
அறியாதாரும்–அறிந்து கொள்ளாதவரும்
அறிந்தவர்பால் சென்று–வழி அறிந்தவர்களான குருவிடம் சென்று
செறிதல் செய்யா பணிவுடையவராய் –வணங்கித் தொழுது குருவை மகிழ்விக்காத
தீமனத்தர் தாமும் –தீ மனம் உடையவர்களும்
திருமடந்தை கோன் உலகத்து–இலக்குமி நாதனுக்குச் சொந்தமான ஸ்ரீவைகுந்தத்தை
ஏறார்–அடைய மாட்டார்கள்
இடர்–பிறவிப் பெருங்கடலாகிற துன்பத்தில்
அழுந்துவார்–முழுகித் தவிப்பார்கள்

த்வயம் உபதேசிக்கப் பெறாதவர்கள் -நெறி -சம்சாரம் தப்புவிக்கும் உபாயம் என்று இத்தைச் சொல்லி –
அதை உபதேசிக்க வல்ல ஆசாரியனை அடி பணியாதவர்கள் -ஸ்ரீ சரம ஸ்லோஹத்தில் விஸ்வாசம் அற்றவர்கள்

அஜ்ஞஸ் சாஸ்ரத்ததா நஸ்ச சமசயாத் மாவி நஸ்யதி நாயம் லோகோஸ்தி
நபரோ ந ஸூகம் சம்சயாத் மன -ஸ்ரீ கீதா வசனம் -4-40-

————————————————————————

சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகாது அஞ்சனை தன் சேயை -முரண் அழியக்
கட்டியது வேறோர் கயிறு கொண்டு ஆர்ப்பதன் முன்
விட்ட படை போல் விடும் –28-

பதவுரை:

சரணாகதி–பகவான் திருவடிகளில் நம்பிக்கையுடன் செய்யும் அடைக்கலம்
மற்றோர் சாதனத்தை–அடைக்கலத்தில் நம்பிக்கை குறைந்து தன்னால் செய்யப்படும் வேறு வேறு முயற்சிகளை
பற்றில் –தனக்கு பலன் கொடுக்கும் புண்ணியமாகக் கருதினால்
அரணாகாது–முதலில் செய்கிற அடைகலமாகிற சரணாகதி இவனைக்காவாது விட்டு விடும்
அஞ்சனை தன் சேயை –அஞ்சனை தேவியின் மகனான அனுமனை
முரண் அழிய –அவனது பலம் தொலையும்படி
கட்டியது –இந்திரஜித்தாகிற அரக்கனாலே கட்டப்பட்ட பிரம்மாஸ்திரமான ஆயுதம்
வேறோர் கயிறு கொண்டு –பிரம்மாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் வேறு வேறு சணல் கயிறு முதலிய கயிறுகளை (முயற்சிகளைக்) கொண்டு
ஆர்ப்பதன் முன் –கட்டும் பொழுதே
விட்ட படைபோல் –அனுமனை கட்டிலிருந்து விட்ட பிரம்மாஸ்திரம் போல
விடும் –சரணாகதி இவனைக்காவாது கை விட்டு விடும்

சணல் கண்ட பிரஹ்மாஸ்திரம் போலே நழுவும் –

பிரபத்தே க்வசி தப்யேவம் பராபேஷா ந வித்யதே சாஹி சர்வத்ர சர்வேஷாம் சர்வ காம பலப்ரதா சக்ருதுச்சாரி தாயேன தஸ்ய
சம்சார நாசிநீ ராஷசாநாம் அவிஸ்ரம்பாதாஜ்ஞநே யஸ்ய பந்தனே யதா விகளிதா சத்யஸ் த்வமோகாபி
அஸ்த்ர பந்தநா ததா பும்ஸாம விஸ்ரம்பாத் பிரபத்தி ப்ரச்யுதா பவேத் தஸ்மாத் விச்ரம்ப
யுக்தாநாம் முக்திம் தாஸ்யதி சாசிராத் -ஸ்ரீ சனத்குமார சம்ஹிதாயாம்

——————————————————————————–

மந்த்ரமும் ஈந்த குருவும் அம் மந்திரத்தால்
சிந்தனை செய்கின்ற திருமாலும் -நந்தலிலா
தென்று மருள் புரிவர் யாவரவரிடரை
வென்று கடிதடைவர் வீடு –29-

பதவுரை:

மந்திரமும்–திருமந்திரமும்
ஈந்த குருவும்–அம் மந்திரத்தை உபதேசித்த ஆச்சர்யரும்
அம் மந்திரத்தால் –அத் திருமந்திரதால்
சிந்தனை செய்கின்ற–மனனம் செய்கின்ற
திருமாலும்–ஸ்ரீமன் நாராயணனும்
நந்தலிலாது–(இடைவிடாமல்) – கேடில்லாமல்
என்றும் –எப்பொழுதும் (செய்யும்)
அருள் புரிவர்–அருளுக்கு இலக்காவார்
யாவர்–யாவரோ
அவர்–அவர்களே
இடரை வென்று–பிறவித் துன்பத்தை வெற்றி கண்டு
கடிது–விரைவில்
வீடு அடைவர்–வீடு பேற்றை அடைவார்கள்

நந்தல் இலாது-இடைவீடு இன்றி எப்போதும்

மந்த்ரே தததேவதா யாஞ்ச ததா மந்திர பிரதே குரௌ-த்ரிஷூ பக்திஸ் சதா கார்யா சாஹி பிரதம சாதனம் –

தேவதாயா குரோஸ் சைவ மந்த்ராஸ்யைவ பிரசாதத
ஐஹிக ஆமுஷ்மிகா சித்திர் விஜஸ் யஸ்யாந்ந சம்சய -புராண சார சமுச்சையே மூல மந்திர மகாத்ம்யே

மந்த்ரத்திலும் மந்த்ரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்திர பிரதனான ஆசார்யன் பக்கலிலும்
ப்ரேமம் கனக்க யுண்டானால் கார்யகரம் ஆவது -ஸ்ரீ முமுஷுப்படி
அருள் புரிவர் -என்றது அருள் புரியப் பெற்றவர் -என்றபடி -மழை பெய்த இடம் என்றால் போலும் இது –

———————————————————————

மாடும் மனையும் கிளையும் மறை முனிவர்
தேடும் உயர் வீடும் செம் நெறியும் –பீடுடைய
எட்டு எழுத்தும் தந்தவனே என்று இராதார் உறவை
விட்டிடுகை கண்டீர் விதி –30-

பதவுரை :

மாடும்–பாலைக்கொடுக்கும் பசுக்களும்
மனையும்–இன்ப நுகர்ச்சிக்கு இடமான வீடும்
கிளையும்–உறவினர்களும்
மறை முனிவர் தேடும்–வேதம் பயின்ற முனிவர்கள் நாடுகின்ற
உயர் வீடும்–மேலான வீட்டுலகமும்
சென்னெறியும்–அவ் வீட்டுலகத்தை அடைவிக்கும் அர்ச்சிராதி வழியும் எல்லாம்
பீடுடைய –பெருமையுடைய
எட்டெழுத்தும்–பெரிய திருமந்திரத்தை (அஷ்டாக்ஷர) மகா மந்திரத்தை
தந்தவனே–உபதேசித்த ஆசார்யனே
என்று இராதார்–என்று குறிக்கோள் இலாதாரின்
உறவை –தொடர்பை
விட்டிடுகை–சேராதபடி விட்டிடுகை
விதி–சாஸ்திரக் கட்டளையாகும்
கண்டீர் –காணுங்கோள் (நன்றாக அறிவீர்களாக)

ஐஹிக ஆமுஷ்மிகம் சர்வம் குருர் அஷ்டாஷர ப்ரத இத்யேவம் யேந மன்யந்தே த்யக் தவ்யாஸ்தே மநீஷிபி –

மாடு பொன் பக்கம் செல்வம் -நிகண்டு -செல்வம் என்றபடி -ஷீரம் தரும் பசு என்றுமாம்
செம் நெறி -மோஷ சாதனம் -ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கம் என்றுமாம் –

இவை மூன்றிலும் வைத்துக் கொண்டு பெரிய திருமந்தரம் பிரதானம் -ஸ்ரீ முமுஷுப்படி
உறவை விட்டிடுகை கண்டீர் விதி -அன்னவர்கள் ஹேயர்கள்-என்பதைக் காட்டி நிற்கும்
நூல் கொள்கை -சாஸ்திர விதி என்றவாறு

——————————————

வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனு முதல் நூல் கூறுவதும் தீதில்
சரணாகதி தந்த தன்னிறைவன் தாளே
அரணாகும் என்னும் அது –31-

பதவுரை:

தீதில்–குற்றமில்லாத
சரணாகதி–அடைக்கல நெறியை
தந்த–தனக்கு காட்டிக் கொடுத்த
தன்னிறைவன்–தனக்கு தெய்வமான ஆசார்யனுடய
தாளே–திருவடிகளே
அரணாகும்–தஞ்சமாகும்
என்னுமது–என்று சொல்லப்படும் அடைக்கல நெறியே
ஒரு நான்கு வேதம்–ஒப்பற்ற ரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்று சொல்லப்படும் நாலு வகை வேதங்களிலும்
உட்பொதிந்த–நிதி போல் உள்ளே மறைந்து கிடக்கும்
மெய்ப் பொருளும்–உண்மைப் பொருளும்
கோதில் –குற்றமற்ற
மனுமுதநூல்–மனு முதலான சாஸ்திரங்களும்
கூறுவதும்–உரைக்கும் கருத்துக்களும் (எல்லாம்)
அதுவே–ஆச்சார்யனை அடைக்கலம் புகும் நெறியே யாகும்

சரணாகதி தந்த தன்னிறைவன் -த்வயத்தை உபதேசம் பண்ணி அருளிய ஆசார்யனே பர தைவதம் —
சரணாகதிக்கு தீதின்மை யாவது -ஸ்வ ரூப அனுரூபமாய் இருக்கை

குருரேவ பரம் ப்ரஹ்ம குருரேவ பரா கதி குருரேவ பரா வித்யா குருரேவ பரம் தனம் குருரேவ
பர காமோ குருரேவ பராயணம் யஸ்மாத் தத் உபதேஷ்டா சௌ தஸ்மாத் குருதரோ குரு
அரச்ச நீயஸ் ச வந்த்யஸ் ச கீரத்த நீயஸ் ச சர்வதா த்யாயேஜ் ஜபேந் நமேத் பக்த்யா பஜேதப்யர்ச்ச யேன்முதா
உபாய உபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் இதி சர்வேஷூ வேதேஷூ சர்வ சாஸ்த்ரேஷூ சம்மதம்
ஏவம் த்வய உபதேஷ்டாரம் பாவயேத் புத்தி மாந்தியா -ஸ்ரீ சாத்விக தந்த்ரே த்வய பிரசங்கே

———————————————————————–

மானிடவர் என்றும் குருவை மலர்மகள் கோன்
தான் உகந்த கோலம் உலோகம் என்றும் -ஈனமதா
வெண்ணுகின்ற நீசர் இருவருமே எக்காலும்
நண்ணிடுவர் கீழா நரகு –32-

பதவுரை:

