Archive for December, 2014

ஸ்ரீ பராசுர பட்டர் அருளிய அஷ்ட ஸ்லோகி –

December 19, 2014

ஸ்ரீ பராசார பட்டார்யா ஸ்ரீ ரெங்கேச புரோகித
ஸ்ரீ வத்சாங்க சுத ஸ்ரீ மான் ஸ்ரேயசே மேஸ்து பூயசே

ஸ்ரீ யபதி ஸ்வரூபம் முதலான அர்த்த பஞ்சக ஞானம் -விவரணமே -ரகஸ்ய த்ரய ஞானம் –
அதன் முதல் விவரணம் ஸ்ரீ பராசர பட்டர் அருளிச் செய்த அஷ்டஸ்லோகி
முதல் நான்கும் திருமந்தரம் விவரணம்
மேல் இரண்டு ஸ்லோகங்கள் த்வயம் விவரணம்
அடுத்த இரண்டும் சரம ஸ்லோக விவரணம் –

பெரிய கனக வரையை சிறிய கடுகினில் அடைத்து வைப்பன் -திருவரங்கக் கலம்பகம் –
ஸூர்ய உதயம் –ஸூர்யோதயம் -போலே ஓங்காரம் -அகாரம் உகாரம் மகாரம் -என்று பிரியும் –
————————————————————————————————————————————————-

ஸ்லோகம் -1-
அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்
உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமதிசத்-

அகாரத்தோ விஷ்ணுர் ஜகத் உதய ரக்ஷா பிரளய க்ருத்
பிரணவத்தில் உள்ள அகாரத்தின் பொருள்
சர்வ வ்யாபக சர்வேஸ்வரன்
சகல லோகங்களுக்கும் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களை செய்து அருளுபவன் –

மகார்த்தோ ஜீவஸ் ததுபகரணம் வைஷ்ணவமிதம்-
மகார்த்தோ தத் இதம் -மகாரத்தின் பொருள்
-மேற்சொன்ன இந்த ஜீவாத்மா வஸ்துவானது
தத் இதம் -ந பும்சக லிங்கம் -அசேதன நிர்விசேஷமாக இருந்து சேஷப் படக் கடவது என்று காட்ட  –
வைஷ்ணவம் உபகரணம் -எம்பெருமானுக்கே உரித்தான சேஷ வஸ்து -என்பதே லுப்த சதுர்த்தியின் பொருள் –

உகாரோ நந்யார்ஹம் நியமயதி சம்பந்த மநயோ
உகார -பிரணவத்தில் இடையில் உள்ள யுகாரமானது
பிரணவத்தில் இடையில் யுள்ள உகாரமானது
சம்பந்த மநயோ-இந்த ஜீவாத்மா பரமாத்மாக்களுக்கும் யுண்டான சம்பந்தத்தை
அநந்யார்ஹம் நியமயதி–பதி பத்நீ பாவம் ஆகிற சம்பந்தம் போல்
ஐகாந்திகமாக கட்டுப்படுத்து கின்றது-

த்ரயீ சாரஸ் த்ரயாத்மா பிரணவ இமமர்த்தம் சமாதிசத்-
இமமர்த்தம் -ஆக இங்கனே விவரிக்கப் பட்ட பொருளை
த்ரயீ சாரஸ்-மூன்று வேதங்களின் யுடைய சாரபூதமாயும் –
த்ரயாத்மா-மூன்று அஷரமும் மூன்று பதமுமாய் இரா நின்ற
ஓங்காரம்
சமதிசத்–தெரிவித்தது –

ஒமிதி ஏக அஷரம்-சம்ஹிதாகாரத்தில் நோக்கு -சாந்தி பெற்ற ஆகாரம் -மூலம் ஒரே அஷரம் -ஒரே பதம்
அசம்ஹிதாகாரம் -சந்திபெறாத  -ஆகாரத்தால் மூன்று அஷரம் மூன்று பதம் –

—————————————————————————————————

ஸ்லோகம் -2-
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜரக்ஷணம்  சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத-2-

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –

————————————————————————————————————————-

ஸ்லோகம் -3
அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ
அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய

அகாரத்தாயைவ ஸ்வ மஹ மத மஹ்யம் ந நிவஹா
அஹம் அகார்த்தாய ஏவ ஸ்வம்-
மகார வாச்யனான நான் அகார வாச்யனான நாராயணனுக்கே சேஷ பூதன் -பிரணவார்த்தத்தை
அத
அதற்க்கு மேலே
அஹம் மஹ்யம் ந –
நான் எனக்கு உரியேன் அல்லேன் -நம பதார்த்தத்தை அனுவதித்தபடி-

அகாரம் லுப்த சதிர்த்தி உகாரம் மகாரம் நான்கினுடைய அர்த்தமும் அடைவே பொருந்தி இருக்கும் படி அருளிச் செய்கிறார்
நராணாம் நித்யா நாமய நமிதி நாராயண பதம்
நாராயண பதம் -நாராயண பதமானது
நராணாம் நித்யா நாம் -நிவஹா -தேஷாம் -அய நம் இதி
-நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரபூதன் -தத் புருஷ சமாசம்
நராணாம் நித்யா நாம் -நிவஹா யஸ்ய அயனம் –
நித்ய வஸ்துக்களின் திரளை ஆதாரமாக யுடையவன் -பஹூ வ்ரீஹி சமாசம்-

யமா ஹாஸ்மை காலம் சகலமபி சர்வத்ர சகலாஸூ-
யாம் ஆஹ-அவஸ்தா ஸ்வாவிஸ் ஸ்யுர் மம சஹஜ கைங்கர்ய விதய-
யாவன் ஒரு எம்பெருமானைச் சொல்லுகிறதோ
அசமி -இந்த எம்பெருமானுக்கு
காலம் சகலம் அபி -எல்லா காலங்களிலும்
சர்வத்ர -எல்லா இடங்களிலும்
சகலா ஸூ அவஸ்தா ஸூ -எல்லா அவச்தைகளிலும்
மம-என்னுடைய
சஹஜ கைங்கர்ய விதய -இயற்கையான அடிமைத் தொழில்
ஆவிஸ் ஸ் யு -விளையக் கடவன
சரமபதத்தின் அர்த்தத்தை அனுவதித்தபடி –

—————————————————————————————-

ஸ்லோகம் -4
தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன-4-

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
தேக ஆசக்த -ஆத்மபுத்தி -பவதி யதி-
தேஹத்திலே ஊன்றின ஆத்மபுத்தி -தேகாத்ம ப்ரமம் யுடையவனாகில் –
த்ருதீயம் பதம் சாது வித்யாத் –
பிரணவத்தில் மூன்றாவது பதமான மகாரார்த்தை நன்கு நோக்கக் கடவன்-
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஸ்வா தந்த்ர்ய அந்த ச்யாத்யாதி-
ஸ்வ தந்திர ஆத்ம ப்ரமம் யுடையவனாகில்
பிரதம பதம் வித்யாத் –
முதல் பதமான லுப்த சதுர்த்தியோடு கூடின அகாரார்த்தை நோக்கக் கடவன்
இதர சேஷத்வதீ சேத்-
அந்ய சேஷத்வ ஜ்ஞானம் யுடையவன் ஆகில்
த்வதீயம் பதம் வித்யாத்
இரண்டாவது பதமாக உகாரத்தை நோக்கக் கடவன் –
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா-சப்தம் நாரயணாக்க்யம்-
ஆத்மத்ராண உந்முக சேத் –
ஸ்வ ரஷணத்தில் ஊக்கம்  யுடையவன் ஆகில்
நம இதி பதம் வித்யாத் –
நம என்ற நடுப்பதத்தை நோக்கக் கடவன் –
பாந்த ஆபாஸ லோல –
ஆபாஸ பந்துக்களின் இடத்தில் ஆசக்தி யுடையவன்
நாராயணாக்யம் சப்தம் வித்யாத்
நாராயண பதத்தை நோக்கக் கடவன் –

விஷய சபலதீச் சேத சதுர்தீம்
சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்
நாராயண பதத்தின் மேல் யுள்ள
வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்

ப்ரபன்ன
இப்படி எல்லாம் நோக்கக் கடவனான அதிகாரி யார் என்னில்
பிரபன்ன அதிகாரி –

திருமந்தரம் சப்த சக்தியாலும் அர்த்த சக்தியாலும் ரஷணம் செய்து அருளும் –
உபாசனர் ஜபம் -செய்து சப்த சக்தியால் பெறுவார்
பிரபன்னர் எம்பெருமானே உபாயம் உபேயம் – என்
முமுஷூப்படி -எம்பிரான் எந்தை என்கையாலே –
நான் பிறர்க்கான அன்றும் அவன் நமக்காக இருக்கும் –
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் –
நாராயண -கரேன வ்யுத்பத்தியும் கர்மணி வ்யுத்பத்தியும் சாஸ்திர சித்தம்
ஈயதே அசௌ இதி அயநம்-என்கிற இது கர்மணி வ்யுத்பத்தி  -உபேயத்வம் பலிக்கும்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் -சர்வபிரகார விசிஷ்டமாய்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் –என்னுடை வாணாள் -திருமங்கை ஆழ்வார் –

—————————————————————————————

ஸ்லோகம் -5

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-5-

நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் –
புருஷகாரத்வத்தையும்
நித்யயோகம்-
ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் –
இன்றியமையாத  திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச-
திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –
உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் –
சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுநபரம் ப்ராப்யம் –
இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-

ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் –
சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச –
கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் –
மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்

மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் –
மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்
அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச
இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம
வேத ப்ரதீதமாயும்
த்வீ கண்ட
இரண்டு கண்டங்களை யுடையதாயும்
ஷட்பத
ஆறு பதங்களை யுடையதாயும்-

த்ராயதே இதி
காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்-
இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-

————————————————————————————————————————————————

ஸ்லோகம் –6

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே
இஷ்ட உபாயதயா ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய அர்த்தயே
கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-6-

ஈசாநாம் ஜகதாம் அதீச தயிதாம் நித்ய அநபாயாம் ச்ரியம்
ஈசாநாம் ஜகதாம் -ஜகதாம் ஈசா நாம்
உலகங்களுக்கு
அதீச தயிதாம் –
சர்வேஸ்வரனுக்கு பிராண வல்லபையுமாய்
நித்ய அநபாயாம் –
ஒரு பொழுதும் விட்டுப் பிரியாத வளாய் இருக்கின்ற –
ச்ரியம்-
பெரிய பிராட்டியாரை-

சம்ச்ரித்ய ஆஸ்ரயணோசித அகில குணச்ய அங்க்ரீ ஹரே ஆஸ்ரயே-இஷ்ட உபாயதயா-
சம்ச்ரித்ய –
புருஷகாரமாகப் பற்றி
ஆஸ்ரயணோசித அகில குணச்ய –
சரண வரணத்துக்கு   பாங்கான சகல குணங்களையும் யுடைய
அங்க்ரீ ஹரே –
எம்பெருமானுடைய திருவடிகளை
ஆஸ்ரயே இஷ்ட உபாயதயா –
இஷ்ட உபாயதயா ஆஸ்ரயே –
இஷ்ட சாதனமாகப் பற்றுகிறேன்
ஆக பூர்வ கண்டார்த்தம் அனுசந்தித்த படி –

ச்ரியா ச சஹிதாய ஆத்மேச்வராய -கர்த்தும் தாஸ்யம் அசேஷம் அப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம-
பெரிய பிராட்டியாரோடு கூடி இருந்துள்ள
சர்வ சேஷியான நாராயணனுக்கு
அஹம் நிர்மம-
கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதும் இல்லாத அடியேன் –
தாஸ்யம் அசேஷம் –
அசேஷம் தாஸ்யம் –
சகலவித கைங்கர்யத்தையும்
அப்ரதிஹதம் நித்யம் –
இடையூறின்றி நித்யம்
அர்த்தயே கர்த்தும் –
செய்யும் பொருட்டு பிரார்த்திக்கிறேன் –

கீழ் பதார்த்த விவரண ஸ்லோஹம்
இது  வாக்யார்த்த  பிரதிபாதாக ஸ்லோஹம்
சர்வலோக ஈஸ்வரி -பித்தர் பனிமலர் பாவைக்கு -கால நியமம் வேண்டாம் ருசி ஒன்றே வேண்டுவது -மூன்று விசேஷணங்கள்
அபராத பயத்தாலே பிராட்டியை முன்னிட்டே பற்ற வேண்டுமே
ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதக குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாத குணங்கள்
சத் சம்ப்ரதாய சாராம்சம் –

—————————————————————————————-

ஸ்லோகம் –7

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந
மாம் ஏகம் மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-

மத் ப்ராப்தி அர்த்ததயா மயா உக்தம் அகிலம் சம்த்யஜ்ய தர்மம் புந மாம் ஏகம்-
மத் ப்ராப்தி அர்த்ததயா –
என்னைப் பெருகைக்கு யுபாயமாக
மயா உக்தம் –
உன் மனத்தை சோதிப்பதாக என்னாலே சொல்லப் பட்ட
அகிலம் சம்த்யஜ்ய தர்மம் –
சகல தர்மங்களையும் விட்டு
புந மாம் ஏகம் –
மாம் ஏகம் புன –
என் ஒருவனையே குறித்து-

மநவாப்தயே சரணம் இத்யார்த்தோ வஸாயம் குரு
மநவாப்தயே சரணம் இத் யார்த்தோ வஸாயம்-
ஆர்த்தி மிகுந்தவனாய்
என்னைப் பெறுகைக்கு நானே உபாயம் என்கிற அத்யவசாயத்தை
குரு-
செய்வாயாக –

த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்
த்வாம் ஏவம் வ்யவசாய யுக்தம் –
ஏவம் விவசாய யுக்தம் த்வாம் -இத்தகைய அத்யாவசாயத்தோடே கூடிய என்னை
அகில ஞானாதி பூர்ணோ ஹ்யஹம்-
ஞானம் முதலிய குணங்கள் நிறைந்த நான் –

மத் ப்ராப்தி ப்ரதிபந்த கைர் விரஹிதம் குர்யாம் சுசம் மா க்ருதா-
மத் ப்ராப்தி ப்ரதிபந்தகைர் விரஹிதம் குர்யாம் –
என்னைப் பெறுகைக்கு இடையூறாய் யுள்ள
பாபங்கள் அற்றவனாய் செய்யக் கடவேன்
சுசம் மா க்ருதா-
துக்கம் கொள்ளாதே-

————————————————————————————–

ஸ்லோகம் –8

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்
கர்த்தா ஸீதி த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-8-

நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா கர்மாதி உபாயான் ஹரே
நிச்சித்ய த்வத் அதீந தாம் மயி சதா
மயி சதா த்வத் அதீந தரம் நிச்சித்ய –
அடியேன் எப்போதும் தேவரீருக்கே அதீனமான
ஸ்வரூபம் ஸ்திதி பிரவ்ருத்திகளை யுடையவன் என்பதை நிச்சயித்து –
கர்மாதி உபாயான் –
கர்மாதி உபாயான் -கர்ம யோகம் முதலான் உபாயங்களை
ஹரே-
எம்பெருமானே-
கர்த்தும் த்யக்தும் அபி பிரபத்தும் அநலம் ஸீதாமி துக்காகுல
கர்த்தும் த்யக்தும் அபி –
செய்வதற்கும் விடுவதற்கும்
பிரபத்தும் –
பிரபத்தி பண்ணுவதற்கும் –
அநலம் ஸீதாமி துக்காகுல-
அசமர்த்தனாய் -மிகவும் துக்கப்படா நின்றேன்-

ஏதத் ஞானம் உபேயுஷே மம புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
ஏதத் ஞானம் உபேயுஷே மம –
பகவானே உபயம் என்று துணிந்து இருக்கை யாகிற
இந்த அத்யாவசாயத்தை பெற்று இருக்கும் அடியேனுக்கு
புநஸ் சர்வ அபராத ஷயம்-கர்த்தா ஸீதி –
சகல பாப  நிவ்ருத்தியையும்
தேவரீரே பண்ணித் தர வல்லீர் என்று கொண்டு-

த்ருடோச்மி தே து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே-
த்ருடோச்மி-த்ருட அஸ்மி –
துக்கம் அற்று நிர்ப்பரனாய் இருக்கின்றேன்
தே சாராதே –
பார்த்த சாரதியாய் நின்ற தேவரீருடைய
து சரமம் வாக்யம் ஸ்மரன் சாரதே
கடைசியான வாக்யத்தை ஸ்மரித்துக் கொண்டு –

நெறி காட்டி நீக்குதியோ நின்பால்
மார்விலே கை வைத்து உறங்க பிராப்தம்
பிரபத்தும் அபி அநலம்-
ஸ்வரூப அனுரூபத்வம்
சுக ரூபத்வம்
நிரபாயத்வம்
சித்தத்வம்
ச்வத பல சாதனத்வம்
நிரபேஷத்வம்
அவிளம்பித பலபிரதத்வம்
ஏகத்வம்
முதலானவற்றாலே சுகரமாய் இரா நின்ற உபாயமானது
சோக நிவ்ருத்திக்கு சொல்லப் பட்டு இருந்தாலும்
அதற்கு அங்கமாக விதிக்கப்பட்ட சர்வ தர்ம த்யாகம் பண்ணப் போகாமையாலும்
ஆர்த்தி இல்லாமையாலும்
ஆகிஞ்சன்யம் இல்லாமையாலும்
மகா விசுவாசம் இல்லாமையாலும்
சர்வதர்ம த்யாகத்தை அங்கமாக யுடைய பிரபத்தியையும் செய்ய அசக்தனாய்-அசமர்த்தனாய் -இருக்கிற நான் –
துக்காகுல சீதாமி –
சோக விசிஷ்டனாய் தளரா நின்றேன்-

பூர்வார்த்தத்தில் சீதாமி -என்றும்
உத்தரார்த்தத்தில் த்ருடோச்மி-என்றும் சொன்ன இவற்றால்
தன்னை நோக்கும் அளவில் அவசாதமும்
எம்பெருமானை நோக்கும் அளவில் தந் நிவ்ருத்தி பூர்வகமான நிர்பரத்வ அனுசந்தானமும்
இவ்வதிகார்க்கு யாவாஜ் ஜீவனமும் அனுவர்த்திக்கும் -என்றது ஆயிற்று –

———————————————————————————–

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

ஸ்ரீ கூரத் ஆழ்வான்-வைபவம் -ஸ்ரீ கூரேச விஷயம் —

December 18, 2014

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதி மஹே
யதுக்த்யஸ் த்ரயீ கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம் –

ஸ்ரீ மத் கூர குலாதீசம் ஸ்ரீ வத் சாங்கம் உபாஸ்மஹே
அக்ரயம் யதீந்திர சிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம்

வ்யக்தி குர்வன் நிகம சிரசாமர்த்த மந்தர் நிகூடம்
ஸ்ரீ வைகுண்ட ஸ்துதி மக்ருத யஸ் ஸ்ரேயசே சஜ்ஜநாநாம்
கூராதீசம் குருதரதயா துக்த சிந்தும் தமீடே
ஸ்ரீ வத் சாங்கம் ஸ்ருதி மத குருச்சாத்ர சீலை கதாம

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் தாழ்வான்-

வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்யா கூராதி நாத  –

அர்வாஞ்சோ யத்பத சரசிஜத் வந்தவம் ஆஸ்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யா நவயம் உபகதா தேசிகாம் உக்திமாபு
சோயம் ராமானுஜ முநி ரபி ச்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் சம்பந்தாதம நுத கதம் வர்ண்யதே கூர நாத

ஜாதோ லஷ்மண மிஸ்ரா சம்ஸ்ரயத நாத்
ஸ்ரீ வத்ஸ சிஸ் நாத்ருஷே
பூயோ பட்ட பராசரேதி பணித
ஸ்ரீ ரங்க பர்த்ரா ஸ்வயம்

ஆழ்வான் எங்கள் பூர்வர்கள் தேவதாந்தர பஜனம் பண்ணாமையாலே என்றானாம் -செய்யாதன செய்யோம்

தேவதைகள் தான் ஸ்ரீ வைஷ்ணவர்களை அநுவர்த்தியாது ஒழிவது ஏன் -என்று கேளாய் -என்பார் ஆழ்வான்

ஒரு பண்டாரத்தின் நீறு நமது உடலில் படிந்துள்ள இக்குறையில் இருந்து மீண்டு தூய்மை பெறுவது எப்படி -பட்டர் ஆண்டாள் இடம் கேட்க
ஆயிரம் முழுக்கு இட்டாலும் போகாது –மாதவன் தமர் அடிப் பொடி கொண்டு பூசி அவர் ஸ்ரீ பாத தீர்த்ததைப் பருகினால் இப்பாபம் தொலையும்

—————————————————————————————————————————————–

பிரமோதூத ஆண்டு -தை -ஹஸ்தம் -திருவவதாரம் -ஸ்ரீ வத் சாங்கன் –

கூரத் தாழ்வார் ஓர் அளவிலே நங்கைமார் திருவடி சார்ந்த வாறே
இன்னமமும் ஒரு விவாஹம் பண்ணுவோமோ என்று விசாரித்து
இது தான் க்ரமத்தாலே  வந்து ஆழ்வானுக்கு விரோதமாய்த் தலைக்கட்டும் –
இனித் தான் அநாஸ்ராமே நதிஷ்டேத்-என்று சாஸ்திரம் சொல்லா நின்றது
இஸ் சாச்த்ரார்த்தை அனுஷ்டிப்போமோ
பாகவத பரிசர்யை பண்ணுவோமோ -என்று விமரிசியா
அஸ் சாமான்ய தர்மத்தைக் காட்டில் இவ் விசேஷ தர்மமே  பிரபலம் -என்று தவிர்த்தார்

பொன்  வட்டில் தனை ஒழிந்த புகழுடையோன் வாழியே

பதக்கு ஆத்ம சம்பந்தம் இருப்பினும் ஸ்வாமி யுடன் உழக்கு தேக சம்பந்தம் இல்லையே -என்று ஆழ்வான் மனக்குறைபட்டு அருளுவாராம்

உச்சி வெய்யிலில் ஆழ்வான் அமுது செய்து இருக்கிற அளவில் மாம் ஏகம் அர்த்தம் எம்பெருமானார் அருளிச் செய்தார்

இங்கே விண்ணப்பம் செய்யவோ இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ

தன் நெஞ்சில் படாதே சாயை போலே என்னைப் பின் செல்வான் ஒருவனாக வேணும் -அதுக்காவார் –
ஆழ்வானைப் போக விடலாகாதோ -பெரிய நம்பி

சிவாத் பரதரம் நாஸ்தி
த்ரோணம் அஸ்தி தத பரம் –
சிவம் -குரணி–த்ரோணம் -பதக்கு

ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் வைஷ்ணவனுக்கு கிஞ்சித் கரிக்க இருக்க
வைஷ்ணவனுமாய் அறவையுமாய் -துணை அற்ற அநாதையாய் -இருப்பான் ஒருவனை நீங்கள் எங்கள் தேடுவிகோள்
அநாத பிரேத சம்ஸ்காரம் -அஸ்வமேத யாக பலம் கிட்டும்

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்-ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளாதல் -கூரத் ஆழ்வான் ஆதல்
ஆன்ரு சம்சய பிரதானாராகை
கார்யம் கருண மார்யேண-
நான் புக்க லோகம் நாலூரானும் புக வேணும்

அடைவில்லாத திரு நாட்டில் ஒரு அடைவு தேடுவதே –பெரியோர்கள் வரவை எதிர் கொள்ளுவார்களே
உடையவர் முன்னமே திரு நாட்டுக்கு செல்ல ஆசைப்பட்டு கேட்டு பெற்றார்
கற்பூரம் நுகராத போது ராஜபுத்ரருக்கு நெஞ்சு வரலும் -த்வயம் காதில் உபதேசித்து அருளி –
ஒரு மகள் தன்னை யுடையேன் –உலகம் நிறைந்த புகழால் திரு மகள் போலே வளர்த்தேன் -செங்கண் மால் தான் கொண்டு போனான்

ஆழ்வானை அரவ வாய்க் கோட்பட்ட மண்டுக வொலி  கேட்டு மதி எல்லாம் உள்  கலங்கி மயங்கி நின்ற பெருமானார்

பிள்ளைப் பிள்ளை ஆழ்வான் -மனம் மொழி மெய் இவை எதனாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வாழக் கடவேன் என்று நம் கையில் நீர் வார்த்து தானம் பண்ணிக் கொடும்
மனத்தினால் பண்ணிய அபசாரத்துக்கு மிகுந்த அனுதாபம் யுண்டாய் இருக்க ஈஸ்வரன் மன்னித்து அக்குற்றமே படாமல்
ரஷித்து அருள்வான் -காயிகமான அபசாரம் ராஜ தண்டனை வரும் என்ற பயத்தினால் நேராது
வாக்கினால் யாரையும் வைத்து பேசாமல் பாது காத்து இரும் –நல்வார்த்தை அருளிச் செய்தார் –
வீர ஸூ ந்தரன் மரணம் அடைய ஆண்டாள் அனுதாபம் -ஆழ்வான் திருவடி சம்பந்தம் பெற்ற பலன்
கலையறக் கற்ற மாந்தர் -கூரத் ஆழ்வார் சிரசில் அணிவித்து செய்து அருளினார்

—————————————————————————————–

கூரத்தாழ்வான் திரு நாட்டுக்கு எழுந்து அருளியது –124- திரு நக்ஷத்திரத்தில் –கி பி 1133-
அதற்கு ஆறு மாதங்களுக்கு பின் முதலியாண்டான்-தமது 106 திருநக்ஷத்ரத்தில் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்
அதே ஆண்டு சில நாள்கள் கழித்து பிள்ளை உறங்கா வல்லி தாசரும் பொன்னாச்சி அம்மையாரும் திரு நாட்டுக்கு எழுந்து அருளினார்கள்
கலி 4239-கிபி 1137-பிங்கல வருஷம் மாசித்திருவாதிரை வளர்பிறை தசமி சனிக்கிழமை நண் பகலில்
உடையவர் தமது 120 திரு நக்ஷத்திரத்தில் திருநாடு அலங்கரித்தார்
கி பி 1140 எம்பார் தமது 115 திருநக்ஷத்ரத்தில் திருநாடு அலங்கரித்தார்

அபிகமன சாரம்
புருஷ ஸூக்த பாஷ்யம்
சாரீரிக சாரம்
சரம ஸ்லோக வியாக்யானம்
கூரேச விஜயம்
நித்ய கிரந்தம் –இவற்றையும்
பஞ்ச ஸ்தவங்களையும் சாதித்து உள்ளார்

காஷாய  சோபி கம நீய சிகா நிவேசம்
தண்டத்ரேய உஜ்வல  கரம் விமலோபவீதம்
உத்யத்தி நேச நிப முல்ல சத் ஊர்த்தவ புண்டரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ருசோர் மமாக்ரே

————————————————————————————————————————–

யதிராஜ வேஷத்தால் க்ரிமிகண்டன் சபை நடுவில் சென்று வென்ற விடாய் தீரவோ
எள்ளவும் அஞ்சாமல் த்ரோணம் அஸ்தி தத பரம் -என்று எழுத்திட்ட ஸ்ரமம் தீரவோ
தர்சனத்தை உத்தரித்து தர்சனம் கட்கு அழிவின்றி வரம் பெற்ற விடாய் தீரவோ
தயையுடனே நாலூரான் பிழை பொறுத்து தன் கதியை அவர்க்கு அளித்த ஸ்ரமம் தீரவோ
கூரேச விஜயத்தால் குத்ர்ட்டிகளை குடியோட்டி வெற்றி பெற்ற வேர்வை யாரவோ
குலகுருவாம் எதிராசர் விரகத்தால் நெடும் காலம் நொந்து இருந்த இளைப்பாரவோ
ஸ்ரீ பாஷ்யம் இடும்போது ப்ரஹ்ம ஸூ த்த்ரம் வ்ருத்தி எல்லாம் தரித்து உரைத்த விடாய் தீரவோ
ஸ்ரீ யபதியின் சேஷத்வம் ஜீவாத்மா லஷணம் என்று அறிவித்த விடாய் தீரவோ
ஸ்ரீ கூர குல பிரபவ தர்சன ஸ்தாபன ஆச்சர்ய
ஸ்ரீ கூர நகர் தழைக்கவே ஜகம் ஏழும் குளிர நின்று
திருமஞ்சனம் கொண்டு கண்டு அருளவே ஜய விஜயீ பவ-

———————————————————————————————————————————-

சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தான் வாழியே
தென்னரங்கர் சீரருளை சேருமவன் வாழியே
பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின்   உட்பொருளைப் பகருமவன் வாழியே
நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே
நாலூரான் தனக்கு முக்தி நல்கினான் வாழியே
ஏராரும் தையில் அத்தத்திங்கு உதித்தான் வாழியே
எழில் கூரத் தாழ்வான் தன் இணையடிகள் வாழியே-

பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே
பொன் வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே
மருள் விரிக்கும் முக் குறும்பை மாற்ற வந்தான் வாழியே
மயர்வறவே மெய்ஞ் ஞானம் விளங்கிடுவான் வாழியே
இருள் விரிக்கும் சிவம் எதிரிட்டு எழுத்திட்டோன்   வாழியே
ஏதமற வெவ்வுயிர்க்கும் இதமளித்தோன் வாழியே
அருள் விரிக்கும் அரங்கத்தான் அடியிணைகள் வாழியே
அழகாரும் கூரத் தாழ்வான் அடியிணைகள் வாழியே-

மட்டவிழும் பொழில் சூழ் குருகேசர் மறைத் தமிழ் வாழ்ந்திடு நாள்
மண்ணுலகில் ஸ்ரீ பாஷ்யம் விளங்கிட வந்து பிறந்தவர் நாள்
எட்டும் இரண்டும் இசைந்த சுலோகம் இசைத்திட வந்தவர் நாள்
இல்லை எனச் சிவமென்றே எதிரிட்டு எழுத்திட வந்தவர் நாள்
துட்ட குதிர்ட்டிகள் மாயிகள் வாழ்வைத் துரத்திட வந்தவர் நாள்
சூரிய பூமியர் ஆரியர் என்று துதித்திட வந்தவர் நாள்
அட்ட திசைக்கும் நிறைந்த புகழ் அந்தணர் வாழ கூரத் ஆழ்வான்
வந்தருளிய தையில் விளங்கிடு அத்தமது நன்னாளே–
அத்தமது எனு  நாளே –என்றும் பாடம்   –

—————————————————————————————————————————–

நம்பி ஸ்ரீ கோவிந்த தாசர் -அர்ஜுனன் பிரச்னம் பண்ண சர்வஜ்ஞ்ஞனும் சர்வ  சக்தனுமாய் இருக்கிறவன்
பண்டு போல் சொல்ல மாட்டேன் என்றது ஏன்
என்று கூரத் ஆழ்வானைக் கேட்க
த்ரௌபதி குழல் முடித்த பின்பு பண்டு போலே அவன் வாய் புறப்படுமோ -என்று திரு வுள்ளக் கருத்து
என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ வார்த்தா மாலை-114-

பிள்ளை கூரத் ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று தண்டனிட்டு -ஆச்சார்ய லஷணம் இருக்கும் படி என்  -என்று விண்ணப்பம் செய்ய
ஆழ்வான் அருளிச் செய்யும் படி –சிஷ்யன் விஷயத்தில் ஆச்சார்யன் பர்த்ரு சமனுமாய்
சரீரி சமனுமாய்
தரமி சமனுமாய்
இருக்கக்கடவன்
அதாவது
ஏவிக் கொள்ளுகையும் எடுத்து இடுவிக்கையும்
அசேதனத்தைக் கொண்டு நினைத்த படி விநியோகம் கொள்ளுமா போலே
விநியோகம் கொள்ளுகையும் எடுத்துக் கொள்ளுகையும் என்று அருளிச் செய்தார் -ஸ்ரீ வார்த்தா மாலை –168-

எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்குண்டு -என்று முதலிகள் ஆழ்வானைக் கேட்க
பெருமாளிலும் பெரிய பிராட்டியாயிலும் வாசி யார்க்குண்டு -என்றார் –
நத்யஜேயம் -என்றார் பெருமாள்
ந கச்சின் ந அபராத்யதி -என்றாள் பிராட்டி
இப்படி இருவர்க்கும் வாசி -என்று அருளிச் செய்தார் –ஸ்ரீ வார்த்தா மாலை –184-

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கூரேச விஜயம் -வெள்ளை சாத்துப்படி -6 நாள் உத்சவம்
திருமஞ்சனம் ஆனபின்பு ஸ்ரீ பெரும்பூதூர் சந்நிதியில் ஸ்வாமி திரு முன்பே சேவிக்கப் படுகிறது

சர்வ வேத யத்பதமாம நந்தி -வேதைஸ் ச சர்வை ரஹமேவ வேத்ய –
வைதிக சங்கல்பம் –ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த -ஸ்ரீ விஷ்ணோர் ஆஜ்ஞ்ஞயா –
வேத அத்யயனம் –ஹரி ஓம் -ஆரம்பித்து -ஹரி ஓம் -என்று முடிக்கிறார்கள்
பர்க்கோ தேவஸ்ய தீமஹி -சவித்ரு மண்டல மத்ய வர்த்தியான நாராயணன் உடைய திவ்ய  தேஜஸ் சிந்திக்கப் படுகையாலும்
பிரணவார்த்தம் ஸ்ரீ மன் நாராயணனே ஆகையாலும்
ரஷண கிரியை -பரம சத்வ சமாஸ்ரயனான     இவனுக்கே  அசாதாராணம் ஆகையாலும் –
சர்வ தேவ நமஸ்கார கேசவம் பிரதி கச்சதி -என்கையாலும்
பிராயச் சித்தான்ய சேஷாணி –கிருஷ்ண அநு ஸ்மரணம் பரம் -என்கையாலும்
ருத்ர ஆஹூதியில் அப உப ச்ப்ருச்ய-அசுக்தி பரிஹார அர்த்தமாக அபாமுபாஸ் பர்சனம் விதிக்கையாலும்
குறை கொண்டு நான்முகன்  குண்டிகை  நீர் பெய்து
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான் -நான் முகன் -9—புனிதனாகையாலும்-

சக்கரவர்த்தி திருமகனார் சிவ பூஜை செய்தார் -என்னும் இடம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை
தாமச புராணங்களில் சொல்லிற்று அநாதரணீயம்
காசியில் ருத்ரன் ஸ்ரீ  ராம நாமத்தை ஜபித்து உய்த்தது -பிரசித்தம்
ராமேஸ்வரம் –ஸ்ரீ ஹனுமானுடைய -ரோமேச்வரம்
சேது ரஷண அர்த்தமாக தனது சேவகர்களில் ஒருவனான ருத்ரனை நிறுத்தினான்
பிண்டியார் மண்டை ஏந்திப் பிறர் மனை திரி தந்துண்ணும் முண்டியான் சாபம் தீர்த்த -திருக் குறும் தாண்டகம் -19-
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் பணிந்து ஏத்துவரே -திருவாய் -2-2-10-

வராஹ புராணம் -வரப் பிரார்த்தனையும் வரப்ரதானத்தையும் மெய்ப்பிக்க வேண்டி கண்ணன் சிவனை வணங்கிற்று
க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் சர்வ தேஹி நாம் ஆவாம் தவாங்கே சம்பூதௌ தஸ்மாத் கேசவ நாமவாத் –
சிவனுடைய அபராவதாரமான அச்வத்தாமாவின் அபாண்டவாஸ்த்ரத்தினால் மாண்ட பரீஷித்தை
தன் திருவடி ஸ்பர்சத்தினால் பிழைப்பூட்டிய பெருமான் –

சிவன் சூலம் சக்கரத்தில் நின்றும் யுண்டானதாக அகஸ்த்ய சம்ஹிதை சொல்லும்
சிவபுரியான காசி சக்கரப் படையினால் எரியுண்டது புராண பிரசித்தம்
திரிபுரம் தஹனம் பகவத் சக்தி விசேஷ பிரயுக்தம் -வேதம் சொல்லும்
அர்ஜுனன் திவ்ய சஷூஸ் பெற்று சூத்திர கிரிமி கீடங்களோபாதி சிவனும் ஒரு வ்யக்தியாக நின்று ஒழிந்தமை கண்டான் –

வேதாத் சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் –
ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மநோ ரமே சஹச்ர நாம தத் துல்யம் ராம நாம வரா நனே-
ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மோ நே ஸாந –
காணில் உருப் பொலார் செவிக்கினாத கீர்த்தியார் பேணிலும்  வரம் தர மிடுக்கிலாத தேவர்
திருவில்லாத் தேவரைத் தேரேன் மின் தேவு
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி யங்கி யோடிடக் கண்டு நாணி வாணனுக்கு இரங்கி –

ஸ்வாமி திருவடி நிழலில் -இந்த அர்த்த விசேஷங்களை எல்லாம் -இருந்து கேட்டருளி
கூரத் ஆழ்வான் தாழாதே சார்ங்கம் யுதைத்த சர மழை போலவும்
கடல் வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கிக் கது வாய்ப்பட நீர் முகந்தேறி எங்கும்
குடவாய்ப்பட நின்று மழை பொழிந்தால் ஒப்பவும் ராஜ சபையில் உபன்யாசித்து அருளி தர்சன உத்தாரகராக எழுந்து அருளி இருந்தபடி-

—————————————————————————————————————————————-

மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்ஜய -ஸ்ரீ கீதை -7-7-
அஹமேவ பரம் தத்வம் –
யோ ப்ரஹ்மாணம் விதாதி பூர்வம் யோவை வேதாம்ஸ்ஸ ப்ரஹிணோதி தஸ்மை தம் ஹ தேவம்
ஆத்ம புத்தி பிரகாசம் முமுஷூர்வை சரணம் அஹம் ப்ரபத்யே -கடோப நிஷத்
மாமேகம் சரணம் வ்ரஜ
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
உளன் சுடர் மிகு சுருதியுள் –
நீராய் நிலனாய்த் தீயைத் காலாய் நெடுவானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனாய் –திருவாய் -6-9-1-
ச ப்ரஹ்மா சசிவாஸ் சேந்திர சோஷர  பரம்ஸ்வராட் -அவனே அவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாம் -திருவாய் -9-3-2-
ஒத்தாரும் மிக்காரும் இலையாய மா மாயா ஒத்தே எப்பொருட்கும் உயிராய் –திருவாய் -2-3-2-

—————————————————————————————————————————————–

அங்கண் முல்லையின் தெய்வம் என்று அரும் தமிழ் உரைக்கும் செங்கண் மால் –பெரிய புராணம்
மா அயோயே மா அயோயே-மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி -என்றும்
வேதத்து மறை நீ பூதத்து முதல் நீ-வெஞ்சுடர் ஒளியு நீ திங்களுள்ளி நீ -என்றும்
பிறவாய் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே -என்றும் பரிபாடல் பேசும்
த்ரீணீ பதா விசக்ரமே விஷ்ணு -வேதம்
இருநிலம் கடந்த திரு மார்பினன் -பெரும் பாணாற்றுப் படை
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும் -சிலப்பதிகாரம்
மடியிலா மன்னவன் எய்தும் அடி யளந்தான் தா அயது எல்லாம் ஒருங்கு -திருக் குறள்
தாம் வீழ்வார் மன்றோள் துயிலின் இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு –திருக்குறள்

—————————————————————————————————————————————–

உயர் -திண்-அணை-ஓன்று -பரத்வம் நிர்ணயம் பண்ணி அருளும்
உயர்வற உயர் நலம் யுடையவன் –அமரர்கள் அதிபதி -அவனே தேவாதி தேவன் சர்வ ஸ்வாமி
அவனே மோஷ ப்ரதன்-வேர் முதல் வித்தாய் -சகல காரணங்களும்   அவனே-

தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே -திருவாய் –2-8-6-

ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனில் மிக்குமோர் தேவுமுளதே–திருவாய் -2-2-3-

வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து  ஏத்துவரே-

ஒரு எருதை தேடிக் கொண்டு கைக்கொள் ஆண்டிகளைப் போலே இறுமாந்து இருக்கும்
பூவில் பிறந்ததால் பிறரைப் போலே பிறவாதவன் -என்று நான்முகன் இறுமாந்து இருப்பன்
ராஜ சூய யாகம் –சகா தேவன் கண்ணனே பரமாத்மா –அக்ர பூஜை அவனுக்கே -இசையாதவன் தலையில் என் காலை வைக்கிறேன்
என்றதும் புஷ்ப மழை பொழிந்தது –

ஒன்றும் தேவும் -அர்ச்சாவதார பரத்வம்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -4-10-1-
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர் புகழ் ஆதிப் பிரான் –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே
கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்

நீங்கள் ஈச்வரர்களாக சங்கித்தவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டதே
ஒருவன் தலை கெட்டு
ஒருவன் ஓடு கொண்டு பிராயச் சித்தியாய் நின்றான்

ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய்  உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் -உங்களில் பெரும் குறைவாளரையோ பற்றுவது –
பாதகியாய் பிஷை புக்குத் திரிந்தான்-என்று நீங்களே சொல்லி வைத்து அவனுக்குப் பரத்வத்தைச் சொல்லவோ –
ஒருவனுடைய ஈச்வரத்வம் அவன் தலையோடு போயிற்று
மற்றவனுடைய ஈச்வரத்வம் அவன் கையோடுபோயிற்றுஈட்டு ஸ்ரீ ஸூக்த்திகள்
ஐயன் பாழியில் ஆனை போருக்கு உரித்தாம் அன்றோ யாயிற்று  அவ்வவோ தேவதா மாத்ரங்களுக்கு பல பிரதான சக்தி யுள்ளது –

ஒன்றும் தேவும் பிரவேசத்தில் எம்பார் வார்த்தை -ஈட்டில்-
சகல வேத சாஸ்திரங்களையும் அதிகரித்து வைத்து
பர தத்வம் இன்னது -என்று அறுதியிட மாட்டாதே கண்டவிடம் எங்கும் புக்குத் தலை சாய்த்துத் தடுமாறித் திரியா நிற்க
எம்பருமானார் தர்ச்னஸ் தரில் எத்தனையேனும் கல்வி யறிவில்லாத ஸ்திரீ ப்ராயரும் தேவதாந்தரங்களை
அடிப்பிடு கல்லோபாதியாக நினைத்து இருக்கிறது –
இவ்வொன்றும் தேவும் -இப்பஷத்தாலே உண்டாகை இறே-

நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்தி-சம்சாரியாய் இருக்கைக்கு மூலம் இதர தேவதைகள் பக்கம் ப்ராவண்யமும்
பகவத் பரத்வ ஜ்ஞானம் இல்லாமையுமாய் இருந்தது
அதற்க்கு உறுப்பாக பரத்வ ஜ்ஞானத்தை ஆழ்வார் உபதேசிக்கிறார்
நாடாக திருந்த -பொலிக பொலிக பொலிக என்று அருளிச் செய்தாரே  மேலே-

திரிபுரா தேவியார் -அகலங்காப் பிரம்ம ராயன் என்னும் அரசனனின் மனைவி –
எம்பெருமானார் காழிச்சால் மூலையில் தேவதையை ஆஸ்ரயித்தார் ஆகில்  அதுவே எங்களுக்கும் ஆஸ்ரயணீய வஸ்துவாகக் கடவது

ஸ்ருதி ஸிரசி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே பவது மம பரச்மின் சேஷமுஷீ பக்தி ரூபா

வாசுதேவம் பரித்யஜ்ய யோ அன்யம் தேவமுபாசதே
தேஷாம் கதிம் ப்ரபத்யே வை யத்யஹம் நாகமே புன
நாராயணம் தான்யஸ்து தேவஸ் துல்யம் கரோதி ய
தஸ்ய பாபேன லிபயேஹம் யத்யஹம் நாகமே புன–நம்பாடுவான் சபதம் -ப்ரஹ்ம ரஜஸ் விஸ்வசிக்க –

கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை –

—————————————————————————————————————————————–

பரோ பன்யச்த பூர்வ பஷ ஸ்லோகங்கள்–

காயத்ரீ போதி தத்வாத் தசரத நயஸ்தாபி ராதி தத்வாத்
சௌரே கைலாச யாத்ராவ்ர முதி ததயா பீஷ்ட சந்தாநதாத்
நேத்ரேண ஸ்வேநசாகம் தச சத கமலை விஷ்ணு நா பூஜிதத்வாத்
தஸ்மை சக்ரப்தா நாதபி ச பஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–1-

கந்தர் பத்வம் சகத்வாத் கரலக பல நாத் கால கரவா பகத்வாத்
திதே யாவாஸ பூமித்ரிபுர விதல நாத் தஷ யாகே ஜயித்வாத்
பார்த்தச்ய ஸ்வாஸ் த்ரதா நாத்  நரஹரி விஜயாத் மாதவே ஸ்திரீ சரீரே
சாஸ்து சம்பாத கத்வா தபி ச ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–2-

பூமௌ லோகைர நேகை சத்த விரசி தாரா நத்வாத மீஷாம்
அஷ்டைஸ்வர்ய ப்ரதத்வாத் தச விதவ புஷா கேசவே நார்ச்சி தத்வாத்
ஹம்ச்க்ரோடாங்கதாரி த்ருஹிணி முரஹராத்ருஷ்டசீர் ஷாங்க்ரி கதவைத்
ஜன்மத்வம்சாத்ய பாவாதபி ச ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–3

வாரண்ஸ்யாம் ச பாரா சரி நியம புஜ ஸ்தம்ப நாத் ப்ராக் புராணாம்
வித்வம்சே கேசவே நாஸ்ரி தவ்ருஷவ புஷா தாரி தஷ்மா தலத்வாத்
அஸ்தோக ப்ரஹ்மசீர்ஷா ஸ்தய நிசக்ருதகலா லங்க்ரியா பூஷி தத்வாத்
தா னாச்ச ஞான முக்த்யோரபி ச பஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட-4-

வைசிஷ்ட்யே யோ நி பீடாயித நரகரி புஸ்லிஷ்ட பாவேன சம்போ
ஸ்வ ஸ்யை கார்த்த ப்ரதீகாயித ஹரவ புஷாஸ் லிங்கிதத் வேன யத்வா
அப்ராதான்யாத் விசிஷ்டாத்வய சமதிகமே தாநவா நாமராதே
சம்போ ப்ராதான்ய யோகாதபி ச ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட -5-

———————————————————————————————————-

25 வார்த்தைகள் பூர்வ பஷம் இந்த ஐந்து மூலம்
1-காயத்ரி மகா மந்த்ரத்தில் சிவனே வணங்கப்படுகிறான்
2-தசரதத்மஜன் -ராமன் ராமேஸ்வரத்தில் சிவலிங்க த்தை பிரதிஷ்டை பண்ணி ஆராதித்தான்
3-வேதத்தில் நமக சமகப் பகுதிகள் சிவனே பரதத்வம் என்று பேசும்
4-சௌரியான கிருஷ்ணன் கைலாச யாத்ரை -விரதம் அனுஷ்டித்து -சிவனை மகிழ்வித்து பிள்ளை வரம் பெற்றான்
5-விஷ்ணு தன் கண் சக்ராயுதத்தை வரமாக பெற்றான்-

6-மன்மதனை சிவன் தன் கோபத்தால் எரித்து விட்டான்
7-சிவன் ஆலகால விஷத்தை பருகித் தன் நெஞ்சிலே நிறுத்திக் கொண்டான்
8-யமனுடைய செருக்கை சிவன் அழித்தான்
9-தஷ ப்ரஜாபதியின் யாகத்தை அழித்து அவன் தலையை அறுத்து வெற்றி கொண்டான்
10-சிவன் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்த்ரத்தைக் கொடுத்தான் –

11-அசுரர்கள் திரிபுரத்தை சிவன் எரித்து ஒழித்தான்
12-நரசிங்கத்தை சிவன் சரப ரூபியாய் வெற்றி கொண்டான்
13-விஷ்ணு மோகினி பெண்ணாய் ரூபம் எடுத்து சிவன் அவளைப் புணர்ந்து சாஸ்தா பிறந்தான்
14-பெரும்பாலோர்  சிவனையே பூஜிக்கிறார்கள்
15-அணிமா போன்ற அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னை பூஜிப்பாருக்கு சிவன் வழங்குகிறான் –

16-கேசவன் தான் எடுக்கும் அவதாரங்களில் எல்லாம் சிவனைப் பூஜிக்கிறான்
17-பிரமனும் விஷ்ணுவும் ஹம்சமாகவும் வராஹமாகவும் சிவனுடைய அடி முடிகளை தேடி காண முடிய வில்லை
18-சிவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை
19-வாரணாசியில் பராசர புத்ரரான வியாசரின் புஜங்களை சிவன் ஸ்தம்பிக்கச் செய்தான்
20-திரிபுர சம்ஹாரத்தின் போது கேசவன் விருஷப ரூபியாக சிவனது தேரை தாங்கினான் –

21-சிவன் பிரமனது தலைகளை கபால மாலையாக அணிந்துள்ளான்
22-சிவனே ஜனங்களுக்கு ஞான மோஷங்களை தருபவன்
23-சிவ லிங்கத்தை விஷ்ணு யோனியாக இருந்து தரிக்கிறார்
24-சிவன் தனது உடலில் பாதியை நாராயணனுக்கு கொடுத்து சங்கர நாராயணனாக  காட்சி  அளிக்கிறார்
25-அந்த ரூபத்தில் சிவனுக்கே பிரதான்யம்-விஷ்ணுவுக்கு அல்ல –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கூரத் ஆழ்வான் 32 ஸ்லோகங்களால் சித்தாந்தத்தை ஸ்தாபிக்கிறார்

காயத்ரீ பூர்வ க்ருத்யா சமந  விதி புரஸ் காரங்கல்ப கார்யே
கோவிந்தாக்யா பிரயோகாத் ஹரிரிதி கத நாத் ஸ்ருத்ய தீத்யாதி காலே
பர்க்கஸ் சப்தச்யஸூ ர்யாத்மாக ஹரி மஹசோ வாசகத்வாத் புரஸ்தாத்
ஓங்கார ராக்யேய பாவாத் அவநநிஜ குணாத் சுத்த சத்வாச்ரயத்வாத்  –1-

பிரக்யாத சேஷ தேவ பிரமாண விஷயத்வாத் தபோ யஜ்ஞகர்ம
ச்தோமன்யூநாதிகத்வ பிரசமபடி மவத்திவ்ய நாமஸ் ம்ருதத்வாத்
ப்ரஹ்மணயத்வாத்   க்ரீசாஹூதி விதிஷூ ஜல ஸ்பர்ச நாத் விஷ்ணு பாதாம்
போஜதாம் போத ரத்வாதபி ச ந பசபதிர் விஷ்ணுரேவ ப்ரக்ருஷ்ட –2

வால்மீக்ய ப்ரோதிதத்வாத் கிரிஸ நுதிகிராம் தாம சத்வாச்ச காச்யாம்
ராமாக்யா மந்திர ஜாபாதபி  ச ஹநுமத புச்சரோமேஸ் வரத்வாத்
சேதுத் ராணாய யத்வா பரிஜந விதையா ஸ்தாபநா தப்தி தீரே
ரஷோ ஹத்யா மதோஷாத் கிரிஸ நிஜக்ருத ப்ரஹ்ம ஹத்யா நிராசாத் –3

கண்டூர் நாங்கூர் பிரயாகாதிக நகர மகா பாப நாசாதி தேசாதி ஷூ
ஈசா நேன ஹத்யா நிவஹ நிஹா தயே சதாபி தாராதி தத்வாத்
கௌரி சேஷ்வாச பங்கா ததரகுபதி சந்தர்சிதாத் வைஸ்வ ரூப்யாத்
காசா கிருஷ்னேந தா நாதபி பஸூ பத்திர விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –4-

வித்யாரண் யோஜ்ஜிதத்வாத் நமக சமகயோ வேத பாஷ்யே ததர்த்த
வியாக்யா நாத் தஷ யாகே ஹரசகித ஸூரோ தீரி தைஸ்தத் ஸ்துத்திவாத்
விஷ்ணு வாம் நாயா வாசாமாபி சகலகிராம் முக்ய வ்ருத்தேச்ச தஸ்மின்
சம்போர் நாமா பிரயோகாத் க்வசிதபி சமகே விஷ்ணு சப்த பிரயோகாத் –5

தேநைவ ந்யாயரீத்யா சபரிகரஹரே பிரார்த்ய பாவாபிதா நாத்
பாஹூ ல் யாதேவ மாத்யைர நக ரகுபதேரேவ சம்சேவ்ய தோக்தே
மா ஹிம்சி முன்ச தன்வேத்யபி நமககிரா   கோர ரூபச்ய சம்போ
மன்யோஸ் துல்யோக்தி சித்தே அபி ந ப ஸூ பதி விஷ்ணுரேவ ப்ரக்ருஷ்ட–6-

கண்டாகர்ணாக நாஸாத் ஸூ மஹதி ஹரிவம்சே விரிஞ்சிஸ் மராரி
ஸ்கந்தா நாம் சௌரி வம்சே க்ரமஜகத நாத் கேசவஸ் தோத்ர மத்யே
தாஜ்ஜாதஸ் வாபிதா நாத் தத நு புரபிதா தத்பதாம் போஜ பாம்சோ
மௌ லௌ சந்தாரி தத்வாத் ஸூ தவரபாஜா நா யோகா பாவாச்ச பௌ த்ராத்-7-

வாராஹாத் யுக்த ரீத்யா ஸ்வகலித வர நிர்வாஹ ஹேதோ ததைவா
நுஷ்டா நாத் வ்ருத்த தேவார்ச்ச நவி திஷூ மனுஷ்யாவதா ரேஷ்வ   தோஷாத்
தாதருக் பாதாப்ஜ தாலீ பரண ஜூ ஷி ஹரே மூலபூதே முகுந்த
ச்யாத்யாதிக்யாத நாதேரபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–8-

பூர்வம் சக்ரச்ய சத்வாத் ஹரி பஜ நக்ருதா ஹேம புஷ்பை சஹஸ்ரை
ஸூ லார் த்தம் ஸூ லி நைக பிரசவ சம நிஜச்சி ந்நா  சார்ச்சி தத்வாத்
சக்ராத் ஸூ லாயுதாப் தேரேபி மயகரதோ கஸ்த்ய சத் சம் ஹி தோக்த்யா
சக்ரத்ராசாத் த்ருதத்வாத் அபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–9-

புஷ்பேஷ் வாஸ ப்ரணீதாதபி ச பிறப்பித்த பௌருஷார்தாவ சேஷாத்
கீர்த்தி ஸ்ரீ காம காமாது ரஹரவிகலத் பார தௌகப்ரவாஹாத்
தம்பத்யோராத் மதாசாயிதப்ருகு விஹிதாத் லிங்க விச்சேத நாச்ச
அனந்கப் பரத்வச்த பாவாதபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–10-

ஸ்தோத்ர ப்ரீதாதி ஸூ  ப்ராக்ருதித நுஜபி துச்சிஷ்ட ஹாலாஹலாணு
சவீ காரஸ்யாம பாவாத் கிரிசகலபுவ கேசவே நைவ பூர்வம்
அஸ்தோ கஷ்வேல புக்தே அகில நிஜவபு கிருஷ்ண தாஸூ சிதத்வாத்
தார்ஷ்யத்வா நோபா யுக்தா தபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட-11-

காலச்யா நஸ்வரத்வாத்அத ஜகதி யமஸ்யாது நாபி ஸ்திதத்வாத்
ஆரண்யாத்யா நுவாகே ஹரவதகத நாத் அஷ்டமாத்யா நுவாகே
காலாத் ஸ்வராட் சஹாயாத் ப்ருதகபி நித நக்யாப நாத் தஸ்ய மூர்த்ந
சத்ரேஸ் விப்யாம் ச சந்தேரபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட-12

கீர்வாண் ச்தோமதத்த ஸ்வ ப ஸூ பதி வராத் சித்த தாத்ருக்க்ற சார்த்தம்
கொரூபத் வாச்ச விஷ்ணோ சிவகளித்த ஜடா ஹோமதோ பௌ த்த வேஷாத்
தைத்யாறேர் முக்யஹேதூபவதி ஷூ கல நாத் விஷ்ணு சத் பக்ஞ்சரச்ய
பிரகீசே நாஸ்ரிதத்வாத் அபி ந ப ஸூ பதி விஷ்ணுரேவ ப்ரக்ருஷ்ட–13

தஸ்மின் யஜ்ஞ்ஞே முகுந்தாகம பறிபவயோ ஸ்ரீ ஸூ காப்ரோதி தத்வாத்
அந்யத் ரோக்தோத் தரத்வாதபி ஹரபரசோ கண்ட நாத் தத் ப்ராணா மாத்
தாத்ரே சாஷாத் பிரசாதாத் அனுத நுஜ பித க்ருஷ்ணதோ விஷ்ணு மூர்த்தே
கைலாசே சஸ்ய பங்கா தபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  –14-

அஸ்வத்தாமா வதா ரேச்வர பரிபவ நாத் சர்வ சக்த்யாஸ்ரயத்வாத
சௌ ரே பாத்தாரா விந்தார்ப்பித்த கு ஸூ மசயோ லோக நாதீச மௌ லௌ
காமாரே கௌர வார்த்தாத் சரண விரச நாத் ஸ்ரீ நருசிம்ஹேன பூர்வம்
தஸ்யாஸ் த்ரச்ய க்ரசித்வாதபி ந ப ஸூ பதி சர்வ தேவ ப்ரக்ருஷ்ட–15-

பிரக்யாதாம் நாய பாஷ்யாதி ஷூ ஹரிமிதி வாக்யச்ய விஷ்ணு ப்ரகர்ஷ
வியாக்யா நாத் ப்ரஹ்ம ருத்ராதிக ஸூ ரஹரனோ தீரணாத் தன்நிருக்தோ
ஆக் நேய  தாத்ரா பாதமே சரப பரிபவாத் காருடே நார சிம்ஹே
கௌர்மே மாத்ச்யே புராணே பஹூ முககதி தாத் பார்வதீ பிராத்தி தத்வாத் -16-

சௌ ரே ரன்யத்ர பாதமே த்ரிபுரஹர சிரோ நூபுரத்வாபிதா நாத்
வைகுண்டே நாகதே நாத ச நரஹரிணா அநேக ஹேமா ஸூ ராணாம்
த்வம்சாத் காலா குதைத்ய ப்ரமத நகத நாத் ச்வேச்சயா சக்ர பாணே
பூய ஸ்வ ஸ்தாநாயா நாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –17

பாஹ்யே ஸ்திரீ வேஷ வத்வே நடவத விஜஹன்மோஹ நத்வாத நாதே
பும்சோ யோ நேரபாவாத் ஹரகிரி ஸூ தையோ சின்ன லிங்கத் வசித்தே
கௌ ரீ ரூபாவலோகஸ் கலித விதி பவத் வாழ கிலியா பிரதாவத்
சாஸ்து ச்சை சா நரேத ஸ்ஸ்திருதி சஹித பதாங்குஷ்ட தேசோத்ப வத்வாத்–18-

துர்வார்த்தா சம்சி வக்த்ரோபமித விரசிதாஸ் லேஷ காமார்யா பாநே
சாஸ்தா துர் ஜன்மோ பபத்தே ரபி கில சதா சாஹச்ர சத்சம்ஹிதாயாம்
பூதேசப் ரார்த்திதாஜ ப்ரஹித ஸூமஹிதாகார மாயா க்ருத ஸ்திரீ
வ்ருத்தாந்தஸ் யாபி தாநாதபி ந ப ஸூ பதிர் விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–19-

காஸீ கேதார தில்லி கடக பதரிகா த்வாரகா முக்யதேச ஷூ
ஆக்யா சிஹ் நாதி கத்வாததிக ஜனபதேஷ் வச்யுதச்ய பிரசித்தே
பா ஹூல் யாதேவ சைலேஷ் வபடு கரணப்ருத் ஷூத்ர காபாலிகா நாம்
சங்கே சாத் யேஷூ யத்வாஸ் அசது நிக நர குலே ஸ்ரேயசாமஸ் திரத்வாத்-20-

சம்போ சர்மாஸ்தி பாஜ புநரிஹ ச  பரத்ராத்ம சாரூப்யதா நாத்
பக்தா நாம் பூமி லஷ்மீ பதி விநதிக்ருதாம்  ஸ்வ ஸ்வரூப ப்ரதத்வாத்
நாநா லோக பிரசித்த த்ருவத சவத நப்ராத்ரு சம்பத் ஸ்திரத்வாத்
நா விஷ்ணோ பூபதித்வாதபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  -21-

கூர்மாதீ நாம நந்தாவதர சாயா ஜூ ஷாம் யோ நிஜன்மோ ஜ்ஜிதா நாம்
சத்வாத் அத்யாபி சாவிர்பவ நநிகதநாத் யோநிஜாநாம் ந சாபாத்
தத் சத்த்வாதேவ சம்போ ப்ருகு முநிசப நவ்யர்த்த பாவாச்ச யத்வா
நாநாரூபாவதார ஸ்திதி ஷூ விவிதாதா தந் நிமித்தோ பலம்பாத்–22–

விஷ்ணோர் நாநாவதார ஸ்திதி கதக புரானேஷூகாமாரி பூஜா
க்ருத்யஸ்யா நுக்தபாவாத் ததிதரகதி தச்யாச்ய தத்தோத்தரத்வாத்
நாநா தேச ப்ரதீஷிதி பத்தி நிஜ நாம பிரதிஷ்டோபபத்தே
மத்ச்யேசாதி பிரசித்தோபி ந ப ஸூ பதிர் விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –23

ஸ்ரீ கூர்மா ஹீந்த்ரதம் ஷ்ட்ர்யாக்ருதிதர பகவத்தாரித ஷ்மாதலாதோ
தேசச்தே சாங்க்ர்யத்க்ருஷ்டேர நுசிதக நாத் கேதகீ வீஷி தஸ்ய
தந் மூர்த்னஸ் தஸ்ய பித்ரா சரசிருஹ புவா தர்ச நாசம்ப வோக்தே
அத்யந்தம் ஹாச்யபாவாதபி நபஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  -24-

துர்வாசோத் ரௌணிவதாத்ம பவமய ஸூ கைகாத ஸாபி க்யருத்ரா
தீநாம் வேதே புரானேஷ் வபி நிகதநதோ யோநி ஜாயோ நிசா நாம்
நேசா நேத்யாதி வாகை நிகமகத நதோ அப்யாதி ருத்ரஸ்ய தேஷாம்
சௌரே சர்வாதிகத்வாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட-25-

பாத்மே லைங்கே புரானே யஜூஷி ச நிகமே பாரதே ஸ்ரீ ஸூ கோக் தௌ
கா ஸீச ப்ரஹ்ம முக்யைரகுவர பரதத்வ பிரகர்ஷா பிதா நாத்
தேஷாம் ஜிஹ்வாநி ரோதே அப்யசிதி முநி புஜ ஸ்தம்ப  நா யோக்யபாவாத்
ஸ்ரீ சக்யாதித்வ ஜத்வாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –26-

பூம் யாத்யம் சாஸ்ரிதத்வாத் ஸ்வ ரத முக சமித் ஸாத நா நாம் ச தேஷாம்
விஷ்ணோர் நை சர்கிகத்வாத் ஷிதி பரண விதே வாஹ நத்வாத்ய யோகாத்
சாஷாத் ச்வாங்கே ஸூமித்ராத நுபவஹநாத் நீல கண்டாவதார
பிரக்யாதே வாத ஸூ நோரபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட  –27-

அப்ரஹ்மண்யா ஸூசித்வாத் அனவரதமபி ப்ரஹ்ம ஸீர்ஷாஸ்தி யோகாத்
ச்ப்ரஷ்டும் ஸ்வஸ்யா ப்ராயாதும் ந சம்சிததயா நித்யதா ஹேய பாவாத்
தஷாதி ப்ரஹ்ம ஹத்யாமயவி  புலக பாலாவ்ருதக்ரீவ பாவாத்
தத்பூஷா நித்ய யோகாதபி ந பஸூபதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட–28-

சம்போ ஞான பிரதத்வே அபி ச சுகவபுஷா தாம சத்வ ஸ்வ பாவாத்
ஸூ த்த ஞான ரகுவரம நுதா நே அபி காசீஸ்வரஸ்ய
ஸ்வா ஹந்தா கர்ப்பிதத்வாத் ஸ்வ பதகதி விலம்பேன சத்யோ முமுஷோ
அப்ரார்த்யத்வாத் ரவீந்தூபமித க்ருத நிஜ பத ஸ்தா நதா நாதி காராத்-29-

மோஷா பேஷான் விதா நாம்பி ச யதிபதே திவ்ய நாராயணாக்யா
சம்பத்தே ரேவ லோகே ஸ்திர பரமபத ப்ராபகத்வ பிரசித்தே
ஸ்வா கர்த்ருத்வேன முக்தே கிரிசநி கதிதாத் கேசவச்யைவ   ரூடாத்
சாஷாத் மோஷ பிரத்வாதபி ந ப ஸூ பதி விஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –30-

ப்ராலே யாத்ரீந்திர கன்யாவயவிலச நாத் யோநீ பீடஸ்ய பும்ஸ
தாத்ரூப்யா யோக்யபாவாதபி ச ப்ருதக ஸ்தான யோக்யத்வ சித்தே
நித்யம் வைசிஷ்டைய ரூபாத்வய மதவச நாயுக்த பாவாத் விசிஷ்டா
த்வை தஸ்ய ஸ்வாங்க லிங்கா விரத யுததயா சக்ரிணோ  யுக்த்ய யுக்தே –31–

யத்வா சுவாங்காரத்ததா நாத் ஹிமகிரிது ஹிது கேசவச்யா விசேஷ
சுவாங்கார்த்த் தஸ்ய ப்ரதாநாத் மனஸி ஜவிமத ஸயா சரீரத்வ சித்தே
வைசிஷ்ட்யச்யா பிரசங்காத் பவத உபயத சித் விவாதத்தா பவர்க்கா
யுக்தத் வாதேவ சக்தேரபி ந ப ஸூ பதி வ்ஷ்ணு ரேவ ப்ரக்ருஷ்ட –32-

கூரேந்த்ரேணேதி சார்தை சதசி சதவிதை தூஷணைசப்தார்த்தம்
வாத ஷிப்தா விபஷா பிரதி வசன ஜாடா விஸ்மயாத்  மௌ ந மாபு
தத்க்ருஷ்ட்வா ஜைத்ரகோஷம் வ்யதநுத சமகா பூர்ண நாமார்ய வர்ய
ச்ருத்வா சைதத் ததா நீம் சமஜனி விமநா சோழ பூப ச மந்த்ரீ —

ஸ்ரீ கூரேச விஜயம் சம்பூர்ணம்

——————————————————————————————————————————-

ஸ்ரீ மன் மகா பூதபுரே ஸ்ரீ மத் கேசவ யஜ்வன
காந்தி மத்யாம் பிரஸூதாய யதிராஜாய மங்களம்

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம-

ஸ்ரீமதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மஹாத்மனே
ஸ்ரீ ரங்க வாசினே பூயாத் நித்ய ஸ்ரீர் நித்ய மங்களம் –

—————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

 

ஸ்ரீ பாஷ்யம் –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் —

December 17, 2014

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்திர சாஸ்திரம் –
நான்கு அத்யாயங்கள்
பதினாறு பாதங்கள்
நூற்று ஐம்பத்து ஆறு அதிகரணங்கள்
ஐநூற்று நாற்பத்து ஐந்து சூத்தரங்கள்
தத்வ ஹித புருஷார்த்தங்களை சம்சய விபர்யயம் அற நிஷ்கரிஷித்து விளக்கக் கூடியது ஸ்ரீ பாஷ்யம் -நமக்கு ஜீவாது-

ஜிஜ்ஞாச அதிகரணம்
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாச
அத -அதற்குப் பிறகு -கர்மம் விசாரம் செய்து முடிந்த பிறகு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தினாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாச-இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது
கர்மங்களின் அல்ப அஸ்த்ர பலன்களில் நசை ஒழிந்து
மோஷ புருஷார்த்தம் விரும்புவர்கள் ஆதலால்
அந்த ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் இப்படிப் பட்டது
அதனை பெற உபாயம் இன்னது
பெற்று அனுபவிக்கும் பலன் இப்படிப் பட்டது

சாதன சம்பத்தியின் ஆனந்தரயமே அத சப்தார்தம் என்பர் சங்கரர் -இத்தை மறுத்து ஸ்ரீ பாஷ்யம்
ப்ரஹ்மத்தின் ஸ்வரூபம் பற்றியும் கூறுவதை மறுக்க வேண்டுமே

-லகு பூர்வ பஷம்
கர்ம மீமாம்சை -அர்த்த வாத அதிகரணம்
ஆம்நா யஸ்ய க்ரியார்த்தத்வாத்
ஆநர்த்தக்யம் அததர்த்தாநாம்
தஸ்மாத் அநித்யமுச்யதே
வாயவ்ய்ம் ஸ்வேத மால பேத பூதிகாம -கருமம் கர்தவ்யமாக சொல்லும் வேத வாக்கியம்
அடுத்த வாக்கியம் வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -முன் சொன்ன வேத வாக்ய ஆராத்யமான தேவதை வாயு வின் பெருமையை சொல்லும் வாக்கியம்
சீக்கிரமாக பலன் அளிக்க வல்ல தேவதை
இப்படிப் பட்ட வாக்கியம் அர்த்த வாத வாக்கியம்
விதி வாக்யங்கள் இல்லை
விதி நாது ஏக வாக்யத்வாத் ஸ்துத்யர்த்தேன விதீ நாமஸ்யு -என்ற சூத்ரம் பரிகாரம்
விதி வாக்யதுடன் ஏக வாக்யமாகக் கொண்டு பிராமாண்யம் பெறத் தட்டில்லை

சக்தி கிரஹணம்-சிறுவர்கள் கேட்டு அறிவது
ஆநய
காம் நய
அஸ்வம் ஆநய
எல்லா பதங்களும் யத் கிஞ்சித் கர்த்தவ்யார்த்த பரங்களே
கார்ய பரங்க ளான வாக்யங்களுக்கு பிரமாண்யம் உண்டு
ஏவஞ்ச கார்ய ரூபம் இல்லாத பர ப்ரஹ்மத்தின் இடத்தில்
வேதாந்த வாக்யங்களுக்கு தாத்பர்யம் இருக்க முடியாமையாலே
வேதாந்த விசார ரூபமான ப்ரஹ்ம விசார சாஸ்திரம்
ஆரம்பிக்கத் தக்கது அன்று -பூர்வ பஷம் ப்ராப்தம்
இனி பூர்வ சித்தாந்தம்
விருத்த வ்யவஹாரத்தினாலேயே சிறுவர் களுக்கு முதல் வியுத்பத்தி உண்டாகிறது என்பது தவறு
இதோ சந்தரன் இதோ கிளி இதோ குதிரை இதோ மாமா காட்டி பூர்வ ஜன்ம வாசனையாலே
பதங்களுக்கும் அர்த்தங்களுக்கும் உள்ள சம்பந்தம்
ஒரு கார்யத்திலும் அன்வயியாத வஸ்துவிலேயே சக்தி கிரஹணம் உண்டாகின்றது என்று மூதலிக்கப் பட்டது

கார்ய பரமான வாக்யத்தில் இருந்து தான் சக்தி கிரஹணம் உண்டாகிறது என்பதும் தவறு
தேவ தத்தா உனக்கு பிள்ளை பிறந்தது
ப்ரபாகரர்கள் சகல பதங்களும் கார்யார்த்த பரங்கள் என்று கூறுவது உக்தி அற்றது
சித்த பரமான வாக்யத்தில் இருந்தும் சக்தி கிரஹணம் உண்டாகும்
கர்ம விசாரம் செய்த அளவிலே கர்ம பலன்கள் அஸ்திரம் என்று உணர்ந்து
கர்ம விசார இச்சை தொலைந்து
கர்ம விசார இச்சையே ப்ரஹ்ம விசார இச்சைக்கு விரோதியாக இருந்ததால்
இந்த பிரதி பந்தம் தொலையவே
ப்ரஹ்ம விசாரத்தில் இச்சையும்
அதில் பிரவ்ருத்தியும் அடுத்த படியாக உண்டாகிறது
எனவே ப்ரஹ்ம விசாரத்தை குறித்து
கர்ம விசாரம் நியமேன அபெஷிதம் என்றது ஆகிறது

————————————————————————————

இரண்டாவது -ஜனமாத்யதிகரணம்
சூத்ரம் ஜன்மாத் யஸ்ய யத
ஜென்மாதி –அஸ்ய -யத மூன்று பதங்கள்
ஜென்மாதி உத்பத்தி ஸ்திதி பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் இந்த சேதன மிஸ்ரமான பிரபஞ்சத்துக்கு
யத -எந்த வஸ்து வின் இடத்தின் இருந்து ஆகின்றனவோ அதுவே பர ப்ரஹ்மம்
தைத்ரியம் பிருகு வல்லி –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -யேன ஜாதானி ஜீவநதி -யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி தத் விஜிஞ்ஞாச ஸ்வ தத் ப்ரஹ்ம
யதோவா இமானி பூதானி
யத் பிரத்யந்த்யபி சம்விசந்தி
தத் விஜிஜ்ஞா சஸ்வ
தத் ப்ரஹ்மேதி
கார்ணத்வ ரூபமான லஷணம்
பூர்வ பஷம்
வ்யாவர்த்தாக லஷணங்கள் மூன்று ப்ரஹ்மம்
சித்தாந்தம்
தேவ தத்தன் கறுத்து பருத்து யுவாவாயும் செந்தாமரைக் கண்ணன் ஆயும்
யுவா நீலோ வாமன பங்குச்ச தேவதத்த –
விசேஷணம் உப லஷணம் இவை
விருத்த தர்மங்கள் கால பேதத்தால் ஒரே வ்யக்தி இடம் இருக்கக் குறை இல்லையே