குருவை –தனக்கு மந்திரத்தை உபதேசம் பண்ணின ஆச்சார்யனை
மானிடவன் என்றும்–சாதாரண மனிதர்களைப்போல் இவரும் ஒரு மனிதர் என்றும்
மலர்மகள் கோன் –தாமரையாள் நாயகனான ஸ்ரீமன் நாராயணன்
தானுகந்த கோலம்–தான் விரும்பி ஏற்றுக்கொண்டதான சிலை வடிவங்ககளை
உலோகம் என்றும்–பஞ்ச லோகம் முதலிய பொருட்கள் என்றும்
ஈனமதா –கீழ்த் தரமாக
எண்ணுகின்ற–நினைக்கின்ற
நீசர்–கீழ் மக்களான
இருவரும்–இவர்கள் இருவருமே
எக்காலும்–காலம் உள்ளவரையும்
நரகு–நரகத்தை
நண்ணிடுவர்–அடைவார்கள்

சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தநும் மகநா நுத்தரதே லோகன்
காருணயாத சாஸ்திர பாணி நா -என்றும்
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -என்றும் –
நம்மைப் பிறவிக்கடல் நின்றும் எடுக்கைகாக எம்பெருமான் தானே மனுஷ்ய ரூபம் கொண்டு வந்து
அருளுகிறான் என்று பிரதிபத்தி பண்ணாதே மனுஷ்யன் என்று நினைப்பதும்
உமர் உகந்து உகந்த உருவம் நின்னிருவமாகி -என்றும்
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே -என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ அர்ச்சா ரூபத்தை அப்ராக்ருத விக்ரஹமாக பிரதிபத்தி பண்ணாதே இதுவும் ஒரு லோஹம் என்று நினைப்பவன்
இருவரும் நீடூழி காலம் நரகத்தில் விழுந்து துவளுமவர்கள்-

விஷ்ணோர் அர்ச்சாவதா ரே ஷூ லோஹபாவம் கரோதிய யோ குரௌ
மானுஷம் பாவம் உபௌ நரகபாதி நௌ —

அர்ச்சாவதாரோபாதான வைஷ்ண வோத்பத்தி சிந்தனம் மாத்ரு யோநி
பரீஷாயாஸ் துல்ய மாஹூர் மநீஷிண —

————————————————————-

எட்டவிருந்த குருவை இறை அன்று என்று
விட்டு ஓர் பரனை விருப்புறுதல்-பொட்டெனத் தன்
கண் செம்பளித்திருந்து கைத்துருத்தி நீர் தூவி
அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று –33-

பதவுரை:

எட்ட இருந்த–மிக அருகில் எட்டும் இடத்தில் இருக்கிற
குருவை –ஆசார்யனை
இறையன்று–தலைவன் இல்லை என்று
விட்டு–புறக்கணித்து
ஓர் பரனை–அணுக அரிதாயிருக்கும் கடவுளை
விருப்புறுதல்–அடைய வேணுமென்று அவாவுதல்
(எது போன்றது எனில்)
பொட்டன–சடக்கென்று
தன் கண்–தன்னுடைய கண்ணை
செம்பளித்திருந்து –மூடிக் கொண்டிருந்து(மேல் விளைவதை ஆராயாதிருந்து)
கைத்துருத்தி நீர் –விடாய் தணிக்க வைத்திருந்த துருத்தி நீரை
தூவி–தரையில் ஊற்றி விட்டு
அம்புதத்தை–மேகத்தின் நீரை
பார்த்திருப்பானற்று–எதிர் நோக்கி இருப்பவன் போல ஆகும்.

ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் –
கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளைக் கணிசிக்கக் கடவன் அல்லன்
-விடாய் பிறந்த போது கரஸ்தமான உதகத்தை யுபேஷித்து ஜீமூத ஜலத்தையும் சாகர சலித்தையும்
வாபி கூப பயஸ் ஸூக்களையும் வாஞ்சிக்கக் கடவன் அல்லன் -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்திகள் –

இங்கு மா முனிகள் வியாக்யானம் -பிபாசை விஞ்சின போது ஜலத்தை சடக்கெனப் பானம் பண்ணலாம் படி பாத்ரகதமாய்க் கொண்டு
தன் கையில் இருக்கிற ஜலத்தை ஸூலபதையே ஹேதுவாக அநாதரித்துத் தரையிலே உகுத்து –
ஆகாசஸ்தமாய்க் கொண்டு எட்டாத படியையும் பூமிஸ்தமாய் இருக்க தூரஸ்தமாயும் ஆசன்னமாயும் இருக்கச் செய்தே
பெருகும் காலம் ஒழிய வற்றின காலம் இன்றிக்கேயும் எப்போதும் உண்டானாலும் அவ்வளவும் சென்று உபஜீவிக்க வேண்டியும்
இருந்த இடம் தன்னிலே யுண்டாயும் கநித்ராதிகள் கொண்டு பேர வேண்டியம் இருக்கும்
ஜீமூதாதிகளின் ஜலத்தை யாசைப்படுமவனைப் போலே ரஷக அபேஷை பிறந்த தசையிலே அப்போதே தனக்கு உதவும்படி
கை புகுந்து இருக்கிற ஆசார்ய விஷயத்தில் சௌலப்யமே பற்றாசாக உபேஷித்து
பரம ஆகாச வர்த்தியாய் துஷ் ப்ராபமாய் இருக்கிற பரத்வத்தையும்
பூமியிலேயாயும் ஷீராப்தி அளவும் செல்ல வல்லவர்களுக்கு அன்றி யுதவாத வ்யூஹத்தையும்
ஆசன்னமாக வந்தும் தாத்காலிகர்க்கு ஒழியபாச்சாத்யர்க்கு உதவாத விபவத்தையும் நித்ய சந்நிதி யுண்டாயும்
சம்பாஷணாதிகளால் இவனோடு கை கலந்து இராத அர்ச்சாவதாரத்தையும்
இருந்த இடம் தன்னிலே உண்டாய் இருந்த தாகிலும் யம நியமாதி க்ரமேணயத்நித்து தர்சிக்க வேண்டும் அந்தர்யாமித்வத்தையும்
ஆசைப் படக் கடவன் அல்லன் என்கை –

சஷூர் கம்யம் குரும் த்யக்த்வா சாஸ்திர கம்யம் துயஸ் ஸ்மரேத் கரஸ்தம் உதகம்
த்யக்த்வா கநஸ்தம் அபி வாஞ்சதி -என்று-இவ்வர்த்தம் தான் ஸ்ரீ பகவத் போதாயன க்ருதமான புராண சமுச்சயத்தில்-
ஸ்ரீ ஆச்சார்ய மஹாத்ம்ய பிரகாரணத்தில் சொல்லப் பட்டது இறே

எட்டவிருந்த குருவை இறை அன்று என்று விட்டு –அம்புதத்தைப் பார்த்து இருப்பானற்று -என்றும்
சொல்லக் கடவது இறே -என்று ஸ்ரீ மா முனிகள் அருளினார் –

—————————————————–

பற்று குருவைப் பரன் அன்று என இகழ்ந்து
மற்றோர் பரனை வழிபடுதல் -எற்றே தன்
கைப் பொருள் விட்டு ஆரேனும் காசினியில் தாம் புதைத்த
அப்பொருள் தேடித் திரிவான் அற்று –34-

பதவுரை:

பற்று குருவை–தன்னாலே பற்றப்படுகிற ஆசார்யனை
பரன் அன்று என்று–இவன் இறைவன் இல்லை என்று
மற்றோர் பரனை –வேறு ஒரு கடவுளை
வழிப்படுதல்–தனக்குத் தஞ்சமாகக் கொள்ளுதல் எது போன்றது எனில்
தன் கைப்பொருள்–தன் கையில் இருக்கும் பணத்தை
விட்டு–அல்பம் என்ற நினைவால்
ஆரேனும்–எவராயினும்
தாம்–தாங்கள்
காசினியில்–பூமிக்குள்ளே
புதைத்த –புதைத்து வைத்த
அப்பொருள்–அந்தப் புதைப் பொருளை
தேடித்திரிவான்–தேடித்திரிபவன் செயல் போன்றதாகும்
எற்றே –என்ன மடமையோ?

ஸூலபம் ஸ்வ குரும் த்யக்த்வா துர்லபம் யா உபாஸதே லப்தம் த்யக்த்வா தனம் மூடோ குப்த மன்வேஷ திஷிதௌ–

அதி ஸூலபனாய்த் தனக்குக் கை புகுந்து இருக்கும் ஆசார்யனை அவரத்வ புத்தியாலே உபேஷித்து
அதி துர்லபனாய்ப் பெரு முயற்சிகள் செய்து காண வேண்டும் படி இருக்கும் ஸ்ரீ ஈஸ்வரனை அனுவர்த்திப்பதானது –
கைப்பட்டு இருக்கும் கிழிச் சீரையை விட்டு பூமிக்குள்ள புதைத்து வைத்து இருக்கும் பொருளைத் தேடித் திரிவது ஒக்கும்

———————————————————-

என்றும் அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்
அன்றும் தன்னாரியன் பால் அன்பு ஒழியில்-நின்ற
புனல் பிரிந்த பங்கயத்தைப் பொங்கு சுடர் வெய்யோன்
அனல் உமிழ்ந்து தானுலர்த்தி யற்று –35-

பதவுரை:

நின்ற புனல்–தனக்கு ஆதாரமாய் இருக்கின்ற தண்ணீரை
பிரிந்த–விட்டு அகன்ற
பங்கயத்தை–தாமரைப் பூவை
பொங்கு சுடர்–கிளர்ந்து எழுகின்ற ஒளியுடைய
வெய்யோன்–உஷ்ண கிரணத்தை உடைய சூரியன்
தான்–முன்பு மலரப் பண்ணின அவன் தானே
அனலுமிழ்ந்து–பின் நெருப்பைக் கக்கி
உலர்த்தியற்று–உலர்த்துவது போன்றதாகும்.
என்றும் –எப்பொழுதும்—எக்காலத்திலும்,-
அதாவது கழிவு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலங்களிலும் என்று பொருள்.
அனைத்துயிர்க்கும்–எல்லா உயிர்களுக்கும்-எல்லா ஆன்மாக்களுக்கும்
ஈரஞ்செய்–கருணை காட்டும்
நாரணனும்–நாராயணனும்
தன்னாரியன்பால் –தனக்கு ஆதரமான குருவினிடத்தில்
அன்பு ஒழியில் –பக்தி அகன்று போனால்
அன்றும் –சீற்றத்தால் எரிப்பான்.

நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ பிரச் யுதஸ்ய துர்ப்புத்தே கமலம்
ஜலாத பேதம் சோஷயதி ரவிர் ந தோஷயதி-

ஆசார்ய சம்பந்தம் குலைந்தால் ஸ்வரூபத்தை வாடவும் பண்ணுவன்
தாமரையை அலற்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரிந்தால் அத்தை யுலர்த்துமா போலே
ஸ்வரூப விகாசத்தைப் பண்ணும் ஈஸ்வரன் தானே ஆசார்ய சம்பந்தம் குலைந்தால்
அத்தை வாடப் பண்ணும் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூக்திகள்

—————————————————-

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்று முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளாம் இருளோட மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த வவர் –36-

பதவுரை:

வில்லார் –ஒளி நிறைந்த
மணி –ரத்தினங்களை
கொழிக்கும்–குவித்துத் தள்ளும்
வில்லார் மணி கொழிக்கும் – வில்-ஒளி ஆர் -மிகுதி-ஒளி மிகுந்த ரத்தினங்களை
வேங்கடம்–அழகிய திருமலை முதலான
செல்லார்–மேகங்கள் வந்து படிகின்ற
பொழில் –சோலைகளாலே
சூழ்–சூழப்பட்ட
திருப்பதிகள் எல்லாம்–திவ்ய தேசங்கள் எல்லாம்
மருளாம் இருள்–அறியாமையாகிற இருளை
ஓட–விரைவில் அகலும்படி
மத்தகத்து–சீடன் தலைமேல்
தன்தாள் –தம்முடைய திருவடிகளை
அருளாலே–மிக்க கருணையினாலே
வைத்த –வைத்து அருளின
அவர் –ஆசார்யரான அவரே ஆவார்

செல் -மேகம் -மேகங்கள் வந்து படியும்படி ஓங்கி இருக்கும் சோலைகள் சூழ்ந்த திருப்பதிகள் எல்லாம் என்றபடி

யேநைவ குருணா யஸ்ய நியாச வித்யா ப்ரதீயதே தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச

சச்சிஷ்யனாய் சதாசார்யா ப்ரேமம் உடையனாய் இருக்குமவனுக்கு சகல திவ்ய தேசங்களும்
தன்னாசார்யனே யாவான் -என்கிறது
ஸ்லோஹத்தில் ஸ்ரீ வைகுண்டத்தையும் -ஸ்ரீ ஷீராப்தி யையும் -ஸ்ரீமத் த்வாரகையும் சொல்லிற்று –
இப் பாட்டில் ஸ்ரீ திருமலை முதலான திவ்ய தேசங்களைச் சொல்லிற்று –

————————————————–

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்
தெருளும் குணமும் செயலும் -அருள் புரிந்த
தன்னாரியன் பொருட்டாச் சங்கற்பம் செய்பவர் நெஞ்சு
எந்நாளும் மாலுக்கு இடம் –37-

பதவுரை:

பொருளும்–தன்னுடைய செல்வமும்
உயிரும் –தன் உயிரும்
உடம்பும் –தன் உடம்பும்
புகலும் –தன் குடியிருப்பும்
தெருளும்–தன் அறிவும்
குணமும்–தன்னுடைய நற்பண்புகளும்
செயலும்–தான் செய்யும் அனைத்துக் காரியங்களும்
அருள் புரிந்த–தன்னைச் சீடனாக ஏற்றுக் கருணை காட்டிய
தன்னரியன் பொருட்டா–தன்னுடய ஆச்சாரியனுக்கு உடமையாக
சங்கற்பம் செய்பவர்–எண்ணி இருப்பவர்
நெஞ்சு–இதயம்
எந்நாளும்–எக்காலத்திலும்
மாலுக்கு –பகவானுக்கு
இடம்–உறையுமிடமாகும்.

பொருளும் உயிரும் உடம்பும் புகலும்-செல்வமும் பிராணனும் உடலும் வீடும் –
தெருளும் குணமும் செயலும்-ஞானமும் சமதமாதி குணங்களும் செய்கைகளும் ஆகிய இவை எல்லாமும் —

சரீரம் வஸூ விஜ்ஞானம் வாஸ கர்ம குணா ந ஸூந் குர்வர்த்தம் தாரயேத் யஸ்து ச சிஷ்யோ நேதரஸ்
ஸ்ம்ருத குர்வர்த்தம் ஸ்வாத்மன பும்ஸ க்ருதஜ்ஞஸ்ய மஹாத்மான ஸூபிரசன்னஸ் சதா விஷ்ணுர்
ஹ்ருதி தஸ்ய விராஜதே -ஸ்ரீ ஜய சம்ஹிதையில் ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது

அர்த்தம் பிராணன் சரீரம் முதலான எல்லாவற்றையும் ஆசார்ய சேஷமாக அனுசந்திக்குமவர்கள் நெஞ்சு
சர்வேஸ்வரன் சர்வ காலமும் வாசஸ் ஸ்தானம் -ஆகும் –ஸ்ரீ ஆசார்ய பக்தர்களுக்கே
ஸ்ரீ எம்பெருமான் உடைய திருவருளுக்கு இலக்காவார்

——————————————————————

தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன்
தானே குருவாகித் தன்னருளால் -மானிடர்க்காய்
இந்நிலத்தே தோன்றுதலால் யார்க்கும் அவன் தாளிணையை
உன்னுவதே சால வுறும் –38-

பதவுரை:

தேனார் – தேன் நிரம்பிய
கமலம் – கமலப்பூவை இருப்பிடமாக உடைய
திருமாமகள் – பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன – கணவனான பகவான்
தானே – மேலான தானே
குருவாகி – மனித உருவத்தில் குருவாகி வந்து
தன்னருளால் – தன்னுடைய மிக்க கருணையினால்
மானிடர்க்கா -திருந்த தக்க மனிதர்களைத் திருத்துவதற்காக
இந்நிலத்தே – இப்பூவுலகத்தே
தோன்றுதலால் – மனிதனாக அவதரித்ததனால்
யார்க்கும் – அனைத்துத் தரப்பினர்க்கும்
அவன் தாளிணையை – தலைவனான குருவின் திருவடிகளை
உன்னுவதே – எப்பொழுதும் எண்ணி இருப்பதுவே
சாலவுறும் – மிகவும் பொருத்தமாகும்

சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்யமயீம் தா நும் மக்நான் உத்தர தே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணிநா
தஸ்மாத் பக்திர் குரௌ கார்யா சம்சார பய பீருணா -என்று –ஸ்ரீ ஐயாக்க்ய சம்ஹிதையில் ஸ்ரீ சாண்டில்யன் சொன்ன வசனம்

கீழே அருளிச் செய்த ஸ்ரீ ஆசார்ய பிரபாவம் தகும் என்பதை ஸ்ரீ ஆசார்யன் சாஷாத் நாராயணன் உடைய அவதார விசேஷமே
என்ற சாஸ்த்ரார்த்தம் காட்டி அருளுகிறார் –
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து -ஸ்ரீ பெரியாழ்வார் –

———————————————————————–

அலகை முலை சுவைத்தாற்கு அன்பர் அடிக்கு அன்பர்
திலதம் எனத் திரிவார் தம்மை -உலகர் பழி
தூற்றில் துதியாகும் தூற்றாதவர் இவரைப்
போற்றிலது புன்மையே யாம் –39-

பதவுரை:

அலகை முலை – பூதனையாகிற பேயின் முலைப்பாலை
சுவைத்தாற்கு – பருகின கண்ணனுக்கு
அன்பரடிக்கு – பக்தர்களான அடியவர்களின் திருவடிகளில்
திலதமென – நெற்றித் திலகம் போன்று சிறப்புடையவர் என்று கூறும்படி
திரிவார் தம்மை – நடமாடுகிற பெரியோர்களை
உலகர் – உலகியலில் வாழ்பவர்கள்
பழி தூற்றில் – இறைவன் பின் செல்லாமல் மனிதன் பின் செல்கிறார்களே என்று பழித்துப் பேசினால்
துதியாகும் – அது இவர்களது அடியார் பக்தியை வெளிப்படுத்துவதால் போற்றுவதேயாகும்.
அவர் – அந்த உலகர்கள்
தூற்றாது – அவ்வாறு பழிக்காமல்
இவரை – அடியார் பக்தரான இவரை
போற்றில் – நல்லவர் என்று புகழ்ந்தால்
அது – அப்புகழ்ச்சி
புன்மையேயாம் – பழிப்பதேயாகும்

அலகை -பேய்மகள் -பூதனை -பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையோடு உயிரை வற்ற வாங்கி
உண்டவனுக்கு அன்பு பூண்டார் அடியார் அடியார் –

நியாச வித்யைக நிஷ்டா நாம் வைஷ்ணவா நாம் மஹாத்மா நாம் ப்ராக்ருதாபி ஸ்துதிர் நிந்தா நிந்தாஸ்துதிரிதி ஸ்ம்ருதா –

பாகவத உத்தமர்களின் ஏற்றம் அறிந்து அவர்களைக் கொண்டாடக் கடமைப் பட்டவர்கள் –
அறிவை என்னும் அமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே -என்னும்படி இருக்கும் மஹா ஜ்ஞான நிதிகள் மஹா நீயர்கள் –
அவிவேகிகள் -லௌகிகர் பழிப்பதும் புகழ்வதும் -வாசி இல்லாமல் -மனக்குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் -என்கிற கணக்கில் –

——————————————————-

அல்லி மலர்ப்பாவைக்கு அன்பர் அடிக்கு அன்பர்
சொல்லும் அவிடு சுருதியாம் -நல்ல
படியாம் மனு நூற்கு அவர் சரிதை பார்வை
செடியார் வினைத் தொகைக்குத் தீ –40-

பதவுரை:

அல்லிமலர்ப் பாவைக்கு — பெரிய பிராட்டியாரிடத்தில்
அன்பர் –காதலனாயிருக்கும் பகவானுடய
அடிக்கு அன்பர் — திருவடிகளில் பக்தராயிருக்குமவர்க்ள்
அவிடு சொல்லும் — வேடிக்கையாகச் சொல்லும் வார்த்தையும்
சுருதியால் — வேதத்துக்கு ஒப்பாகும்
அவர் சரிதை — அவர்களுடய செயல்கள்
மனுநூற்கு நல்லபடியாம் — மனுதர்ம ஸாஸ்திரத்திற்குநல்ல உதாரணமாகும்.
பார்வை — அவர்களுடய நோக்கு
செடியார்– தூறு மண்டிக்கிடக்கிற
வினைத் தொகைக்கு– பாவ கூட்டத்தை அழிப்பதற்கு
தீ–நெருப்புப் போன்றதாகும்.

பரம பாகவத உத்தமர்களின் வாய்ச் சொல்லுக்கு மேற்பட்ட வேதம் இல்லை –
அவர்கள் நடத்தைகளுக்கு மேற்பட்ட தர்ம சாஸ்திரம் இல்லை
அவர்களது கடாஷ வீஷணத்துக்கு மேற்பட்ட பாவனம் வேறு ஓன்று இல்லை -என்று
அருளிச் செய்து இந்த பிரபந்தத்தைத் தலைக் கட்டி அருளுகிறார் –

வேத சாஸ்த்ர ரதா ரூடா ஜ்ஞானகட்கதரா த்விஜா க்ரீடார்த்தமபி யத் ப்ரூயுஸ் ச தர்ம பரமோ மத -பிரமாணம் கொண்டு
சொல்லும் அவிடு சுருதியாம் -அவிடு விநோத வார்த்தை

வாஸூ தேவம் ப்ரபன்நா நாம் யான்யேவ சரிதா நிவை தான்யேவ தர்ம சாஸ்த்ராணீ த்யேவம் வேத விதோ விது-பிரமாணம் படி
நல்ல படியாம் மனு நூற்கு அவர் சரிதை

ந ஸூத்த்யாதி ததா ஜந்துஸ் தீர்த்த வாரி சதைரபி லிலயைவ யதா பூப வைஷ்ணவாநாம் ஹி வீஷணை -பிரமாணம்
அடி ஒற்றி -அவர் பார்வை செடியார் வினைத் தொகைக்குத் தீ -என்று அருளிச் செய்கிறார் –

—————————————————-

ஆக இப்படி ஸ்ரீ சாஸ்திரங்கள் இதிஹாச புராணாதிகளில் சாரமாக விளங்கும் பிரமாண வசங்களை பாசுரம் ஆக்கிப் பணித்த
ஞான சாரம் பிரபந்தம் இவ்வளவோடு தலைக் கட்டி அருளுகிறார் –