—————————————————————————————–

மூன்றாவது அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத்
யோனி காரணம்
பிரத்யஷம் அனுமானம் கொண்டு அறிய முடியாத்
அப்பஷோ வாயு பஷ
தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்ட படியாலே
சாஸ்திரம் ஏவ யோனி

அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவித்
பர ப்ரஹ்மம் அனுமானத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதால் அனுமானம் ஈஸ்வர சதானத்தில் சக்தி உடையது அன்று
வேதாந்த சாஸ்திரமே பிரபல பிரமாணம்
சாஸ்திர யோநித்வாத் –
யஸ்ய தத் -சாஸ்திர யோனி -தஸ்ய பாவ -சாஸ்திர யோநித்வம் -தஸ்மாத் சாஸ்திர யோநித்வாத் -சாஸ்திரம் ஒன்றையே
-பிரமாணமாக கொண்டது ஆகையினால் வேதாந்த சாச்த்ரத்தினாலே ப்ரஹ்ம விசாரம் செய்ய வேணும் என்றதாயிற்று

————————————————————————————–

நான்காவது சமன்வ்யாதிகரணம்
சூத்ரம்
தத் து ச்மன்வயாத்
தத் கீழ் சூத்ரத்தில் சொல்லப் பட்ட சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியினால்
புருஷார்த்தத்வேன சம்பந்தமே சமன்வயமாவது
ஸ்வயம் பிரயோஜனம் பரம புருஷார்த்தம்
தத் து சமன்வயாத் -இதில் ப்ரஹ்மண-என்ற ஒரு பதமும் -சாஸ்தரேண -என்ற ஒரு பதமும் தருவித்துக் கொள்ள வேணும்
வேதாந்த சாஸ்திரங்கள் -மூலம் விசாரித்து அடையும் -ப்ரஹ்ம ஞானம் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்றதாயிற்று –
அத்ராஸ்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-21-

————————————————————————————–
இந்த நான்கும் சதுஸ் சூத்ரி

—————————————————————————————

அடுத்து ஈஷத்யதிகரணம்

ஈஷதேர் நா சப்தம் –1-1-5-
ஈஷதே ந அசப்தம் -அசப்தம் பிரதானம் -சாஸ்திர பிரமாணமாக உடையது அல்லாமையால் அனுமான கம்யமானது பிரதானம்
ந -சத் வித்யையில் உள்ளதாய் -ஜகத் காரணத்தை சொல்லுமதான சச் சப்தத்தால் வாச்யம் அன்று
சதேவ சோம்ய இதமக்ர ஆஸீத் –ததைஷத பஹூஸ்யாம் பிரஜா யே யே தி –சாந்தோக்யம் -6-2-1-சச் சப்த நிர்திஷ்ட
வஸ்து ப்ரஹ்மமே ஒழிய பிரதானம் இல்லை
வஸ்துவுக்கு ஈஷணம் சங்கல்ப கர்த்ருத்வம்
சந்மூலாஸ் சோம்யே மா பிரஜா –என்று தொடங்கி-ச ஆத்மா -6-8-6- என்று பிரச்துதமான சத்துக்கு சேதனத்வம் சொல்லி இருக்கையாலே
ஈஷணம் சேதனனுக்கு அசாதாரணமாய் முக்கியமான ஈஷணம் என்பதே விவஷிதம்
மேலே -6-14-2- தஸ்ய தாவதேவ சிரம் யாவன் ந விமோஷ்யதே அத சம்பத்ஸ்யே -என்று சச் சப்த வாச்யத்தை உபாசிப்பவனுக்கு
தேகத்தில் நின்று விடும் அளவே தாமதம் -உபாசனத்து லஷ்யம் பிரதானமாய் இருக்க ஒண்ணாதே
தொடக்கத்தில் யேநாஸ்ருதம் ஸ்ருதம் -என்று ஒன்றைத் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்த படி ஆகுமேஎன்று சொல்லி
ஸ்தூல சூஷ்ம சேதனங்களை சரீரமாக கொண்ட ப்ரஹ்மமே விவஷிதம்

சதா சோம்யே ததா சம்பன்னோ பவதி -6-8-1-லயம் சொல்லி ஸ்வ மவபீதோ பவதி என்கையாலே சச் சப்த வாக்கியம் பரமாத்மாவாகவே இருக்க வேணும் என்றதாயிற்று
இந்த அதிகரணத்தில் இது தலையான சூத்ரம்
கௌணச்சேத் நாத்தம சப்தாத்
தந் நிஷ்டஸ்ய மோஷோபதேசாத்
ஹேயத் வாவச நாச்ச
பிரதிஜ்ஞ்ஞா விரோதாத்
ஸ்வா ப்யயாத்
கதி சாமான்யாத்
ஸ்ருத்வாச்ச –1-1-12-
என்கிற ஏழு சூத்ரங்களும் உள்ளன
இவற்றின் பொருள் கீழே பார்த்தோம்

——————————-
ஆனந்தமயாதிகரணம் -1-1-6
ஆனந்தமய அப்யாசாத் -1-1-13-அளவு கடந்த ஆனந்தம் ஜீவாத்மாவுக்கு பொருந்தாது பரமாத்மாவுக்கே பொருந்தும்
ஆனந்த மய அப்யாசாத் –1-1-13-
அந்ய பதம் மேலே உள்ள -அந்தரதிகரணம் இரண்டாம் சூத்ரம் -பேத வ்யபதேசாச்ச அந்ய -வருவித்துக் கொள்ள வேண்டும்
ஆனந்த மய -சப்தத்தினால் சொல்லப் படும் புருஷன் ஜீவாத்மாவைக் காட்டிலும் வேறுபட்டவனாக இருக்க வேண்டும்
–அளவு கடந்தததாக ஓதப்படுவதால் என்றபடி
ஆனந்த வல்லி-ஆனந்த மயா வித்யா
தைத்ரிய ஆனந்த வல்லி
தஸ்மாத்வா ஏதஸ்மாத் விஜ்ஞானமயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்று
ஆத்மாவை பிரஸ்தாபித்து -அதற்கு மேல்
சைஷா ஆனந்தச்ய மீமாம்ஸா பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதரா நந்தா ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்யச அகா மகாதச்ய -அகா மகாதச்ய மகா விரக்த்ன்
ச்ரோத்ரியன் வேதாந்தம் சரவணம் பண்ணினவன்
உபாசன பிரியனான பகவானால் -நிருபாதிகம் இல்லை சோபாதிகம்
ஸ ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -இயற்க்கை யாக இவன் ஒருவனே பர ப்ரஹ்மம்

கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் பிரக்ருதமான ஆனந்தம் அடைய முடியும்
கோ வா பராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மா வன்றோ
ஆனந்தயதி- எல்லா வித ஆனந்தத்தையும் விளைவிக்கின்றது
கோஹ்யேவான்யாத் க பராண்யாத் எதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ்யே வா நந்தயாதி
உத்தர நாராயண அனுவாகம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய
பந்தா வித்யதே அயநாயா -என்பதாலும்
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக மகா புருஷனை உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் பெற்றவன் ஆகிறான்
அயனாய -மோஷ ஆனந்தம் அடையும் பொருட்டு
அந்யா பந்தா ந வித்யதே -அந்த மகா புருஷனைத் தவிர வேறு உபாயம் இல்லை
அன்வய வ்யதிரேக முகேன இரண்டு ஸ்ருதிகளும் சொல்லி

தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதாலும் இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகிறது
ஏஷ ஹேவ அனந்யாதி-என்கிற சுருதி வாக்யத்தில் அந்வய முகனே தெரிவிக்கப் பட்ட அர்த்தமே நான்ய பந்தா வித்யதே அனயனாய
-ஸ்ருதியில் வ்யதிரேக முகேன தெரிவிக்கப் படுகிறது
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்று ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷனே ஆனந்த மயன் என்கிறது

————————————————————————————

ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -என்று ஆனந்த வல்லியில் ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம என்று லஷணம் சொல்லி
தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாசாஸ் சம்பூத -என்று
அந்த ப்ரஹ்மா ஆத்மா என்றும் அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்கள் உண்டாவதும்
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு
தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பந்தம் உண்டாவது சொல்வதால்
இந்த ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா -இது பூர்வ பஷம்
நிருபாதிகமான ஆனந்தம் அந்த பர பிரமம் ஒருவனுக்கே
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் என்பதால்
ஆனந்த மயா -விகாரம் இல்லை ஆனந்தம் மலிந்த பரமாத்மா
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நபிபேதி குதச்சன
வாக்குக்கும் மனசுக்கும் எட்டாத அப்ரமேய ஆனந்த மயன் பரமாத்மாவே

விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத் -இரண்டாவது சூத்ரம் இந்த அதிகரணம்
யதுக்தம் –ஆனந்த ப்ராசுர்யம் அல்ப துக்க சத்பாவம் அவகமயதீதி -தத் அசத்
தயை குணத்தால் ஆஸ்ரிதர் துக்கம் அனுசந்தித்து தானும் துக்கிப்பது குணப் பிரசுர்யம் தான்
ஆனந்த மயன் என்றால் சிறிது துக்கம் கலாசி இருக்குமோ என்னில்
அபஹத பாப்மா-விஜரோ-விம்ருத்யூர் -விசோக-சுருதி அகில ஹேய பிரத்ய நீகத்வம் சொல்லும்

——————————————————————————————–

பிரக்ருதியில்
ஜன்ம காரணத்வம்
ஸ்திதி காரணத்வம்
லய காரணத்வம்
கால பேதத்தினால் ஒரே வ்யக்தியினிடம் ஓன்று சேர்ந்து இருக்கக் கூடியவை என்பதால்
அவை வருத்தங்கள் ஆகாதே
இதனால் ப்ரஹ்மத்துக்கு பஹூத்வாபத்தி எனபது இல்லை
உழவன் ஒருவனே விதை விதைப்பதும் பயிர் விளைப்பதும் அறுப்பதும் போலே
லஷ்மி பதித்வம் அசாதாராண சிஹ்னம்

—————————————————————————————

இனி மூன்றாவது அதிகரணம் -சாஸ்திர யோநித்வா அதிகரணம்
ஸூத்த்ரம் -சாஸ்திர யோநித்வாத் –
யோநி யாவது -காரணம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாகக் கொண்ட படி என்கை
அப்பஷோ வாயு பஷோ -தீர்த்தம் ஒன்றையே குடிப்பவன்
வாயுவை மாதரம் பஷிப்பவன் போலே
சாஸ்திரம் ஒன்றையே பிரமாணமாக கொண்டது -என்கை –

இங்கு பூர்வ பஷம் –
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு எந்த பிரமானத்தாலும் ஏற்படாத விஷயத்தில் தான்
சாஸ்திரம் பிரவர்த்திப்பது -என்றும்
பர ப்ரஹ்மம் -அனுமான பிரமாணத்தால் சித்திக்க கூடியதாக இருப்பதாலும்
பூம் யங்குராதிகம் ச கர்த்ருகம் கார்யத்வாத் கடவத் –எனபது அனுமான சரீரம்
கர்த்தாவை முன்னிட்டு -வீடு பானை போலே —

சித்தாந்தம்
விஸ்வாமித்ரர் சிருஷ்டி அறிவோம் -விசித்திர ஜகத் சிருஷ்டி ஜீவா கோடியில் ஒருவர் பண்ண -அந்ய மிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகவே சாஸ்திரமே பர ப்ரஹ்ம சித்தியில் பல பிரமாணம்
அப்படிப் பட்ட வேதாந்த சாஸ்திரம் ஒன்றாலே பர ப்ரஹ்ம விசாரம் செய்வது நன்றாக பொருந்தும்

—————————————————————————————–

இனி -நான்காவது சமன்வயாதிகரணம் –
ஸூத்த்ரம் -தத் து சமன்வயாத்
தத் -கீழ் சொல்லப்பட்ட சாஸ்திர பிரமாணகதவம்
சமன்வயாத் -நன்றாக புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியில் –

பூர்வபஷம் –
தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் உண்டாக வேணுமே
பிரயோஜனத்வத்தில் தான் அந்த விருப்பம் உண்டாகும்
இஷ்ட பிராப்தி -பிரவர்த்தியாலும் –யாகம் -ஸ்வர்க்கம் கொடுப்பது போலே –
அநிஷ்ட பரிகாரம் -நிவ்ருத்தி யாலும்
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமையால் பிரயோஜனத்வம் சொல்ல முடியாதே –

சித்தாந்தம் –
வேதாந்த வாக்யங்கள் பலவும்
அது தான் ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம் -என்று சொல்வதால்
பட்டர் ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -21-
அத்ராச்தே நிதிரிதிவத் –ரங்கேச த்வயி சகலாஸ் சமன்வயந்தே –ஸ்லோகம் -அனுசந்தேயம்

————————————————————————————–

இந்த நான்கு அதிகரண்ங்களும் -நான்கு ஸூ த்த்ரங்கள்
சதுஸ் ஸூத்ரி -என்று வழங்கப்படும்
சாஸ்திரம் ஆரம்பிக்க அவசியம் இல்லை என்பதை நிரசித்து
இனி மேல் சாஸ்திரம் ஆரம்பிக்கிறது –

———————————————————————————–

ஈஷத் அதிகரணம் -1-1-5–இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு
சங்கல்ப விசேஷம் ஓதப்பட்டு உள்ளது
அந்த சங்கல்பம் கௌணம் அன்றிக்கே முக்கியமாக நிர்வகிக்க வேண்டி இருப்பதால்
அப்படிப் பட்ட சங்கல்பத்துக்கு ஆஸ்ரய பூதமான ஜகத் காரண வஸ்து
அசேதனமான பிரதானமாய் இருக்க முடியாது என்று நிரூபிக்கப் படுகிறது
அசேதனம் இல்லாமல் ஜீவனே ஜகத் காரணம் என்றால் என்ன -என்பதற்கு
பரிகாரமாக
அடுத்த அதிகரணம் அவதரிக்கின்றது –

———————————————————————————

ஆனந்த மய அதிகரணம்

இதில் தலையான ஸூத்த்ரம் -ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
இதற்கு மேல் உள்ள அந்தர் அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்ரம்-பேத வ்யபதே சாச்சான்ய-என்கிற ஸூத்த்ரத்திலே
இருந்து அத்ய -பதம் எடுத்துஆனந்த மய அத்ய அப்யாசாத் -என்றதாயிற்று
ஆனந்த மய -ஆனந்த மய சப்தத்தால் குறிக்கப் பட்ட புருஷன்
அத்ய -ஜீவாத்மாவில் காட்டிலும் வேறு பட்ட பரமாத்வாகவே ஆகக் கடவன்
ஏன் என்னில்–அப்யாசாத் -அளவு கடந்ததாக ஓதப்பட்ட ஆனந்தம் உடைமை -என்பதாலே
தைத்திர உபநிஷத் ஆனந்த வல்லி-
தஸ்மாத்வா ஏதச்மாத் விஞ்ஞான மயாத்-அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்கிற வாக்யத்தினால்
ஆனந்தமயமான ஆத்மாவை பிரஸ்தாபித்து –
அதுக்கு மேலே –
சைஷா ஆனந்தச்ய மீமாம்ச பவதி -என்று தொடங்கி
தே யே சதம் பிரஜாபதேர் ஆனந்தா ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த ச்ரோத்ரியச்ய சாகா மகாதச்ய -என்னும் அளவாக
ஆனந்த மயமான ஆத்மாவுக்கு உள்ள ஆனந்த அளவு கூறும் அடைவில்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் பண்ணினவன் -முக்தன் -அவனுக்கும் அப்படிப் பட்ட 100 மடங்கு நான் முகனை விட -ஆனந்தம்
அகாமஹத –விஷய விரக்தன் -என்றபடி
முக்தானந்தம் சோபாதிகம்-நிருபாதிகம் அன்று
ச ஏகோ ப்ரஹ்மண ஆனந்த -காரணம் ஒன்றும் சொல்லப் பட வில்லை
நிருபாதிகமான ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கு மட்டுமே -என்றதாயிற்று–

ஆனந்த வல்லியை -ஆனந்த மய வித்யா -என்பர் வேதாந்திகள் -அந்த வித்தையில் –
கோஹ்யேவான்யாத் கே ப்ராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹயேவா நந்தயாதி —
என்று ஒதப்படுகிறது –

இதன் பொருளாவது
கீழே சொல்லப் பட்ட ஆகாச சப்த வாச்யமான வஸ்து
நிருபாதிகமாயும் அபரிச்சின்ன ஆனந்தம் உடையதாய் அல்லாமல் இருக்குமானால்
கோ வா அன்யாத்-எந்த ஜந்து தான் ப்ராக்ருதமான ஆனந்தத்தை அடைய முடியும் –
கோ வான் ப்ராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தத்தை அடைய முடியும் –
ஏஷ ஏவ ஹி -இந்த ஆனந்தமயமான ஆத்மாவே அன்றோ
உத்தர நாராயண அனுவாகத்திலும் –
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்பதனாலும்
இவ்வர்த்தமே நிலை நாட்டப் படுகின்றது

ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக அம மகா புருஷனை உபாசிக்கிறவன்

அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தத்தைப் பெற்றவன் ஆகிறான்

அயனாய -அந்த மோஷ ஆனந்த பிராப்தியின் பொருட்டு
அந்ய பந்தா ந விந்த்யதே -அந்த மகா புருஷனைத் தவிர்ந்து வேறு ஒரு உபாயம் இல்லை –

ஏஷஹயே வா நந்தயாதி -என்கிற சுருதி வாக்யத்தில் அன்வயன முகேன தெரிவிக்கப் பட்ட அர்த்தமே
நான்ய பந்தா வித்யதே அயனாய -என்று வ்யதிரேக முகத்தாலே தெரிவிக்கப் பட்டது
உபய ஸ்ருதிகளும் ஏக அர்த்தம்
லஷ்மி பதியே விஷய பூதன் –

இன்னமும் ஆனந்த மய வித்யையில்-
ச யச்சாயம் புருஷே யச்சாசா வாதித்யே ச ஏக -என்கிற வாக்யத்தினாலே
ஆனந்த மயனையும் ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ள
புண்டரீ காஷனையும் ஒன்றாக சொல்லி இருப்பதால்
ஆனந்த மய வித்யாவேத்யனும் புண்டரீ காஷனும் ஆனவன்
பரம புருஷனே -என்ற அர்த்தம் தேறிய படி-

பூர்வ பஷம்-
ஆனந்த வல்லியில் -ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -என்று ப்ரஹ்மத்தை பிரஸ்தாபித்து
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -என்று அந்த ப்ரஹ்மம் லஷணம் கூறி
தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மன ஆகாசஸ் சம்பூத -இத்யாதி
வாக்யத்தினால் அந்த ப்ரஹ்மம் ஆத்மா என்னும் இடத்தையும்
அதில் நின்றும் ஆகாசாதி பதார்த்தங்களின் உத்பத்தியும் சொல்லி
தஸ்மாத் வா ஏதஸ்மாத் விஞ்ஞான மயாத் –அந்யோந்தர ஆத்மா ஆனந்தமய -என்ற அளவால்
உபாக்ராந்தமான ஆத்மா உபதேச பரம்பரை யானது ஆனந்தமயனில் சமாப்தி செய்யப் பட்டு இருக்கிறது –
ஆகையால் உபக்ரமித்த ப்ரஹ்மம் ஆனந்தமயமான ஆத்மாவே என்று நிச்சயிக்கப் படுகிறது –
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு -தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -என்ற உத்தர வாக்யத்தில்
சரீர சம்பந்தித்வம் ஆகிற சாரீரத்வம் சொல்லப் பட்டு இருக்கிறது
கர்ம பரவசனான ஜீவாத்மாவுக்க்கே கர்மபல அனுவர்த்தமாக சரீர சம்பந்தம் சம்பவிக்கும்
அகரமா வச்யனான பரம புருஷனுக்கு சம்பவிக்க நியாயம் இல்லை
ஆகவே ஆனந்தமயனான ஆத்மா ஜீவாத்மா தான் என்னும் இடம் சித்தம் –

சித்தாந்தம் –
நிருபாதிக ஆனந்தம் உடைமை பரமாத்வுக்கு மட்டுமே –
சகல சராசரங்களையும் சரீரமாக கொண்டவன் அவன் என்று ஒத்தப் படுவதாலும்
ஆனந்தமயம் -மய பிரத்யகம் விகாரம் அர்த்தம் ஆகையாலே
விகாரம் அற்றவன் -பரமாத்வாவுக்கே
அன்ன மய யஞ்ஞா -இங்கே மயம்-ப்ராசுர்யம் -மலிவு என்றே பொருள்
அன்னம் மலிந்த வேள்வி
இங்கும் ஆனந்தம் மலிந்த பரமாத்மா -என்பதால் விகார வாதம் அப்ரசித்தம் –
அடுத்த படியாக
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மநஸா சஹ-ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் நிபிபேதி குதச்சன-என்று
வாக்குக்கும் நெஞ்சுக்கும் எட்டாதபடி அப்ரமேயமான ஆனந்தம்
உடையவனாக ஓதப்பட்ட பரமாத்மாவின் இடத்தில் அன்றோ
மலிந்த ஆனந்தம் உடைமை தேறக் கடவது –

மேலும் ஒரு வாதம்
ஆனந்த பிராசுர்யம் -என்றால் துக்கம் சிறிது உண்டு என்றும் தோற்றும் இல்லையா
எத்தைக் காட்டிலும் ஆதிக்யம் என்னும் பொழுது
ஏவஞ்ச அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதானம் -என்னப் படுகிற
பர ப்ரஹ்மம் இடத்தில் ப்ரசுர்ய ஆனந்த சாலித்வம் என்று
பரிஷ்கரிக்கப் பட்ட ஆனந்த மயத்வம் சொல்லுவதற்கு இல்லை என்பதாக –

இதுவும் பிசகு –

அந்த ஆனந்த ப்ரசுர்யத்தை விவரிக்கப் புகுந்த
சைஷா ஆனந்தச்ய மீமாம்சா பவதி -இத்யாதி ஆனந்த மீமாம்சையில்
தே ஏ சதம் பிரஜாபதிர் ஆனந்தா -என்னும் அளவாக பிரஸ்தாபிக்கப் பட்ட
சதுர்முக பரிந்த சகல ஜீவர்கள் ஆனந்தத்தைக் காட்டிலும்
நூறு மடங்கு அதிகமாய் இருக்கை யாகிற ஆனந்தமய பிரசுர்யமே
விவஷிதமாக விவரித்து இருக்கையாலே
துக்க சம்பந்தம் பிரசங்கிக்க விரகு இல்லை-

தயாளு
அடியார் துக்கம் கண்டு தானும் துக்கிப்பது தயாளுத்வம்
இப்படி துக்கம் உண்டு என்றால் ஆனந்த மயத்வம் கொள்ள இடம் இல்லையே என்ற சங்கை தோன்ற
இந்த அதிகரணத்தில் இரண்டாவது ஸூ த்த்ரத்தில்
விகார சப்தான் நேதி சேனன ப்ராசுர்யாத் –
இதற்க்கு
ஸ்ரீ பாஷ்யத்தில்
அபஹதபாப்மா -விஜரோ விம்ருத்யுர் விசோக- ஸ்ருதி வாக்யத்தை எடுத்துக் காட்டி
பாபம் செய்தாலும் கூட அதன் பலனாக ஹேய ஸ்பர்சம் உண்டாக பெறாதவன்
அதே போலே சோகம் உண்டானாலும் அதன் பலனான ஹேய ஸ்பர்சம் உண்டாகப் பெறாதவன்
குணங்களில் சிறந்ததான சோகம் என்பதே ஆகும்

—————————————————————————————

7-அந்தரதிகரணம் –

அந்தஸ் தத்தர்மோ பதேசாத் –1-1-21-
இதில் மேல் உள்ள -பேத வ்யபேதேசாச்ச அந்ய-என்கிற சூத்ரத்தில் இருந்து அந்ய பதம் தருவித்திக் கொண்டு
அந்த -ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உறையும் புருஷன்
அந்ய -ஜீவனைக் காட்டிலும் வேறுபட்ட பரம புருஷன்
தத்தர்மோ பதேசாத் -அந்த பரம புருஷனுக்கு உள்ள அசாதாராணமான தர்மங்களை ஓதி இருப்பதனாலே –
சாந்தோக்யம் -அத யா ஏஷோந்தர் ஆதித்யே ஹிரண்மய புருஷோ த்ருச்யதே –என்று தொடங்கும் அந்தராதித்ய வித்தை-
அதில் -ஹிரண்யமஸ்ரூர் ஹிரண்யகேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ அஷீணீ
தஸ்ய உதிதி நாம ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித உதேதி ஹ வை வர்வேப்ய பாப்மப்யோ யா ஏவம் வேத –
ஸூ பால உபநிஷத் –ஏஷ சர்வ பூத அந்தராத்மா அபஹதபாப்மா திவ்யோ தேவ எகோ நாராயண –
புருஷ சூக்தம் -தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி –
இவற்றால் ஆதித்ய மண்டலத்தின் உள்ளுறையும் புருஷன் பரம புருஷன் என்று நிர்ணயிக்கப் படுகிறது –
சாரீர சப்தம் பரம புருஷனுக்கு சம்பவிக்காதே பூர்வ பாஷம்
சித்தாந்தம் -தஹர வித்யா பிரகரணம் -ந ஸூ கருத்தும் ந துஷ்க்ருதம் சர்வே பாபமா நோ நோ நிவர்த்தந்தே அபஹதபாப்மா
ஹ்யேஷ ப்ரஹ்ம லோக -என்று சொன்னதையே இங்கு -ச ஏஷ சர்வேப்ய பாப்மப்ய உதித -என்பதால் கர்மம் சம்பந்தம் இல்லாத
வியக்தியே ஆதித்ய மண்டலத்தின் உள்ளே உள்ளதாக ஸ்பஷ்டம்
ஆதித்ய வர்ணம் தம்ஸ பரஸ்தாத் -என்கிற படி ஸ்வ இச்சியினால் பரிக்ரஹிக்கப் பட்ட அப்ராக்ருதமான சரீஎரம் உடையவன் என்றதாயிற்று
சாது பரித்ரானம் ஏவ உத்தேச்யம் -ஆநு ஷங்கி கஸ்து துஷ்க்ருதாம் வி நாச -சங்கல்ப மாத்ரேணாபி ததுபபத்தே –
மழுங்காத வை நுதிய –தொழும் காதல் களிறு அளிப்பான் —-இத்யாதி கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் உடைய இந்த ஸ்ரீ ஸூக்திகள்-
அந்தர்யாமி ப்ராஹ்மணம் -ய ஆதித்யே திஷ்டன் யஸ்ய ஆதித்யச் சரீரம் யா –ஆதித்ய மாந்தரோ யமயதி -என்றும்
யஸ் சர்வேஷூ தேஷு திஷ்டன் -என்றும் அனைவரையும் நியமிப்பவனாக சொல்லி இருப்பதால்
இது ஆத்மாவைக் குறிக்காது பரம புருஷனை தான் குறிக்கும் என்றதாயிற்று

————————-

ஜ்யோதிர் அதிகரண சித்தாந்தம்
சாந்தோக்யம் -அத யத்த பரோதிவா ஜ்யோதிர் தீப்யதே -என்ற இடத்துக்கு முன்னர் -பாதோச்ய சர்வா பூதானி த்ரிபாதஸ் யாம்ருதம் திவி
-என்பதால் பர ப்ரஹ்மமே இந்த ஜ்யோதிஸ் ஆகும் –
சாந்தோக்யத்தில் காயத்ரீ வா இதம் சர்வம் —என்று பிரஸ்தாபித்து -ததேதத் ருசாப் யுக்தம் -என்றதால் -பூதம் பிருத்வி சரீரம் ஹிருதயம்
நான்கையும் நான்கு பாதங்களாக உடையவாக சொல்லிருப்பதால் காயத்ரீக்கு சமானமான பர ப்ரஹ்மமே சொல்லப் பட்டது –
நான்கு பாதங்கள் என்பதாலே சாம்யம்
இதே போலே -தேவா ஏதே பஞ்சான்யே பஞ்சான்யே -என்று தொடங்கி சைஷா விராட் -என்று –
அக்னி சூர்ய ஜல சந்திர வாயு வாக் சஷூஸ் ச்ரோத்ர மனஸ் பிராணன்கள் ஆகிற பத்து வஸ்துக்களின் –
பத்து அஷரங்கள் கொண்ட சந்தஸ்க்கு வாசகமான விராட் சப்த பிரயோகம் போலே –
திவா பரோ ஜ்யோதி -தயு லோகத்துக்கு அப்பால் பட்டது த்யுலோக சம்பந்தியும் ஒன்றாக இருக்கக் கூடுமோ -என்னில்
-மரத்தின் நுனியில் பறவை -நுனிக்கு அப்பால் பறவை இரண்டும் சொல்வது போலே

——————————————————————

8-ஆகாசாதி கரணம்

ஆகாசஸ் தல் லிங்காத்–1-1-23-
இதிலும் பேத வ்யபதேச்ச அந்ய -இருந்து அந்ய சப்தம் தருவித்துக் கொள்ள வேண்டும்
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே -என்கிற இடத்தில் ஆகாச சப்தத்தினால் சொல்லப் படுபவன்
அந்ய -பூத ஆகாசத்தில் காட்டிலும் வேறு பட்டவன் -ஏன் என்னில்
தல் லிங்காத் -அசாதாரணமான லிங்கம் ஸ்ருதமாய் இருப்பதினால் என்றவாறு
சர்வாணி ஹ வா இமானி பூதாதி ஆகாசா தேவ சமுத் பத்யந்தே ஆகாசம் பிரத்யச்தம் யந்தி ஆகாசோ ஹ்யேவ ஏப்யோ ஜ்யாயாத் ஆகாச பராயணம் -என்று
ஆகாசம் சர்வ பூத உத்பத்தி லய காரனத்வமும் சர்வ ஸ்மாத் ஜ்யேஷ்டத்வமும் பராயணத்வம் சொல்லப் படுகின்றன
நாரயணாத் ப்ரஹ்மா ஜாயதே –விஸ்வத பரமம் நித்யம் விச்வம் நாராயணம் ஹரிம் -நாராயணம் மஹாஜ் ஞேயம்
விச்ச்வாத்மானம் பராயணம் –என்பதால் பரம புருஷனையே குறிக்கும்

————————————-

இந்திர பிராண அதிகரணம்
பிராணஸ் தத் அநு கமாத் -1-1-29-
பிராண சப்தம் இந்த்ரனுக்கும் உப லஷணம்
கௌஷீ தகி உபநிஷத் – பிராணோச்மி பிரஜ்ஞாத்மா தம் மாம் ஆயுரம்ருதம் இதி உபாஸ்வ -என்று
தன்னையே உபாசிக்க ப்ரதர்னனுக்கு உபதேசித்து
ச ஏஷ பிரஜ்ஞாத்மா ஆனந்தோ ஜரோம்ருத -ச ன் சாதுநா கர்மணா பூயான்னோ எவாசாதுனா கர்மணா கநீயான் -என்றவை
பர ப்ரஹ்மம் இடமே சம்பவிக்கும்
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயநாய வித்யதே -என்றும் ஏஷ ஹ்யேவ சாது கர்ம காரயதி தம் -என்றும்
யமாத்மா நமந்தரோ யமயதி -என்றும் அந்தர்யாமி ப்ராஹ்மண ஸ்ருதியின் படி இந்திர பிராண சாரீரகனான பரமாத்மாகவே இருக்கத் தக்கது

———————————————————-

தேவதாதிகரணம் –
பரம புருஷன் உபாசனத்தில் தேவர்களுக்கும் மனுஷ்யர் போலே அதிகாரம் தடை அற்றது என்கிறது
தத் உபர்யபி பாதராயணஸ் சம்பவத் –1-3-25
அர்த்தித்வ சாமர்த்தியங்கள் -வேணும் என்னும் அபேஷையும் அதற்கு உண்ட ஆற்றலும்
இதில் ஸூத்ரனுக்கு அதிகாரம் உண்டோ என்னும் சங்கை தீர்க்க
அபசூத்ராதிகரணம் -பிறந்தது
சு கஸ்ய தத நாதர ச்ரவணாத் ததாத்ரவணாத் ஸூ ச்யதே ஹி –1-3-33-
தஸ்மாத் சூத்ரோ யஜ்ஞ்ஞே அனவகல்ப்த-என்று யஜ்ஞ்ஞாத்தில் ஸூத்ரனுக்கு அதிகாரம் இல்லை என்றது வேதம் –
ஆனால் கர்ம அனுஷ்டானங்கள் ஸ்ரவண மானச உபாசனங்கள் உண்டே -அது இல்லை என்று மறுக்கப் படுகிறது இந்த அதிகரணத்தில் –
அபேஷை இருந்தாலும் சாமர்த்தியம் இல்லாததால் -என்கிறது
சு கஸ்ய ஸூ ச்யதே ஹி-
இந்த ஜ்ஞானஸ்ருதி என்னும் சத்ரியனுக்கு சோகம் உள்ளமை ஸூ சிதமாகிறது -எதனால் என்னில்
தத நாதர ச்ரவணாத் -தத் அநாதர ச்ரவணாத் -அந்த ஹம்ச பஷியின் இழிவுரையைக் கேட்டதனால்
ததாத்ரவணாத்-அப்பொழுதே ரைக்ருவர் இடம் விரைந்தோடி வருகையால்
ஆக ஸூ த்ரனுக்கு ப்ரஹ்ம விதியை அதிகாரம் இல்லை என்று முடிந்தது
வாக்ய அந்வயாதிகரணம்
ப்ருஹதாரனண்யத்தில் மைத்ரேயி ப்ராஹ்மணம் -யாஜ்ஞ வல்க்யர் மைத்ரேயி இடம் ஆத்மா வா ஆர் த்ரஷ்டவ்ய
-ஆத்மா சப்தம் பரமாத்மாவே -கார்ய காரண பாவம் உண்டு என்பதாலும் முக்தி தசையில் சாம்யாபத்தி என்பதாலும்
-சரீராத்மா -அந்தராத்மா பாவத்தாலும் என்று காட்ட மேலே மூன்று சூத்ரங்கள்

————————

முதல் அத்யாயம் -இரண்டாம் பாதம்
முதல் அதிகரணம் -சர்வத்ர பிரசித்தி அதிகரணம்
பரம புருஷன் உபாசகர் சரீரத்தின் உள்ளே இருந்தாலும் கரும பலன்களை அனுபவிக்காது –
இரண்டாம் அதிகரணம் -அத்த்ரதிகரணம் —
அத்தா சராசரக் ரஹணாத்–1-2-9-
அத்தா -போக்தா என்று ஓதப்பட்டவன் -ச -அந்த பரம புருஷனே யாவன் –
சராசரக் ரஹணாத்-சகல பிரபஞ்சமும் போஜ்ய வஸ்துவாக ஸ்ருதியில் க்ரஹிக்கப் படுவதால்
யஸ்ய ப்ரஹ்ம ச ஷத்ரஞ்ச உபே பவத ஓதன ம்ருத்யுர் யச்யோவ பசே சனம் க இத்தா வேத யத்ர ச
உபாசகன் ரதி -சரீரம் முதலானவற்றை தேர் -சோத்வன பாரமாப் நோதி தத் விஷ்ணோ பரமம் பரம் –

————————————–

அந்தர உபபத்தே –1-2-13-
அந்தர -கண்களின் உள்ளே இருப்பவன்
ச -அந்த பரம புருஷன்
உபபத்தே -அங்குச் சொல்லப்படும் அபயத்வம் அம்ருதத்வம் -முதலானவை அப் பரம புருஷன் இடத்திலேயே பொருந்தக் கூடியவை யாதலால்
ய ஏஷோஷிணி புருஷோ த்ருச்யதே ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏத தம்ருதம் ஏததபயம் ஏதத் ப்ரஹ்ம – என்பதில்
அஷிணி புருஷோ த்ருச்யதே -கண்ணில் உள்ளவனாக ஒரு புருஷன் எற்படுகிறான்
யச் சஷூஷி திஷ்டன் சஷூ ஷோந்தர-கண்ணில் உள்ளவனாகவும் நியாமகனாகவும் ஓதப்பட்ட பரம புருஷன் அந்த
–ய ஏஷ –இத்யாதி வாக்யத்தினால் நினைப்பூட்டப் படுகிறான் ஆகவே அஷி புருஷன் பரம புருஷனாகவே இருக்கத் தக்கவன் –