———————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருப்பாவை -ஸுவபதேசம் -16-30–உபன்யாசம் -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் -ஸ்வாமிகள் –

December 28, 2015

நதி மேலே போக கூடாது சாஸ்திரம் இன்றும் நம்பெருமாள் ஜீயர் புரம் பாலம் வழியாக எழுந்து அருள மாட்டார்-
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து
வேதம் -வேதாந்தார்த்தங்கள்-முதல் ஐந்து பாசுரங்கள் -நாராயணனே நமக்கே பறை தருவான் -போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-
வல்லார்களைக் கொண்டு -அடுத்த 10 பாசுரங்கள் -விண்ணோர் -நித்ய ஸூ ரிகள் —
பொழில் தடமும் அவன் கோயிலும் கண்டு -நித்ய ஸூ ரிகள் இவர்கள் -பட்டர் பிள்ளை திரு நறையூர் அரையர் பிரதஷிணம் செய்யும் பொழுது--கர்ப்பணி பெண் நடை நடந்து மங்களா சாசனம் செய்து கொண்டே போவார்களாம்-
கரிமுகன் -அருளிச் செயல்களில் இல்லை அமுதனார் கார்திகையானும் கரி முகத்தானும் -பிள்ளையார் பிற்காலம் என்பர்
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் பிறப்பும் 21 தலை முறை -தச பூர்வ உத்தர பூர்வ -21 என்றும் சொல்வர் -வெள்ளம் முன்னும் பின்னும் இடுமே –
பவிஷ்யத் ஆசார்யர் –திருமுடி திருவடி சம்பந்தம் -சரம உபாய நிஷ்டை -பராங்குச முனி தாசர் -இந்த விக்ரஹம் நாத முனிக்கு பிரசாதித்து அருள –ஆளவந்தார் -இந்த விக்ரஹம் -கொண்டே கடாஷித்து ஆ முதல்வன் –
செவிடன் கேட்கிறான் -இனி மேல் எம்பெருமானார் கேட்க வேணும் -சம்ப்ரதாய அர்த்தம் கேட்காமல் செவிடாக -சகல திவ்ய தேசங்கள் பார்க்காமல் குருடராக -நொண்டி நடக்க –தேவ பெருமாள் இடம் பிரார்த்திக்க -700 ஜீயர்கள் 12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடைய —மா முனிகள் அவதாரம் முன்னே நாயகர் எம்பெருமானார் -குரு பரம்பரை ஹார ரத்னம் -என்று தேசிகர் அருளிச் செய்து உள்ளார் முன்னும் பின்னும் 9 பேர் –
எம்பெருமானார் -நாயகன் நந்த கோபன் ரஷகர் -கோப -இவரும் செல்லப்பிள்ளை -பிள்ளையாகக் கொண்டவர் -உடைய -சப்தமும் உண்டே-
கோயில் காப்பான் -தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே-
திவ்ய தேச கைங்கர்யம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ரதாயத்தில் முக்கியம் அனுஷ்டான பர்யந்தமாக கொள்ள காட்டி அருளினார் திவ்ய பிரபந்த கோஷ்டிகள் -பிரதானம்
-கொடித் தோன்றும் தோரண வாசல் -தோரணம் நாட்டி தொழுதனர் -மாணாவி மஹா நவமி போலே -அலங்கரித்து -அலங்கார -வளைவுகள் வைத்து -வியாக்யானங்களில் உண்டே –நென்னலே வாய் நேரந்தான் -அநந்த பிரதம ரூபம் -லஷ்மணன் பலராமன் கலௌ ராமானுஜர் —கலியும் கெடும் கண்டு கொண்மின் –பொலிக பொலிக பொலிக -திருவடி காட்டி பவிஷ்யகாரர் காட்டி அருளினாராம் மதுர கவி ஆழ்வாருக்கு நம்மாழ்வார்
-இவருடைய ஆவிர்பாவம் ஸூ சிதம்
துயில் எழ பாடுவான் -கைங்கர்யம் -நாங்கள் துயில் எழ சம்சார நித்ரையில் இருந்து எழ என்றுமாம் -கிருபா மாத்திர பிரசன்னாசார்யர்-வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே -அம்மா -ஸ்வாமி-நேச கதவம் நிலை கதவம் –இரட்டை -பெருமாள் பிராட்டி உபய -மணிப்பிரவாளம் மந்த்ரம் மந்திர சேஷம் பூர்வ உத்தர கண்டம் பூர்வார்த்தம் உத்தரார்தம் பொருந்தி -உள்ளவை -நீ நீக்கு -எல்லாம் ஆசார்யர் தெரிவிக்க அறிய வேண்டும் என்றபடி-
————————————————
பிரணவார்த்தம்-அம்பரமே –
ஆபாத சூடம் -அநபாயினி தர்சனமே –பிறர் குறை சொல்ல முடியாத -சங்கல்ப சூர்யோதயம் –அஸ்மதீயான்-நம் குறை -மேல் எழுந்தவாறு பார்க்க சாந்தமாக இருந்து அன்யோன்ய அசூயை வைர ஜனனீ -அசூயை விலகினால் குறை இல்லை –
1650-அப்புறம் தான் வடகலை -தென்கலை -மா முனிகளோ தேசிகனோ வேறே சித்தாந்தம் இருப்பதாக அருளிச் செய்ய வில்லை -அபிப்ராய பேதங்கள் –
ஆசார்யர் நந்த கோபன் -நந்த ஆனந்தம் கோப ரஷணம் -எம்பெருமானை தன் வசத்தில் வைத்து இருப்பார் –
இளைய ஆழ்வார் எம்பெருமானார் -ஆர் சேர்ந்து எம்பெருமானை விட -மாமன் மாமனார் -திருக் கோஷ்டியூர் நம்பி சாத்தி அருளிய திருநாமம் –
வஸ்த்ரம் -ஆசார்யர் -ஸ்வரூப ஞானம் -தண்ணீர் -விரஜா -நீர் வண்ணன் -ஜலத்துக்கு நிறம் வெளுப்பு -நீர்மை ஸ்வ பாவம் -சர்வ ஜீவ ஆதாரம்
-திரு வெள்ளக் குளம் -புஷ்கரம் நீராகவே சேவை –அஹம் அன்னம் அஹம் அந்நாதோ-சோறு -நம்மைப் பெறாத பசியன் -சோற்றைக் கண்டால் போலே நம்மை கண்டு
நாச்சியார் கோயில் -திரு நறையூர் -பரிபூர்ண ஸ்ரீ நிவாசன் -திரு நறையூர் நம்பி -மின்னு இள வஞ்சிக் கொடி -வஞ்சுள வல்லி தாயார் –
திருமந்தரம் -மந்த்ரங்களுக்குள் ஏற்றம் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்து -மந்த்ரோ மாதா குரு பிதா -பெற்ற தாயினும் ஆயன செய்யும் நலம் தரும் சொல் –
கொழுந்து குல விளக்கு -குலம் தரும் -அப்புறம் செல்வம் தரும் -தொண்டர் குலம் சேர்த்து நம்மை சேர்ந்தவர்களுக்கும் பெருமை -விளக்கு ஞானம்-
-தன்னையும் பிறரையும் பிரகாசிக்கச் செய்யும் -தத்வ ஞானம் உண்டாகும் -யசோதா -யசஸ்-இதில் பாகவத சேஷத்வம் -அனுசந்தேயம் -அடுத்து –உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
———————————————-
சிரப் கலக்கி கொடுப்பது போலே -பிராட்டி -புருஷகாரம் -காருண்யம் கிளப்பி -ஸ்வாதந்த்ர்யம் தள்ளி -அச்துதே தயைவ சம்பத் -பிராட்டி பரிகரம்-ஆசார்யர்கள் -கரணம் போல்வார் -கடக க்ருத்யம்-உகாரம் -பிராட்டி –ஆசார்யர் -கடக க்ருத்யம் செய்வதால் அவதாராணார்த்தம் –சீதக் கடலுள் அமுது -அமுதினில் வரும் பெண்ணமுது –
மணாட்டுப் பெண் மாற்றுப் பெண் மாட்டுப்பெண் —கிடந்தாணை கண்டு ஏறுவது -கூடாதே –காலைப் பற்றி ஏறினால்-கொள்ளும் -பாகன் சொல்லி காலை நீட்டுமா போலே ஆசார்யர்கள் -புருஷகாரம் –வாரணம் பைய -கண்ணனை கையில் கொண்ட நந்தகோபன் -உந்து மத களிற்றன் –ஆசார்யர் பக்கல் ப்ரீதி கனக்க உண்டாகில்
திரு மந்த்ரம் கார்யகரம் ஆகும் –-பராங்குசன் -பரனுக்கும் அங்குசன் -பரர்களுக்கு அங்குசம் -ஓடாத தோள் வலியான் -கம்சன் அஞ்சும் படி –
வஸூ தேவருக்கு தன்னைக் கொடுத்து தன்னை அனுபவிக்கும் பலத்தை நந்த கோபருக்கு கொடுத்தான் -ஓடாத தோள் வலியன் –ஆச்சார்யர்களுக்கு இப்படி
தன்னை அனுபவிக்கும் பலம் -ஆழ்வார்கள் கால் ஆளும் எத்திறம் மோஹிப்பார்கள்-ஞானாதிக்யத்தால் பிரபன்னர்கள் -ஆழ்வார்கள் பக்தி பாரவச்யத்தால் பிரபன்னர்கள் –ஆசார்யர்கள் -ஓடாத தோள் வலியன் -மருமகள் -சிஷ்யர் –நப்பின்னை த்வத் தாஸ தாஸ -சரமாவதியாக நினைத்து இருக்கும் ஆசார்யர்கள் –பிரியாதவள் – ந பினா -என்றும் ரசமாக -எம்பெருமானை விட்டுப் பிரியாதவர்கள் –
கந்தம் கமழும் குழலி -அனுஷ்டானம் -காஷாய சோபி கமநீயா சிகா நிவேசம் -பரிமளிக்கும் ஞானம் -உபயோகப் படும்படி உபன்யசித்தி கிரந்தித்து
கடை திறவாய் -அர்த்த விசேஷங்களை பிரசாதித்து அருள வேண்டும் -கோழி -குப்பையில் இருந்து மாணிக்கம் -அசாரம் கழித்து சாரதமம் –
குயில் -பார்க்க காக்கை வசந்த காலம் கூவும் பொழுது -சாமான்ய மானுஷ்யர் வாய் திறந்து பேச பஞ்சமம் -மதுரமான வார்த்தைகள் அருளி
பந்தார் -சகல சாச்த்ரார்த்தங்கள் அவலீலை –மைத்துனன் பேர் -ஆச்சார்யர் உடைய ஆச்சார்யர் –
கை /தாமரைக் கை /செந்தாமரைக் கை /பகவான் /பிராட்டி /ஆசார்யர் -சீரார் வளை -உபதேச முத்ராம் -பத்ம சுபகாம் –
மாதவி -பிராட்டி -பரிகரம் -பந்தல் நிழல் -நிழலையே உத்தேச்யமாக  கொள்ளும் ஆசார்யர்கள்
——————————————
கொண்டை கொண்ட –அந்தணீர் அரங்கமே –
நண்டை உண்டு நாரை பேர -வாளை பாய –நீலமே அண்டை கொண்டு கெண்டை -நீலோத்ப மலர் அடியில் கெண்டை ஒளிந்து கொள்ள –
பூவியல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு -எல்லாம் உத்தேச்யம்
பயந்து வாளை குதிக்க -கெண்டை ஒளிந்து-இதற்கு ஸ்வா பதேசம் —
இரண்டு பறவை -மரம் -உபநிஷத் மறைத்து சொன்ன படி -தவா ச்பர்ணா ஒரே கிளையில் -சமானம் வருஷம் –
நண்டு -ஜீவாத்மா -நாரை -பறவை தபஸ் பண்ணுவது போலே இருந்து முழுங்கும் -அஹங்காரம் -பிரகிருதி இன்பம் அழிப்பது போலே வசப்படுத்தி விழுங்கும்
வாளை அத்தைக் கண்டு -சாதனாந்தர பரர் -ரிஷிகள் -பிரகிருதி தப்ப -ஸ்வ யதன பரர்கள் -வாளை பாய -இதுவே அழிவுக்கும் காரணம் ஆகலாம்
கெண்டை பிரபன்னர் -நீல மேக சியாமளன் அண்டை கொண்டு நிர்பயம் நிர்பரர் –நண்டை வாளை போலே இல்லாமல் –
மார்பா -சொல்லாமல் -மலர் மார்பா -அலர் மேல் மங்கை உறை மார்பா -அங்கே-விசாலமான ஹிருதயம் -பரந்த திரு உள்ளம் பிராட்டி கிருபையையும் கீழே தள்ளி —
தன்னடியார் திறத்தகத்தே–வியாக்யானம்-அரையர் வாசிக்க -ஈடுபட்டு -என்னடியார் அது செய்யார் -செய்தாரேலும் நன்றே செய்தார் -நீ ஏதோ சொன்னாயே அது -வாயாலே பாபம் சொல்லாமல் -சேர்த்த பின் இவன் என்னடியார் -உண்டியலில் போட்ட பின்பு வஸ்து இவனது இல்லையே -ஏற்றுக் கொள்ளுவதற்கு முன்பு இவள் மன்றாடும் -ஏற்றுக் கொண்ட பின்பு அவன் மன்றாடும் –பிராட்டி எம்பெருமான் திரு உள்ளத்தை சோதித்துப் பார்க்கிறாள் –மலர்மார்பா -ஆசார்யர் –திருகக் கோஷ்டியூர் நம்பி -நப்பின்னை ஸ்தானம் -ராமானுஜர் –மலர் மார்பன் -அர்த்த கௌரவம் -விளக்கு -பிரதீபமான கலைகள் –சாஸ்திர தர்சனம் -ஆசனம் -ஷட் ஆசனம் நஞ்சீயர் -பட்டர் சென்ற பொழுது -நான்கு கால்கள் -சதுர்வித –தேக –பாட்டுப் பரப்பு தேகம் /வர்ணம் /ஆஸ்ரமம் ./புருஷார்த்தங்கள் -அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் இதுக்குள் உண்டே அதாவது அஞ்சு அர்த்தம் –பஞ்ச சயனம் -சாஸ்திர விஷயங்களிலே ஊன்றி-மெத்தென்ற
-தனியாக சொல்லி -பரமாத்மாவின் விலையில் அர்ச்சாவதாரம் தனியாக சொல்லி –
நப்பின்னை -இந்த சிஷ்யர் அர்ச்சாவதாரத்தில் -ஞான விகாசம் கொத்தலர் பூம் குழல் -பரிமளிக்க -அனுஷ்டானம் -பிறர்க்கு உபதேசித்து அருளி -கொங்கை மேல்
-வைத்துக் கிடந்த –அனுவர்த்தி பிரசன்னாசார்யர் -மேலே கிருபா மாத்திர பிரசன்னாசார்யர் -மலர் மார்பா –
மையிட்ட கண்ணினாய் -சித்தாஞ்சனம்-எம்பெருமான் அனுபவத்துக்கு —நேராக சாஷாத் கரித்தால்  போலே வியாக்யானம் -அஸ்து தே தயைக சர்வம் சம்பத்யதே –
பிராட்டி ஸ்ரீ ஸூ க்திகளும் பெருமாள் அருளிச் செய்த ஸ்ரீ ஸூ க்திகளையும் சேர்த்து கத்யத்தில் அருளி –
எம்பார் -கேட்க -எம்பெருமானார் -எம்பெருமான் திருவாய் அருளியதை விச்வசிப்பது எங்கனம் -நம் வாயில் வரும் வார்த்தைகள் அவன் சங்கல்பத்தால் வந்தவை தானே –
அவன் திரு முகக் குறிப்பை -நான் சொல்லும் படி எனது நாவுக்கு உள்ளே புகுந்து சொல்லுவித்தான் –
118 திரு நஷத்ரம் பிள்ளை லோகாசார்யர் ஜ்யோதிஷ்குடி –பட்டர் -அம்மா நான் வேண்டுவது ஈதே -கவித்த முடியும் முகவும் முறுவலும் ஆசன பத்மத்தில் அழுந்திய நிலையம் -கஸ்தூரி திரு நாமம் அணிந்து -இப்படி இல்லா விடில் முறித்து வந்து குதிப்பேன் –அர்ச்சாவதார அனுபவம் -ஊன்றி -எத்தைனையேலும் பிரிவின்றி –இது தத்வம் -தகவு உமது கருணைக்கு சேராது -நீரே அனுபவித்து கொண்டு எங்களுக்கு புருஷகாரமாக இருக்க வேண்டும் -என்றவாறு –
—————————————
ஆசாரம் -தான் அனுஷ்டித்த பின்பே உபதேசம் -ஆசார்யர் க்ருத்யம் -ஸ்வயம் ஆசரதே-அனுஷ்டானம் –சிஷ்யர்களையும் நிலை நிறுத்தி –
தேகம் ரஷணம் –வைத்தியர் –ஆத்ம ரஷணம் -ஆசார்யர்
அஸ்மத் குருப்யோ -நம—-ஸ்ரீ தராய நம –கண்ணபிரான் -நப்பின்னை பிராட்டி –ஸ்வா பதேசம் -இருவரும் ஆசார்யர்கள் -குரவே நம சொல்லாமல்
குருப்யோ பன்மையில் சொல்லி –
பாசுரம் ஆரம்பத்தில் -உபன்யாசம் -முடிந்த பின்பு அனுசந்தானம் –ஓன்று எனக்கு ஓன்று உனக்கு -என்ன விஷயங்கள் சொல்ல நாம் க்ரஹித்து -உபன்யாசித்து -கோஷடியார்கள் சேர்ந்து அனுசந்தி-விட்டவற்றையும் சொல்ல -முக்கோடி ஏகாதசி முப்பத்து முக்கோடி வைகுண்ட ஏகாதசி பெயர் –
கலி -வலிமை -கலி காமதேனு -எந்த அர்த்தங்களையும் கொள்ளலாம் –இருபத்திரண்டு -இருபத்திநாலு -உயிர் எழுத்து வந்தால் சந்தி மாறும்
முப்பத்துமூவர் -இருபத்து நாலாயிரப்படி -யானைக்கும் அடி சறுக்கும் -முப்பத்தி மூவர் சொல்லக் கூடாது
முப்பத்து மூவர் -மூன்று வித -ஆர்த்தா –நாலு வகை அதிகாரிகள் -அமரர் -போகம் அனுபவிக்கும் தேவர்கள் –ஆசார்ய பரமாக -மரணம் இல்லாத -ஜீவாத்மா –
உத்பத்தி அசம்பவாத் அதிகரணம் -பாஞ்சராத்மா -கர்மம் அனுபவிக்கும் பிறவி -எடுப்பதே உத்பத்தி -சரீரம் விட்டு நீங்கினால் இறப்பு -மூன்று தத்தவங்களும் நித்யம் நம் சம்ப்ரதாயம் –ஜீவாத்மாவை அமரர் சப்தத்தால் சொல்லலாம் -நித்ய ஸூ ரிகளுக்கு சமமான -என்பதவாவுமாம் ஒக்க பிராப்தி உண்டே –
முன் சென்று -ஆசார்யர் சிஷ்யர் இடம் தேடி வந்து -தானாக முன் சென்று –-சாதனாந்தரமும் கூடாது -பிரயோஜனாந்தரமும் கூடாது -தனது போக்யதைக்காக கூடாது மூன்று-பர்த்தாவிடம் வியபிசாரம் அபேஷிப்பார் போலே -கப்பம் மற்ற விஷய ஈடுபாட்டை தவிர்த்து –செப்பம் -ஆர்ஜவம் -நேர்மை -ருஜூ -உள்ளதை உள்ளபடி -பூத ஹித வாக்கியம் சத்யம் –
ஆசார்யர் -சிஷ்யன் ஆத்ம ரஷணம் -சிஷ்யர் ஆசார்யர் தேக ரஷணம் செய்யக் கடவன் –சீர் வடிவை நோக்குமவன் –செய்ய தாளினை தாமரைகள் வாழியே -திவ்ய மங்கள விக்ரஹம் -செப்பன்ன மென்முலை இத்யாதி
முலை பக்தி -போக உபகரணம் –வாய் ஞானம் –மருங்குல் வைராக்கியம் –
உக்கமும் தட்டொளியும் தந்து -திருவின் பரிகரம் ஆசார்யர் -உக்கம் விசிறி தட்டொளி கண்ணாடி -நோன்புக்கு இவை எதற்கு-தேக தாபம் போக்க விசிறி -நம்மைக் காட்டிக் கொடுக்க கண்ணாடி தாப த்ரயம் போக்கி ஸ்வரூப ஞானம் அருளும் ஆசார்யர்
மணாளன் -எம்பெருமானார் -நீராட்டு மார்க்க சீர்ஷம் ஆசார்ய அபிமானத்தில் சேர்த்து அருள வேண்டும்
———————————————————–