—————————————————-

முதல் அத்யாயம் நான்காம் பாதம் -வாக்யான்வயதிகரணம்-நான்கு ஸூத்ரங்கள்
வாக்ய அந்வயாத் -முதல் ஸூ த்ரம்-இத்தால் ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாசி தவய -என்ற இடத்தில்
ஆத்மா பரமாத்மாவைக் குறிக்கும் என்கிறது
மேலே மூன்று ஸூத்ரங்களாலே ஆச்மரதத்ய மதம் -ஔடுலோமி மதம் காசக்ருத்சன மதங்கள் காட்டப்படுகின்றன
இதில் முதல் ஸூத்ரத்தாலே -பிரதிஜ்ஞா சித்தேர் லிங்க மாச்மரத்த்ய -ஆச்மரத்த்ய மதம் -கார்ய காரண பாவம் ஸ்ருதியில் சொல்லப் பட்டு
இருக்கையாலே அவற்றுக்குள் பேதம் உண்டு என்றவாறு -இவ்வபேதத்தை தெரிவிக்க பரமாத்மா ஜீவாத்மாக்களுக்கு ஐகய உக்தி உள்ளது என்கிறார் –
உத்க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் யௌடுலொமி –முக்தி தசையில் ஜீவாத்மா பரமாத்மா அபெதித்து அவலம்பித்து ஔடுலொமி நிர்வஹித்தார்
அவஸ்திதே ரிதி காசக்ருத்சன -அந்தராத்மாவாக இருப்பதாலும் சரீர பரிந்த வாசகத்வம் சித்தம் ஆகையாலும் ஆத்மா சப்தத்தை
பரமாத்மா பர்யந்த வாசாகமாக நிர்வஹிப்பது உசிதம் என்கிறார் -காசக்ருத்ச்னர்

————————————–

சம்ருத்யதிகரணம் –
2-1-1-
கீழ் முதல் அத்யாயத்தில் வேதாந்த பிரதிபாதிதமான
ஜகத் காரண வஸ்து
சேதன அசேதன விலஷணமான பர ப்ரஹ்மம் என்று அறுதி இடப்பட்டது
ஜகத் காரணத்வம் நன்கு திருடி கரிக்கப் படுகிறது
கம்பம் நட்டு ஆட்டிப் பார்ப்பது போலே
முதல் பாதத்தில் சாங்க்யர் தோஷங்கள் பரிஹரிக்கப் படுகின்றன
முன் அத்யாயத்தில் நிரீச்வர சாங்க்யர்களும் சேஸ்வர சாங்க்யர்களும் நிரசிக்கப் பட்டனர்
அதில் நிரீச்வர சாங்க்யன்-கபில ஸ்ம்ருதி விரோதத்தைக் காட்டி
ப்ரஹ்மம் ஜகத் காரணம் அன்று என்று வாதிப்பது ஓன்று உண்டு
அத்தை நிராகரிக்க இந்த அதிகரணம் –
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத்-
சேதன அசேதன விலஷணமான ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்று கொண்டால்
பிரதானம் காரணம் என்று சொல்கிற கபில ஸ்ம்ருதி அப்ரதானமாய் விடுமே என்னில்
ந-அப்படி சொல்லக் கூடாது
அந்ய ஸ்ம்ருத்ய நவகாச தோஷ பிரசங்காத்- ப்ரஹ்ம காரணத்வத்தை சொல்லுகிற
மற்ற ஸ்ம்ருதிகள் அப்ரமாணமாய் விடும் ஆதலால் -எனபது சூத்ரத்தின் பொருள்
பரசராதி மகரிஷிகள் ஸ்ம்ருதிகள் எல்லாம் அப்ரமாணமாய் விடுவது விட
கபிலர் ஒருவர் ஸ்ம்ருதி ஒன்றை அப்படி ஆக்குவதே யுக்தம் –

இங்கே பூர்வ பஷம் –
சதேவ சோமய இதமக்ர ஆஸீத் -ஸ்வ தந்திர பிரதான காரணத்வத்தில் தாத்பர்யமா
ப்ரஹ்ம காரணத்வத்தில் தாத்பர்யமா
கபில காண்டம் ஞான மார்கத்தில் தத்தவங்களை விசதீகரிக்க தோன்றது

மனு பரசாராதி உக்திகளுக்கு பிரதானம் -இவை பலிஷ்டம் ஆகையாலே –
ப்ருஹஸ்பதியையும் ஸ்ருதிகள் கொண்டாடி இருக்கையாலே
அவர் இயற்றிய லோகாயுதத்தை கொண்டு ஸ்ருதியின் பொருளை நிர்ணயிப்பார் உண்டோ-இல்லையே

——————————————————————————————–

இனி
க்ருத்ஸ் ந ப்ரசக்தி அதிகரணத்தின் பிரமேயம் -விளக்கப் படுகிறது
பூர்வ பஷம்-
ப்ரஹ்மமே ஜகத் காரணம் -ஜகத்தாக பரிணமித்தால்
நிரவயவம் சுருதி விரோதிக்குமே
ஆகையாலே ப்ரஹ்மம் ஜகத் காரணம் என்ன ஒண்ணாது –

மேல் சித்தாந்தம் –
ஸூத்திரம் – ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து -சப்தம் பூர்வ பஷததை வ்யாவர்த்திக்கிறது –
ப்ரஹ்மம் நிரவவயம் என்றும்
கார்யப் பொருளாக பரிணமிக்கிறது-பஹூ பவனத்வம் – என்றும் இரண்டு சுருதி சித்தமான அர்த்தங்கள்
பிரமத்தின் அநிர்வசநீயமான சக்தி விசேஷம்
கண்ணில்லாதவன் காண்கிறான்
செவி இல்லாதான் கேட்கிறான்
என்றும் ஓதப்படுகிறது
இத்தால் லௌகிக நியாயம் கொண்டு ப்ரஹ்மத்தின் இடத்தில் சோத்யம் செய்வது கூடாது
ப்ரஹ்ம வ்யாப்தி பரிஷ்க்ரியா -அத்புத சக்தி -உண்டே-

——————————————————————————————-

அடுத்த அதிகரணம்
பிரயோஜனவத்த்வாதிகரணம்
பரம புருஷன் சர்வ சக்தி யுக்தன் ஆகையாலும்
சத்ய சங்கல்பன் ஆகையாலும்
அவன் சங்கல்ப மாத்ரத்திலே ஜகத்தை சிருஷ்டிக்கும் விஷயம் சம்பாவிதம் அன்று
அவன் ஜகத்தை சிருஷ்டிக்கும் போதே ஏதேனும் ஒரு பிரயோஜனம் இருந்தாக வேணும்
அவாப்த சமஸ்த காமனுக்கு சிருஷ்டியினால் பிரயோஜனம் உண்டாக விரகு இல்லை
நம் போன்றவர்களுக்கும் பிரயோஜனம் என்று சொல்லப் போகாது
ஆத்யாத்மிக துக்காதிகளுக்கே ஹேது
பகவானுக்கு பஷபாதித்வம் நிர்தயத்வம் தோஷங்களை சங்கிக்கப் பண்ணுவதையும் இருக்கும்
ஆகவே பகவான் சிருஷ்டி கர்த்தாவாக இருக்க முடியாது -எனபது பூர்வ பஷம்
இந்த பூர்வ பஷ ஸூத்த்ரம் -ந பிரயோஜனவத்வாத் –
இங்கே ஸ்ருஷ்டே-பதம் தருவித்துக் கொள்ள வேண்டும்

இந்தன் மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -லோகவத் து லீலா கைவல்யம்

இத்தால் அவாப்த சமஸ்த காமத்வத்துக்கு கொத்தை இல்லை
மன் பல் உயிர்களுமாகிப் பல பல மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளையாட்டு யுடையவன் –நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி கான்பதாலே பகவானுக்கு பஷபாதத்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க நேர்கின்றதே என்னில்
அந்த சங்கை –
வைஷம்ய நைர்குண்யே ந சாபேஷ்வாத் ததா ஹி தர்சயதி
என்கிற அடுத்த ஸூத்த்ரத்தால் பரிஹரிக்கப் படுகிறது
கருமங்களுக்குத் தக்கபடி நீச்ச உச்ச சிருஷ்டிகள்

இதன் மேலும் தோன்றுகிற சங்கைக்கு
அடுத்த ஸூத்த்ரம் பரிஹாரம் உணர்த்துகின்றமை
கண்டு கொள்வது –

——————————————————————————————-

2-2-சர்வதா அனுபபத்தி அதிகரணம்
இதில் சர்வ சூன்யவாதிகளான பௌத்த ஏக தேசிகள் பஷம் நிரசிக்கப் படுகிறது
பர பிரமமே ஜகத் காரனத்வம் என்று நன்று நிலை நாட்டிய பின்
இதில் இத்தை ஸ்ருளிச் செய்ய என்ன பிரசங்கம் எனில்
ஜகத் காரண வஸ்து பிரதானமா -பரம அணுவா -பர ப்ரஹ்மமா-எப்போது
பொருந்தும் என்னில்
ஜகத் உத்பத்தி என்று ஓன்று நிரூபிக்க முடியுமானால் அப்போது பொருந்தும்
ஜகத் உத்பத்தியே நிரூபிக்க முடியாததாய் இருக்க எது ஜகத் காரணம் என்கிற சர்ச்சை எதற்கு
உத்பத்தி பாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா
அபாவத்தில் இருந்து அங்கீ கரிக்கப் படுகிறதா

பாவத்தில் இருந்து எனபது சேராது
மண் பிண்டத்தில் இருந்து குடம் –மண் பிண்டம் உபமர்த்தித்துக் கொண்டு தானே உண்டாகின்றன –
காரண ஆகாரத்தின் விநாசமே தானே உபமர்த்தம் -அது தான் அபாவம்
ஆக பாவத்தில் இருந்து உத்பத்தி இல்லை
அபாவத்தில் இருந்து பாவ உத்பத்தி சம்பவிக்க மாட்டாது அன்றோ
ஆக உத்பத்தியே நிரூபிக்க முடியாததால்
உத்பத்திக்கு பிற்பட்டனவான விகாரங்கள் எதுவுமே கிடையாது எனபது சித்தம்
ஆக லோக விவகாரம் எல்லாம் பிரமை
ஆக சூன்யமே தான் தத்வம்

நிரசிக்கும் ஸூத்த்ரம் -சர்வத அநு பபத்தேச்ச -2-2-30-
பிரமேயங்களோ பிரமாணங்களோ எதுவும் உண்டாகிலுமாம் இல்லையாகிலுமாம்
பூர்வ பஷிக்கு அபிமதமான சூன்யத்வம் தேறாது ஆகையாலே
மாத்யமிக தர்சனம் அசமஞ்சசம் என்றபடி –
சர்வம் சூன்யம் என்று சொல்பவர்கள்
தங்களுக்கு அபிமதமான இவ்வர்த்தத்தை சாதித்துத் தருபடியான
பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பரமான சத் பாவத்தை இசைந்த போதே சர்வ சூன்ய வாதம் தொலைந்தது
பிரமாணம் இல்லை என்னும் பஷத்தில் -பிரமாணம் இல்லாமையினாலே
தங்களுக்கு அபிமதமான அர்த்தம் அசித்தம் என்று முடிந்தது

மேலும் -சர்வ சூன்ய -வாதத்தாலே நாஸ்தித்வம் தானே விவஷிதமாக வேணும்
ஒரு ரூபத்தை விட்டு மற்று ஒரு ரூபத்தை அடைவதே நாஸ்தித்வம்
ரூபாந்தரத்திலே அஸ்தித்வம் சொல்லப் பட்டதாக முடிகிறது
மண் உண்டை ஓன்று இருந்தது
அது நசித்த அளவில் ம்ருத் பிண்டோ நாஸ்தி -என்று சொல்லுகிறான்
இந்த விவகாரத்தில் பானை என்கிற அவஸ்தை தானே விஷயம் ஆகிறது –

அஸ்தி நாஸ்தித்வங்கள்
இப்போது மண் உண்டை இருந்தது இப்போது மண் உண்டை இல்லை
இங்கு இருக்கிறது இங்கு இல்லை
கால இடம் உட்படுத்தியே வ்யவஹாரம்
பிண்டத்வ அவஸ்தை மாறி கடத்தவ அவஸ்தை பிறந்தால்
நாஸ்தித்வ வ்யவஹாரம் பண்ணினாலும்
வேறு ஒரு ஆகாரத்திலே அஸ்தித்வம் தேறி இருக்கும்
ஆக ஒரு படியாலும் சூன்ய வாதம் சித்தியாது
ஆக –
சூத்ரத்தின் மேல் பொருள்
சர்வதா –
சர்வ பிரகாரத்தாலும்
அநு பபத்தே –
ஸ்வ அபிமதமான சர்வ சூன்ய வாதம் உப பன்னம் ஆகைமையினாலே -என்றபடி
ஸ்ரீ பாஷ்யகாரம் அருளிய பொருள் சமஞ்சசம்  ஆன பொருள்
இவர் –
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவும் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின்
உளன் இரு தகைமையினோடு ஒழிவிலன் பறந்தே -திருவாய் மொழி –1-1-9-
எனபது கொண்டு சூத்ரத்தின் பொருளை ஒருங்க விட்டு அருளிச் செய்கிறார்-

ஆறாயிரப்படியில் அங்கு அருளிச் செய்த தமிழ் அர்த்தமே
இங்கு ஸ்ரீ பாஷ்யத்தில் வட மொழியில் அருளிச் செய்யப் பட்டது –

————————————————————————————–

இனி மூன்றாம் அத்யாயம் –
முதல் அத்யாயத்தில்
பர ப்ரஹ்மமே ஜகத் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியானவன் -என்றும்
தன்னுடைய லீலைக்காக -நான்முகன் சிவன் இந்த்ரன் முதலானவர்கள்
சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள் -என்றும்
அந்த பரம புருஷன் பிரகிருதி மண்டலத்துக்கு புறம்பாய்
நிதர சூரி சேவிதமான ஸ்தான விசேஷத்திலே
ஸ்வ இச்சையினாலே சுடர் ஒளி மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிக்ரஹித்து
அப்ரமேயமான ஆனந்தத்தை யுடையனாய்
தன்னடி பணிந்தார்க்கும் அபரிமித ஆனந்தத்தை அளிப்பவனாய்
சம்சார பந்தத்தில் நின்றும் விடுபட்ட முக்த புருஷர்களினால் அனுபவிக்கப் பட்டுக் கொண்டு
இரா நின்றான் என்று தெரிவிக்கும் முகத்தாலே
சம்சாரிகளுக்கு பகவத் அனுபவ குதூஹலத்தை உண்டாக்குவதற்காக
பரம புருஷார்த்தமான பகவத் ஸ்வரூப ஸ்வ பாவாதிகள் நிரூபிக்கப் பட்டன-

பிறகு இரண்டாம் அத்யாயம் செய்தது என் என்னில்
முதல் அத்யாயத்தினால் நிரூபிக்கப் பட்ட அர்த்தம்
சர்வாத்மனா அசைக்க முடியாதது என்று
பிரதி பஷ பிரதி ஷேப பூர்வகமாக சாதிதததுடன்
ஸ்ரீ பாஞ்ச ராத்ரம் என்கிற பகவத் பரணீத சாஸ்திர விசேஷத்தினாலே தேறிய பொருள் என்றும் நிரூபித்து
சகல சேதன அசேதன பொருள்கள் பரம புருஷ கார்ய பூதங்களே என்பதை
நன்கு சோதிக்கும் முகத்தாலே
கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்பதும் ஸ்தாபிக்கப் பட்டது –

ஆக –
இரண்டு அத்யாயங்களால் –
புருஷார்த்த ஸ்வ ரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
இப்படி புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டாலும்
அநாதி வாசனா பலத்தாலே
சூத்திர புருஷார்த்தங்களையே நச்சிக் கிடக்கும் சம்சாரிகளுக்கு
பரம புருஷ பிராப்தியில் பதற்றம் உண்டாகாமைக்கு காரணம்
தாங்கள் விரும்பிய புருஷார்த்தங்கள் அல்பம் அஸ்தரம்
என்பதை ஆராய்ந்து உணராமையே என்று கருதிய சாஸ்திர காரர்
அந்த சம்சாரிகளுக்கு ‘இதர விஷயங்களில் வைராக்யத்தையும்
பரம புருஷார்த்தத்தில் மிக்க ருசியையும் உண்டாக்குவதற்காக
கர்ம பலன்கள் எல்லாம் ஷயிஷ்ணுக்கள் என்றும்
பரம புருஷ உபாசன பலமான அப வர்க்கம் ஒன்றே நித்ய புருஷார்த்தம் என்றும் -தெரிவித்து
இவ் வழியாலே –
பரம புருஷ பிராப்தியில் த்வர அதிசயத்தை உண்டாக்கவே
பின்னிரண்டு அத்யாயங்களை அவதரிப்பிகின்றார்-

ஆக –

ஏற்கனவே கர்ம விசாரம் செய்து
அதன் பலன்களை நஸ்வரம் என்று அறிந்து வைராக்கியம் பெற்றவனுக்கே ப்ரஹ்ம மீமாம்சையில் அதிகாரம் என்று
ஜிஞ்ஞாசா சூத்ரத்திலே நிரூபிக்கப் பட்டு இருப்பதனால்
மறுபடியும் வைராக்யத்தை உண்டாக்குவதற்காக –
இந்த பிரயத்னம் வீண் அல்லவோ என்று சங்கை வரலாம்
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தாலே விஷயங்களில் எப்படிப் பட்ட வைராக்கியம் உண்டாகுமோ
அது கர்ம விசாரத்தினால் -உண்டாக மாட்டாது என்று கருதி
இங்கு புநர் பிரயத்னம் கொள்ளப் படுகிறது
ஆகவே இது நிஷ் பலம் அற்று -ச பலமே

இந்த மூன்றாம் அத்யாயத்தின் முதல் பாதத்தில்
பஞ்சாக்னி வித்யா நிரூபணம் செய்து
கர்ம பலன்கள் எல்லாம் நஸ்ரவங்கள் என்றும் நரக துல்யங்கள் என்றும் தெரிவிக்கப் படுகிறது

அசுத்தமிதி சேந் ந சப்தாத் -மூன்றாம் அத்யாயம் முதல் பாதம் –முடிவில் உள்ள -அந்யா திஷ்டிதாத கரணம் -இரண்டாது சூத்ரம்
ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி -ஸ்ரீ கீதை -சவர்க்க லோக அனுபவம் பண்ணி கீழே வருபவர்களுக்கு
சாந்தோக்யம் -த இஹ வ்ரீஹியவா ஔ ஷதி வனச்பதயச் தில மாஷா ஜாயந்தே –நெல் முதலனவ்வாகப் பிறப்பது சொல்கிறது
மனு ஸ்ம்ருதி -சரீரஜை கர்ம தோஷைர் யாதி ஸ்தாவரதாம் நர -ஸ்தாவர ஜன்மம் பாப பலம் –ஸ்வர்க்கத்தில் இருந்து
இறங்குபவனுக்கு பாபம் இருக்குமா — அக்நீஷோமீயம் கருமம் பாப மிஸ்ரம் ஆகையாலே

உபபத்தேச்ச -ஸ்ரீ பாஷ்யம் –3-2-4-
ப்ராப் யஸ்ய பரம புருஷஸ்ய ஸ்வ ப்ராப்தௌ ஸ்வஸ்யைவ உபாயத்வோ பபத்தே
-நாயமாத்மா பரவச நேன லப்ய தநும் ஸ்வாம் -என்றும்
அம்ருதஸ் யைஷ சேது -இதி அம்ரு தஸ்ய ஸ்வஸ்ய ஸ்வ யமேவ பிராபக இதி சேதுத்வவ்
யபதேசோ பபத்தேச்ச –என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்

பலமத உபபத்தே –3-2-37-
ச ஏவ ஹி சர்வஜ்ஞஸ் சர்வ சக்திர் மஹோ தாரோ யாகதான ஹோமாதிபிருபாசா நன்ச ஆராதிதா
ஐஹிக ஆமுஷ்மிக போக ஜாதம் ஸ்வ ஸ்வரூப அவாப்திரூபம் அபவர்க்கஞ்ச தாது மீஷ்டே
நஹி அசேதனம் கர்ம ஷணத் வம்சி காலான் தர பாவிபபல சாதனம் பவிது மர்ஹதி -என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ கதிகள்

மூன்றாம் அத்யாயம் -பரம புருஷ ப்ராப்திக்கு உபாயத்வத்தை தெரிவிப்பது என்றும்
நான்காம் அத்யாயம் எனபது உபாய பலமான உபேயத்தை தெரிவிப்பது என்றும் நெஞ்சில் கொள்க –

உபய லிங்காதி கரணத்தின் பிரமேயம் -பார்ப்போம் –
மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
ஜீவாத்மா வானவன்
ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு
ஹேதுவான நாநா வித சரீரங்களை
ஏற்றுக் கொண்டு -அவ்வவச்தைகளிலே சுக துக்கங்களை அனுபவிக்கிறான்
என்னும் இடம் கீழே நிரூபிக்கப் பட்டது
அப்படிப் பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தப் பட்டு இருந்தாலும்
தத் பிரயுக்தமான சுக துக்காதி அபுருஷார்த்த லேசமும் தன்னிடத்தில் ஓட்டப் படாமல் இருக்கிறான் என்றதையும்
கல்யாண குண கடலாய் இருக்கிறான் என்றதையும்
நிரூபிக்க இந்த அதிகரணம் தோன்றியது –

ந ஸ்தான தோபி பரஸ்யோ பய லிங்கம் சர்வத்ர ஹி -இந்த அதிகரணத்தில் தலையான சூத்தரம்

பரஸ்ய -பரம புருஷனுக்கு
ஸ்தா ந்த அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது –
இதற்கு ஹேது என் என்னில்
சர்வத்ர ஹி உபய லிங்கம் –
பரம புருஷன் சர்வ சுருதி ஸ்ம்ருதிகளிலும்
ஹேய ப்ரத்ய நீகத்வம்
கல்யாணை கதா நத்வம்
என்கிற இரண்டு அசாதாரண தர்மங்களோடு கூடியவனாக
பிரதி பாதிக்கப் படுகையாலே
எனபது சூத்ரத்தின் பொருள்-

அபஹதபாப்மத்வம் -அதாவது
புண்ய பாப ரூப கர்மங்களின் பலன் ஸ்பரசியாத -இதுவே ஹேய பிரத்ய நீகத்வம்
மேலும் ஒரு சங்கை தோன்றக் கூடும்
ஹேய சம்பத்வம் வஸ்து ஸ்வ பாவத்தாலே அபுருஷார்த்த பாதகமாயே தீரும் அன்றோ
மாம்சாஸ்ருக்பூய விண் மூத்த வெள்ளத்தில் ஒருவன் ஸ்வ இச்சையால் அமிழ்ந்தாலும்
ஹேய சம்பந்தம் உண்டாக்கித் தானே தீரும் -சங்கை வருமே –
ஹேயத்வம் கர்ம க்ருத்யுமே ஒழிய வஸ்து ஸ்வ பாவ பிரயுக்தம் அன்று –
சம்சார தசையிலே அனுகூலமாக தோன்றுவதும் பிரதிகூலமாக தோன்றுவதும்
வஸ்து ஸ்வ பாவத்தாலே அன்று
கால மாற ஒன்றே அனுகூலமாயும் அதுவே பிரதிகூலமாயும் தோன்ற காணலாம்
அகர்மவச்யனான பரமபுருஷனுக்கு
சர்வ வஸ்துக்களும் தன விபூதியாய்க் கொண்டு அனுகூலமாவேயாய் இருக்கும் என்று கொள்ளக் கடவது-

——————————————————————————————-

இனி மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
சர்வாந்த அனுமத் யதிகரணம் –
இதற்கு முந்திய அதிகரணத்தில்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் ஆவச்யகம் என்று சொல்லிற்று
போஜன நியமம் ஆகிற சம விஷயம் ப்ரஹ்ம வித்துக்கு உண்டா இல்லையா என்பதை விசாரித்து நிர்ணயிக்க
இந்த அதிகரணம் தோன்றிற்று –

ஸூத்ரம் –
சர்வான் அன்னம் அநு மதிச்ச ப்ராணாத்யயே தத் தர்ச நாத் –

ப்ராணா வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாம் என்று அனுமதிப்பது
பிரணாபத் தசையைப் பற்றியதேயாம்
ப்ரஹ்ம வித்தான அதிகாரி விஷயத்தில் ப்ராணாபத் விஷயமாக வே காங்கையாலே -என்று சூத்த்ரார்த்தம் –

பூர்வ பஷம் –
சாந்தோகத்தில் ஐந்தாம் பிரபாடகத்தில்
பிராண வித்யா பிரகரணத்திலே
பிராண வித்யா நிஷ்டனுக்கு அன்னம் ஆகாதது எதுவும் இல்லை –
நிஷித்த அன்ன போஜனமும் சர்வதா கூடும் என்றும்
வித்யா மகாத்மியத்தினால் இதில் தவறு இல்லை -என்றும் சொல்லுவதாக தெரிகிறது
அல்ப சக்திகனான பிராண வித்யா நிஷ்டனுக்கே நிஷித்த அன்ன போஜனம் அனுமதிக்கப் படுமானால்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அந்த அனுமதி கைமுதிக நியாய சித்தமே -என்று பூர்வ பஷம்

-சித்தாந்தம் –
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனான உஷஸ்தன்
பிராணாபத் தசையிலே –
ஒரு யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புசித்து
அதனால் உயிர் தரிக்கப் பெற்றான் என்றும்
பிறகு அந்த ஆணைப் பாகன் கொடுத்த பானத்தை அந்த உஷஸ்தன் ஏற்றுக் கொள்ள வில்லை என்றும்
சாந்தோக்யம் முதல் பிரபாடகம் -காண்டம் -9-
உஷச்த வ்ருத்தாந்த பிரகரணத்தில் காண்கிறது
இதனால் மகா மகிமை சாலியான ப்ரஹ்ம வித்துக்களுக்கும்
நிஷித்த அன்ன பஷணம் ஆபத் விஷயம் என்று தெரிவதனாலும்
ஆகார சுத்தி ஆவச்யகம் என்று தெரிவதனாலும்
ப்ராஹ்மண சாமான்யத்திற்கும் ஆபத் காலத்தில் சர்வ அன்னமும் அனுமதிக்கப் படுவதாய் காண்கையாலும்
ப்ரஹ்ம வித்தான அதிகாரி விசேஷத்துக்கும் சர்வ அன்ன அனுமதியானது ஆபத் காலத்தில் மாத்திர விஷயகம்
என்று சித்திக்கும் போது
அல்ப சக்திகனான பிராண உபாசகனுக்கு காணும் சர்வ அன்ன அனுமதியும்
ஆபத் விஷயகாந்தன் என்னுமது பற்றிச் சொல்ல வேணுமோ –

———————————————————————————————–

இனி நான்காவது அத்யாயம் –
உபாசனபரமாகச் சென்றது மூன்றாவது அதிகாரம்
உபாசன பலனை நிரூபிக்க அவதரிக்கின்றது நான்காவது அத்யாயம்
இதில் முதல் அதிகரணம் -ஆவ்த்த்யதிகரணம்
மோஷத்துக்கு உபாய பூதமான பகவத் உபாசனம் அசக்ருதவ்ருத்தி ரூபம்
அதாவது –
தைலதாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் –
விதிக்கப்பட்ட வேதனமானது
அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபத்யாநத்வா வஸ்தையை யுடையது என்று
சாஸ்திரம் சொல்லுகையாலே என்னும் பொருளான ஸூத்த்ரம்
ஆவ்ருத்தி ரசக்ருது பதேசாத் –எனபது முதல் சூத்ரம் -4-3-1-
இங்கு பூர்வ பஷம் –
ஸ்வர்க்க சாதனமாக விதிக்கப் பட்ட யாகாதிகள்
சக்ருத் காரணத்திலேயாய் எப்படி ஸ்வர்க்காதி பல சாதனம் ஆகிறதோ
அப்படியே இங்கும்
ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -இத்யாதிகளாலே மோஷ சாதனமாக விதிக்கப் பட்ட
பகவத் அவிச்சின்ன ரூபமான வேதனமும்
சக்ருத் அனுஷ்டானத்திலே மோஷ சாதனமாய் கூடும் ஆகையாலே
அது ஒரு காலே செய்யப் பட வேண்டும் என்று –

சித்தாந்தம் –
வேதாந்த சாஸ்த்ரங்களில் மோஷ சாதனமாக சொல்லி வரும் அடைவுகளில்
வேதனம் -உபாசனம் -த்யானம்= தருவா ஸ்ம்ருதி- சாஷாத்காரம் -பக்தி –
என்கிற சப்தங்கள் காணப் படுகின்றன –
இவை எல்லாம் பர்யாய பதங்கள் என்று நிச்சயிக்கப் படும் இடத்து
தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
ஆனது என்றே அறுதி இட வேண்டி இருக்கிறது
ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-91-ஸ்லோகங்களும்
கீதை -பக்த்யா த்வத் அன்யயா சக்ய அஹம் ஏவம் விதோர்ஜூன -இத்யாதி ஸ்லோகங்களும்
இதையே உறுதி படுத்துகின்றன

மேலே ஆறாவதாக ஆபரயாணாதிகரணம்-உள்ளது –
ஆபரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -எனபது சூத்ரம்
மோஷ சாதனமான ப்ரஹ்ம உபாசனம் ஆனது
மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று
அதில் நிகமிக்கப் படும்.

——————————————————————————————

இனி
தததிகமாதிகரணத்தின் பிரமேயம் –
சூத்ரம் –
தத்திகம உத்தர பூர்வாக யோரச்லேஷ விநாசௌ தத்வ்யபதேசாத் –

ப்ரஹ்மா வித்யா நிஷ்டனுக்கு சாஷாத் கார அவஸ்தையை அடைந்த ப்ரஹ்ம வித்யா நிஷ்பத்தி உண்டாகும் அளவில்
ப்ரஹ்ம வித்யா மகிமையினாலே
பூர்வ பாவங்களுக்கு வி நாசமும்
உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும்
ஸ்ருதிகளிலே அப்படி சொல்லி இருப்பதனாலே -எனபது சூத்தரார்த்தம்

ப்ரஹ்ம ஞானத்துக்கு முன்பு செய்த பாபங்கள் நசித்துப் போய் விடும்
பிறகு அபுத்தி பூர்வகமாக நேரும் பாபங்கள் தாமரை இலையிலே தண்ணீர் போல ஓட்ட மாட்டா -என்றபடி
சந்தோக்ய சுருதியிலே உபகோசல வித்யா பிரகரணத்திலேயும்
அவ்விடத்திலேயே வைச்வா நர வித்யா பிரகர்ணத்திலேயும்
ப்ரஹ்ம வித்யையின் பலன் சொல்லப் பட்டு இருக்கின்றது –
ஆகையால் உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும்
பூர்வ பாவங்களுக்கு விநாசமும் சொல்லப் படுகிறது -என்கை

இங்கு பூர்வ பஷம் –
ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -என்று
பலனை அனுபவித்தே கருமங்களை தொலைக்க வேணும் என்று ப்ரஹ்ம வைவர்த்தத்தில்
சொல்லி இருக்கையாலே கர்ம பலன்களை அனுபவித்தே தீர வேணும்
ப்ரஹ்ம விதயையினாலேயே கர்மங்கள் தீர்ந்து போவதாகச் சொல்வது பிரசம்சாபரமான வார்த்தையாம் இத்தனை என்று-

சித்தாந்தம் –
பூர்வ பாபங்களுக்கு விநாசமும்
உத்தர பாபங்களுக்கு அச்லேஷமும்
ப்ரஹ்ம வித்யா பிரபாவத்தாலே நேருவதாக பல உபநிஷத்துக்கள் கூறி இருப்பது அப லபிக்க முடியாதது –
நா புக்தம் ஷீயதே கர்ம –என்ற வசனமும் உக்தமானதே
அது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாத சாமான்யர் விஷயமாக ஒதுக்கத் தகும்
ஆகவே பரஸ்பரம் அவிருத்தங்களான வசனங்களேயாம்
நெருப்பு வீட்டைக் கொளுத்தியே தீரும் -என்று ஒருவன் சொல்லுகிறான்
பற்றி ஏற்கிற நெருப்பை தண்ணீர் அணைத்தே தீரும் -என்று மற்று ஒருவன் சொல்லுகிறான்
இவற்றில் பரஸ்பர விரோதம் சிறிது ஏதேனும் உண்டோ
தண்ணீர் இல்லையானால் படர்ந்து எரிகிற தண்ணீர் வீட்டை கொளுத்தியே தீரும் -என்றும்
தண்ணீரை இட்டு அணைத்தால் நெருப்பு ஓய்ந்து விடும் என்றும் அர்த்தமாக வில்லையோ
அது போலே
ப்ரஹ்ம வித்யை இல்லாத அளவில் கர்மங்கள் பலனைக் கொடுத்தே தீரும் என்றும்
ப்ரஹ்ம வித்யை உண்டாகில் கருமங்களின் சக்தி பிரதிஹதமாய் விடும் என்றும்
எளிதாக அர்த்தம் ஆகும் அன்றோ —

——————————————————————————————–

இனி
நிசாதி கரணத்தைப் பற்றி பேசுவோம்
ஒரே சூத்தரம் கொண்டது இந்த அதிகரணம்
இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி உண்டா இல்லையா என்று விசாரிக்கப் படுகிறது
நிசி மரணத்தைப் பற்றி சாஸ்த்ரங்களில் இழிவாக சொல்லப் பட்டு இருக்கையாலே
பரம புருஷார்த்தமான மோஷமானது சம்பவிக்க மாட்டாது
பகலில் மரணமே சாஸ்த்ரங்களில் பிரசச்தமாக காண்கிறது
நிசா மரணம் இதுக்கு விபரீதமானது
ஸ்பஷ்டமாக சாஸ்திரம் சொல்லி இருப்பதால் அதமகதிக்கே ஹேதுவாகும்
இரவில் இறப்பதற்கு ப்ரஹ்ம பிராப்தி சம்பவிக்க மாட்டாது -இது பூர்வ பஷம்

சித்தாந்தம் –
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் உள்ள வரைக்குமே யாதலால்
நிசி மரணம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு பாதகம் ஆகமாட்டாது –
பாக கர்மங்கள்
ஆரப்த கார்யங்கள் என்றும்
அநாரப்த கார்யங்கள் என்றும்
இரு வகைப்படும்
இன்னமும்
பூர்வ பாபங்கள் என்றும்
உத்தர பாபங்கள் என்றும்
இருவகைப்படும்
பலன் கொடுக்கத் தொடக்கி விட்ட கருமங்கள் ஆரப்த கார்யங்கள் -இவையே பிராரப்த கர்மம் எனப்படும்
பலன் கொடுக்கத் தொடங்காத தீ வினைகள் அநாரப்த கார்யங்கள் –சஞ்சித கர்மமும் இதுவே
ப்ரஹ்ம வித்யை சம்பாதிப்பதற்கு முன்னே செய்யப் படும்
பாபங்கள் பூர்வ பாபங்கள்
அதற்க்கு பின்பு புத்தி பூர்வகமான பாபங்கள் நேருவதற்கு பிரசக்தி இல்லாமையாலே
அபுத்தி பூர்வகமாகவும் அகதிகதமாகவும் நெருமாவை உத்தர பாபம்
இவற்றுள்
அநாரப்த கார்யங்களான கர்மங்கள் ப்ரஹ்ம வித்யை சம்பந்தம் உண்டான அன்றே தொலைந்து போயின வாதலாலும்
உத்தர பாபங்கள் ப்ரஹ்ம வித்துக்களின் இடத்தில் ஓட்ட மாட்டா என்று சொல்லப் படுகையாலும்
பிராரப்த கர்மம் ஒன்றே செஷித்து நிற்கிறது
அக்கர்மம் கர்ம தேகத்தோடு கழியும் ஆதலால் பந்த ஹேது வாக மாட்டாது
ஆகவே ப்ரஹ்ம வித்துக்களுக்கு நிசி மரணம் நேர்ந்தாலும்
பரம புருஷார்த்தமான
ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்றதாயிற்று
திவா ச சுக்ல பஷ ச -என்று கீழே காட்டின வசனம்
ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார் விஷயம் என்றதாயிற்று-

———————————————————————————————–

-இனி
தஷிணாயநாதி கரணம் –
இதிலும் ஒரே சூத்திரம்
நிதி மரணம் அடைந்தாலும் ப்ரஹ்ம பிராப்திக்கு குறை இல்லை என்று
முதிய அதிகரணத்தில் சொன்ன ஹேது
அந்த ஹேதுவினாலேயே தஷிணாயனத்தில் மரணம் அடைந்ததற்கும் குறை இல்லை என்ற தாயிற்று
ஆனாலும் இதில் அதிகப் படியான சங்கை –
தைத்ரிய உபநிஷத்தில் தஷிணாய னத்தில் மரணம் அடைந்ததற்கு சந்திர பிராப்தி சொல்லப் படுகிறது
சந்திர பிராப்தி பெற்றவர்களுக்கு புனராவ்ருத்தியும் சொல்லப் படுகிறது
பீஷ்மர் முதலான சில ப்ரஹ்ம வித்துக்களும் உத்தராயண ப்ரதீஷை பண்ணினதாகத் தெரிய வருகிறது

இதற்க்கு பரிஹாரம் ஆவது
சந்திர பிராப்தியினால் புநரா வ்ருத்தி எனபது ப்ரஹ்ம வித்துக்கள் அல்லாதார்க்கு ஒழிய
ப்ரஹ்ம வித்துக்களுக்கு அன்று
ப்ரஹ்ம வித்துக்களுக்கு சந்திர பிராப்தி இளைப்பாறும் ஸ்தானம் அத்தனை
ப்ரஹ்ம பிராப்தி அவர்ஜநீயமாகவே தேறும்
பீஷ்மர் மது வித்யா நிஷ்டர்
மது வித்யா ப்ரபாவத்தினால் ஸ்வ சந்த மரணத்வம் உள்ளது
ஆனாலும் உத்தரயாணத்தின் மேன்மையைக் காட்ட வேண்டியும்
அவர் உத்தராயண தீஷிதை பண்ணின அளவில்
தஷிணாயத்தினில் மரணம் அடைந்தவர்களுக்கு ப்ரஹ்ம பிராப்தியில் கண் அழிவு சொல்ல முடியாது
ஆக
இவ்வளவால்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு
நிசி மரணமோ
கிருஷ்ண பஷ மரணமோ
தஷிணாய மரணமோ
நேர்ந்தாலும் கூட பர புருஷ பிராப்தியில் குறை இல்லை என்றதாயிற்று –

——————————————————————————————–

இனி முடிவான அதிகரணத்தில் -ஜகத் வியாபார வர்ஜ அதிகரணம் –
முக்த புருஷனுக்கு ஜகத் சிருஷ்டியில் அதிகாரம் இல்லை என்பதும்
பரமபதத்தின் நின்றும் மீட்சி இல்லை என்பதும்
இவ் வதிகரணத்தில் தெரிவிக்கப் படுகின்றன –
முக்தன் உடைய ஐஸ்வர்யம் ஜகன் நியமனத்தை தவிர்த்தேயாம்
ஏன் என்னில்
பர ப்ரஹ்மத்தை குறித்துச் சொல்லும் பிரகரணங்களிலேயே
ஜகத் சிருஷ்டி முதலானவற்றை சொல்லி இருக்கிற படியாலும்
அவற்றைச் சொல்லும் பிரகரணங்களிலே ஜீவன் ப்ரஸ்துதம் இல்லாமையாலும் -என்பதாம் –

பூர்வ பஷம் –
முண்டக உபநிஷத்தில் முக்தனுக்கு பர ப்ரஹ்மத்தோடு சாம்யம் ஓதப்படுகிறது –
சாந்தோக்ய உபநிஷத்தில் முக்த புருஷனுக்கு சத்யா சங்கல்பத்வமும் ஒத்தப் படுகிறது
இவ்விரண்டும் முக்தனுக்கு ஜகத் நியாமகத்வ ரூபமான ஜகத் ஈச்வரத்வம் இருந்தால் ஒழிய பொருந்த மாட்டாது
முக்தனைப் பற்றி ஓதும் இடங்களில்
சர்வ லோக சஞ்சாரமும் காமான் நித்வமும் காம ரூபித்வமும் பொருந்துகின்றன
சர்வ லோக சஞ்சாரம் எனபது -சர்வ லோக நியமனத்தக்கு தானே
அது தவிர மற்ற ஒரு பலனும் தருகின்றது இல்லை யாகையாலே ஜகன் நியமனம் முக்தனுக்கு சித்தித்தே தீரும்
காமான் நித்வாதிகள் சொன்ன போதே லோகங்கள் அவனுக்கு ஆதீனம் எனபது தேறி நிற்கும்
முக்தனுக்கு சர்வ லோக சஞ்சாரம் அங்கு உள்ள போகங்களை அனுபவிக்க தான்
உலகங்களை நியமிக்க இல்லை என்றால்
அதுவும் சொல்ல முடியாது
விகாராச்பதங்கள் ஆகையாலே ஹேயங்களாய் இருக்கும் லோகங்களையும்
அவற்றில் உள்ள பொருள்களையும் போகங்களாக கொள்ள பிரசக்தி இல்லை
அவை ஹேயங்கள் ஆனாலும் பரம புருஷன் விபூதி யாகையாலே அவற்றில் போக்யதா புத்தி சம்பவிக்கலாம் ஆகையாலே
அவற்றை புஜிக்கைகாகவே சஞ்சாரம் பிராப்தம் என்னும் வாதமும் ஒவ்வாது –
சாந்தோக்யத்தில் – ஸ ஸ்வராட் பவதி -என்று ஸ்பஷ்டமாக சொல்லி இருக்கையாலே
முதனுக்கு வேறு யாரும் அதிபதி அல்ல
அதனால் பர ப்ரஹ்ம விபூதிகளை அனுபவிக்க சஞ்சாரம் என்பதும் பொருந்தாது
அது நியமன அர்த்தமாக்கத் தான்
ஆகவே முக்தனுக்கு ஜகத் வியாபாரமும் உண்டு -இது பூர்வ பஷம்

இனி சித்தாந்தம் –
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -இத்யாதி சுருதியால்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ரூபமான நியாமகத்வத்தை
பர ப்ரஹ்ம லஷணமாக சொல்லி இருக்கையாலே
அது பர ப்ரஹ்மத்துக்கு அசாதாராணம் ஆனது -எனபது விளங்குகிறது
அசாதாராணமான தர்மமே லஷணமாக இருக்க முடியும்
ஆகவு இது முக்தனுக்கு சம்பவிக்க மாட்டாது
மற்றையோர்க்கு நியாமகத்வம் இல்லை என்று ஸ்ருதிகள் ஸ்பஷ்டமாக சொல்லுமே
பரமம் சாம்யம் உபைதி -என்று
வெறும் சாம்யம் இல்லாமல் பரம சாம்யா பத்தி சொல்லி இருக்கையாலே
இவனுக்கு உள்ளது எல்லாம் இவனுக்கும் பிராப்தம் ஆனால் ஒழிய பரம சாம்யா பத்தி வாராது என்னில்
வித்வான் புண்யே பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்ற சொல் செறிவால் கிடைப்பது
வித்யா சாத்தியமான யாதொரு புண்ய பாப விது நனம் உண்டோ அதனால் ஆகும் பலனில் சாம்யம் என்றதாயிற்று
வித்யை எனபது ப்ரஹ்ம பிராப்தி பிரதிபந்தகமான
புண்ணிய பாப கர்மத்துக்கு பிராயச் சித்தம் ஆனது –
ஏவஞ்ச புண்ய பாப கர்ம விதூ நன சாத்திய மான பலன் ப்ரஹ்ம அனுபவமே என்று தேறிற்று
அதில் தான் சாம்யம் விவஷிதம் ஆகும்
முன்னே பரம புருஷ பிரஸ்தாபம் இருக்கையாலே அவனோடு தான் சாம்யம் என்று நிச்சயிக்கப் படுகிறது
இந்த சாம்யத்தில் பாரம்யமாவது ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல் பூர்த்தியாக அனுபவிப்பதே யாம்
ஆக
சமஸ்த கல்யாண குண விபூதி விசிஷ்ட ப்ரஹ்ம அனுபவத்தில் சாம்யம் -என்னும் இடம் தேறுகிறது
ஆக முக்தனுக்கு பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் சித்தித்த போது ஆனந்த சாம்யமும் இந்த ஸ்ருதியினாலே சித்தம்
ஸ ஸ்வராட் பவதி -என்றதும்
கர்ம வச்யத்தை இல்லாமையைச் சொல்லிற்று

ஏஷ ஹ்யேவா நந்தயாதி -இத்யாதிகளாலே
முக்தனுடைய சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம் பரம புருஷ அதீனம் என்று தேறுகையாலும்
முக்தனுக்கு சத்ய சங்கல்பத்வம் இயற்கையாய் இருந்தாலும்
கருமங்களினால் மறைந்து இருந்த அது
பரம புருஷனுடைய அனுக்ரஹத்தாலேயே ஆவிர்பவிப்பதாக ஒதுகையாலும்
முக்த ஐஸ்வர்யம் முழுவதும் பகவத் இச்சா அதீனமாய் அறுகையால்
பரம புருஷனுடைய அசாதாரண ஜகன் நியமன ரூப ஐஸ்வர்யம் முக்தனுக்கு இல்லை என்று முடிந்தது-

———————————————————————————————-

இப்படி முக்தன் உடைய ஐஸ்வர்யம் பரம புருஷன் அதீனம் ஆகில்
அவன் ஸ்வ தச்ந்த்ரன் ஆகையாலே தன சங்கல்பத்தாலே
ஒரு சமயம் முக்தனை
பரம பதத்தில் நின்றும் திருப்பி அனுப்ப கூடும் ஆகையாலே
மோஷ புருஷார்த்தமும் அநித்தியமாக வேண்டி வரும் சங்கையில்
அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத்-சரம சூத்தரம் அவதரிக்கிறது
அனந்யா சித்தமான சுருதி வாக்யங்களைக் கொண்டே அறியக் கடவதான பொருளை
சாஸ்திரம் சொன்ன படியே தான் அறிய வேண்டும்
பரம புருஷன் உளன் என்பதை எதை கொண்டு அறிகிறோமே அதே சாஸ்திரம் முக்தர்களுக்கு மீட்சி இல்லை என்பதையும் அறிவிகின்றது
அவனோ ஸ்வ தந்த்ரன்
சாஸ்திரம் மீறியும் கார்யம் செய்ய வல்லவன்
அசக்தன் அல்லன்
அவன் செய்யப் புக்கால் சாஸ்திரம் குறுக்கே நிற்குமோ
ஆழ்வார்கள் ஸ்ரீ ஸூ கத்திகளைக் கொண்டே இங்கும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்கிறார்
அவன் ஸ்வ தந்த்ரன் ஆகிலும்
உன்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன்
சத்ய சங்கல்பன் என்று பேர் பெற்றவன்
தன்னுடைய மநோ ரத்தத்துக்கு மாறுபாடாக நடந்து கொள்பவன் அல்லன்
ஒரு சேதனனை பெறுகைக்கு எப்பாடு பட்டான்
எவ்வளவு கிருஷி பண்ணுகிறான்
அவன் சிருஷ்டி பண்ணுவதும் அவதரிப்பதும் சேதனர்களை லபிக்கைக்கு அன்றோ
தவப் பயனாக லபித்த பின்பும் இழப்பனோ –

பரம புருஷம் ஜ்ஞாநினம் லப்த்வா -என்ற ஸ்ரீ ஸூ கதி

யானொட்டி என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சு வஞ்சித்து
ஊனொட்டி நின்று என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் ‘
காட்கரை அப்பன் கடியனே –

இந்த திவ்யார்த்த சௌரபத்தோடு ஸ்ரீ பாஷ்யம் தலைக் கட்டி அருளுகிறார் –

——————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஷ்யம்-

December 17, 2014

ஸ்ரீ பாஷ்யம்

இரண்டாவது அத்யாயம் முதல் பாதம்
ஸ்ருதேஸ்து சப்த மூலத்வாத் –

சாஸ்திரம் ஒன்றைக் கொண்டே அறிய வேண்டிய ப்ரஹ்ம ஸ்வரூபம்

தேசிகன் ரஹச்ய த்ரய சாரம் -மூலமந்திர அதிகாரம்
வ்யாப்தனுக்கு பிரதி வஸ்து பூரணத்வம் ஆவது —வஸ்து தோறும் ஸ்வரூப வ்யாப்தி அன்று
இது கொள்ளில் பஹூர் வ்யாப்திக்கு வருத்தமாம் –
நியாய சித்தாஞ்சனத்திலே தாமே மிக வும் சர்ச்சை செய்து முடிவு கட்டினதையும் மறந்து எழுதிய பங்க்திகள் இவை

இரண்டாவது அத்யாயம் மூன்றாவது பாதம்
பராத் து தத் ஸ்ருதே -என்றும்
ஸ்ருத பிரயத்ன அபேஷஸ் து விஹித பிரதிஷித்தா வையார்த்த்யாதிப்ய -என்றும்
உள்ள ஸூ த்த்ரங்களின் ஸ்ரீ பாஷ்யத்தை உதறித் தள்ளி அருளிய ஸ்ரீ ஸூ க்திகள்
ஆனைக்கும் அடி சறுக்கும் -என்பதிலே சேர்ந்தவை இவை

—————————————————————————————————————————————————-

ஸ்ரீ பாஷ்யம்-மூன்றாம் அத்யாயம்
சர்வ அன்ன அனுமத்ய அதிகரணம்
இதற்கு முந்தின அதிகரணத்தில் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் அவச்யகம் -என்று சொல்லிற்று –

சர்வ அன்ன அனுமதிச்ச ப்ராணாத் யயே தத் தர்சநாத் -ஸூத்திரம் –
ச -அவதாரணம்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் எந்த அன்னத்தையும் புஜிக்கலாம் என்று அனுமதிப்பது ப்ராணாபத் தசையைப் பற்றியதே ஆகும்

சாந்தோக்யம் ஐந்தாவது ப்ரபாடகம் -த ஹ வா ஏவம் விதி கிஞ்சன அநன்னம் பவதி –
ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு அன்னம் ஆகாதது எதுவும் இல்லை
சித்தாந்தம்
ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் -உஷச்தன் பிராண ஆபத்தசையில் ஒரு யானைப்பாகன் உண்டு மிகுந்த காறா மணியை புஜித்து உயிர் தரிக்கப் பெற்றான்
பின்பு அந்த யானைப் பாகன் கொடுத்த பானத்தை ஏற்றுக் கொள்ள வில்லை
நிஷித்த அன்ன பஷணம் -ஆபத் விஷய அன்னம் –
ஆகார சுத்தி அவச்யகம் -என்றது ஆயிற்று –

———————————————————————————————————————————————————————

ஸ்ரீ பாஷ்யம்–நான்காம் அத்யாயம் -முதல் அதிகரணம் -ஆவ்ருத்த் யதிகரணம்

ஆவ்ருத்தி ர சக்ருத் உபதேசாத் –

பகவத் உபாசனம் -தைலதாராவாத -அவிச்சின்ன சம்ருதி சந்தான ரூபம்
ப்ரஹ்ம வித் ஆப்நோதி பரம் -ஒரு காலே செய்யப் பட்டால் போதும் பூர்வ பஷம் ஜ்யோதிஷ்டோ ஹோமம் போலே
ஜ்யோதிஷ்டோ மேன ச்வர்க்காமோ யஜேத் –

சித்தாந்தம்
வேதனம் உபாசனம் த்யானம் தருவ அநு ஸ்ம்ருதி சாஷாத்காரம் பக்தி -இவை எல்லாம் பர்யாய சப்தங்கள்
பக்த்யா தவன் அந்யயா சக்த்யா அஹமேவம் விநோர்ஜூனா

மேலே ஆறாவதாக -ஆ பிரயாணாதிகரணம்

ஆ ப்ரயாணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸூ த்த்ரம்

ப்ரஹ்ம உபாசனமானது மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் என்று நிகமிக்கப் படுகின்றமை அறிக –

————————————————————————————————————————————————–

ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Sri Baashya Srukku-3. ..

December 17, 2014

Suthra-2.Janmaa dyaasa Yethaa-From whom origin etc proceeds..

This means, from whom all these beings originate, by whom they are sustained and into whom
they merge back at the time of pralaya, know that to be Brahman.
 

 

the word Brahman denotes one entity only the
attributes also denote the same entity because a person who has never seen a cow, on
hearing, the cow is that which is ‘khanda munda purNa sringah gouh,’ broken -horned,

hornless or fully horned, understands it to denote different entities

Ramanuja clinches the argument by saying
 
‘yathO vA imAni bhoothAni jAyanthe’ ithyAdhi kAraNa vAkyeEna prathipannasya
jagajjanmAdhi kAranasya brahmanah sakalaitharavyAvrtthamam svarupam abhiDHeeyathesathyam
jnAnam anantham brahma ithi.’
That is, while the Brahman is defined as that, from which all these beings are born etc., by the
words ‘existence, knowledge and infinity, the svarupa, nature of Brahman, is described as
being other than the world of sentient and insentient, the latter being subject to changes and

the former on account of the association with it. The released souls are also excluded because

of their limited knowledge that existed while in bondage. In the statement ‘sathyam jnanam

anantham brahma,’ the word jnAna denotes the eternal, complete knowledge of Brahman, the

word sathya is to show that Brahman is the absolute unconditional existence and the word

anantha refers to the characteristic of not being limited by time, place or entity, ‘dEsakAla

vasthu paricchEdha rahithathvam.’ Hence the three words that show the nature of Brahman

are the svarupanirupaka dharmas, inseparable attributes of Brahman. Defining the nature of

Brahman. So the objection that Brahman cannot be defined is refuted by Ramanuja.

S
UTHRA-3-SASTHRAYONITHVATH:
OF WHOM THE SCRIPTURES ARE THE SOURCE OFKNOWLEDGE
 
source of knowledge   Thasya bhAvah sAsthrayonothvam. thasmAth=sAsthrayonithvAth, therefore scripture is the

 sAsthryOnih=sAsthram yasya yOnih;kAraNam pramAnam; of whom the scriptures are theInference is also out of question, says Ramanuja, due to the absence of sign, linga, which is

proof of Brahman.

Sense perception through sense organs is not possible inthis case. 

 

necessary for creating inferential knowledge

 

Ramanuja concludes by saying
‘athah prmAnanthara agocharathvena sAsthraika vishayathvAth,- yathO vA imani bhoothAni

ithyAdhi vAkyam- ukthalakshaNam brahma prathipAdhayathi ithi siddham’.

Since Brahman cannot be proved by any other means of knowledge and scripture being the

only source, the texts such as ‘from whom all this originate’ etc. give authoritative knowledge

of Brahman.

S

AMANVAYADHIKARAN

AM

 

S

UTHRA-4 THATTHU SAMANVAYA

TH

 

  

Thath thu- but that (the scriptures alone are the pramANa for establishing Brahman) is

samanvayAth because it is the main purport (of the sruthi.)

The attainment is compared to that of a man who is told that there is a

treasure under the grounds of his house or to the situation where a prince getting lost and

being brought up by a brahmin, instructed in all the sasthras is told ” your father, endowed

with all the kingly qualities, is waiting for you at the door step.” The implication here is that

the treasure which is our birth right, that is, moksha, is just waiting to be found and we are like

the prince who lost his identity.

Ramanuja ends the samanvayADHikaraNa saying that the texts like ‘yathO vA imAni

bhoothAni jAyanthE’ etc. teach the existence of Brahman as being the cause of the world, free

from all imperfections and endowed with infinite auspicious qualities and of the nature of

unparalleled bliss.

 

EE

KSHATHYADHIKARAN

AMEEKSHTH

 

ER NASABDHAM 1-1-5

   

 

 

Therefore the term ‘sath’ can

denote only the omniscient omnipotent Supreme Person, the Brahman. Thus in all places

where creation is mentioned we find texts like ‘ sa eekshatha lOkAnnu srjAa ithi,sa imAn lo

kAn asrjatha,'(Aitr.Aran.II-4-1-2) and ‘sa eekshAm chakre sa prANam asrjatha,(pras.6-3) He

created them and He willed to create the worlds and He willed and created the vital air.’

SUTHRA

 

– 6- GOUNASCHETH NA ATMASABDHA

TH

 

It is not secondary due to the word Atman being used.

This suthra refutes the argument that the ‘eekshaNa’ the act of seeing can refer to praDHAna,

taken in the secondary sense. The later text ‘aithadhAthmyam idham sarvam, sa athmA, all this

is ensouled by that,which is the Self of everything’ refers to ‘that’ which is denoted by the word

‘sath.’ As the insentient praDHAna cannot be termed as the sentient self it means only

Brahman. This meaning is further strengthened by the text

‘hanthAham imAh thisrah devatha anena AthmanA anupravisya namarupe vyAkaravaNi,
Let me enter into these three deities as their self and give them name and form.’ So the

eekshaNam cannot be contrived as being figurative but is only in the primary sense

S

UTHRA-7- THANNISHTASYA MOKSHOPADHESATH

-1-1-7

 

Because release is the teaching here to one who is desirous of it. In the passage referred to

here, the student svEtha kEthu is being instructed by his father about salvation. After

imparting the knowledge ‘that thou art,’ he is told that there will be delay only till this body is

discarded. This will not be appropriate if pradhAna is the subject matter of the passage. Even

to Sankhya, pradhAna is not instrumental to release.

 

SUTHRA-8-HEYATHVA AVACHANACCHA-1-1-8 

Also because there is no mention of disca rding it ( s a th) means that if pradhAna is the meaning of ‘sath,’ since it is not conducive to moksha the mumukshu, aspirant for release would be advised to give it up. But here it is not so. On thecontrary, he is instructed ‘thou art that’.UTHRA-9 PRATHIJNAVIRODHATH1-1-9 

It is contrary to prathijna. Pradhana is not the purport of the passage because it would beto the promissory statement, prathijna, of knowing everything by the knowledge ofone. As pradhana can only be the cause of the insentient beings the knowledge of it will notlead to that of the sentient beings.UTHTRA-10 SVAPYAYAATHBecause of merging with the self. The text 

ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

SRI BHASHYA-1-By Dr Saroja Ramanujam..

December 17, 2014
Ramanuja opens Sribhashya his commentary on the Brahmasuthra with an invocational verse,
Akhila    bhuvana     janma    sthembhangaadhi    leele
Vinatha   vidhitha    bhootha    vratharakshai    kadheekshe

Sruthi      sirasi Vidheepthe brahmani     sreenivaase

bhavathu mama parasmin semushee bhakthi   rupaa

‘May my intellect, semushi, be engrossed in devotion, bhakthirupa bhavathu, on LordSrinivasa, the Supreme Brahman, brahmani srinivase, who is shining on the crown of the vedas,sruthisirasi Vidheepthe, who has vowed to protect all beings who bow down to Him and followHis path vinathavidhitha bhothavraatha rakshaika dhikshe, and for whom the acts like creationsustenance and annihilation are mere sport, akhilabhuvanajanmasthemabhangaadhileele.’As in vedharthasangraha here also Ramanuja uses the name Srinivasa as a synonym forParabrahman. Srinivasa could be taken to have reference to the Lord of Thirumala, but considering the subject matter dealt with in this work Srinivasa can be construed as sriyahnivasah, the abode of Sri, that is Lord Narayana, Paravasudeva, the Brahman of visishtadvaita.Bhavathu mama semushi bhakthirupa implies that bhakthi is the sole means of salvation.Jnana as a result of bhakthi is stressed in visishtadvaita. Srinivasa or Brahman crowns thesruthi, Veda, as its chief import Srutisirasividheepte. Veda is the only source of knowledgeabout Brahman and Brahman is the only purport of the Veda. Brahman or Narayana isdescribed as having taken the diksha, vow of protecting His bhakthas, vinatha vidhitha bhoothavraatharakshaikadheekshe. Bhootha, all beings, who are Vinatha, surrender to Him and vidhitha, follow the path of devotion. May it be man bird or beast, as can be seen in the case of Vibheeshana, Gajendhra and Jatayu? It is His only vow as Rama says whenVibheeshana surrenders to Him,
Sakrdheva    prapannaanaam     thavaasmi    ithi     vadhinaam      abhayam      sarva     bhootha    anaamdhadhaami     ithi vratham mama
‘It is my vow to give protection to all beings whoever surrenders to me saying, “I am yours”.’
The reason for this vow is denoted by..As Sudharsana Suri puts it His vow to protect is, to give them Mukthi ultimately. 

 

SRIBHASHYAPAADHA 1-ADHIKARANA-1JIJNASAADHIKARANAMS
UTHRA-1 ‘ ATHAATHO   BRAHMA   JIJNAASAA’— THEN, THEREFORE THE INQUIRY Of BRAHMAN   
Sri Ramanuja starts his SribhAshya with the words ‘athra ayam aTHa shabdhah AnanthyaaryE bhavathi.’ Before we examine the meaning of these words we have to understand a little of the structure of the vedas, each of which basically consists of two parts. The purva bhaga, deals with the Ritualistic portion while The uttarabhaga, known as Vedanta consists of upanishads.The interpretation of the ritualistic texts and clarification of the doubts therein is called PurvamimAmsa or karmamimamsa and it was prepounded by Jaimini in the form of suthras While the study of the nature of Brahman and other concepts of Vedanta are called UttharamimAmsa consisting of the Brahmasuthras of BAdharAyaNa. Brahmasuthras have been interpreted by Sankara and Madhwa according to their siddhanatha while tha commentary of Ramanuja is based on Bhodhaayana vritthi and is in accordance with Visishtadvaita. Now coming to the sentence’ athra ayam aTHa sabdhah AnanthryE bhavathi,’ means that the word ‘aTHa’ is used here in the sense of ‘then’, that is, ‘after something.’ The cryptic suthra should be understood as follows. Then, aTHa-after the study of purvamimamsa, therefore, athah-knowing that the result of the rituals done for specific purpose are finite and transitory,inquiry of Brahman, brahmajijnAsA-to be taken up because the knowledge of the real nature of Brahman secures infinite and eternal result, that is moksha. So the Ananthrya referred to ihere is after the study of karmamimamsa. Then ramanuja explains the word ‘athah’ thus:

Atha sabdhah vrtthasyahethubhAve Vrttha refers to the meaning of ‘aTHA’ which is ‘then’ and the word ‘atha’ explains the reason for the previous word-meaning. If the aword ‘atha’ is removed, the suthra would mean that the inquiry of Brahman is to be taken then, but it would not justify the action of taking up the inquiry without the word athah, meaning ‘therefore’, which implies the need of the knowledge of Brahman because the knowledge rituals alone will not secure the release from bondage. Ramanuja explains as to why the study of Brahman comes after that of karmakanda of the vedas. When the vedas are learned along with their angas, the karmajnana acquired thereby produces results which are of alpa, trivial and asthira, transitory. So to one who is desirous of attaining moksha, sanjAtha mokshAbhilAshah, the inquiry of Brahman, brahmajijnAsa, is anantharabhAvinee, subsequent to vedhAdhyayana.

Next Ramanuja analyses the word ‘ brahmajijnAsA.’ It is jijnAsA, desire to know Brahman, ‘brahmaNah jijnAsA.’ he word brahmaNah is in genitive case denoting sambandha, connection or relationship as in ‘rAjnah puthrah,’ the son of the king. But here the rule ‘karmaNi shashati’ is applied and the word brahmaNah is used in the sense of an object. It is because the act of knowing requires an object and by knowing what is Brahman includes knowing about Brahman also.

A bhashya must have five requisites, namely, PadhacchEdha, splitting the words like separating the suthra as aTHa, atha, etc. PadhArthkthivigrahah, etymological meaning of the words as in brahmNah jijnAsA, vAkyayojanA, it must consist of full sentences, Akshepasya samAdhAnam, reply to any possible objection and vyAkhyAnam, commentary on the text.

In Sribhashya also we see that according to the above  lakshana Ramanuja presupposes the possible objection from the opponent  and answers them after explaining about the word’brahma.’ The adjectives anavadhika and asankhyeya with reference to His wonderful, athisaya and infinite, anantha kalyANa gunagana, auspicious qualities, show that they are inconceivable by vAk and manas. Avadhi is limit and Sankhya is number. His qualities are anavadhika, not limited by words or thiught and asankhyEya, countless, as Desika says in YadhvAbhyudhaya,

Ramanuja outlines the basic concept of visishtadvaita by his explanation of the word ‘brahma. ’ He says

Brahma     sabdhEnacha   svabhAvathah    nirasthanikhiladhoshah    anavadhika     athisaya    asankhyEyakalyANa    gunaganah Purushotthamah abhidheeyathE The word ‘brahma’ refers to the supreme Purusha, NArAyaNa, who is naturally devoid of alldefects, (this eliminates other realized, muktha, everfree, nitya, souls), and possesses infinite,wonderful, inconceivable auspicious qualities. These words serve to deny the concept of nirguNabrahman. By this statement he declares without any ambiguity that the word brahma  is synonymous with NArAyaNa, removing any doubt to the contrary(devathAntharavyAvrtthyarTHah-Sudarsanasuri) The adjectives anavadhika and asankhyeya with reference to His wonderful, athisaya and infinite, anantha kalyANa gunagana, auspicious qualities, show that they are inconceivable by  vAk and manas. Avadhi is limit and Sankhya is number . His qualities are anavadhika, notlimited by words or thought and asankhyEya, countless, as Desika says in YadhvAbhyudhaya, ‘yadhEkaikaguNaprAnthE shrAnthAh nigamavandhinah yathAvath VarNanE asya, ’ the vedas  Proceeding to describe Him as He is, become exhausted by the time they finish relating about  even one of His qualities.  Ramanuja then proceeds to show that the word Brahman can only mean nothing but  sarvesvara. Brahma sabda is derived from the root ‘brh’ to mean greatness and though it can be applied to anything which is great, the mukhyArTha of the word can only be that which is by nature possesses the greatness to an infinite degree, as in the case of the word ‘bhagavat’ which denotes only the Lord. The implication here is that the word, great being, brahma, is not meant in the adjectival sense but as the mukhyArTHa, in its denotation of something which is great by nature. Another reason for the word ‘brahma’ denoting sarvesvara is given by Ramanuja as  ‘thApathrayA   thuraih   amrthathvAya sa Eva jijnAsyah.’ As the Lord is the sole resort for those who are affected by thApathraya, the three afflictions of samsara, namely Adhibhouthika, Adhidhaivika and AdhyaAthmika, He alone becomes the  object of jijnAsA. The ills of samsara are due to the three thApaas, Suffering due to fate due to  no reason, Adhidhaivika, Due to other beings and natural elements, Adhiboutika and Due to our own physical and mental conflicts for which our own actions are responsible, AdhyAthmika  Even though these may be remedied by other means they are not permanent and permanent remedy is possible only by the grace of the Lord, who alone can release us from the samsara. So ‘sa EvA JIJNaSYAH, ’ He alone has to be inquired.  After examining the implications of the word ‘brahma’ and explaining it to mean Narayana the  last word of the suthra jijnAsA is examined. The word is a compound meaning jnAthum icchA, desire to know. The one who has studied the PurvamimaAmsA comes to know of its alpa  asTHira phalathva and turns to Utthara mimAmsA with the desire to attain the permanent bliss of moksha.  The PurvamimAmsa sastram discusses the purusharthas beginning with the suthra     

‘aTHathodharmajijnasa,
 

 

‘ and it is precedent to the UttharamimAmsa in as much as, in order tounderstand the asthiraphalathva one has to study the sastra and follow the injunctions. So the UttharamimAmsa forms the latter part of study of vedas and hence forms one whole with the  purvamimAmsa.  Ramanuja elaborates on the krama, the order of study of the vedas by saying, ‘ thaTHA hipraTHamam  thaavath “svaaDHyaayo adhyEthavyah” ithi adhyayanEnaivasvADHyAya     

SabdhavAchyavedhAkyAkshararAsEh grahaNamviDHeeyathE’

  

 
First the vedas are learnt after  upanayanam by word of mouth, that is chanting with svaras. The proper time of aDHyayana is  denoted by “ashtavarsham brAhmaNam upanayeetha; tham aDhyApayEth.” A brahmin should be sanctified with upanayana at eight years of age and should start the aDHyayana. So aDHyayana means learning the chanting of the vedas from the acharya. The result of the vedaDHyayana is self evident as given by the manthras japas etc. The meanings of the Vedic texts are learnt in due course along with the vedaAngas. The next step is to realise that the results of the ritualistic karma are transient and the aspirant turns to the Upanishads for attaining permanent well-being through the enquiry ofUttaramimAmsA, also known as sAreerakamimAmsa The Vedanta texts such as

 

“thadyathEha karmachitho lokah ksheeyathE EvamEva amuthra punyachithah lokah

ksheeyathe”(chandogya-8-1-6),

Just as this world entered through one’s karma is transitory so also are the worlds attainedthrough punyaphala, affirm the transient and finite nature of the karmaphala. In theBaghavatgita the Lord says,

‘ksheenE punyE martyalokam visanthi,

‘ when the acquired merit  through karma enjoined in the vedas is exausted the jiva returns to the earth, the karmaloka. Only by brahmajnana the cycle of birth and death can be got rid off. The texts

 

“brahmavid aApnothi param”, (Taitt.Ana.1)”napunarmrthyavE thdhEkam pasyathi” (chan.7-

26-2)

and the like are asserting that one who knows brahman reaches the ultimate and after the perception of the one ultimate reality never resorts back to mortality. Here the objection of the advaitin that since the study of the vedas makes one realise that the result of karma is transient and finite, the study of UttharamimAmsA could be pursued straight away without following the course of karmakanda. Ramanuja answers that it is not so. The mere knowledge of brahman by study of vedanta is not enough to secure liberation. The inquiry into the nature of brahman, after clearing the doubts and misconceptions through deep study and practice and contemplation alone can result in brahmajnana. So too mere study of the karmakanda of the vedas will not result in the knowledge of the ephemeral and limited nature of the karmaphala. That is, one has to learn through experience as otherwise mere teaching will make one realise the impermanence of the world. But we see that it is not so in practice. To know whether something is conducive to welfare or not, one has to know what it is in order to get convinced beyond doubt.
L
AGHU   PURVAPAKSHAHTHE   ARGUMENTS   OF ADVAITIN

 

 

Advaitin argues further that the word   aTha  explained in the meaning of Anantharya, ‘after that’ thus referring to the study of purvamimAmsa being the forerunner to the study of  UttaramimAmsA is not tenable. One can attain the knowledge of Brahman through the study of UttharamimAmsA which alone can destroy the avidya, the cause of the perception of  manifoldness of the universe. Hence the study of PurvamimAmsA helps in no way towards     enlightenment, on the contrary is detrimental to it because the study of PurvamimAmsA makes one get involved in the manifold world and may as a consequence turn him away from brahmajijnaAsA. The study of the vedas itself can give the idea of the transitory nature of karmaphala and there is no necessity for the inquiry into purvamimAmsA. But it remains to be explained as to what does the word aTHa means if it is not used with the implication of Anantharya to purvamimAmsA. Advaitin comes with the answer that though the word is used in the sense of Anantharya, ‘after something,’ it really means that the brahmajijnaAsA follows after the saDHana chathushtaya, namely nithyAnithyavasthuvivekah, discrimination between what is permanent and what is not, samadhamAdhi sAdhanasampath, the acquirement of inner and outer control, ihAmuthraphalabhogaviraAgah, detachment towards the karmaphala in this world and the next and mumukshuthvam, an intense deire for moksha. If one is endowed with these as a result of his merits in purvajanma he has no need of enquiry into the karmakanda. Advaitin presupposes the counter argument that the injunctions about Udgita etc found in UttharamimAmsA with reference to upasanA requires the knowledge of purvamimAmsA and says 
‘sasthre pradhAnathayA prathipAdhyam jnAnam idham ithi thvayaA na jnAtham ithyarthah’.

 

’ anabhijno bhavAn sAreerakasasthravijnaAnasya.’Sudarsana suri explains this as, This means “You do not seem to understand the main idea explicit in the sAreerakasAsthra. We should remember when reading the arguments of the opponents that it is Ramanuja’s words and not that of the opponent as it is the practice to supply the counter arguments and establish one’s own siddhAntha by answering them The upasana texts in Utthara mimAmsa though connected with karamkanda are not actually so, because, the karma expounded in purvamimAmsA has no connection whatsoever with the subjectmatter of UttharmimAmsA, namely, Brahman. Besides the sruti texts like

‘thath yatTHEha karmachithah lokah ksheeyathE EvameEva amuthra puNyachithah lokah ksheeyathe’ (ch.8-1-6)
also denote karma as an obstacle to the attainment of brahmajnana. Even the texts like
‘yajnEna dhAnEna thapasA anAsanEna brAhmaNAh vividhishanthi’ (Brhad.-6-4-22)
enjoin only anthahkaraNa nairmalya, puriity of inner equipment, and not for the sake of result or moksha. Work done without desire for fruit purifies anthahkaraNa and creates desire for knowledge.when the anthahkaraNa is pure then

 

knowledge is acquired through sravaNa, manana and niidhiDhyAsana.