மகனே -இவன் விரும்பிய சப்தத்தால் அழைக்கிறார்கள் -மகன் ஒருவருக்கு அல்லாத மா மேனி மாயன் -தான் தோன்றி குறை தீர்க்க
புத்ரனை பிதாவாக வரித்துக் கொள்கிறான் -பிதா புத்திர பாவம் போலே ஆசார்யர் சிஷ்யர் வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
-மக்களைப் பெற்று மகிழ்வரே -சிஷ்யர்களும் புத்ரர்கள் போலே ஞான புத்ரர்கள் –மகனே -எம்பெருமானார் -ஆற்றப் படைத்தான் -ஆளவந்தார் என்றபடி
ஏற்ற கலங்கள் -சத்பாத்ரம் -அனுத்தமம் பாத்ரம் ஆக்க பிராதித்திக்கிறார் ஆளவந்தார் -கப்யாசம் -அப்போது அலர்ந்த செந்தாமரையை வெல்லும் திருக்கண்கள் –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -உபகார பரம்பரைகளை விவரித்து -விஸ்வாமித்ரர் சிருஷ்டி
ஞானம் இல்லாத தசையில் கைங்கர்ய ருசியைப் பிறப்பித்து -அறியா மா மாயத்து -அடியேனை வைத்தாயே -ஆல் -அசைச் சொல் ஞானம் கொண்டு
கைங்கர்யம் செய்ய முடியாத படி -வருந்தி -திருமாலை ஆண்டான் -பதிகம் பிரகரணம் -உன்னை பெற்ற நெஞ்சே கொண்டாடும் -ஆழ்வார் -துக்கத்துடன் பாடுவாரோ -எம்பெருமானார் -அந்வயம் மாற்றி-அறியா மா மாயத்து அடியேனை அடிமைக் கண்டு -ஞானம் விளைவித்து கைங்கர்ய ருசி விளைவித்தாயே -ஆல் கொண்டாடுகிறார் –திருவாய்மொழி நிருத்த திருக் கோஷ்டியூர் நம்பி ஓடி வந்து -எம்பெருமானார் பெருமையை வெளிப்படுத்த தன்னை பழி கொடுத்தார்-கைகேயி பெருமாள் சரணா கதி வத்சலன் காட்ட கைகேயி பழி ஏற்றுக் கொண்டது போலே-
கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாஷ்யம் -ஆளவந்தார் போல உதவி -பெருமாள் உனது தகப்பனார் போனார் என்ற இளைய பெருமாள் இடம் அருளியது போலே
இப்படி அருளிச் செய்தவரை பார்க்க பாரித்து இருந்தார் வேதாந்தி -நஞ்சீயர் பட்டர் விட விஞ்சி -வெந்நரகம் -திரு விருத்தம்-மைப்படி மேனி -கண்டாரை மயங்கப் பண்ணும் -இன்னார் என்று அறியேன் -பாட்டு எடுத்துக் கொடுத்தாராம் –அவ்வருகே இருந்து வந்து உபகரித்ததே--பட்டர் கொண்டாடி முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்ற மா முனிகள் ஈடு கிரந்தம் சதா மனனம் பண்ணிக் கொண்டே இருப்பாராம்-
பாலே போல் சீரில் -இத்தாலே தரித்து -மாற்றாதே-கடலை இட்டாலும் நிறைக்கும் -பூர்வர் அர்த்தங்களை மாற்றாதே -தானே தன் சொல்லி மாற்றிச் சொல்லாமல்-
-ஏமாற்றாதே –வள்ளல் -வடக்குத் திருவீதிப் பிள்ளை-செப்பு நெறி -நம் பிள்ளை  -ஈடு படித்திய பெருக்காறு போலே -உதார –
பால் தயிர் நெய் கோ மூத்ரம் சாணம் -ஆனில் -பஞ்ச கவ்யம் –பஞ்ச சம்ஸ்காரம் -ஆத்ம பரிசுத்தி -ஆசார்யர் நிக்ரஹமும் நன்மை பயக்கும் –
மகனே -மகானே என்றுமாம் -ஊற்றம் உறுதியான பிரமான சித்தன் -பெரியாய் -யான் பெரியன் நீ பெரியவன் என்பதை யார் அறிவார்-அவன் உறங்கும் பெருமாள் இவன் உலாவும் பெருமாள் -நம்மைத் திருத்தி பணி கொண்டு -உலகில் தோற்றமாய் நின்று சுடர் விட்டு -சஜாதீய புத்தியால் தாழ்வாக நினைக்கிறோம் -பிறக்க பிறக்க ஒளி விஞ்சி -தேஜஸ் விஞ்சி இருக்கும் –உன் -நிறைய உன் -இந்த பாசுரத்தில் -விரோதிகள் திருந்தி வந்தால் -எங்கும் சுற்றி கரை காணாதே -அனைத்து உலகம் திரிந்து ஓடி –அருளாள பெருமாள் எம்பெருமானார் /எம்பார்/வழி தொலைந்து வந்து உறுதி உடன் வந்தோம் –உன் அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து யாம் வந்தோம் -பொருள் அல்லாத –பொருளாக்கி-அடிமை கொண்டதால் -துயில் எழாய் பகவத் விஷயத்தில் திளைத்து -எங்களையும் துயில் -அநாயாய மாயையால் சம்சாரத்தில் இருக்க எழுப்ப வேண்டும்
——————————————————
அஹங்கார ராஹித்வம் முக்கியம் -மாற்றார் வலி தொலைந்து -தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் -அநந்ய கதித்வம் -ஆகிஞ்சன்யம் –
இரண்டு பாசுரங்களால் -மாற்றார் வலி தொலைந்து கீழே அருளிச் செய்து இங்கும் -அரசர் அபிமான பங்கமாய் நின் பள்ளிக் கட்டில் கீழ் சங்கம்
இருப்பார் போல் அருளிச் செய்து –நம -திரு மந்த்ரம் த்வயம் -வற்புறுத்தி சொல்லியது போலே-
அம் கண் மா ஞாலம் -அஹங்காரம் பெரிதாக இருக்க -இவ்வளவு விசேஷணங்கள்
கட்டுச் சோறு கார்த்தி இருப்பார் போலே நாம் இருக்க ப்ரஹ்மா திருநாபி கமலத்திலே இருந்தும் -மோஷம் கோடிக் கணக்கான யுகங்கள் யுக கோடி சஹாஸ்ராணி
மீண்டும் ப்ரஹ்ம பதவிக்கே கேட்டு பெறுகிறான் –நஞ்சீயர் கேட்க -அவன் எத்தனை லோகங்களுக்கு அதிபதி -அவ்வளவையும் விட்டு வர வேண்டும்
-அஹங்காரம் அவ்வளவு இருக்கும் -அம் கண் மா ஞாலம் -சரீரம் -அரசர் -ஜீவாத்மா -மணக்கால் நம்பி பச்சை இட்டு ஆளவந்தார் –
எம்பெருமானார் திருவரங்கம் கால செபம் செய்து இருக்க –காஞ்சி -கலாபம் -திருக் கச்சி நம்பி எப்படி –பெரிய நம்பி -தேவ பெருமாள் சேவிக்க விடை சாதிக்க –
திருக் கச்சி நம்பி -திரு நாள் அணித்தாகிற்று – கால ஷேப குசல பிரச்னம் -இத்தை தெரிவிக்க போக வேண்டும் -எம்பெருமானரை பிரிந்து இருக்க முடியாது –
ஆசார்ய சிஷ்யர் பாவம் மாறாடி -ஆளவந்தாராகவே நினைத்து இருக்கிறேன் என்றாராம்
தலைப்பெய்தோம் -கொக்குவாயும் -படு கண்ணியமாக -போலே திருவடிகளில் தலையை மடுத்து –
சிறுச் சிறிதே மாச உபவாசிகளுக்கு -அன்ன ரசம் வயிற்றிலே தடவி -மயிர் காலால் உள்ளே போகுமாம் -கஞ்சி கொடுத்து –
ஆலவாய் விடையான் –புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் -பொருள் குற்றம் -பட்டர் -தூணும் துலாவுமாய் மீன் இருக்குமே துலாவுமாய் -உத்தரமுமாய்
கிண்கிணி வாய் -இங்கே மட்டும் காட்டி -வேறு இலக்கியங்களில் இல்லையாம் -பெய்த தாமரை பூ போலே -பெய்த உருபும் இங்கே மட்டும் உள்ளதாம் –
திங்களும் ஆதித்யனும் -அனுக்ரஹம் நிக்ரஹம் -அருளிச் செயல் ஸ்ரீ பாஷ்யம்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் -பூர்ண கடாஷம் –ஆசார்ய கடாஷத்துக்கு முக்கண் –
அஷ்டாஷர கண் சஹச்ர கண் கடாஷங்கள் ஈடாகாது -தேசிகன் -இந்த்ரன்-சஹச்ர-விஷ்ணு ருத்ரன் சொல்லி பிரம்ம சொல்லி மேம்பட்ட பரமாத்மா
-துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்-இரண்டு கண் -வெளிக்கண் உள் கண் ஆ முதல்வன் —
————————————————————————–
அஹங்காரம் -என்னும் ஆர்ப்பைத் தொலைத்து –தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபகம் ஆத்மாவுக்கு
துரபிமானம் – -அபிமான பங்கமாய் இங்கே -அபிமான துங்கன் செல்வ நம்பி-சாத்விக அஹங்காரம் உத்தேச்யம் –
திருமாலே நானும் உனக்கு பழவடியேன் -பிரணவார்த்தம் உனக்கு லுப்த சதுர்த்தி –
நாள் இழவே ஒழிய பொருள் இழவு இல்லையே அதனால் பழ அடியேன் என்னலாமே
வியதிரேகத்தில் ஆண்டாள் அருளிச் செய்கிறார் -பெரியாழ்வார் செல்வ நம்பி போலே என்று அருளிச் செய்தார்-படுக்கை அறை வார்த்தை யாகக் கூடாதே —
ஆசார்யர் -வேண்டிய மழை -தவிர்த்து -துக்க வர்ஷிணி-காருண்யா மாருதா-வீஷணை சுதா சிந்து -கருணை காற்று தள்ளி நம்மிடம் சேர்க்கும் –
கற்றது கை அளவு கல்லாதது மலை யளவு -பரத்வாஜர் -கதை
ஆசார்யர் -சீரிய சிங்கம் -துர்வாதிகளை நேர் நின்று வாதத்தால் அழித்து –
தீ விழித்து -ஞானத்தால் -தீ பக்த்யாதி குணார்ணவம் –ஞானம் பிரகாசிக்க -அர்த்த விசேஷங்கள் -பொங்க எப்பாடும் பேர்ந்து -ஸ்ரீ சைலம் -இத்யாதி —
உன் கோயில் இருந்து இங்கனே -ஸ்ரீ பெரும்பூதூர் -இருந்து போந்து அருளி
கோப்புடைய சீரிய சிங்காசனம் –சம்ப்ரதாய சிம்மாசனம் -74 சிம்மாசன அதிபதிகள் -த்ரிவேதி -பேத அபேத கடக ஸ்ருதிகள்
சிங்காசனம் -சீரிய சிங்காசனம் -கோப்புடைய சீரிய சிங்காசனம்
——————————————————————–
காதாலே கேட்டதை பிரகாசப் படுத்தி ஸ்ருத பிரகாசார்யர் ஸூ தர்சன சூரி -விசிஷ்டாத்வைதம் –
வடுக நம்பி ஆந்திர பூர்ணர் -யதிராஜ வைபவம் -ஸ்ரீ ராமானுஜ அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம் அருளி -விசிஷ்டாத்வைத பாரகாய நம -சிறந்தவர் –
ஆசார்யர்கள் திருவடிக்கு மங்களா சாசனம் -தேக ரஷணம் பண்ணக் கடவன் சிஷ்யன் –செய்ய தாமரை தாளிணை வாழியே –
திரு மஞ்சன கட்டியம் -பெருமாளுக்கு திரு முடி தொடங்கி திருவடி வரை -ஆச்சார்யர்களுக்கு திருவடி தொடங்கி திருமுடி வரை –