Sravana consists in hearing or learning the meaning of the vedantavakyas affirming the unity ofAtman with Brahman, such as ‘satyam jnanam anantham brahma,'(tait.ana.1), Brahman isexistence, knowledge and infinity, ‘ayam Athma brahma, (brhd.6.4.5), this atman is brahman, ‘thathvamasi'(chan.6.8.7), ‘that thou art,’ from an acharya.

 

Assimilating the teaching of the acharya and making its one’s own is manana Continuous contemplation of the same in order to get rid of the beginningless vAsana is  nidhiDhyAsana. Therefore the prerequisite of brahmajijnAsaA is only the sADHana  chthushtayam and not the inquiry into work.

L

AGHU   SIDDHANTHAH ANSWER TO LAGHU  PURVAPAKSHA  

Brahmavijnana may arise when avidhya is dispelled

, ‘avidhyA nivrtthirEva mokshah sA cha brhmavijanAdhEva bhavathi,’as professed by the advatin, but the concept of avidhya, brahman and vijnana are different in every system of philosophy. Avidhya is bhAvarrupa or existent independent entity in advaita and anAdhi, beginningless. In VisishtaAdhvaita however, it is the result of karma in the form of puNya and pApa. To the advaitin Brahman is nirguNa, without attributes while for visishtadvaitin Brahman, synonymous with NArAyaNa is saguna,possessing of innumerable, infinite auspicious qualities, ananthakalyANguNa visishta. The difference in the concept of vijAna will be examined here.Ramanuja here questions the concept of jnAna saying, ‘jnAnam kim rupam ithi vivechaneeyam-kim vAkyAth vAkyArTHa jnaAnamAthram, utha thanmoolamupAsanAthmakam jnAnam ithi.’ Does it arises by the mere study of vedantavakyas or through meditation on the knowledge obtained by that study? If the knowledge of Brahman can be had by the mere study of the texts like ‘thathvamasi’, ‘ayam AthmA brahma,’ there would be no sense in the words like ‘brahma vidhyAth, know brahman,’ and ‘upAseetha, meditate.’ Experience also disproves this. On the other hand as in the case Suka, Sanakaa and others it is seen that the meditation on Brahmanhas given the brahmajnAna with which the sruthivakhyas are easily comprehended. Advaitin may contend that even after acquiring the jnAna the bhedhavAsanA, the experience of duality due to avidhya may remain though avidhya does not, as in the case of one who sees two moons due to some defect in the eyes, the knowledge that there is only one moon does not make the illusion disappear. But even if it remains it does not cause bondage because the root cause of the illusion of duality, namely, avdhya is removed by brahmajnAna. Sudarsana suri gives two more examples and says that a cloth burnt, though retains its shape, will not serve the purpose of covering and will be destroyed in due course. Similarly the wheel of a potter may keep revolving for some tiime even after the operation of making the pot is over.  Ramanuja says ‘sathyAmapi sAmagryAm jnAna anuthpattthi anupapatthEh .’ When there is the necessary requisite of the rise of jnAna, the absence of it is not acceptable. Avidhya is like darkness which should immediately vanish when the light of jnAna dawns and when there is noavidhya, the cause, its effect, namely, the perception of duality should also vanish. Sudarsanasuri explains this further that the darkness of a cave vanishes the moment a bright lamp is brought inside and when one is frightened that there is a snake, learns from a reliable Wellwisher that there is no snake there but only a rope, the bhramajnAna, illusory notion of a  

 

 

.
snake vanishes. Similarly if the brahamajnAna should result from the vedavakyas about

brahman being the only reality there should be no more perception of duality. But it is not so.

Ramanuja disagrees with the statement of the advaitin that inspite of the knowledge that has

risen from the study of the vedantavakyas the perception of duality will remain due to the

beginningless vAsana, mental impressions, by saying

 

‘bhedhajnAna sAmagryA api vAsanAyAhmiTHyA rupathvena jnAnothptthyA Eva nivrtthathvAth,

 

‘ the bhedhajnAna, perception ofduality itself is miTHya, illusory according to the advaitin to whom everything other than

brahman is unreal.So being illusory the rise of brahmajnana should remove it as otherwise

there is nothing else that can cause its destruction.If it is claimed that it vanishes by itself, it is

absurd as a thing cannot destroy itself. To say that the cause of vAsana, which is avidhya, is

destroyed by jnAna and hence the illusion will remain for sometime and then vanish is a

statement of ignorance, says Ramanuja,

‘vAsanAkAryam bhedhajnAnam cchinnamoolam aTHa cha anuvarthathE’ ithi

bAlisbhAshitham.

Ramanuja explains the perception of two moons which continues even though there is the

knowledge to the contrary, thus: The illusion is due to defect in the eye which is real and not

illusory and hence will cease to exist only when the defect is removed and not by the

knowledge that there is only one moon. But in the case of a man being frightened of the

illusory snake, the fear vanishes by the knowledge that it is only a rope.

 

‘PrabalapramANAbhAdhithathvENA BhayAdhi kAryam thu nivarthathe.

 

‘ By valid means of cognition, namelyApthavAkyam, words of a reliable person or prathyaksha, by own perception, the fear of snake

which is the effect of illusion is removed.The avidhyA, nescience, being anAdhi, beginningless

and powerful according to the advaitin, the perception of duality cannot be removed by the

mere knowledge of Brahman through the vedantavAkyas.

The avidhyA, nescience, being anAdhi, beginningless and powerful according to the advaitin,

the perception of duality cannot be removed by the mere knowledge of Brahman through the

vedantavAkyas.

Therefore besides the study of the vedantavakyas dhyAna and upaAsanA have been prescribed

by the vedntavakyas themselves which can be seen in the texts like

 

‘ omithyEva AtmAnamdhyAyaTHa,

 

meditate on the Self as OM, ‘(Mund. 2-2-6) ‘AthmAnamEva lokam upAseetha,one should meditate on the Self alone,'(Brhd.3-4-15) ‘AthmA vA are drashtavyah manthavyah

nidhiDHyAsithavyah, the Self is to be seen, thought and meditated'(Brhd.6-5-6). The word

‘knowing, vinjAna’ is also to be taken in the sense of meditation

Now what is meditation? Ramanuja defines it as ‘dhyAnam cha thailadhArAvath avicchinna

smrthisanthAna roopam,’ continous flow of remembrance like the stream of continously

dripping of oil. ‘DhruvA smrthih; smrthilambhe sarvagranTheenAm vipramokshah,'(Chan.7-

26-2) when the constant, (dhruva) remembrance, (smrthih) is attained all knots are rent

asunder. Thus DHruvAsmrthi is prescribed as the means of liberation. Here remembering is

synonymous with seeing. As shown by the text,

‘bhidhyathE hrdhayagrantTHih cchidhyanthE sarvasamsayAh ksheeyanthe asya karmANi
————————————————————————————————————————————————————–
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

RÂMÂNUGA’S SRÎBHÂSHYA-1-extract from translation of George Thibaut..

December 17, 2014

MAY my mind be filled with devotion towards the highest Brahman, the abode of Lakshmi who is luminously revealed in the Upanishads; who in sport produces, sustains, and reabsorbs the entire Universe; whose only aim is to foster the manifold classes of beings that humbly worship him.

The nectar of the teaching of Parâsara’s son (Vyâsa),–which was brought up from the middle of the milk-ocean of the Upanishads–which restores to life the souls whose vital strength had departed owing to the heat of the fire of transmigratory existence–which was well guarded by the teachers of old–which was obscured by the mutual conflict of manifold opinions,–may intelligent men daily enjoy that as it is now presented to them in my words.

The lengthy explanation (vritti) of the Brahma-sûtras which was composed by the Reverend Bodhâyana has been abridged by former teachers; according to their views the words of the Sûtras will be explained in this present work.

1-1. Then therefore the enquiry into Brahman.

In this Sûtra the word ‘then’ expresses immediate sequence; the word ‘therefore’ intimates that what has taken place (viz. the study of the karmakânda of the Veda) constitutes the reason (of the enquiry into Brahman). For the fact is that the enquiry into (lit.’the desire to know’) Brahman–the fruit of which enquiry is infinite in nature and permanent–follows immediately in the case of him who, having read the Veda together with its auxiliarydisciplines, has reached the knowledge that the fruit of mere works is limited and non-permanent, and hence has conceived the desire of final release.

THE SMALL PÛRVAPAKSHA

The root of bondage is the unreal view of plurality which itself has its root in Nescience that conceals the true being of Brahman. Bondage itself thus is unreal, and is on that account cut short, together with its root, by mere knowledge. Such knowledge is originated by texts such as ‘That art thou’; and work is of no help either towards its nature, or its origination, or its fruit (i.e. release). It is on the other hand helpful towards the desire of knowledge, which arises owing to an increase of the element of goodness (sattva) in the soul, due to the destruction of the elements of passion (ragas) and darkness (tamas) which are the root of all moral evil. This use is referred to in the text quoted above, ‘Brâhmanas wish to know him,’ &c. As, therefore, the knowledge of works is of no use towards the knowledge of Brahman, we must acknowledge as the prerequisite of the latter knowledge the four means mentioned above.

THE SMALL SIDDHÂNTA

The Vâkyakâra then propounds a pûrvapaksha (primâ facie view), ‘Once he is to make the meditation, the matter enjoined by scripture being accomplished thereby, as in the case of the prayâgas and the like’; and then sums up against this in the words ‘but (meditation) is established on account of the term meditation’; that means–knowledge repeated more than once (i.e. meditation) is determined to be the means of Release.–The Vâkyakâra then goes on ‘Meditation is steady remembrance, on the ground of observation and statement.’ That means–this knowledge, of the form of meditation, and repeated more than once, is of the nature of steady remembrance.That the Lord (bhagavân) himself endeavours that this most beloved person should gain the Self, he himself declares in the following words, ‘To those who are constantly devoted and worship with love I give that knowledge by which they reach me’ (Bha. Gî. X, 10),Steady remembrance of this kind is designated by the word ‘devotion’ (bhakti); for this term has the same meaning as upâsanâ (meditation). For this reason scripture and smriti agree in making the following declarations, ‘A man knowing him passes over death’ (Svet. Up. III, 8); ‘Knowing him thus he here becomes immortal’ (Taitt. Âr. III, 12,7); ‘Neither by the Vedas, nor by austerities, nor by gifts, nor by sacrifice can I be so seen as thou hast seen me. But by devotion exclusive I may in this form be known and seen in truth, O Arguna, and also be entered into’ (Bha. Gî. XI, 53, 54)..

The Vâkyakâra also declares that steady remembrance results only from abstention, and so on; his words being ‘This (viz. steady remembrance= meditation) is obtained through abstention (viveka), freeness of mind (vimoka), repetition (abhyâsa), works (kriyâ), virtuous conduct (kalyâna), freedom from dejection (anavasâda), absence of exultation (anuddharsha); according to feasibility and scriptural statement.’The Vâkyakâra also gives definitions of all these terms. Abstention (viveka) means keeping the body clean from all food, impure either owing to species (such as the flesh of certain animals), or abode (such as food belonging to a Kândâla or the like), or accidental cause (such as food into which a hair or the like has fallen). The scriptural passage authorising this point is Kh. Up. VII, 26, ‘The food being pure, the mind becomes pure; the mind being pure, there results steady remembrance.’ Freeness of mind (vimoka) means absence of attachment to desires. The authoritative passage here is ‘Let him meditate with a calm mind’ (Kh. Up. III, 14, 1). Repetition means continued practice. For this point the Bhâshya-kâra quotes an authoritative text from Smriti, viz.: ‘Having constantly been absorbed in the thought of that being’ (sadâ tadbhâvabhâvitah; Bha. Gî.VIII, 6).–By ‘works’ (kriyâ) is understood the performance, according to one’s ability, of the five great sacrifices. The authoritative passages here are ‘This person who performs works is the best of those who know Brahman’ (Mu. Up. III, 1, 4); and ‘Him Brâhmanas seek to know by recitation of the Veda, by sacrifice, by gifts, by penance, by fasting’ (Bri. Up. IV, 4, 22).–By virtuous conduct (kalyânâni) are meant truthfulness, honesty, kindness, liberality, gentleness, absence of covetousness. Confirmatory texts are ‘By truth he is to be obtained’ (Mu. Up. III, 1, 5) and ‘to them belongs that pure Brahman-world’ (Pr. Up. I, 16).–That lowness of spirit or want of cheerfulness which results from unfavourable conditions of place or time and the remembrance of causes of sorrow, is denoted by the term ‘dejection’; the contrary of this is ‘freedom from dejection.’ The relevant scriptural passage is ‘This Self cannot be obtained by one lacking in strength’ (Mu. Up. III, 2, 4).’Exultation’ is that satisfaction of mind which springs from circumstances opposite to those just mentioned; the contrary is ‘absence of exultation.’ Overgreat satisfaction also stands in the way (of meditation). The scriptural passage for this is ‘Calm, subdued,’ &c. (Bri. Up. IV, 4, 23).–What the Vâkyakâra means to say is therefore that knowledge is realised only through the performance of the duly prescribed works, on the part of a person fulfilling all the enumerated conditions.

THE GREAT PÛRVAPAKSHA.

THE ONLY REALITY IS BRAHMAN.The following passages from the Bhagavad-Gîtâ: ‘I am the Self dwelling within all beings’ (X, 20); ‘Know me to be the soul within all bodies’ (XIII, 2); ‘Being there is none, movable or immovable, which is without me’ (X, 39).–All these and other texts, the purport of which clearly is instruction as to the essential nature of things, declare that Brahman only, i.e. non-differenced pure intelligence is real, while everything else is false.

The appearance of plurality is due to avidyâ.

Avidyâ is put an end to by true Knowledge.

Scripture is of greater force than Perception

The texts which represent Brahman as devoid of qualities have greater force

Perception reveals to us non-differenced substance only

Difference–bheda–does not admit of logical definition

Being and consciousness are one. Consciousness is svayamprakâsa

.Consciousness is eternal and incapable of change

The apparent difference between Consciousness and the conscious subject is due to the unreal ahamkâra..

As the outcome of all this, we sum up our view as follows.–Eternal, absolutely non-changing consciousness, whose nature is pure non-differenced intelligence, free from all distinction whatever, owing to error illusorily manifests itself (vivarttate) as broken up into manifold distinctions–knowing subjects, objects of knowledge, acts of knowledge.

THE GREAT SIDDHÂNTA.

This entire theory rests on a fictitious foundation of altogether hollow and vicious arguments, incapable of being stated in definite logical alternatives, and devised by men who are destitute of those particular qualities which cause individuals to be chosen by the Supreme Person revealed in the Upanishads; whose intellects are darkened by the impression of beginningless evil; and who thus have no insight into the nature of words and sentences, into the real purport conveyed by them, and into the procedure of sound argumentation, with all its methods depending on perception and the other instruments of right knowledge. The theory therefore must needs be rejected by all those who, through texts, perception and the other means of knowledge–assisted by sound reasoning–have an insight into the true nature of things.

There is no proof of non-differenced substance.Sabda proves difference

Pratyaksha–even of the nirvikalpaka kind–proves difference.The bhedâbheda view is untenableInference also teaches differencePerception does not reveal mere being

Plurality is not unreal.

Being and consciousness are not one.

Hence mere Being does not alone constitute reality. And as the distinction between consciousness and its objects–which rests just on this relation of object and that for which the object is–is proved by perception, the assertion that only consciousness has real existence is also disposed of.

ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ சாரீரக மீமாம்சை –ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் – -ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள்–

December 17, 2014

ஸ்ரீ ப்ரஹ்ம ஸூதரம் -உத்தர மீமாம்சை -சாரீரக மீமாம்சை -நான்கு அத்யாயம் -நான்கு பாதங்கள் ஒவ் ஒன்றிலும் -ஆக 16 அத்யாயங்கள் –
156 அதிகரணங்கள்–545-ஸூ த்தரங்கள் –

முதல் அதிகரணம் -ஜிஜ்ஞாச அதிகரணம்
முதல் ஸூ த்திரம் -அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
அத -கர்ம விசாரம் செய்து முடித்த பின்பு
அத -கர்ம விசாரம் முடிந்த காரணத்தாலேயே
ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா -இச்சைக்கு இலக்கான ப்ரஹ்ம விசாரம் செய்யத் தக்கது-

அத -அதற்குப் பிறகு -சங்கர பாஷ்யம் -சாதன சம்பந்தியின் ஆனந்தர்யமே -அது பொருந்தாது என்று மறுத்து-
ப்ரஹ்ம ஸ்வரூபம் பற்றி மற்றவர் தப்பாக கொள்வதை மறுத்து -லகு மகா பூர்வ பஷம் சித்தாந்தம்-

கர்ம மீமாம்சையில் அர்த்த வாத அதிகரணம் –
ஆம் நாயச்ய க்ரியார்த்தத்வாத் ஆனந்தக்யம் அததர்த்தா நாம் தஸ்மாத நித்யமுச்யதே  -ஸூத்திரம்
கர்த்தவ்யார்த்தங்களை நியமேந போதிப்பதே வேதங்களின் க்ருத்யம்
அர்த்தவாத ரூபங்கள் -பிராமணியம் சம்பவிக்க மாட்டாது
வாயவ்யம் ச்வேதமால பேத பூதி காம -கர்மம் கர்தவ்யமாக விதிக்கப் பட்டது
அடுத்த வாக்கியம் -வாயுர்வை ஷேபிஷ்டா தேவதா -வாயு  தேவதையின் பெருமை சொல்லும்
இது அர்த்தவாத வாக்கியம் –
கர்மம் விதிக்க வில்லை -விதி வாக்கியம் இல்லையே
விதி நாது ஏக வாக்யத்வாத் ச்துத்யர்த்தேன விதிநாம ஸ்யு-என்று முன் வாக்யத்துடன் சேர்த்து ஏக வாக்யமாக பிரமாண்யம் -ஜைமினி காட்டி அருளி
கார்யத்தில் அன்வயியாத ப்ரஹ்மம்-சித்த வஸ்துவை ஜிஜ்ஞாச்யமாக
ஸ்திரம் -அஸ்திரம் அறிந்து -அத -அத பதார்த்தம் –

———————————————————————————–

ஜன்மாத் யதிகரணம் –
ஜன்மாத்யச்ய யத -ஸூ த்த்ரம்
ஜந்மாதி -அஸ்ய -யத -மூன்று பதங்கள்
ஜந்மாதி -உத்பத்தி -ஸ்திதி -பிரளயங்கள்
அஸ்ய -கண்ணால் காணப்படும் சேதன மிஸ்ரமான பிரபஞ்சங்கள்
யத -எந்த வஸ்துவின் இடத்தின் நின்றும் ஆகின்றனவோ
அது தான் பர ப்ரஹ்மம்
தைத்ரிய உபநிஷத் ப்ருகு வல்லி-
யதோவா இமானி  பூதானி ஜாயந்தே
யேன ஜாதானி ஜீவநதி
யத் பிரயந்த்ய பி சம்விசந்தி
தத் விஜிஜ்ஞாஸ் ஸ்வ
தத் ப்ரஹ்மேதி-

இங்கே பூர்வ பஷம் –
வ்யாவர்த்தகங்கள் பல -வ்யாவர்த்யமும் பலவாக வேணுமே
தேவ தத்தன் பருத்து கறுத்து யுவாவாய் செந்தாமரைக் கண்ணனாய் இருந்தான் –
அதோ பஷி இருப்பது தேவ தத்தன் கழனி-போலே மூன்றையும் ஜ்ஞாபக லஷணம்
சத்யம் ஜ்ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –
அறிந்த தன்மை கொண்டு ப்ரஹ்மம் கட்ட பட முடியாது -பூர்வ பஷம் –

லோ வ்ருஷப
யுவா நீலோ வாமன பங்குச்ச தே
நீல வஸ்த்ர தாரீ ஸ்வேதா வஸ்த்ர தாரீ தேவ தத்த -கால விசேஷத்தால்
உழவன் விதைத்து பயிர் செய்து அறுப்பானே

——————————————————————————-

அடுத்து -சாஸ்திர யோநித்வாத் -அதிகரணம்
சாஸ்திர யோநித்வாத் -ஸூத்த்ரம் -சாஸ்த்ரத்தை பிரமாணமாக கொண்டபடியால் –
அப்பஷோ வாயு பஷோ-தீர்த்தத்தை குடிப்பவன் -வாயுவை பஷிப்பவன் -சப்த்தார்த்தம்
தீர்த்தத்தை மட்டும் குடிப்பவன் -வாயுவை மட்டுமே பஷிப்பவன்-போல சாஸ்திரம் ஏவ யோனி-பிரமாணம்-

இங்குப் பூர்வ பஷம்
அப்ராப்தே ஹி சாஸ்திரம் அர்த்தவத் -வேறு பிரமாணத்தால் ப்ரஹ்மம் சித்தித்து விட்டால் அங்கெ சாஸ்த்ரம் பிரவர்த்தியாது
பூம் யங்கு ராதிகம்   சகர்த்ருகம் –கார்த்யத்வாத் -கடவத் -அனுமான சரீரம்
வேதாந்த சாஸ்திர விசார ரூபமான ப்ரஹ்ம விசாரம் -செய்யத் தக்கது அன்று-

இங்கு சித்தாந்தம்
விஸ்வா மித்ரர் -தவ வலிமையால் சிருஷ்டி -அந்யமிந்த்ரம் கரிஷ்யாமி –
ஆகையால் சாஸ்திரமே பிரபல பிரமாணம்-

——————————————————————————————

நான்காவது -அதிகரணம்
சமன்வயாதி கரணம்-
தத் து சமன்வயாத் -ஸூத்த்ரம்
தத் -கீழ் சொன்ன சாஸ்திர பிரமாண கதவம்
சமன்வயாத் -புருஷார்த்தமாக அன்வயிக்கிற படியால்-

இங்கு பூர்வ பஷம்
தெரிந்து கொள்ள வேணும் -என்கிற விருப்பம் உண்டாகாத வஸ்துவை சாஸ்திரம் பிரவர்த்தனம் பண்ணாதே
இஷ்ட பிராப்தி -யாகம் போல்வன
அநிஷ்ட பரிஹாரம் -மாம்ச பஷணம் நிவ்ருத்தி
வஸ்துவே கண்ணுக்கு தெரியாமல் -பிரயோஜனத்வம் கூடாதே-

இங்கு சித்தாந்தம்
இதுவே ஸ்வயம் பிரயோஜனம் -பரம புருஷார்த்தம்
பரமானந்த ஹேது பூதம் -பரமானந்த சந்தோஹஸ்வரூபம்-

—————————————————————————————-

இந்த நான்கும் சதுஸ் ஸூ த்ரி -சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரங்கள் –
சோமாசி ஆண்டான் -முதல் ஸூத்ரம் சாஸ்த்ர ஆரம்ப சமர்த்தன பரம் என்பர்

——————————————————————————————-

அடுத்து ஈஷத் அதிகரணம் -இதில் ஜகத் காரண வஸ்துவுக்கு சங்கல்ப விசேஷம் -முக்கியம்
அதேனமான பிரதானமாக இருக்க முடியாதே
ஜீவன் ஜகத் காரண வஸ்து இல்லை காட்ட -ஆனந்த மய அதிகரணம்
ஆனந்த மயோப்யாசாத் -1-1-13-
ஆனந்தமய
அந்ய-சப்தம் மேல் உள்ள ஸூத்ரம் இருந்து வருவித்துக் கொண்டு
அப்யாசாத் -அளவு கடந்த
ஆனந்த வல்லி -துக்க மிஸ்ரமான ஜீவாத்மாவுக்கு சேராதே
தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
ச்ரோத்ரியச்ய சாகா மஹதச்ய-முக்த ஆத்மாவை சொல்லி -அகாமஹத -விஷய விரக்தன்
ச்ரோத்ரியன் -வேதாந்த சரவணம் செய்து ப்ரஹ்ம உபாசனம் மூலம் பெற்ற -சோபாதிகம் நிருபாதிகம் இல்லை
ச ஏகோப்ரஹ்மண ஆனந்த -இயற்கையான -ஆனந்தம் பர ப்ரஹ்மத்துக்கே-

கோஹ்யவான்யாத் க பிராண்யாத் யதேஷ ஆகாச ஆனந்தோ ந ஸ்யாத் ஏஷஹ் யேவா நந்தயாதி –
கோ வா அன்யாத்-கீழ் சொன்ன ஆகாசாதி -எந்த ஜந்து தான் ப்ராக்ருத மான ஆனந்தன் அடைய முடியும்
கோ வா பிராண்யாத் -எந்த ஜந்து தான் மோஷ ஆனந்தம் அடைய முடியும்
இப்படி அந்வய முகேன சொன்னதையே
தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயனாய –
ஏவம் தம் வித்வான் -இவ்விதமாக உபாசிப்பவன்
அம்ருதோ பவதி -மோஷ ஆனந்தம் அடைகிறான்
அயனாய -அந்த மோஷ ஆனந்தம் பெற
அந்ய பந்தா ந வித்யதே -அந்த பரம புருஷனை தவிர வேறு உபாயம் இல்லை
வ்யதிரேக முகேன  சொல்லிற்று
ச யச்சாயாம் புருஷே யச்சா சா யாதித்யே  ச ஏக -அவனே ஆதித்ய மண்டலத்தில் உள்ள புண்டரீ காஷன்-

இதன் மேல் பூர்வ பஷம்
ஆனந்த வல்லியில் -தஸ்மாத்வா  ஏதஸ்மாத்  விஜ்ஞ்ஞான மயாத் அன்யோந்தர ஆத்மா ஆனந்தமய -ஆத்மாவை சொல்லி
அந்த ஆனந்தமய ஆத்மாவுக்கு தச்யைஷ ஏவ சாரீர ஆத்மா -சரீர சம்பத்வத்வம் சொல்லி
அகர்ம வச்யனுக்கு சம்பாவிகம் இல்லையே

இங்கு சித்தாந்தம்
சரீரமாக கொண்டவன் -வேத வாக்கியம் உண்டே
அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கைதான குணம் அவன் ஒருவனுக்கே
தயை குணத்தால் அடியார் துக்கம் கண்டு துக்கிப்பான்
இரண்டாவது ஸூத்த்ரம்
விகார சப்தான் நேதி சேன்ன ப்ராசுர்யாத்
அபஹத பாப்மா விஜரோ விம்ருத்யூர் விசோக –

—————————————————————————-

இரண்டாம் அத்யாயம் -சம்ருத்ய அத்யாயம்-
சம்ருத்ய நவகாச தோஷ பிரசங்க இதி சேத் –
கபில -சாங்க்ய மத நிரசனம் -மனு பராசர மக ரிஷிகள் வாக்யங்கள் விரோதிக்கும்

———————————————————————————-

இரண்டாம் அத்யாயம் முதல் பாதம் -க்ருத்ஸ ந ப்ரசக்தி-அதிகரணம்
பூர்வபஷ ஸூத்த்ரம் -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வாதத்தில் ஜகத்தாக பரிணமிக்க  -ப்ரஹ்மமமோ நிர் வயவம் என்பதால்
ஏக தேச ந பரிணமிக்கிறது என்னும் பொது நிரவயவம் ஸ்ருதி விரோதிக்கும்
ப்ரஹ்மம் முழுவதுமே கார்யப் பொருளாக பரிணமிக்க வேண்டி வரும்
கீழே உபசம்ஹார அதிகரணத்தில் ஷீர திருஷ்டாந்தம் -பொருந்தாது -ஷீரம் சாவயவம் ஆகையாலே  –
மேல் சித்தாந்த ஸூத்த்ரம் -ஸ்ருதேஸ் து சப்த மூலத்வாத் –
து சப்தம் பூர்வபஷ வ்யாவர்த்திப்பிக்க வந்தது
ப்ரஹ்மம் நிரவயவம் -கார்யப் பொருளாக பரிணமிக்கும் -இரண்டும் ஸ்ருதி சித்தம்
லௌகிக பதார்த்த திருஷ்டியினால் கொள்ள முடியாது
சப்த பிரமாணம் ஒன்றாலே அறிய முடியும் -அநிர்வச நீயமான சக்தி விசேஷத்தை பொறுத்தது
பர ப்ரஹ்மத்துக்கு ஜகத் ஆத்மநா பரிணாமம் போலே பிரதி வஸ்து பூர்ணத்வமும் ஸ்ருதி சித்தம்-

—————————————————————————————

அடுத்த அதிகரணம் -பிரயோஜனவத்வ அதிகரணம் –
அவாப்த சமஸ்த காமன் –
இதில் முதல் ஸூத்ரம் -பூர்வபஷம்-( ஸ்ருஷ்டே ) ந பிரயோஜனவத்வாத்
மேல் சித்தாந்த ஸூத்திரம் -லோகவத் து லீலா கைவல்யம் –
மன் பல்லுயிர்களுமாய் பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு யுடையான் -நம் ஆழ்வார்
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் -ஆண்டாள்
விஷம சிருஷ்டி காண்பதால் பஷபாதித்வமும் நிர்தயத்வமும் சங்கிக்க –
சங்கை தீர -அடுத்த ஸூத்திரம்
வைஷம்ய நைர்க்ருண்ய ந சாபேஷத்வாத் ததா ஹி தர்சயதி –
கருமங்களுக்குத் தக்கபடி -சிருஷ்டி-
இதன் மேலும் தோன்றும் சங்கைக்கு அடுத்த ஸூத்த்ரம்

——————————————————————————–

இரண்டாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் –
சர்வதா அநுபபத்தி அதிகரணம் –
சர்வ ஸூந்யவாதிகள் வாதம் நிரசிக்கப்படுகிறது
உத்பத்தி பாவத்தில் இருந்தா அபாவத்தில் இருந்தா
சர்வம் ஸூந்யம் என்பவர்கள் இந்த அர்த்தம் சாதிக்கும் பிரமாணம் உண்டு என்று இசையும் பஷத்தில்
பிரமாண சத்பாவத்தை இசைந்த போதே சர்வ ஸூந்ய  வாதம் தொலையுமே
அஸ்தி நாஸ்தி வாதங்கள் இங்கு இல்லை இப்பொழுது இல்லை
தேச காலங்களை சொல்லவே
சர்வதா -சர்வ பிரகாரத்தாலும்
அநுபபத்தே -சர்வ ஸூந்ய வாதம் உப பன்னம் ஆகாமையினாலே
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவனருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணமுடைமையின்
உளன் இரு தகமையோடு ஒழிவிலன் பரந்தே-பாசுரம் ஆறாயிரப்படி  மொழி பெயர்ப்பே ஸ்வாமி ஸ்ரீ பாஷ்யத்தில் அருளிச் செய்து உள்ளார்

———————————————————————————————

முதல் அத்யாயத்தினால்
ஜகஜ் ஜென்மாதி காரணமாய் -சர்வ சேஷியான வஸ்து பர ப்ரஹ்மமே என்றும்
நான்முகனாதிகள் லீலைக்காக சிருஷ்டிக்கப் பட்டு உப சம்ஹரிக்கப் படுகிறார்கள்
அவன் நித்ய விபூதியில் ஸ்வ இச்சையினால் திவ்ய மங்கள விக்ரஹத்தை பரிஹரித்து
நித்ய முக்தர்களினால் அனுபவிக்கப் பட்டு கொண்டு இரா நின்றான் என்கிற முகத்தால்
ஸ்வரூப ஸ்வ பாதிகள் நிரூபிக்கப் பட்டன-

இனி இரண்டாம் அத்யாயத்தில்
பரபஷ பிரதிஷேப பூர்வகமாக சாதித்து கார்ய சாமான்யமும் பர ப்ரஹ்ம கார்யமே என்று சாதிக்கப் பட்டது-

ஆக இரண்டாலும் புருஷார்த்த ஸ்வரூபம் நிச்சயிக்கப் பட்டதாக தேறிற்று
அடுத்து மிகுந்த ருசி உண்டாக்கி இதர விஷய வைராக்கியம் விளைவிக்க
பின்னிரண்டு அத்யாயங்கள்
ஜிஜ்ஞாஸா ஸூத்ரத்திலே அந்த அர்த்தம் சாதிக்கப் பட்டு விட்டதே
பஞ்சாக்னி வித்யா நிரூபணத்தினால் விஷயங்களில் ஏற்படும் வைராக்கியம் கர்ம விசாரத்தினால் விளையாதே
அதனால் புன பிரயத்னம்
மூன்றாம் அத்யாயம் -கர்ம பலன்கள் நச்வரம் -நரக துல்யம் -பரமபுருஷ  பிராப்திக்கு உபாயம் தெரிவித்து
நான்காம் அத்யாயம் -உபாய பலமான உபேயத்தை தெரிவிக்கும் –

—————————————————————————————————–

மூன்றாம் அத்யாயம் -இரண்டாம் பாதம் -உபய லிங்க அதிகரணம்
ஜீவாத்மா -ஜாக்ரத் ஸ்வப்ன ஸூ ஷுப்தி மூர்ச்சாதி அவஸ்தைகளுக்கு ஹேதுவான
நாநா சரீரங்களை ஏற்றுக் கொண்டு
சுக துக்கங்களை அனுபவிக்கிறான் -என்று கீழே சொல்லி –
அப்படிப்பட்ட சரீரத்தில் பரமாத்மாவும் சம்பந்தம் பட்டு இருந்தாலும் சுக துக்கங்கள் ஒட்டாமல்
கல்யாணக் குணக் கடலாய் இருப்பவன் என்று காட்ட இந்த அதிகரணம்
ந ஸ்தான தோபி பரஸ்யோபயலிங்கம் சர்வத்ர ஹி -தலையான ஸூத்த்ரம்
பரஸ்ய -பரம புருஷனுக்கு
அபி -ஜீவாதிஷ்டித நாநா சரீரங்களில் இருப்பு இருந்தாலும்
ந -அபுருஷார்த்த சுக துக்க சம்பந்தம் கிடையாது
இதுக்கு ஹேது என் என்னில்
சர்வத்ர ஹி உபய லிங்கம் -பரம புருஷன் சர்வ ஸ்ருதி ச்ம்ர்திகளிலும்
ஹேய ப்ரத்ய நீகத்வம்
கல்யாணை கதா நத்வம்
என்கிற இரண்டு அசாதாராண தர்மங்களோடு கூடியவன்
அவன் அபஹத பாப்மா   -ஆனந்தமய அதிகரணத்தில் பார்த்தோம்
அகர்மவச்யன் முதல் அத்யாயம் இரண்டாம் பாதம்
அங்கு பூர்வ பஷ சரீரம் வேறு
இவ்விடத்தில் பூர்வ பஷ சரீரம் வேறு -சூஷ்ம இஷிகையால் உணர வேணும்

———————————————————————————————

மூன்றாம் அத்யாயம் கடைசி பாதம் –
சர்வ அன்ன அநு மதி அதிகரணம் –
முந்தின அதிகரணம் -ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு சமம் அவஸ்யகம் என்று சொல்லி
இதில் போஜன நியமம் ஆகிற நியம சம விசேஷம் ப்ரஹ்ம வித்யா நிஷ்டனுக்கு உண்டா -விசாரம்
சர்வ அன்ன அநு மதிச்ச ப்ரணாத்யயே தத் தர்சநாத் -ஸூத்திரம்-

ப்ரஹ்ம வித்யா அதிகாரியின் பிராண ஆபத்து விஷயமாகையாலே -எனபது ஸூ த்ரார்த்தம்
இங்கு பூர்வ பஷம் -ப்ர்ஹ்ம வித்யா நிஷ்டனுக்கு நிஷித்த ப்ரஹ்ம வித்யா நிஷ்டன் -உஷச்தன் என்பான்-
யானைப் பாகன் உண்டு மிகுந்த காறா மணியை பிராண ஆபத் தசையில்-உண்டு உயர் தரிக்கப் பெற்றான்
பிறகு அந்த யானைப் பாகன் கொடுத்த பானம் பருக வில்லை-ஆகார சுத்தி அவஸ்யகம்-

————————————————————————————

நான்காம், அத்யாயம்
மூன்றாம் அத்யாயம் உபாசன பரமாக பெரும்பாலும் செல்ல அதன் பலனை நிரூபிக்க நாலாம் அத்யாயம் அவதாரம் –
இதில் முதல் அதிகரணம் -ஆவ்ருத்த்ய அதிகரணம்
ஆவ்ருத்தி ரசக்ருதுபதேசாத் -முதல் ஸூ த்த்ரம்-

பூர்வ பஷம் -ஸ்வர்க்காதி-சக்ருத்-ஒரே தடவை போலே ப்ரஹ்ம விதாப் நோதி பரம் -பகவத் சிந்தன ரூபமான வேதனமும் சக்ருத்
மேலே சித்தாந்தம்

தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம்
வேதனம்
உபாசனம்
த்ருவா ஸ்ம்ருதி
சாஷாத் காரம்
பக்தி–பர்யாய சப்த்தங்கள் –
பக்த்யா த்வ அந்யயயா சக்யா அஹமேவம் விதோர்ஜூனா-ஸ்ரீ கீதா ஸ்லோஹம் போலே
தைலதாரா வத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபம் என்று அறுதி இட்டு –
மேலே ஆறாவதாக -ஆப்ரயணாதி கரணம்
ஆப்ரயணாத் தத்ராபி ஹி த்ருஷ்டம் -ஸூ த்திரம்
ப்ரஹ்ம உபாசனம் -மரணாந்தமாக அனுஷ்டிக்கப் பட வேண்டும் -என்கிறது –

————————————————————————————————

இனி ததிகமாதி கரணம்
தததிகம உத்தர பூர்வாகயோ ரச் லேஷ விநாசௌ தத் வ்யபதேசாத் -ஸூத்திரம்
பூர்வ பாபங்களுக்கு விநாசமமும் -நசிக்கும்
உத்தர   பாபங்களுக்கு அச்லேஷமும் ஆகும் -தாமரை இலை தண்ணீர் போலே ஒட்டாது
இங்கு பூர்வபஷம் –
நாபுக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அனுபவித்தே கருமம் தொலைக்க வேணும்
சித்தாந்தம்
இது சாமான்ய விஷயம்
நெருப்பு சுடும்
தண்ணீர் நெருப்பை அணைக்கும் இரண்டும் உண்மையே-ப்ரஹ்ம வித்யை சக்தியால் கரும சக்தி பிரதிஹதமாய் விடும் –

—————————————————————————————————

நிசாதி கரணம்
நிசி மரணம் இரவில் மரணம் -அதம கதிக்கே ஹேது பூர்வ பஷம்
ப்ரஹ்ம வித்துக்களுக்கு கர்ம சம்பந்தம் தேகம் யுள்ளவரைக்கும் மட்டுமே
அதனால் பாதகம் ஆகாது
திவா ச சுக்ல பஷச் ச -கீழே காட்டின வசனம் ப்ரஹ்ம வித்துக்களுக்கு சேராது

இனி தஷிணாயன அதி கரணம் –
ஒரே ஸூத்திரம்
தஷிணாயன மரணம் – சந்திர பிராப்தி பெற்று புநரா வ்ருத்தியும்
பீஷ்மர் ப்ரஹ்ம வித்து போல்வார் உத்தாராயண ப்ரதீஷை பண்ணினதாக சொல்லி
இதுவும் ப்ரஹ்ம வித்துக்களுக்கு இல்லை –
ஆக நிசி மரணமோ கிருஷ்ண பஷ மரணமோ தஷிணாயன மரணமோ பரம புருஷார்த்த பிராப்தியில் குறை இல்லை –

———————————————————————————————–

முடிவான அதிகரணம்
ஜகத் வியாபார வர்ஜாதி கரணம்
முக்த பிரஜைக்கு ஜகத் சிருஷ்டிக்கு அதிகாரம் இல்லை
பரமபதத்தில் நின்றும் மீட்சி இல்லை -இரண்டையும் சொல்லும்
பூர்வ பஷம் முக்தனுக்கு பரம புருஷன் சாம்யம் கிட்டும்
சத்யசங்கல்பத்வமும் கிட்டும்
சர்வ லோக சஞ்சாரம் -காமாந்நித்வமும் -காம ரூபித்வமும் –
லோகங்கள் அவனுக்கு ஆதீனம்
மேல் சித்தாந்தம்
யதோ வா இமானி பூதானி ஜாயந்தே -அசாதாரண தர்மம் லஷணம் ப்ரஹ்மத்துக்கு சொல்லி –
வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி
ப்ரஹ்ம அனுபவம் செய்யும் இடத்து
தத் குணங்களிலும்
தத் விபூதிகளிலும்
ஏக தேசத்தையும் விடாமல்
பூர்த்தியாக அனுபவிப்பதே பலன்
பரிபூர்ண ப்ரஹ்ம அனுபவம் செய்யும் பொழுது ஆனந்த சாம்யம் இந்த ஸ்ருதியினால் சித்திக்கும்
ச ஸ்வராட் பவதி -என்பதும் கர்ம வஸ்யம்
ஏஷ ஹ்யேவா நந்தயாதி இத்யாதி மூலம் முக்தன் சத்தா ஸ்திதி பிரவ்ருதிகள் எல்லாம்
பரம புருஷன் அதீநம் –

ஆனால் திரும்பி அவன் அனுப்புவானோ என்னில்
அநா வ்ருத்திச் சப்தாத் அநா வ்ருத்திச் சப்தாத் -சரம ஸூ த்திரம்
சாஸ்த்ரத்தை காட்டி ஸ்தாபித்தார் ஸூ த்த்ரகாரர்
ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஆனாலும்0
உந்மத்தன் அல்லன்
மூர்க்கன் அல்லன்
அரசிகன் அல்லன் –
சத்யசங்கல்ப்பன் என்ற பேர் பெற்றவன்
கிருஷி பண்ணி பெற்ற சேத்னனை  விடுவானோ
பரமபுருஷம் ஜ்ஞாநினம்  லப்த்வா
யானொட்டி  என்னுள் இருத்துவம் என்றிலன்
தானொட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று  என் உயிருள் கலந்து இயல்
வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே-என்றும்
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் பாரித்து
தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும்
காட்கரையப்பன் கடியனே -என்றும்
ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகளைக்   கொண்டே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்-

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ  P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஸ்ருதி பிரகாசர் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ கோதா சதுஸ்லோகி –ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி -ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச் செய்தவை –

December 14, 2014

தனியன் –

சக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம்
ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம நந்தகுரும் பஜே-

——————————————————————————————————-

நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் சமோத்துங்க வார்த்தா
காந்தோ யஸ்யா கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை
ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா ஸூ ப்ரபாதா தரித்ரீ
சைஷா தேவீ சகல ஜனனீ சிஞ்சதாம் மாமபாங்கை–1

யஸ்யா-எந்த பிராட்டியினுடைய

நித்யா பூஷா நிகம சிரஸாம் –
உபநிஷத் துக்களுக்கு நித்ய பூஷணம்
யதுக்த்ய  ச்த்ரயீகண்டே யாந்தி மங்கள ஸூ த்திரம் -போலே

நிஸ் சமோத்துங்க வார்த்தா –
ஈடு இணை யற்ற ஒப்பு இல்லாத ஸ்ரீ ஸூ க்திகள்-

காந்தோ யஸ்யா –
யாவளுடைய காதலன் -கண்ணன் -எம்பிரான் –

கசவிலு லிதை காமுகோ மால்ய ரத்னை –
இவள் குழல்களில் சூடிக் களைந்ததால் பரிமளிதமான பூச் சரங்கள் அவனை பிச்சேற்ற வல்லவை –

ஸூ க்த்யா யஸ்யா சுருதி ஸூ பகயா –
வேதம் ஒதுபவனுடைய நலனைப் பேணும் இனிய சுபமான ஸ்ரீ ஸூ க்தி
திருப்பாவை ஜீயர் உகந்து நித்யம் அனுசந்திக்கும் ஸ்ரீ ஸூ கதிகள் –

ஸூ ப்ரபாதா தரித்ரீ-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -அஜ்ஞ்ஞான இருளைப் போக்கும் ஸ்ரீ ஸூ கதிகள்

சைஷா தேவீ -சகல ஜனனீ -சிஞ்சதாம் மாமபாங்கை–
இத்தகு அகில ஜகன் மாதா உடைய குளிர்ந்த கடாஷத்தால் பிறக்கும் அமுத வெள்ளத்தில் நனைந்து
சகல தாபங்களும் போகப் பெற்றவனாக வேணும்

————————————————————————————————

மாதா சேத்துலசி பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்
ப்ராத சேத் யதி சேகர  ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா யதி
ஜ்ஞாதார ஸ்தனயாஸ் த்வதுக்தி சரச ச்தன்யேன சம்வர்த்திதா
கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி –2-

மாதா சேத்துலசி-
த்வ மாதா துளசி –
மே ஸூ தா -வேயர் பயந்த விளக்கு
ஸ்ரீ விஷ்ணு சித்த குல நந்தன கல்ப வல்லீ-

பிதாயதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ மஹான்-
ஆழ்வார் திரு மகளாரார் ஆண்டாள்
பிராமண பாகவத உத்தமர் மஹான்  –

ப்ராத சேத் யதி சேகர –
நம் வார்த்தையை மெய்ப்ப்பித்தீரே கோயில் அண்ணரே
பெரும் பூதூர் மா முனிக்கு பின்னானாள்  வாழியே –

ப்ரியதம ஸ்ரீ ரெங்க தாமா –
அத்யந்த பிரியமானவன் அரங்கத்து அரவின் அணை அம்மான் -செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –

ஜ்ஞாதார-
தத்வ ஹித புருஷார்த்தங்களை தெளிய அறிந்த பாகவத உத்தமர்கள்  –

ஸ்தனயாஸ்-
உமது மக்கள்
வாய் சொல் அமுதத்தையே தாய்ப்பாலாக பருகி வளர்ந்த ஜ்ஞானவான்கள்

தவ உக்தி ரச-
ரசம் மிகுந்த செவிக்கு இனிய செஞ்சொல் –

ச்தன்யேன –
ஆழி சங்குத் தமர்க்கு   என்று உன்னித்து எழுந்த தட முலைகள்
இவற்றின் நின்றும் பெருகிய வேதம் அனைத்தைக்கும் வித்தான திருப்பாவை –

சம்வர்த்திதா –
இந்த அமுத வெள்ளத்தை பருகி அத்தாலே வளர்ந்த –

கோதா தேவி கதம் த்வமன்ய ஸூ லபா சாதாரணா ஸ்ரீ ரசி-
ஒப்பில்லாத பெருமை படைத்த  நீர்
உம்முடைய வாக் ரசத்தை பருகி வளர்ந்தவர் அல்லாத மற்றையோர்க்கு
எப்படி கிட்டி உய்யும்படி சாதாரணமான எளிய புகலாவீர் –
கோதை தமிழ் ஐ யானதும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பே -ஸ்ரீ யை இழந்தவர்கள்
அன்றிக்கே
மற்றவர்க்கும் எளிதான புகலாய் இருக்கிறீர் எங்கனம் -வியப்பாகவுமாம்-

—————————————————————————————————-

கல்பாதௌ ஹரிணாஸ்வயம் ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம்
ப்ரோக்தம் ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம் ஸ்ரீ தன்வி நவ்யே புரே
ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–3-

கல்பாதௌ –
நடக்கும் ஸ்வேத வராஹ கல்பத்தின் ஆரம்பத்தில்

ஹரிணாஸ்வயம் –
பாரை யுண்டு பார் உமிழ்ந்து பார் இடந்த எம்பெருமான் தன்னால்
ஸ்ரீ வராஹ நாயனாராக
மானமிலா பன்றியாய்
தன காந்தனான ஹரியை ஜீவ உஜ்ஜீவனத்துக்கு ஹிதத்தை அருளிச் செய்ய வேண்ட
அவர்களுக்காக பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராதே-என்று
பிரசித்த மானவற்றை சொல்லுகிறது –

ஜனஹிதம் த்ருஷ்ட்வேவ சர்வாத்மநாம் ப்ரோக்தம் –
உலக மக்கள் உஜ்ஜீவனதுக்காக நாச்சியார் இடம் நல் வார்த்தையாய் அருளிச் செய்தவை –

ஸ்வச்யச கீர்த்தனம் பிரபதனம் ஸ்வச்மை பிர ஸூ நார்ப்பணம்
அஹம் ஸ்மராமி மாத பக்தம் –நயாமி பரமாம் கதிம் –
பரிவதில் ஈசனைப்பாடி –புரிவதுவும் புகை பூவே
அவன் பேரைப்பாடி
பூவை இட்டு
வணங்குதல்
புஷ்பம் பத்ரம் பலம் தோயம்
யேனகேநாபி பிரகாரேன-ஈரம் ஒன்றே வேண்டுவது
ஆராதனைக்கு எளியவன் –

சர்வேஷாம் ப்ரகடம் விதாது மனிசம்
சர்வேஷாம் அநிசம் பிரகடம் விடாதும் -யாவர்க்கும் தெரியச் சொன்ன –

ஸ்ரீ தன்வி நவ்யே புரே ஜாதாம் வைதிக விஷ்ணு சித்த தநயாம் கோதாமுதாராம் ஸ்துமே–
ஜாதாம் -வந்து திருவவதரித்தபடி
ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் –
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை –
பண்ணு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை –
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை –
உதாராம் கோதாம்-
பாட வல்ல நாச்சியார் ஆக திருவவதரித்து பாட்டின் பெருமையை நாட்டுக்கு உபகரித்து அருளி
மாயனை –வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகம்
பங்கயக் கண்ணானைப் பாட
கோவிந்தா உந்தன்னைப் பாடி பறை கொண்டு
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டிய  ஔதார்யம்
ஸ்துமே-ஸ்துதித்துப்   பாடுவோம்– தொழுது வணங்குவோம்-

—————————————————————————————————-

ஆகூ தஸ்ய பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ
ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சைலேசிது
தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே –4-

ஆகூ தஸ்ய –
அவனுக்கு இஷ்டத்தைச் செய்து நிரதிசய ப்ரீதியை விளைவிப்பவள்

பரிஷ்க்ரியா மநுப மாமா சேஸ நம் சஷூ ஷோ –
அனுபமாம் -பரிஷ்க்ரியாம் -அழகு அலங்காரங்களால்
கண்களுக்கு நிரதிசய ஆனந்தத்தை விளைவிப்பவள் –

ஆனந்தச்ய பரம்பராம நுகுணாம் ஆராம சை
அணி மா மலர்ச் சோலை நின்ற
பகவன் நாராயண அபிமத அநுரூப ஸ்வரூப ரூப குண-
ராகவோர்ஹதி வைதேஹீம் தஞ்சேயம் அஸி தேஷணா-

தத்தோர்மத்ய க்ரீடகோடி கடித  ச்வோச்சிஷ்ட கஸ்தூரிகா
மால்யாமோத
மத்ய -என்று திரு மார்பு –
திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு-என்னாகத்து இளம் கொங்கை
விரும்பித் தாம் நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
இவள் சூடிக்கொடுத்த பூ மாலையிலே திரு முடியிலே தரித்து
ஸூ க ஆனந்த பிரவாஹத்தில் மூழ்கி –

சமேதாத்ம விபதாம்   கோதாமுதாராம் ஸ்துமே
அவனைப் பிச்சேற்றி மகிழச் செய்வதால் இவள் பெருமை வளர்ந்து -சமேதிதம் –
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தேவியை ஸ்துதிக்கிறேன்-

———————————————————————————————-
இத்தால்
ஜனனியான தாய் மகிழ்வுற
அது கண்ட மாதவன் நம்மை உகந்து ஏற்பான் –

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூ ந்த்ர்யை கோதாயை நித்ய மங்களம் –

ச்வோச்சிஷ்ட மாலிகா பந்த கந்த பந்துர ஜிஷ்ணவே
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம் –

மாத்ருசா கிஞ்சன த்ராண பத்த கங்கண பாணயே
விஷ்ணு சித்த தனுஜாயை  கோதாயை நித்ய மங்களம் –

——————————————————————————————–

ஸ்ரீ ராமானுஜ சதுஸ்லோகி –

அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம் சரணாம் போருஹ மாதரேண  பும்ஸாம்
விரதந்நியதம் விபூதி மிஷ்டாம் ஜய ராமானுஜ  ரங்க தாம்நி நித்யம் –1-

தேவரீர் திருவடிகளைப் பற்றி வேறு புகல் இல்லாத அடியவர்களுக்கு
கேட்ட  விபூதியை அளித்துக்  கொண்டு
திருவரங்கம் பெரிய கோயிலிலே விஜய ஸ்ரீ யாக விளங்கக் கடவீர்
விஷயீ பவ ஸ்ரீ ராமானுஜ –

——————————————————————————————–

புவி நோவி ம்தான் த்வதீய ஸூ க்தி குலிசீ பூய குத்ருஷ்டி பிச்சமேதான்
சகலீகுருதே விபச்சிதீட்யா ஜய ராமானுஜ சேஷ சைல ஸ்ருங்கே –2-

தேவரீர் ஸ்ரீ ஸூ க்திகள் வஜ்ராயுதம் போலே குத்ருஷ்டிகள் போன்ற எதிரிகளை பொடி படுத்த –
வேதாந்த சங்க்ரஹம் -தேவரீர் அருளிச் செய்ததால் –
தேவரீர் திரு வேங்கட மா மலை உச்சியில் பல்லாண்டு விஜயீயாக விளங்க வேணும்
விஜயீபவ ஸ்ரீ ராமானுஜ-

——————————————————————————————–

ஸ்ருதி ஷூ ஸ்ம்ருதி ஷூ பரமான தத்வம்
க்ருபயா லோக்ய வி ஸூ த்தயாஹி புத்த்யா
அக்ருதாஸ்  ச்வத ஏவஹி பாஷ்ய ரத்னம்
ஜய ராமானுஜ ஹஸ்தி தாம்நி நித்யம் –3

ஸ்ருதி ஸ்ம்ருதி ஆராய்ந்து ஸ்ரீ பாஷ்யம் அருளி
ஸ்ரீ ஹஸ்தி கிரியில் நித்ய ஸ்ரீ யாக விளங்க வேணும்
ஜய விஜயீ பவ ஸ்ரீ ராமானுஜ –

———————————————————————————————

ஜய மாயி மதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய பிரமுகாட வீ க்ருஸா நோ
ஜய சம்ஸ்ரித சிந்து சீத பாநோ
ஜய ராமானுஜ யாதவாத்ரி ஸ்ருங்கே –4

பாஹ்யர்கள் மதத்தை எரித்து ஒழித்து அருளி
அடியார்கள் மனங்களை குளிரச் செய்து அருளி
யாதவாத்ரியில் நித்ய ஸ்ரீ யை வளரச் செய்து அருள்
ஜய விஜயீ பவ ராமானுஜ –

———————————————————————————————–

ராமானுஜ சதுஸ்லோகீம் யப்படேன் நியதஸ் சதா
ப்ராப் நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ –

பல ஸ்ருதி
மேன்மேலும் பக்தி வளரப் பெறுவார்
ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்பதால் தக்க பலம் அடைவர் –

————————————————————————————————

ஸ்ரீ அநந்தார்யா மஹா குரவே நம–

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -ஸ்ரீ திருவாய் மொழிப்பிள்ளை அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் —2-3-போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் –

December 14, 2014

(மூன்று பிரமாணங்கள்
ப்ரத்யக்ஷத்துக்கு கண் இத்யாதிகள் உபகரணங்கள் -இவை அறிவிக்காதே
அனுமானம் -ப்ரத்யக்ஷம் முன்பே ஆனால் தானே
சாஸ்திரம் -வேதம் -ஸப்த பிரமாணம்
இவன் அதீந்தர்யன் -காது குத்த ஒத்துக் கொள்ளாமல் -ஸாஸ்திரத்தாலே அறிய வேண்டுமே
ஆச்சார்ய உபதேசம் இதன் மூலம் தானே
ஆகவே ஒத்துக் கொள்கிறான் -அந்த மரியாதை கொடுக்க –
இத்தை புரிய வைக்கவே இந்த பதிகம் -)

போய்ப்பாடுடைய பிரவேசம் –

கீழே -தாயார் வாய்ச் சொல் கருமம் கண்டாய் -என்றும்
தீமை செய்து அங்கம் எல்லாம் புழுதியாக யளைய வேண்டா -என்றும்
பலவிடங்களிலும் சொல்லிற்று கேட்கிறார் இல்லை -என்று இருக்கையாலும் –

ஆஸ்ரித பரதந்த்ரனான அவதாரத்திலே மெய்ப்பாடு தோன்றும் போதும்
ஆஸ்ரித வசனம் கேட்க வேணும் என்னும் தாத்பர்யம் தோன்ற வேணும் என்று
ஸ்ரவண இந்த்ரியத்திலே சம்ஸ்கார ஸூஷி யுண்டாக அவன் ஆசரித்து காட்டுகையாலே
இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான நிரபேஷ பிரகாசகம் ஒருபடிப் பட்டு இருக்கும் –

அவன் இப்படி ஆசரித்தான் என்றால் -இந்த்ரிய க்ரஹண ஜ்ஞான சாபேஷராய் இருக்கும்
தேக இந்த்ரியங்கள் ஜன்ம சித்தமாக யுண்டாய் இருக்கச் செய்தேயும்
த்ருஷ்டாத்ருஷ்ட ரூபமான பதார்த்தங்களை ஜன்ம சித்தமான அந்த இந்த்ரியங்களாலே குறிக் கொண்டு கிரஹிக்கும் போதும்

1-பிரமாணிகரான பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
2-பூர்வாச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களுக்கு
சேர்ந்த வர்த்தமான ஆச்சார்யர்கள் யுடைய வசன அனுஷ்டானங்களாலும்
3-இவ் வனுஷ்டானம் தான் இல்லை யாகிலும்
திராவிட வேதத்துக்கு கருத்து அறியும் மூதுவர் நிர்ணயித்த வாச்ய வாசக சம்ப்ரதாயத்தாலே
வ்யாபக த்வாரா வாசக வாச்யங்களை பிரதம மத்யம நிகமன பர்யந்தமாக
அர்த்த தர்சனம் பண்ணுவிக்க வல்லவர்களுடைய அனுதாப வசனங்களாலும்
அனுதாப ஹேது வானால் இறே செவி வழியே கலை இலங்குவது
ஸ்ரோதாச -(வக்தா ஸ்ரோதாச துர்லப )
அனுதாப ஹேதுவான அர்த்த் க்ரஹண சப்த  மாத்ரங்களை வருந்தியும் குறிக் கொண்டு க்ரஹிக்கைகாக இறே
அந்த ஸ்ரவண இந்த்ரியத்துக்கு சம்ஸ்கார ஸூஷி யுண்டாக்கிற்று என்று –

(நீ என் செவியின் உள் புகுந்து -ஆழ்வார்
ஸ்ருத்வா –ருக்மிணி தேவியும்
நவவித பக்தி முதலில் ஸ்ரவணம்
காது திறந்தே இருக்குமே -வாயைப் போலே திறக்க வேண்டாமே )

அத்தை நினைத்து
அந்த ஸூஷியை பல காலும் தொட்டுப் பார்க்க வேணும் இறே
உன் செவியில் புண்ணைக் குறிக் கொண்டு இரு-என்று இறே லோக உக்தியும் –

—————————————————————————

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா யுன்னைத் தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ நம்பீ வுன்னைக் காது குத்த
ஆயப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் –2-3-1-

பதவுரை

பாடு உடைய–பெருமையை உடைய-ஸூவ ஜன ரக்ஷண பரிவை உடைய –
நின் தந்தையும்–உன் தகப்பனும்
போய்–(வெளியே) போய்
தாழ்த்தான்–(திரும்பி வருவதற்குத்) தாமஸித்தான்;
பொரு திறல்–போர் செய்யுந் திறமை யுள்ள
கஞ்சன்-கம்ஸனோ
கடியன்–(உன் விஷயத்தில்) மிகவும் க்ரூரனாயிரா நின்றான்;
கடல்–கடல் போன்ற (ச்ரமஹரமான)
வண்ணா–வடிவை யுடையவனே!
உன்னை–உன்னை
காப்பாரும்–பாதுகாப்பவரான வேறொருவரும்
இல்லை–(இங்கு இப்போது) இல்லை;
(நீயோ வென்றால்)
தனியே போய்–அஸஹாயனாய்ப் போய்
எங்கும்–கண்ட விடங்களிலும்
திரிதி–திரியா நன்றாய்;
பேய்–பூதனையினுடைய
முலை பால்–முலைப்பாலை
உண்ட–உட்கொண்ட
பித்தனே–மதி மயக்கமுள்ளவனே!
கேசவ-கேசவனே!
நம்பி–பூர்ணனானவனே!
உன்னை காது குத்த–உன் காதுகளைக் குத்துவதற்காக
ஆய் பாலர்–இடைச்சியர்களாகிய
பெண்டுகள் எல்லாரும்–எல்லாப் பெண்களும்
வந்தார்–வந்திரா நின்றார்கள்;
நான்–நானும்
அடைக்காய்–(அவர்களுக்கு ஸம்பாவிக்க வேண்டிய) வெற்றிலை பாக்குகளை
திருத்தி வைத்தேன்–ஆய்ந்து வைத்திருக்கிறேன்.

(உரையாடல் போலவே அழகாக சாதிக்கிறார் )

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் –
பாடுடைய நின் தந்தையும் -போய்த் தாழ்த்தான் –

புத்ர ரஷணத்திலும் -ஸ்வ ஜன ரஷணத்திலும் -இடம் பட நெஞ்சை யுடையவனான உன்னுடைய பிதாவும்
பசுக்கிடையில் சென்று வருகிறேன் –
வரும் அளவும் நீ பிள்ளையை ரஷித்துக் கொள் -என்று
போய் வரவு தாழ்த்தான் -என்று இவள் சொன்னவாறே

அவன் வந்தால் விளையாடப் போமோ -அதுக்கு முன்பே போக வேணும் -என்று
இவன் உத்யோகித்த அளவிலே –

பொரு திறல் கஞ்சன் கடியன் -என்று இவன் உத்தியோகத்தை நிஷேதிக்கிறாள்
திறல்-பலம் –
இந்த்ராதிகளை வென்று வந்தவன் ஆகையாலே கர்வோத்தரனாய்
உன்னளவில் மிகவும் கடியனாய் இருப்பான் அவன் –
அவன் ஆரை வர விடும் -எது செய்விக்கும் -என்று -தெரியாது –

காப்பாரும் இல்லைக் கடல் வண்ணா –
அதுக்கு நல் விரகு அறிந்து காக்க வல்ல
கூர் வேல் கொடும் தொழிலரானவரும் இங்கு இல்லை –

இவ் ஊரில் விளையாடுகிற பிள்ளைகளை எல்லாரையும் சிலர் காக்கிறார்களோ-
அவர்கள் நடுவே விளையாடுகிற என்னை
அவன் வரவிட்டவர்கள் யுண்டாகிலும் என்னைக் குறித்து அறிய வல்லார்களோ -என்ன

கடல் வண்ணா -யுன்னைத்-
உன் நிறம் யுன்னைக் கோள் சொல்லிக் காட்டிக் கொடாதோ என்ன

செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும் ஊரிலே அவர்கள் கண்டால் தான் வருவது என்-என்ன –

ஆனாலும் தனியே போய் எங்கும் திரிதி –

அது (தனியே போய்) செய்கிறேன் இல்லை –

பிள்ளைகள் நடுவே நின்று விளையாடி வருகிறேன் -என்ன
உன் வார்த்தை அன்றோ –
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே-
பேய்முலைக்கும் பாலுக்கும் வாசி அறியாமல் யுண்டவன் அன்றோ –
உன்னை நலிவதாக வந்தவர்கள் பிள்ளைகளுடைய வேஷத்தை எடுத்துக் கொண்டு விளையாடுவாரைப் போலே தோன்றுவார்கள்
அந்த பேய்ப்பாலுடைய வீர்யத்தாலே  உனக்கு அறிவு கேடு விளைந்து அவர்களோடேயும் விளையாடக் கூடும் -என்ன –

ஆனால் தான் வந்தது என்
நான் – கேசவ நம்பீ காண்
என்னுடைய சௌர்யாதி குண பூர்த்தி லேசத்திலே கேசி பட்டது அறியாயோ -என்ன-

அது தன்னாலே அன்றோ மிகவும் பயப்படுகிறேன்
(நாரதரே பயப்பட்டாரே
நீயோ பயப்படாமல் நானாச்சு என்று போனாய் )
நம்பி -என்றது
விஷாத அதிசய ஸூசகம் –

வுன்னைக் காது குத்த ஆயப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் —
நானே அன்று காண் –
உன்னைக் காது குத்துவதாக ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் காண் -வாராய் -என்ன

வந்தவர்களை நீ உபசரித்து சமாதானம் செய்தால் அன்றோ நான் வர வேண்டுவது என்ன –

வந்து காது குத்தினால் அன்றோ அவர்களை உபசாரத்தோடு உபசரிப்பது
அடைக்காய் முதலான உபஹார த்ரவ்யங்கள்  எல்லாம் திருத்திப் பாரித்து வைத்தேன் -என்கிறார் –

——————————————————————————

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி மலர்ப்பாத கிண்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா விங்கே வாராய்
எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகுமுடைய கனகக் கடிப்பும் இவையா –2-3-2-

பதவுரை

நண்ணி தொழுமவர்–கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை–மநஸ்ஸில் நின்றும்
பிரியாத–விட்டு நீங்காத
நாராயணா–நாராயணனே!
(நீ)
வண்ணம்–(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்–பவழ வடத்தை
மருங்கினில்–திருவரையிலே
சாத்தி–சாத்திக் கொண்டு
மலர்–தாமரை மலர் போன்ற
பாதம்–பாதங்களிலணிந்த
கிண் கிணி–சதங்கை
ஆர்ப்ப–ஒலிக்கும்படி
இங்கே வாராய்
(உன் மேல் அன்பில்லாதவர்களுக்கு)
எண்ணற்கு அரிய பிரானே–நினைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை–நூல் திரியை
எரியாமே–எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு-(உன்) காதுகளுக்கு
இடுவன்–இடுவேன்;
(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)
கண்ணுக்கு நின்றும் அழகு உடைய–கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்ச நீயமான)
கனகம் கடிப்பும்–பொற் கடிப்பும்
இவை–இவையாகும்;
ஆ–ஆச்சர்யம்.

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி –
நிறமுடைத்தான வண்ணம் -அதாவது சாதிப் பவளம் –
பவளத்தை திரு வரையிலே சாத்தி –

மலர்ப் பாத கிண்கிணி யார்ப்ப –
விகசிதமான தாமரை போலே இருக்கிற
பாதச் சதங்கை மிகவும் சப்திக்க –

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா விங்கே வாராய்
உன்னை வந்து அணுகி தொழுகை தானே பிரயோஜனமாய் இருக்குமவர்கள் –
அதாவது அவன் பக்கலில் ப்ரீதி ரூபத்திலே யாதல் –
ஹித ரூபத்திலே யாதல் –

நண்ணுகை யாவது பிராப்தி பர்யந்தமாக கிட்டுகை
இப்படி இருப்பார் உடைய ஹிருதயத்தில்
நின்றும் இருந்தும் கிடந்தும் -பெரிய திருவந்தாதி -35-

பிரியாத நாராயணா –
இவருடைய நாராயணா சப்தார்த்தம் இப்படி போலே காணும் இருப்பது
ஆகை இறே வாராய் -போகாய்-என்று கதி ஆகதிகளுக்கு யோக்கியம் ஆக்கலாய் இருப்பது –
யோகத்தில்
கதி ஆகதியும் -ஆஸ்ரயணமும்-அனுவர்த்தனமும் -நியாம்யன் ஆக்குகையும் கூடாது இறே

இங்கே வாராய் –
நான் அழைக்கிற இடத்தே வாராய் –

எண்ணற்கு அரிய பிரானே-
எண்ணுமவர்களுக்கும் கிட்டவும் கூட அரியன் ஆனவனே –
இன்ன சாதனத்தை அனுஷ்டித்தால் -அத்தாலே இன்ன பலம் கிடைக்கும் என்று எண்ணி இருக்கையும்
இன்ன சாதனத்தாலே உன்னைக் கிட்டலாம் என்று இறே எண்ணி இருக்கையும் –
எண்ணியே போம் இத்தனை –

பிரானே –
சிந்தை பிரியாமையும்
எண்ணற்கு அரியன் ஆகையும்
தம் பேறாய் இருக்கை  –

திரியை எரியாமே காதுக்கு இடுவன் –
நீ என்னை அழைக்கிறது -திரியை என் காது எரிய-இடுகைக்கு அன்றோ –என்ன

எரியாமே காதுக்கு இடுவன் –

கண்ணுக்கு நன்றும் அழகுமுடைய கனகக் கடிப்பும் இவையா —
திரி ஏற்றிக் காது பெருக்கினால் உனக்கு இடுவதாய் –
கண்ணுக்கு நன்றாய்
அழகும் யுடைத்தான கனகக் கடிப்பும்

இவையா –
இவை இருக்கிறபடி பாராய் -என்று கொண்டாடுகிறார் –
உபாதான கௌரவத்தாலே வந்த நன்மை யன்றிக்கே
பணித்து இருத்தத்தால் வந்த அழகு தோன்றி இருக்கிறபடி பாராய்

கனகம் -பொன்

ஆ -கொண்டாட்டம் –

——————————————————————–

வையம் எல்லாம் பெறும் பொற் கடிப்பு அளவேயோ
காது பெருக்கினால் இடுகைக்கு
மகார்க்கமான மகரக் குழையும் கொண்டு வைத்தேன் -என்கிறார் –

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும்  மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவே காதில் திரியையிடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன்
உய்ய விவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
மையன்மை செய்து இள வாய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் –2-3-3-

பதவுரை

உய்ய–(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய–இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒண் சுடர்–மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே–இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்–இந்த வுலகங்களை யெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக் கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை–பெரிய கடலிலே வாழ்கின்ற சுறா மீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்–(உன் காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே–வெம்மை யுடனிருக்கும் படி
காதில் திரியை இடுவன்-(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்–நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
(பாஷ்ய அபூவம் -கூட அபூவம்-அப்பம் -மாஷா அபூவம் அப்பம் வடை)
தருவன்–கொடுப்பேன்;
மா தவனே–ஸ்ரீயபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து–மடமைப் பருவமுடைய இடைப் பெண்கள் மநஸ்ஸி லே
மையன்மை செய்து-வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு
இங்கே வாராய்:-.

வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்  மகரக் குழை கொண்டு வைத்தேன்
பூமி எல்லாம் பெறும் பெரு விலைய-
சமுத்ரத்திலே வாழுகிற மகரம் போலே இருக்கையாலே -மகரக் குழை -என்கிறது –
வார் -நெடுமையும் -சூழ்ச்சியும் -ஜலமும் –
மகரக் குழை -காதுப் பணி
கொண்டு வைத்தேன் -சமைத்துக் கொண்டு வைத்தேன்  –

வெய்யவே காதில் திரியையிடுவன் –
கண்டூதி சமிக்கும் படி வெச்சாப்போடே (அல்ப உஷ்ணத்தோடே )திரியை இடுவன் –
ஏவ காரம் -வெய்யத் திரியையே -என்று காட்டுகிறது –

மெய்யவே -என்ற பாடம் ஆகிற்றாகில்
நீ ஒன்றைக் காட்டி ஒன்றை இடக் கூடும் -என்று அவன் இறாய்க்க
என் வார்த்தை மெய்யை யுடைத்தாயே காண் இருப்பது -என்கிறாள் –

நீ வேண்டியது எல்லாம் தருவன்-
நீ விரும்பின வெல்லாம் தருவன் –
ஒரு பழம் பணியாரம் அபூபாதிகள் இறே அவன் வேண்டுவது –

உய்ய விவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே
இவ் வாயர் குலத்தில் உள்ளார் உஜ்ஜீவிக்கலாம் படி அவதரிக்கையாலே
மிக்க தேஜஸ் சையும் பெற்று
ஆயர்க்கு கொழுந்தும் ஆனவனே —
திரு வாய்ப்பாடியிலே ஒருவருக்கு ஒரு வ்யசனம் உண்டானால் வாடுவது கிருஷ்ணன் முகம் இறே –
(கொழுந்து -ஆயர் கார்யம் இவன் காரணம் )

மையன்மை செய்து இள வாய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் –
இள  வாய்ச்சியரை சௌந்தர்யத்தாலே மயக்கும்படியான வியாபாரங்களை செய்து
அவர்களை அநவரத சிந்தனை பண்ணுவிக்க வல்ல

மாதவனே –
ஸ்ரீ யபதியே
உன்னை அநவரத சிந்தனை பண்ணுவிக்க வல்லள் அவள் இறே

இங்கே வாராய் –
அங்கே நில்லாதே இங்கே வாராய்  –

————————————————————————————-

உன் தரத்தரான பிள்ளைகள் காது பெருக்கித் திரிகிறபடி பாராய் -என்கிறாள்-

வண நன்றுடைய வயிரக்  கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கிக்
குண நன்றுடைய இக் கோபால பிள்ளைகள்   கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்று அழகிய விக்கடிப்பிட்டால் இனிய பலாப் பழம் தந்து
சுண நன்றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் –2-3-4-

பதவுரை

இக் கோபாலர் பிள்ளைகள்– இந்த இடைப் பிள்ளைகள்
வார் காது-(தமது) நீண்ட காதை
தாழ பெருக்கி–(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி
வணம் நின்று உடைய–நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய
வயிரம் கடிப்பு–வயிரக் கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை
இட்டு–அணிந்து கொண்டு
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து)
நன்று குணம் உடையர்–ஸத் குணசாலிகளாயிரா நின்றார்கள்;
கோவிந்தா–கோவிந்தனே!
நீ–நீயோ வென்றால்
சொல்லு–(தாயாகிய என்னுடைய) சொல்லை
கொள்ளாய்–கேட்கிறாயில்லை;
(இப்படி யிராமல் எனது சொல்லைக் கேட்டு)
இணை–ஒன்றோடொன்றொத்து
நன்று அழகிய–மிகவு மழகியனவா யிருக்கிற
இ கடிப்பு–இக் கடிப்பை
இட்டால்–அணிந்து கொண்டால்
நான்–நான்
இனிய பலாப்பழம் தந்து–தித்திப்பான பலாப் பழங்கள் கொடுத்து
சுணம் நின்று அணி முலை–சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும்
உண்ண–(நீ) பருகும்படி
தருவன்–கொடுப்பேன்;
பிரான்–ஸ்வாமியே!
சோத்தம்–(உனக்கு) ஸ்தோத்ரம்;
இங்கே வாராய்.