ஆத்மவஸ்துவை நம்முடையது -மகாபலி போலே நாமும் -அஹங்காரம் மமகாரம் -பண்டே உனதாம் பழ உயிரை-கள்வா என்று கூறாதே கச்சி கிடந்த கரும்பே உன்னைக் கள்வா -காமாட்சி அம்மன் கோயிலில் சேவை -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் –
உலகம் -சாஸ்திரம் -என்றுமாம் -எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்னே -சாஸ்திரம் வேலை இல்லாமல் போகுமே –
நம்மை ரஷிக்கும் ஸ்ரமம் தான் பட்டு ஆசார்யர் -குன்று குடை எடுத்த குணம் -பாபங்கள் மழை-போக்கி -அன்று -இன்று யாம் வந்தோம் -இன்றி -யாம் வந்தோம் ஆகிஞ்சன்யரான நாம் வந்தோம்
——————————————
கயிற்றாலே கட்டினவள் சொல்லாலும் கட்டினாள் -சக்தி இருந்தால் அறுத்து போலே -விஜிதாத்மா விதேயாத்மா -சத் கீர்த்தி இத்தையே கீர்த்தியாக இருப்பவன் அன்றோ கட்டுண்டு ஏங்கி அழுது இருப்பதே கீர்த்தி -நிச்சலும் தீமைகள் செய்வாய் -களகண்டு செய்யும் பிரானே -இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி -நித்யம் அனுசந்திக்கிறோம்
-சிறுச் சேவகங்களை-சின்ன சம்சய -அம்மான் ஆழிப்ப் பிரான் அவ்விடத்தான் -சங்கை அறுப்பவன் –அனந்தாழ்வான் -திருபாத தூளி -பச்சைக் கற்பூரம் -பிரசாதம் -ஸ்ரீ பாத ரேணு இன்றும் பெயர் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் பாடல் பெறாமல்
திருவேங்கடமுடையான் இத்தை கேட்டுப் பெற்றான் –
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னிடம்  உன்னையே கேட்டு வந்தோம்
நாய் குடலுக்கு நறு நெய் தங்காதது போலே வடமதுரை கண்ணனை இழந்தது
காயத்ரி சந்தசா மாதா -மந்த்ரோ மாதா குரு பிதா -இரு பிறப்பு த்விஜ -பிராமணர் -பல்லும் பஷிகளும் -முட்டை குஞ்சு -ஞானப் பிறப்பு –
ஸ்ரீ வைஷ்ணவர் -பிராமணப் பிறப்பு முதல் -ஆசார்ய சம்பந்தம் -பஞ்ச சம்ஸ்காரம் -குலம் தரும் செல்வம் –பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும்
-காயத்ரி சந்தஸ் விட -ஆயின செய்யும் ஸ்வ பிரவ்ருத்தியில் இருந்து மீட்டு -நிவ்ருத்தி மார்க்கத்தில் -சேர்த்து அருளி –
நஞ்சீயர் -இரண்டு பார்யைகள் -பட்டர் திருத்தி மீண்டதும் -சன்யாசம் வாங்கிக் கொண்டு -மூன்று பங்கு -பிரித்து -இரண்டு பார்யைகளுக்கும் ஸ்வாமி க்கும் –
அனந்தாழ்வான் -சிறு புத்தூர் -பட்டர் திருவடியே மோஷம் பெற்றுத் தரும் –திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டை ஆவீர் -மங்களா சாசனம் பண்ணி அருளினார் –மந்திர ராஜா -சக்கரவர்த்தி போலே -மந்திர ரத்னம் -த்வயம் -ராஜாவும் விரும்புவது ரத்னம் ஆகையாலே -பெருமை ஏற்றம் –
35 ஐதிக்யம் காட்டி அருளுகிறார்  தனி த்வயம் -அர்த்தம் மட்டும் இல்லாமல் சப்தத்தையும் மறைத்து போவார் –இங்கே ஒருத்தி -திருமந்தரம் -ஒருத்தி யசோதை த்வயம் -ஓர் இரவில் ஒளித்து வளர –அஜ்ஞ்ஞானம் சம்சாரம் -சஜாதீயனாக சாஷான் நாராயணா –
யாதவ பிரகாசர் –பெரிய நம்பி -எம்பெருமானார் -தரிக்காமல் தீங்கு நினைந்தார் -கலி புருஷன் கம்சன் -கொல்ல சப்தம் சொல்ல விரும்பாமல் தீங்கு சப்தம்
அத்யயன உத்சவம் அடுத்த நாள் தேவ பெருமாள் சாலைக் கிணறு எழுந்து அருளி –எம்பெருமானார் உடன் –பின்பு மாலை காஞ்சி புரத்தில் தங்கிய
திருமாளிகையில் திரு மண்டகப்படி கண்டு அருளுவார்-
உன்னை அர்த்தித்து -ஆசார்யர் -இடம் உன்னையே -பகவானையும் வேண்டி வந்தோம் அல்லோம் -கையில் கனி என்ன கண்ணைக் காட்டித் தரிலும் வேண்டாம்
–உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றே அனுபவிப்பேன் என் அப்பனில் நண்ணித் தென் குருகூர் நம்பி -என் அப்பா -நில் என்றாராம் –இவன் ஆசையாக
கிட்டே வந்தானாம் -எடுத்துக் கழிக்க அலங்காரம் -அலங்கரித்து சிரைச் சேதம்
—————————————————-
திருத்தக்க செல்வம் -கடக க்ருத்யம் பிராட்டி போலே ஆசார்யர் -உகார அர்த்தம் இருவருக்கும் சேரும் –
சேவகம் -வீரம் -அடிமைத் தொழில் -பராக்கிரமம் -நம்மை கடைத்தேற்ற –கெஞ்சியும் திருத்தி அருளி -பரிப்ரச்நேன சேவையா என்றுமாம்
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -விசிஷ்டாத்வைத மோஷம் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் சேர்ந்தே -சம்சாரம் தீர்ந்து ப்ரீதி காரித கைங்கர்யமும் வேண்டுமே –
மால் கருமை பெருமை மையல் மூன்றும் -மால் இடத்திலே மால் -திரு விருத்தம் –திரு மால் -பித்து -இங்கு மூன்று அர்த்தங்களையும் கொள்ளலாம் –
அன்பே வடிவு -அது உரு எடுத்து வந்தது போலே -இவர்கள் வ்யாமோஹம் குளப்படி அவனது கடல் போலே -கருமை -பராத்பரன் என்றுமாம்
கருமை -எம்பெருமானை நெஞ்சில் கொண்டு நிழலீட்டாலே
வடுக நம்பி தன்னிலையை -வைரம் ஸ்வயம் பிரயோஜனமாக -பகவானையும் தள்ளி அத்ரபரத்ர-ஆசார்யன் திருவடி அடைந்தார்-என்றே சொல்கிறோம் –
சிஷ்டாசாரம் -ஸ்ரேஷ்டர்கள் ஆஸ்ரயித்து உள்ளார்களா -ஸ்ரீ சத்ருகன ஆழ்வான் படி -மதுர கவி ஆழ்வார் நிஷ்டை -மதுரகவி ஆழ்வார் ஸ்ரேஷ்டர்-அதுவே பிரமாணம் -ஆசார்யர்கள் நிஷ்டையே பிரமாணம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் –
சங்கங்கள் -பிரணவ வடிவு -பிரணவ தொனி-ஒரு நொடிப் பொழுதும் பிரியாமல் -அப்படி ஆக்க வேண்டும் ஆசார்யர் இடம்-
பறை -தெரிவிக்க -பெருமைகளை -பாவின் இன்னிசை பாடித் திரியும்படி
ஆலின் இலையாய் -அகடிதகட நா-சாமர்த்தியம் -வடபத்ர சாயியைக் குறித்தே -புறப்பாடுக்கு வேண்டியவற்றை கேட்டு பெறுகிறாள் –
சங்கு போலே ஆக வேண்டும் பறை போலே ஆக வேண்டும் என்று ஆசார்யரை பிரார்த்திக்கிறார்கள்-ஆலின் நிலையாய் -ஆலின் இலைக்கும் ஆதாரம் அவனே
—————————————————————-
கூடாரை வல்லி -கோபிக்கு பெயர் -ஸூ ரசமாக சொல்வார் —
சத்யேன லோகன் ஜயதி தீனான் தானே குரூன் சிஸ்ரூஷையா வீர தனுஜா ஜயதி -பெருமாள்-விராட தேசத்தில் மாட்டுத் தொழுவத்தில் எப்பொழுது பாண்டவர்கள் கூப்பிடுவார் களோ என்று இருந்தானே
வெறும் கை வீரன் ராவணன் -கை கூப்பி வந்து இருந்தான் ஆகில் வென்று இருப்பான் -கண்ண நீர் உடன் முடித்தான்
சூடகம் -தோள் வளையே -சங்கு சக்கர லாஞ்சனை –பாத கடகம் -பாடகம் -நெற்றி புண்டரக -காதுக்குள் மந்திர உபதேசம்--அடியேன் ராமானுஜ தாச்யன் காதிலே சொல்லி -தோடு செவிப்பூ -மந்திர உபதேசம் -யாகம் -பகவத் ஆராதனம் -கை கூப்பும் அஞ்சலி -சூடகம் –பஞ்ச சம்ஸ்காரம் சொன்னபடி –
தானம் கொடுப்பதே கைக்கு ஆபரணம் -செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் –
ஆத்ம பூஷணங்கள் –ஆடை உடுப்போம் -உடுத்துக் களைந்த நின் பீதகவாடை –ஞானம் உள்ளவன் –
——————————————————————
கறவைகள் பின் சென்று –கறவாத அவற்றின் பின் செல்லோம் –கர்ம யோகம் இல்லையே-
கானம் சேர்ந்து -புண்ய ஷேத்ரம் இல்லை -வானப்ரஸ்த ஆஸ்ரமம் -ஓன்று தேய ஓன்று வளரும் -உடலை வெய்யில் வைத்து ஆத்மாவை நிழலில் வைக்க
-ஊன் வாட உண்ணாது –ஆனால் நாங்கள் கானம் சேர்ந்து உண்போம் –யோகி -ஒரு வேளை போகி இரண்டு வேளை உண்டு
ரோகி மூன்றாம் வேளை துரோகி நான்கு வேளை -தரையிலே உட்கார்ந்தே உண்ண வேண்டும்
சென்று உண்போம் -சேர்ந்து உண்போம் -கானம் சேர்ந்து உண்போம் -மாடு அசை போடுவது போலே –பின் சென்று உண்போம்
-ஏதத் வரதம் மம -அவனுக்கு -யாதானும் பற்றி நீஞ்சும் வரதம் நமக்கு -நன்மை என்னும் பேர் இடலாவது ஓர் தீமை உண்டோ என்று பார்க்கிறான் –
பாவமே சென்று பாவியே ஆனேன் -அவன் வ்ரதத்தை தோற்பித்து நம் வரதம் வென்றபடி –சம்சாரம் காடு –உடலுக்கே கரைந்து நைந்து –காவல் இல்லாமல் புலனை வைத்து -திரு நாமம் சொல்வதற்கு முன்பு -பின்பு புலன்களை காவலில் வைத்து —
ஆசார்யர்கள் பின் சென்று -சத் விஷயம் பொழியும் –பஞ்ச கவ்யம் போலே பஞ்ச சம்ஸ்காரம் –
கானம் -திவ்ய தேசங்கள் சென்று -ஏதத் சாம காயன் -கானம் -பண் என்றுமாம் -சாம காண கோஷம் -உண்போம் -அஹம் அன்னம் -உண்போம் –
இறந்த எதிர் காலம் இரண்டுக்கும் -முன்பு பின்பு நிலைகளைக் காட்டும் -இந்த்ரிய போகங்கள் முன்பு -ப்ரஹ்ம அனுபவம் பின்பு-
–வாளால் உழக்குக்கு பசு மேய்ப்பதே பணி -அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் –
சாதனத்துக்கு சோறும் தண்ணீரும் கொடுத்து வளர்த்து உள்ளோம் -ஆய்க்குலத்து உன் தன்னை –புண்ணியம் யாம் உடையோம் –இருவருக்கும் இல்லை என்று –
பிரமேய சாரம் -இறையை வென்று இருப்பார் இல்லை -இல்லை குறை –இல்லை உடைமை தான் -அவன் இடம் இல்லாத மஹா தோஷம் நம்மிடம் நிறைய உள்ளதே
-அத்தை சமர்ப்பித்தேன் தேசிகன்
அறிவு ஒன்றும் இல்லாத -தத்வ ஹித புருஷார்த்த ஞானங்கள் இல்லாமல் -மூன்றையும் காட்டி –உன் தன்னை -ஆசார்யரை -பெற்றோமே -புண்ணியம் யாம் உடையோம் -பயன் அன்றாகிலும் பாங்கு அல்லராகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்ளும் ஆசார்யர் -கோ கா விந்ததி -ஸ்வா தந்த்ர்யம் குறை அவன் இடம் -உண்டே –
ஆசார்யன் திருவடி சேருகிறோம் -உறவேல் அங்கும் ஒழிக்க ஒழியாதே –நாவகாரியம் -வடுக நம்பி முன்னால் நாராயணா சொல்வதை-இறைவா நீ –ஆசார்ய கைங்கர்யம் பிரார்த்திக்கிறது —
————————————————————————–
செல்வச் சிறுமீர்காள் –ப்ராப்யம் -பாகவத சம்ச்லேஷம் -அதற்கு பிராபகம் வழி -நாராயணனே நமக்கு பறை தருவான் –அடியார்க்கு என்னை ஆட்படுத்த வல்லவன் அவனே-அருளைக் கொண்டு திருவடி அடைவதே -அருளிச் செயல்களின் சாரம் –
நாராயணனே பறை -பெற வேண்டிய புருஷார்த்தம் -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் —நாராயணனே பறை -கறைவைகள் பாசுரத்தில் சொல்லி -மேலே
நாராயணனே தருவான் -என்பதை சிற்றம் சிறு காலை -எம்பெருமான் விஷய -திருப்பாவை ஆகிறது இப்பாட்டு -எல்லே இளம் கிளியே பாகவத விஷய திருப்பாவை போலே –நாயனார் கண்ணனின் தினசரி அருளிச் செயல்கள் கொண்டு
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் –அஞ்சன வண்ணனை —பகல் நிரை மேய்த்து –வேர்த்து பசித்து –நெடு நோக்கு கொள்ளும் பக்த விளோசனன் -மதயான வேளையில் –சீதைக் குதம்பை –காலிப்பின்னே வருகின்ற கடல் வண்ணன் வேடத்தை –எல்லியம் போதாக வருவானாம் –
ஆடி அமுது செய் -அப்பனும் உண்டிலன் –கோபிகள் உடன் -இரா நாளிகை மூவேழு சென்ற பின் வந்தாய் -இரவு நாளிகை 30 என்றால் 21 வரை கோபிகள் உடன் –1 நாளிகை -24 நிமிஷம் -சயனம் அவ்வளவு தானே -பிடிக்க சிற்றம் சிறு காலை -வந்து உன்னை சேவித்து -அஞ்சலியை உண்டு அறுக்க மாட்டாத வஸ்து பரம் பொருள்
யதா கதா வாபி -மானசிகமாகவோ காயிகமாகவோ -சக்ருத் க்ருத -அஞ்சலி -அஞ்சலி வைபவம் –
பிரபத்தி போலே நியமங்கள் இல்லை விஷய நியமம் மட்டுமே உள்ளது -உன்னை –சேவித்து -பாரமாக நினைப்பான் -தே பூயிஷ்டாம் -வேங்கடத் துறைவானுக்கு –நம -என்னலாம் கடமை -அது சுமந்தார்கட்கே –
பொற்றாமரை அடியே போற்றி –இதிலும் ஏவ காரம் -பகவத் விஷயத்தை கால் கடை கொண்டு -அலட்சியப்படுத்தி ஆசார்யர் திருவடியையே பற்றி
மேவினேன் அவன் பொன்னடி –நாம் தொட்டுப் பரிமாறினாலும் தோஷம் வாராதே —அவன் அடி பொது நின்ற பொன்னம் கழல் -ஆழ்வார் திருவடி பகவத் அடியார்களுக்கு மட்டும் -அது தான் தோன்றியவன் திருவடி -இவர் தொண்டைக்குலம் அடி -உத்தேச்யம் –உன் பொற்றாமாரை அடியே -இரு கரையர் -இல்லாமல் –
போற்றும் பொருள் கேளாய் —கைங்கர்யம் கொள்ளாமல் உன்னால் போக முடியாதே உரிமை உடன் –இடையன் –அறிவு ஒன்றும் இல்லாத -ஞானம் இல்லாத -யாதவ சங்கம் –கோனார் -கௌரவ வாசகம் –விஷ்ணு இடையில் அவதரித்து இடையன் ஆனான் -காக்கும் தொழில் -கண்ணபிரான் -கோபக -காப்பவன் -காக்கும் தொழில் –செய்பவன் அரசன் கோனார் –பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் –
அவை உண்டால் அல்லது உண்ணாத அரசன் போலேபசுவின் காலில் முள் குத்தினால் இடையன் தலையில் சீய் கொள்ளுமாம் —
ஆசார்யர் பெற்றம் பசுபிராயர் -நம்மை ரஷித்து ஞானம் கொடுக்காமல் தரிக்காமல் /குற்றேவல் -அணுக்கர் கைங்கர்யம் -நியமித்து செய்வது
இற்றைப் பறை கொள்வான் அன்று -கையில் கனி –கண்ணனைக் காட்டித் தரினும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் –என் அப்பனில் –
உறவேல் ஒழிக்க ஒழியாது -சொல்லி –இங்கே உற்றோமே ஆவோம் -அது சாமான்யமான உறவு -இங்கு
பிரிந்தால் போன சக்கரவர்த்தி -இளைய பெருமாள் -பரதன் -பெரியாழ்வார் போன்ற அனைத்து உறவுகள் வேண்டும் என்கிறார்கள் –
உறவு முறை அறிந்து கைங்கர்யம் செய்பவராக வேண்டும் -ஆசார்யர் சம்பந்தம் உணர்ந்து -ஆசார்ய கைங்கர்யம் —
கோவிந்தா -பசுக்கள் போன்ற அறிவு -இற்றைப் பறை கொள்வான் அல்ல -ராஜா கறுப்புச் சட்டை இடுத்து -போனால் மெய் காப்பாள்ளர் போவது போலே ஆசார்யர் புனர் அவதாரம் செய்யும் பொழுது அந்தரங்கர் –கூரத் ஆழ்வான்- பிரதிவாதி பயங்கர அண்ணன் –முதலி யாண்டான் கோயில் அண்ணன் –எம்பார் வானமா மலை ஜீயர் ஆனால் போலே-மற்றை நம் காமங்கள் மாற்று –கைங்கர்யம் ஆசார்யர் ஆனந்தத்துக்கு என்றே –
————————————————————————-
உனக்காகவே -உன்னுடைய ஆனந்ததுக்காகவே என்றபடி –
ஸ்ருதி சித்தம் –மேலே -ஸ்ருதி சத சித்தம் –அதுக்கு மேலே —ஸ்ருதி சத சிரச் சித்தம் –பாரார்த்த்யம் -இட்ட வழக்காய் -த்வம் பாரார்த்த்யம் அத்யபயந்தீ– கற்ப்பிக்கிறாள்—அத்யாபகர் -தமிழ் அருளிச் செயல்களை சொல்பவர் –வேத பாராயாணம் -கண பாடிபாடம் பண்ணுகிறவர் –கற்ற விஷயத்தின் மகிமை –
மற்றை நம் காமங்கள் மாற்று —ஆனந்தம் அவனுக்கு -நாம் அன்னம் போலே -அஹம் அன்னம் –அஹம் அந்நாத —
சொத்து -வசம் -இரண்டுமாக-ஸ்வ -ஸ்வ சேஷபூதன்- ஸ்வ பரத்வேன-ஸ்வ ஞானத்தால் -தானே கொடுத்து -தன்னிடம் சேர்த்துக் கொள்கிறான் -ஸ்வா ர்த்தம்-தன்னுடைய ஆனந்ததுக்காக -எனக்கே ஆட செய் எக்காலத்தில் -என்னுடைய மகிழ்ச்சிக்காகவே -என்று என் மனக்கே வந்து இடைவீடு இன்றி —தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே -நின் செம்மா பாத -முன்னிலையால் -ஈதே நான் உன்னை கொள்ளும் –மற்றை நம் காமங்கள் மாற்று -எங்கள் போக்யமாக கொள்வதை நீயே போக்கி அருள வேணும் –மருந்தே –நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் பிதற்றும் பிரான் —
போக்கு இல்லை மாற்று -பிரதம ஆனந்தத்தை உனது ஆனந்தம் கண்டு பெரும் ஆனந்தமாக மாற்று என்றபடி
மார்வம் –ஆர்வம் என்னும் பூ இட வல்லார் மா தவன் மகா தபஸ் -கேசவன் -கேசி ஹந்தா -இந்த்ரியங்கள் குதிரை -அடக்கி அருளும் ஆசார்யர் -கேசம் ஞான விஷயம் -வாஸ நறும் குழல் ஆய்ச்சியர் -கந்தம் கமழும் குழலி
கடல் கடைந்த -திருக் கல்யாண கடல் -திராவிட வேத சாகரம் –மறைப் பாற் கடலை திரு நாவின் மந்தரத்தால் கடைந்து –
வாழ்வும் வாக்கும் அனுஷ்டானம் ஞானம் —திங்கள் சேயிழையார் –மதி நிறைந்த –ஆத்ம பூஷணம் –
அப்பறை– வெறும் பறை அல்ல -ஆசார்ய கைங்கர்யம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்று அவர் கொடுத்த கைங்கர்யம் –திருக் கோஷ்டியூர் நம்பி -மாராச்சி புரம் வரை எம்பெருமானார் கூட போக -அடியேனுக்கு தஞ்சமான வார்த்தை அருளிச் செய்ய -பிரார்த்திக்க –ஆளவந்தார் -திரு முதுகு -அலகை தஞ்சமாக நினைத்து இருப்பேன் நீரும் அத்தை தஞ்சமாக கொண்டு இரும் என்று அருளிச் செய்தாராம் –கோதை சொன்ன மாலை -மாலை கட்டின மாலை -மாலைக் கட்டின மாலை -நாயனார்
தமிழ் மாலை -சொல்ல வேண்டுமா –இனிமை – நீர்மை -இரண்டு பொருள் -அமிழ்து அமிர்தம் –எளிமையான -வேதாந்தார்த்தம் –வேதம் தாழ விட்டது திருப்பாவை
-அவன் கண்ணன் பிராட்டி ஆண்டாள் திருவவதரிப்பது போலே –
மார்க்க சீர்ஷ அவஹாகனம் –அமையும் குணங்கள் -அஷ்டாஷர -மகிமை -ஆசார்யர் கடாஷ மகிமை –ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் -அருளி
-அந்தரங்க சிஷ்யர்களை முன்னிட்டுக் கொண்டு -ஆசார்யரை அணுகி –
வித்யை தாயாக பெற்று –ஆசார்யர் தம் அபிமானத்தால் -நம்மை எம்பெருமான் திருவடிகளில் சேர்த்து அதையே திருக் கல்யாணமாகக் கொள்வோம்
நின்னையே குருவாக பெறப் பெறுவேன் மா முநிகாள்-எற்றைக்கும் யேழ் யேழ் பிறப்பும் அதர பரத்ர ஆசார்யர் திருவடிகள தஞ்சம் -செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் –
————————————————————————–

ஸ்ரீ  கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்