குண நன்றுடைய ரிககோபால பிள்ளைகள்  –
வண நன்றுடைய வயிரக்  கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கிக்
நன்றான நிறத்தை யுடைத்தான
கடிப்பிட்டுக் காது வடிந்து
தாழப் பெருக்கி திரிவாராய்
தாய்மார் தமப்பன்மார் சொல்லிற்றுச் செய்யும் குணவான்களாய் திரிகிற படி பாராய்
நீ சொல் கறையாய் இரா நின்றாயே –

கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் –
சிலருக்கு ஸூலபனுமாய்  துர்லபனுமாய் இரா நின்றாயே நீ –
கோபாலர் பிள்ளைகளையும் கண்டாயே –

இணை நன்று அழகிய விக்கடிப்பிட்டால் இனிய பலாப் பழம் தந்து
ஒன்றுக்கு ஓன்று ஒப்பாய்
ஸ்வ பாவமே அழகியதான இவ்வயிரக் கடிப்புகளை உன் காதிலே இட்டால்
உனக்கு இனிய பலாப் பழம் தந்து –

சுண நன்றணி முலை யுண்ணத் தருவன் நான் சோத்தம்பிரான் இங்கே வாராய் —
சுணங்கை யுடைத்தாய்
நன்றாய் அழகியதான முலையை உண்ணத் தருவன் –
சுணங்கு -முலை மேல் தோன்றும் நிறம்
நன்று -மார்த்வம் –

சோத்தம்பிரான் இங்கே வாராய் —
ஸ்தோதாக்களுக்கு எளியனாய்
மகா உபாகாரகனாய் இறே இருப்பது –

——————————————————————————

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு  நீ போய்
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடுவனோ நம்பீ
பேர்த்தும் பெரியன  வப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில்
வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –2-3-5-

பதவுரை

பிரான்–தலைவனே!
சோத்தம்–உனக்கு ஓரஞ்ஜலி
என்று–என்று சொல்லி
இரந்தாலும்–(வர வேணுமென்று) கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும்
கொள்ளாய்–(நீ என் சொல்லைக்) கேட்டு வருகிறதில்லை;
நம்பீ–பூர்ணனே!-க்ருத்ரிம செயல்களால் பூர்ணன்
நீ–நீ
சுரி குழலாரொடு–சுருண்ட கூந்தலை யுடைய பெண்களோடு
போய்–(ஏகாந்த ஸ்தலத்திலே) போய்
கோத்து–கை கோத்து
குரவை பிணைந்து–குரவைக் கூத்தாடி
இங்கு வந்தால் ;–(பின்) இங்கே வந்தால்
(நீ அப்படி செய்ததை)
குணம் கொண்டிடுவனோ–(உனக்குத்) தகுதியானதாக (நான்) கொள்வனோ?
பிரானே–உபகாரகனே!
திரி இட ஒட்டில்–திரியை (உன்காதிலே) இடலாம்படி நீ யிசைந்தால்
பேர்த்தும்–மறுபடியும் மறுபடியும்
பெரியன அப்பம்–பெரிய பெரிய அப்பங்களை
தருவன்–கொடுப்பேன்;
வேய் தட தோளார்–மூங்கில் போன்ற பெரிய தோள்களை யுடைய மகளிர்
விரும்பு–விரும்புகைக்கு உரிய
கரு குழல் விட்டுவே–கரு நிறமான கூந்தலை யுடைய விஷ்ணுவே!
(நீ இங்கே வாராய்).

சோத்தம்பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் –
உன்னை ஸ்தோத்ரம் செய்து இரந்து கொண்டாலும் வருகிறாய் இல்லை -என்ன

நீ அழைக்க நான் வந்தால்
குணம் கொள்ளாமல்
நேற்று என்னை அடித்தவள் அன்றோ நீ -என்ன –

சுரி குழலாரொடு  நீ போய் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டு இடுவனோ நம்பீ
அதுவோ பருவத்தால் இளையருமாய்
சுரி குழல் படைத்தவரோடு நீ போய்
கை கோத்து
குரவை பிணைந்து
இருவருக்கு ஒருவனாய் வளைய நின்றாடும் குரவை கூத்தாடி வந்தால்
உன்னை குணம் கொண்டிடுவேனோ -என்றவாறே –

அது நம் குறை யன்றோ -என்று வந்து கிட்டினான்

கிட்டின அளவிலே ப்ரீதையாய்
குணம் கொண்ட நம்பீ -என்று இவள் திரியிடப் புக
அவன் இசையாமையாலே  –

திரியிட வொட்டில் பேர்த்தும் பெரியன  வப்பம் தருவன் –
நீ சிறிது சிறிது என்று பொகட பொகட விரும்பும்படி பெரிதான அப்பம் தருவன் -என்றவாறே
அவன் இசைய –
பிரானே -என்று தானும் கொண்டாடி –

வேய்த் தடம் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் –
வேய் போலே பசுத்து இடவிய தோளை யுடையவர்கள் விரும்பும் படி குழல் படைத்த

விட்டுவே -நீ இங்கே வாராய்
விஷ்ணு சப்தம் சாதாரண வ்யாவ்ருத்தமான படி தோன்ற
நீ இங்கே வாராய் என்று பிடித்து திரி இடுகிறாள்

கேசவனை -விட்டுவே -என்கிறாள்
கரும் குழலாலே -பிரசஸ்த கேசன் -என்றது பின் நாட்டின படி-

————————————————————————————–

விஷ்ணுவை மது சூதனன் என்கிறாள் இதில் –

விண்ணெல்லாம் கேட்க வழுதிட்டாய் யுன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன்
புண்ணேதும் இல்லை யுன் காதுமறியும் பொறுத்து இறைப் போது இரு நம்பீ
கண்ணா என் கார் முகலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே  –2-3-6-

பதவுரை

விண் எல்லாம் கேட்க–மேலுலகங்கள் முழுவதும் கேட்கும்படி
அழுதிட்டாய்–அழுதாய்;
(நீ அப்படி அழுகையில்)
நான்–(தாயாகிய) நான்
விரும்பி–ஆதரங்கொண்டு
உன் வாயில்–உன் வாயிலே
அதனை–(நீ மண் உண்ட) அதை
நோக்கி–பார்க்கும் போது
(அவ் வாயில்)
மண் எல்லாம் கண்டு–லோகங்களை யெல்லாம் பார்த்து
என் மனத்துள்ளே அஞ்சி–என் மநஸ்ஸினுள்ளே பயப்பட்டு
மதுசூதனே என்று–‘இவன் மதுஸூதனே யாவ’னென்று
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன்;
(உன்னுடைய காதிலே)
புண் ஏதும் இல்லை–புண் ஒன்றுமில்லை;
உன் காது மறியும்–(கடிப்பிடும் போது) உன் காது சிறிது மடங்கும்;
(அதை மாத்திரம்)
இறை போது–க்ஷண காலம்
பொறுத்து இரு–பொறுத்துக் கொண்டிரு;
நம்பி–பூர்ணனே!
கண்ணா–கண்ணனே!
கார் முகிலே–காளமேகம் போன்றவனே!
கடல் வண்ணா–கடல் போன்ற திரு நிறத்தவனே!
காவலனே–ரக்ஷண வியாபாரத்தில் வல்லவனே!
என் முலை உணாய்.

விண்ணெல்லாம் கேட்க வழுதிட்டாய் யுன் வாயில் விரும்பி யதனை நான் நோக்கி
மண் தின்றாய் என்று ஆய்ச்சி அடித்தவாறே
ஆ -என்ன
ஆகாசம் எல்லாம் தன் குரலாம்படி அழப் புகுந்தான் –
அழுதவாறே -சுவடு நாக்கில் காணில் குறி இடக் கடவோம் என்று பார்த்தாள்
இவன் தின்றிலோம் என்றவாறே பார்க்கக் கூடும் இறே
இவனும் விரும்பித் தின்று இறே தின்றிலேன் என்பது

இவன் அங்காந்த வாயையும் நாக்கையும் உற்றுப் பார்த்த வாறே முன்பு கண்டால் போலே
வாக் இந்திரிய த்வாரா மண் எல்லாம் கண்டு
நம்முடைய பிள்ளை என்று இவனை நலிந்தோமே என்று தன் மனஸ்ஸாலே அஞ்சி
இவன் நம்முடைய பிள்ளை அன்று -மது சூதனே என்று இருந்தேன் என்னா
அரும் தெய்வம் -என்றதை மறந்தால் போலே மறந்து –
புண் ஏதும் இல்லை என்றாள் இறே

காது மறியும்
மறிகை யாவது தண்டு புரளுகை
கையிலே திரியை எடுத்து ஓர் அல்பமும் நோவாத படி இடுகிறேன் –
இறைப் போது பொறுத்து இரு
இறை-க்ஷணம்
இவள் இட -அவன் பொறுத்த படியாலே ஸ்தோத்ரம் செய்து

நம்பீ –பூர்ணனே
ஸூலபனே -எனக்கு உபகரித்த உபகாரகனே
கடல் போலும் நிறத்தை உடையவனே
காவலனே -ரஷ்யமாய் ரஷிக்கும் அவனே என்கிறார் –
(காப்பாற்றப்பட்டவனாய் இருந்து
எனக்கு பேர் கொடுத்து ரஷித்தவனே என்கிறார் -)

———–

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கன்  மாரி காத்துப்  பசு நிரை மேய்ததாய்
சிலை ஓன்று இறுத்தாய் திரிவிக்ரமா திரு ஆயர்பாடிப் பிரானே
தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – 2-3 7- –

பதவுரை

முலை–‘முலையையும்
ஏதும்–(மற்றுமுள்ள பக்ஷணாதிகள்) எதையும்
வேண்டேன்–(நான்) விரும்ப மாட்டேன்’
என்று ஓடி–என்று சொல்லி ஓடிப் போய்
நின் காதில் கடிப்பை–(நான்) உன் காதிலிட்ட காதணியை
பறித்து எறிந்திட்டு–பிடுங்கி யெறிந்து விட்டு
மலையை–கோவர்த்தன மலையை
எடுத்து–(குடையாக) எடுத்துத் தூக்கி
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
கல் மாரி–கல் வர்ஷத்தில் நின்றும்
காத்து–(இடையர் முதலானாரை) ரக்ஷித்து
பசு நிரை–பசுக்களின் திரளை
மேய்த்தாய்–மேய்த்தவனே!
ஒன்று சிலை–ஒப்பற்றதொரு ருத்ர தநுஸ்ஸை
முறித்தாய்–(பிராட்டியை மணம் புரிய) முறித்தவனே!
திரிவிக்கிரமா–த்ரிவிக்ரமனே!
திரு ஆயர்பாடி–திரு வாய்ப்பாடிக்கு
பிரானே–உபகாரகனே!
தலை நிலா போதே–தலை நிற்காமலிருக்கிற இளங்குழந்தைப் பருவத்திலேயே
உன் காதை பெருக்காது–உன் காதை(த் திரியிட்டு)ப் பெருக்காமல்
விட்டிட்டேன்–விட்டு வைத்தேன்;
(அப்படி விட்டு வைத்தது)
குற்றமே அன்றே–என்னுடைய அபராதமன்றோ?

முலை இத்யாதி
முலை உண்ணாய் என்று பலகாலும் சொன்னவாறே
முலையும் மற்றும் நீ தரும் அபூபாதிகளும் வேண்டேன் என்று இவன் கழிய ஓடிப்போய் விட நின்றவாறே
இவள் பிடிப்பதாகச் செல்ல

இவளைக் கண்டவாறே காதில் கடிப்பையும் பறித்து இவள் முன்னே பொகட்டு
நான் ரக்ஷகன் அல்லேனோ ரஷ்ய வர்க்கம் நோவுபடப் பார்த்து இருப்பேனோ -என்னா
மலையை எடுத்து
மலையைப் பிடுங்கி எடுத்து
நல்ல குடை பெற்றோமே என்று மகிழ்ந்து
கல் மாரி காத்து

பட்டர் -கல் மாரி யாகையாலே இறே கல்லை எடுத்தது –
நீர் மாரி யாகில் கடலை எடுக்கும் போலே காணும் என்று அருளிச் செய்தார்

பசு நிரை மேய்த்தாய்
இன வாநிரை பாடி அங்கே ஒடுங்க -என்கிறபடியே

அங்கே என்றது
கன்று காலி மேய்க்கிற இடங்கள் எல்லாம் மலை கவிக்கையாலே
வர்ஷத்தால் வந்த வியசனம் தோன்றாத படி தன் இஷ்டத்திலே மேயும்படி மேய்த்தான் என்றபடி –

சிலை ஓன்று இறுத்தாய் –
ஸ்ரீ வட மதுரையிலே ஆதல்
ஸ்ரீ மிதிலையில் ஆதல்

த்ரி விக்ரமா
அந்நிய சேஷத்வ ஸ்வ ஸ்வாதந்தர்யம் போக்கினவனே
(கீழ் லோகம் மேல் லோகம் இரண்டுக்கும் இங்கே ஸ்வாபதேசம் )

திரு ஆயர்பாடிப் பிரானே
கல் மாரி காத்த உபகாரகன் ஆகையாலே -திரு ஆயர்பாடிப் பிரானே -என்கிறார் –

தலை நிலா போதே உன் காதைப் பெருக்காதே
தலை செவ்வே நில்லாத போதே என்னுதல்
நீ தலை நின்று உத்தர ப்ரத் யுத்தரம் சொல்லாத காலத்திலே என்னுதல்

உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே
ஏற்கவே செய்யாதே விட்டிட்ட என் குற்றமே யன்றோ
உன்னை வெறுக்கிறது என்

——–

என் குற்றமே என்று சொலவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டி இற்றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்–
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி இட்டு சொல்லுகேன் மெய்யே -2 3-8 – –

பதவுரை-

(நான் இப்போது உன் சொல்லைக் கோளமலிருப்பது)
என் குற்றமே என்று–‘என்னுடைய குற்றமே யாகும்’ என்று
சொல்லவும் வேண்டா காண்–நீ சொல்லுதலும் வேண்டியதில்லை காண்:
(ஏனெனில்;)
நான் மண் உண்டேன் ஆக–நான் மண் ணுண்டதாகச் சொல்லி
என்னை–(மண் திண்ணாத) என்னை
பிடித்தும்–பிடித்துக் கொண்டும்
அன்பு உற்று–அன்பை ஏறிட்டுக் கொண்டு (அன்புடையவன் போல)
நோக்கி–(என் வாயைப்) பார்த்து
அடித்தும்–(என்னை) அடித்தும்
அனைவர்க்கும்–எல்லார்க்கும்
காட்டிற்றிலையே–காட்டின தில்லையோ?
(என்று கண்ணன் சொல்ல அதற்கு யசோதை)
வல் புற்று அரவின்–வலிய புற்றில் வஸிக்கின்ற பாம்புக்கு
பகை–விரோதியான கருடனை
கொடி–கொடியாக வுடைய
வாமந நம்பி–வாமந மூ­ர்த்தியே!
(இப்படி நீ ஒன்று சொல்ல நானொன்று சொல்வதாகப் போது போக்கிக் கொண்டிருந்தால்)
உன் காதுகள் தூரும்–உன்னுடைய (குத்தின) காதுகள் தூர்ந்து விடும்;
(உன்னை யடுத்தவர்கள்)
உற்றன–அடைந்தனவான
துன்பு எல்லாம்–துன்பங்களை யெல்லாம்
தீர்ப்பாய்–போக்குமவனே!
பிரானே–உபகாரகனே!
திரி இட்டு–(உன் காதில்) திரியை யிட்டு
மெய்யே சொல்லுகேன்–(உன்னை யடிக்க மாட்டேனென்று நீ நம்பும் படியான) சபதத்தைச் சொல்லுவேன்
(என்கிறாள். )

என் குற்றம் இத்யாதி –
நான் புற்று மண் உண்டேனாக -நீ என்னைப் பார்த்தும் பிடித்தும் அடித்தும் அனைவருக்கும் காட்டிற்று இலையோ
ஆகையால் என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் –

வன் புற்று-இத்யாதி
நீ சேராதவை சேர்க்கக் கொடி கட்டினவன் அன்றோ –

வலிதான புற்றிலே பாதகமான பீதியாலே கிடக்கிற பாம்பையும்
அதுக்கு ஜென்ம சத்ருவான திருவடியையும் சேர்த்துக் கொடி யாக்கிக் கொண்டும் –
வாமன வேஷத்தைப் பரிக்ரஹித்துக் கொண்டும்
கொடும் கோளால் நிலம் கொண்டு அத்தை நியாயம் ஆக்க வல்ல பூர்ணன் அல்லையோ –

அது என்
த்ரி இடாத போது உன் காதுகள் தூறும்

துன்புற்றவன வெல்லாம் மெய்யே தீர்க்க வல்ல உபகாரகனே
அவன் திரியிட ஓட்டில் இவளுக்கு எல்லா கிலேசமும் தீரும் போலே காணும் –
திரியிட்டு விட்டால் காண் குண ஹானியால் அபூர்ணனான உன்னோடு நான் வார்த்தை சொல்லுவது –
அப்போது அன்றோ என் துன்பம் தீருவதும் –

———-

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக்  கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்று இலையே
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே -2 3-9 – –

பதவுரை

சொல்லுவார் சொல்லை–சொன்னார் சொன்ன பேச்சுக்களை யெல்லாம்
மெய் என்று கருதி–(நீ) மெய்யென்றெண்ணி
வெண்ணெயை–வெண்ணெயை
தொடுப்பு உண்டாய்–களவு கண்டு உண்டாய்
என்று–என்று (என் மீது பழி சுமத்தி)
கையை பிடித்து–(என்) கையைப் பிடித்து
காண்–(பலரும்) கண்டு பரிஹஸிக்கும்படி
கரை உரலோடு–விளிம்பிலே வேலை செய்திருக்கிற உரலில்
என்னை–(ஒன்றும் திருடாத) என்னை
கட்டிற்றிலையே–நீ கட்ட வில்லையா?
(என்று கண்ணன் யசோதைமேல் குற்றஞ்சாட்டிச் சிரித்து நிற்க)
(அதற்கு யசோதை சொல்லுகிறாள்):
சிரிதரா–ஸ்ரீதரனே!
செய்தன–(நான் முன்பு) செய்தவற்றை
சொல்லி–சொல்லிக் கொண்டு
சிரித்து–புன் சிரிப்புச் செய்து
அங்கு–அங்கே (தூரத்தில்)
இருக்கில்–(பொழுது போக்கிக் கொண்டு) இருந்தால்
உன் காது–உன் காதுகள்
தூரும்–தூர்ந்து விடும்;
இ நின்ற காரிகையார் சிரியாமே–(உன் முன்னே) நிற்கிற இந்தப் பெண்கள் சிரியாதபடி
கையில் திரியை–(என்) கையிலுள்ள திரியை
இடுகிடாய்–இட்டுக் கொள்வாயாக.

மெய் -இத்யாதி
நீ தான் களவு கண்டாய் அன்றோ -என்றவாறே
இவ்வூரார் பலரும் சொல்லக் கேட்டேன் என்கிறாள் –

அவர்கள் சொல்வது எல்லாம் மெய்யோ என்ன

அவர்கள் அசத்தியம் சொல்லுவதும் இல்லை
நீ சத்யம் சொல்லுவதும் இல்லை

அவர்கள் தான் என் சொன்னார் என்ன

வெண்ணெய் தொடுப்புண்டாய் என்று சொன்னவாறே
உனக்கு இது தகுமோ என்று நான் புத்தி பண்ணினேன் காண் -என்ன

அவர்கள் தான் தொடுப்புண்ணக் கொண்டார்களோ என்ன –
கண்டோம் -என்றார்கள் காண் -என்ன

ஆனால் கண்ட போதே என்னைப் பிடித்துக் கொண்டு வந்து
உனக்குக் காட்ட வேண்டாவோ என்ன –

அவர்களால் உன்னைப் பிடிக்கப் போமோ
நான் தான் உன்னைப் பிடிக்க வல்லேனோ என்ன

நீ தான் என்னைப் பிடியாது இருந்தாயோ
கட்டாது இருந்தாயோ
முடியாது இருந்தாயோ
சத்ரு மித்ர உதாசீனாத்மகமான ஜகத்தில் பலரும் காணக் காட்டாது இருந்தாயோ

மெய் இத்யாதி –
பொய்யை மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதி –
வெண்ணெயைக் களவு கண்டாய் என்று அடாப் பழி சொல்லி
என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எல்லாரும் காணக்
கரை உரலோடே கட்டி அடித்திலையோ
இப்போதும் அது செய்ய வன்றோ நீ என்னைப் பிடிக்கத் தேடுகிறது என்ன –

நான் முன்பு செய்தவை சொல்ல வேண்டா காண்

செய்தவை சொல்ல வேண்டாவோ என்ன

செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும்
நான் செய்தவற்றைச் சொல்லி நீ மந்த ஸ்மிதம் பண்ணி எனக்கு எட்டாமல் இருந்தால் உன் காது தூரும் –
சிரீ தரா -வாராய் -என்கிறாள்
அவன் எத்தனையேனும் முக்தனாய் நின்ற காலத்திலும்
சிரீ தரா -என்றால் ஒழிய வசீக்ருதன் ஆகான் போலே காணும்

இந்நின்ற காரிகையார் சிரியாமே
உன் தரத்தில் பெண்களாய்
உனக்கு அபிமதைகள் யானவர்கள் –
விடு காது -சுணை காது -என்றால் போலே சில பேர்கள் இட்டுச் சிரியாதபடி
இந்தக் கையில் திரியை இடு கிடாய்

கரை யுரல் -சுற்றணையான யுரல்
தொடுப்பு -களவு

———–

காரிகையாருக்கும் உனக்கும் இழுக்கு உற்று என் காதுகள் வீங்கி எரியில்
தாரியாது ஆகில்  தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கி திரியவும் காண்டி
ஏர்விடை செற்று இளம் கன்று எறிந்திட்ட விருடீகேசா என் தன் கண்ணே -2-3 10- –

பதவுரை

காதுகள்–(என்னுடைய) காதுகள்
வீங்கி–வீங்கிப் போய்
எரியில்–எரிச்சலெடுத்தால்,
காரிகையார்க்கும்–(பரிஹஸிக்கிற,) பெண்களுக்கும்
உனக்கும்–(என் காதில் திரியிற் நிற்கிற) உனக்கும்
உற்ற(து)–நேரிட்டதான
இழுக்கு–சேதம்
என்–ஏதேனுமுண்டோ?
(என்று கண்ணன் சொல்ல, யசோதை சொல்லுகிறாள்)
(நீ இன்னும் இளம் பருவத்தில் இருந்த போது)
தாரியாது ஆகில்–‘(திரியை இடுவது) பொறாமற்போனால்
தலை நொந்திடும் என்று–(குழந்தைக்குத்) தலை நோய் உண்டாய் விடுமே’ என்று நினைத்து
விட்டிட்டேன்–(முன்னமே காது குத்தாமல்) இருந்து விட்டேன்
அன்பினால் அப்படி விட்டிருந்தது)
குற்றமே அன்றே–(என்னுடைய) குற்றமேயாமல்லவா?
ஏர் விடை–அழகிய ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை
செற்று–அழித்து
இள கன்று–சிறிய கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை
எறிந்திட்ட–(குணிலாகக் கொண்டு விளா மரத்தின் மேல்) வீசிய
இருடீகேசர்–ஹ்ருஷீகேசனே’
என்றன் கண்ணே–எனக்குக் கண் போன்றவனே’
சேரியில்–இவ் விடைச் சேரியில்
பிள்ளைகள் எல்லாரும்–எல்லாப் பிள்ளைகளும்
காது பெருக்கி–காதைப் பெருக்கிக் கொண்டு
திரியவும்–திரியா நிற்பதையும்
காண்டி–நீ காணா நின்றாயன்றோ’

காரிகை இத்யாதி
சிரிக்கிற காரிகையாருக்கும் திரியிட வந்து நிற்கிற உனக்கும் ஏதேனும் சேதம் உண்டோ –
திரியிட்டால் என் காதுகள் வீங்கி எரியுமாகில் -என்று பிடி கொடாமல் ஓடப் புகுந்தவாறே
உன்னை வெறுக்கிறது என் -ஏற்கவே செய்யாதே என் குறை யன்றோ -என்று வெறுக்கிறாள் –

தாரியாதாகில்
நெருக்கி இட்ட திரியைக் காது பொறாதாகில் உனக்குத் தலையிலே நோவு உண்டாகக் கூடும் என்று
உன் வசத்திலே விட்டுவிட்ட என்னுடைய குற்றம் அன்றோ –
அது கிடக்கிடு
உன் தரத்தரான நம் தெருவில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கித் திரியவும் கண்டாயே

ஏர்விடை செற்று
உன்னோடு பொருவதாக எதிர்ந்த ஆஸூரமான ருஷபங்களை நிரன்வய நாசமாக்கி

இளம் கன்று எறிந்திட்ட
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த கள்ள அசுரரை விளாவான அஸூரர்கள் மேலே எறிந்திட்ட

விருடீகேசா
இந்திரியங்களை விஷயங்களில் செல்லாமல் ஸங்கல்பத்தாலும் ஸவ்ந்த்ர்யத்தாலும் நியமிக்க வல்லவனே

என் தன் கண்ணே
என்கிறார்
இவருக்கு எவ்வஸ்தையிலும் கண்ணாவான் அவன் போலே காணும் –

——–

கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கிக் கடி கமழ் பூம் குழலார்கள்
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா இங்கே வாராய் -2 3-11 – –

பதவுரை

குளிர–மனங்குளிரும்படி
கண்ணை-(உன்) கண்ணை
(இடைப் பெண்களுடைய கண்களோடு)
கலந்து–சேர்த்து,
எங்கும்–(அவர்களுடைய) வடிவம் முழுவதும்
நோக்கி–பார்த்து,
கடி கமழ்–வாஸனை வீசுகின்ற
பூ–புஷ்பங்களணிந்த
குழலார்கள்–கூந்தலை யுடைய அப்பெண்களினுடைய
எண்ணத்துள்–மநஸ்ஸினுள்ளே
என்றும் இருந்து–எப்போது மிருந்து கொண்டு
தித்திக்கும்–ரஸிக்கின்ற
பெருமானே–பெருமையை யுடையவனே1
எங்கள் அமுதே–எங்களுக்கு அமுருதம் போன்றவனே’
உண்ண– தின்பதற்கு
கனிகள்–(நாவல் முதலிய) பழங்களை
தருவன்–கொடுப்பேன்
கடிப்பு–காதணியை
ஒன்றும் நோவாமே–சிறிதும் நோவாதபடி
காதுக்கு–(உன்னுடைய) காதிலே
இடுவன்–இடுவேன்
சகடம்–(அஸுராவிஷ்டமாகா) சகடத்தை
பண்ணை கிழிய உதைத்திட்ட–கட்டுக் குலையும்படி உதைத்தருளின
பத்மநாபா–பத்மநாபனே’
இங்கே வாராய் –

கண்ணை இத்யாதி –
கடி கமழ் பூம் குழலார்கள்–கண்ணைக் குளிரக் கலந்து எங்கு நோக்கி–
பரிமள பிரசுரமான பூக்களாலே அலங்க்ருதமான குழலை உடையவர்கள்
தங்களுக்கு கண்ணான உன்னைத் தங்கள் கண் குளிரும்படி -கண் கலவி உண்டாகும்படி
உன்னுடைய சமுதாய சோபையை முழுதும் நோக்குகை இறே எங்கும் நோக்குகை யாவது –

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே
இப்படி நோக்கியவர்களுடைய அபிமத அனுரூபமான எண்ணம் கடவாமல் அதுக்குள்ளே இருந்து
அவர்களுக்கு நிரதிசய போக்யமாம் படியான பெருமையை உடையவனே –

எங்கள் அமுதே
எங்களுக்கு சத்தா தாரகன் ஆனவனே –

உண்ணக் கனிகள் தருவான்
நீ விரும்பி அமுது செய்யும் படியான நாவல் பழம் முதலானவை எல்லாம் தருவன் –

கடிப்பொன்று நோவாமே காதுக்கு இடுவன்
கடுப்பு ஓர் அல்பமும் நோவாமே காதுக்கு இடக் கடவேன்

பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பத்ம நாபா
ஸகடாசூரனுடைய கோர்வைகள் எல்லாம் குலையும் படி தள்ளி
ஜகத்துக்குக் காரணமான உன்னை நோக்கித் தந்தவனே –

இங்கே வாராய்

————

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் -2 3-12 – –

பதவுரை
(கண்ணன் யசோதையைப் பார்த்து)
வா என்று சொல்லி-‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி
என் கையை பிடித்து–என் கையைப் பிடித்துக் கொண்டு
காதில்–காதிலே
நோவ–நோம்படி
கடிப்பை–காதணியை
இங்கு–இப்போது
வலியவே–பலாத்காரமாக
தரிக்கில்–இட்டால்
உனக்கு–உனக்கு
இழுக்கு உற்ற(து) என்–சேதமுண்டானதென்ன?
காதுகள்–(என்) காதுகள்
நொந்திடும்–நோவெடுக்கும்
கில்லேன்–(அதைப் பொறுக்க வல்ல) வல்லமை யுடையேனல்லேன்
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-)
நம்பீ–பூர்ணனே’
நாவல் பழம்–(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை
கொண்டு வைத்தேன்–கொண்டு வைத்திருக்கிறேன்
இவை–இவற்றை
காணாய்–பார்ப்பாயாக
முன்–முன்பு
வஞ்சம் மகள்–வஞ்சனை யுள்ள பூதனையானவள்
சாவ–மாளும்படி
பால்–(அவளது) முலைப் பாலை
உண்டு,–பாநம் பண்ணி,
சகடு–சகடாஸுரன்
இற–முறியும்படி
பாய்ந்திட்ட–(கால்களைத்) தூக்கி யுதைத்த
தாமோதரா’ இங்கே வாராய் –

வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை-நோவத் திரிக்கில்
உனக்கு இங்கு இழுக்கு உற்றேன் காதுகள் நொந்திடும் கில்லேன்–
வாராய் வாராய் என்று நீ பல காலும் அழைக்கிறது என்
வா என்று சொல்லி என் கையைப் பிடிப்பதாகவும்
வன்மையோடு என் காது நோம்படி கடிப்பைத் திருகி விடுவதாகவும் அன்றோ நீ அழைக்கிறது –
நான் வரக் கொள்ள -நீ கடிப்பைத் திரிகில் எனக்கு அன்றோ நோவுவது –
உன் காதில் ஏதேனும் நோவு உண்டாமோ -என்றவாறே

உன் காதில் ஓர் அல்பமும் நோவாதபடி இடுகிறேன் வாராய் என்ன –

ஓம் காண் -உன் வார்த்தை அன்றோ
காதுகள் நொந்திடும் -வர மாட்டேன் -என்று ஓடப் புகுந்தவாறே –

நாவற் பழம் கொண்டு வைத்தேன்
உனக்கும் பின்னைக்கும் வைத்தேன் –

இப்போதும் உனக்கு வேண்டும் பழங்கள் கொண்டு வைத்தேன்

இவை காணாய்
இவை இருக்கிற படி பாராய்

நம்பீ
பூர்ணனே
நிரபேஷதையால் வந்த பூர்த்தியை உடையவனே

முன் வஞ்ச மகளை சாவப் பாலுண்டு சகடு இறப் பாய்ந்திட்ட தாமோதரா
பூதனா சகடங்களை நிரசித்த பரமபத நிலையன் -என்னுதல்
என்னாலே கட்டப் பட்டவன் -என்னுதல்

இங்கே வாராய்

———-

அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம்

அவதாரிகை –
நிகமத்தில் இத்திருமொழி கற்றார்க்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டிச்
சீரால் அசோதை  திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல் புகழான் புதுவை மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – 2-3 13- –

பதவுரை

அசோதை–யசேதையானவள்
வார்–(ஸ்வபாவமாகவே) நீண்டிருக்கிற
காது–காதுகளை
தாழ–தொங்கும்படி
பெருக்கி–வளர்த்து
அமைத்து–ஓரளவிலே நிற்கும்படி செய்து
மகரம் குழை இட வேண்டி–மகர குண்டங்களை இட விரும்பி
திருமாலை–ஸ்ரீய பதியான கண்ணனை
சீரால் சொன்ன–சிறப்புக் குறையாதபடி அழைத்த
சொல்–சொற்கள்
சிந்தையுள்–(தம்முடைய) மநஸ்ஸிலே
நின்று–நிலையாகப் பொருந்தி
திகழ–விளங்க,
(அச்சொற்களை),
பார் ஆர் தொல் புகழான்–பூமியில் நிரம்பிய பழமையான-அச்யுத அனந்த கோவிந்த -இவற்றுக்கு இந்த பாசுரம் – யசஸ்ஸை யுடையவரும்
புதுவை–ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்–நிர்வாஹகருமான’ பெரியாழ்வார்
பன்னிரு நாமத்தால் சொன்ன–த்வாதச நாமங்களோடுஞ் சேர்த்துச் சொல்லி யழைத்த
ஆராத–(ஓத ஓத) த்ருப்தி பிறவாத
அந்தாதி–அந்தாதித் தொடையினாலாகிய
பன்னிரண்டும்–பன்னிரண்டு பாட்டுக்களையும்
வல்லார்–ஓத வல்லவர்கள்
அச்சுதனுக்கு–எம்பெருமானுக்கு
அடியார்–அடிமை செய்யப் பெறுவர்–அந்தரங்க கிங்கராவார்

வார் காது தாழப் பெருக்கி அமைத்து மகரக் குழை இட வேண்டி
வடிந்து தாழும்படியாகக் காது பெருக்கி ஒரு மட்டிலே அமைத்துத்
திரு மகரக் குழை சாற்ற வேண்டி

சீரால் அசோதை 
சீர்மை குன்றாமல்
பிள்ளை கன்றாமல்

திருமாலைச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
ஸ்ரீ யபதியை
மகரக் குழை இட வேண்டிச் சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
இவருடைய திரு உள்ளத்திலே இறே அவன் சொன்ன சொற்கள் நின்று விளங்குவது
அவள் ஒரு கால் நின்று இவனைப் பார்த்து ஒரு கால் தன் க்ருஹ கார்யத்தில் ஒருப்படுவதாய் இறே
இவர்க்கு அவன் தன்னோடே இறே எல்லா யாத்திரையும்

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன்
பூமியில் உள்ளாருடைய ஹ்ருதயங்கள் நிறையும்படி –
பழையதான புகழை உடையராய் –
திருப் புதுவைக்கு நிர்வாஹரான ஸ்ரீ பெரியாழ்வார்

பன்னிரு நாமத்தால் சொன்ன ஆராத அந்தாதி
ஸ்ரீ வைஷ்ணவ சிஹ்னமான கேசவாதி நாமங்களாலே அருளிச் செய்தது
ஆகையால் இறே ஆராத அந்தாதி ஆயிற்று –

பன்னிரண்டும் வல்லார்
இப் பன்னிரண்டு பாட்டையும் சாபிப்ராயமாக வல்லார்கள்

ஆராமை ஆவது
கால தத்வம் உள்ளதனையும் அனுபவியா நின்றாலும் அப்போது விரும்பிக் கற்றால் போலவே
அதிருப்த போகமாய் இருக்கை
அவன் தான் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாய் ஆனால் போலே

அச்சுதனுக்கு அடியாரே
தன் படிகள் ஒன்றும் நழுவ விடாதவனுக்கு அடியராகப் பெறுவர் –
(பெருமைகள் ஒன்றும் குறையாமல் -நழுவ விடாமல் அவதரிப்பவன் அன்றோ )

—————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.