திருவாய்மொழி -சாவித்திர வித்யை-இந்த்ரன் பரத்வாஜருக்கு உபதேசித்து சகல வித்யா சர்வமும் இது –யத் கோசஹச்ரம் அபஹந்தி தமாம்சி பும்ஸாம் நாராயணோ வசதி யத்ர சங்க சக்ர-யந்மண்டலம் ஸ்ருதிகதம் பிரணமந்தி விப்ராஸ் தஸ்மை நமோ-வகுல பூஷண பாஸ்கராயா –நாத முனிகள் நம் ஆழ்வாரை சவிதாவாகவே அருளினார்
ஆதித்ய ராம திவாகர அச்யுத பாநுக்களுக்கு
போகாத உள்ளிருள் நீங்கி
சோஷியாத பிறவிக்கடல் வற்றி
விகசியாத போதில் கமலம் மலர்ந்தது
வகுல பூஷண பாஸ்கர உதயத்திலே -நாயனார்
தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றோம் -தேசிகன்
சவிதா வெளியிட்டு அருளியது சாவித்ரம் -நாலாயிரமும்
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே-
சாந்தோக்யம் -சஹச்ர பரமா தேவீ சதமூலா சதாங்குர சர்வம் ஹரது மே பாபம் தூர்வா துஸ் ஸ்வப்ன நாசிநீ
தூர்வா தேவீ -பசும் தமிழ்
வடமொழி வேதம் சுஷ்கம்
சதமூல -நூறு பாசுரங்கள் கொண்ட திரு விருத்தம் ஆயிரமாக விரிந்த திருவாய்மொழி சஹஸ்ரபரமா
துஸ் ஸ்வப்ன நாசிநீ -ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன –
சம்சாரம் ஆர்ணவம் ஒழியும்
இப்பத்தினால் சன்மம் முடிவு எய்து நாசம் கண்டீர் எம் கானலே
மே சர்வம் பாபம் ஹரது -என்கிறது ஸ்ருதியும் இதையே
—————————————————————————————————————————————–
மன்மநாபவ மத் பக்த
மன்மநாபவ-
மயி
1–சர்வேஸ்வர –நிகில ஹேய ப்ரத்யநீக -கல்யாணை கதான
2–சர்வஞ்ஞே –
3–சத்யசங்கல்பே-
4–நிகில ஜகத் ஏக காரணே-
5–பரஸ்மின்-
6–ப்ரஹ்மணி –
7–புருஷோத்தமே-
8–புண்டரீக தலாமலாய தேஷணே-
9–ஸ்வச்சநீல ஜீமூத -சங்காசே யுகபதுதிததி நகர சஹஸ்ர சத்ருச தேஜஸி –
10–லாவண்யாம்ருத –
11–மஹோ ததௌ-
12–உதாரபீவர-
13–சதுர் பாஹூ-
14–அத்யுஜ்வல- பீதாம்பரே-
15–அமலக்ரீட – மகர குண்டல ஹார கேயூர கடக பூஷிதே-
16–அபார காருண்ய சௌசீல்ய சௌந்தர்ய மாதுர்ய காம்பீர ஔதார்ய வாத்சல்ய ஜலதௌ-
17–அநலோசித விசேஷ அசேஷ லோக சரண்யே-
18–சர்வ ஸ்வாமிநி-
தைலதாராவத் அவிச்சேதன நிவிஷ்ட மநா பவ –அதி கம்பீரமான ஸ்ரீ ஸூ க்திகள்-
இதில் –18 -விசேஷணங்கள்
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலைப் யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்-
———————————————————————————
அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத் –
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
——————————————————————————-
புரா ஸூத்ரைர் வியாச ஸ்ருதிசத சிரோர்த்தம் க்ரதிதவான்
விவவ்ரே தத் ஸ்ராவ்யம் வகுளதர தாமேத்ய ஸ புன
உபாவேதௌ க்ரந்வௌ கடயிதுமலம் யுக்தி பிரசௌ
புநர் ஜஜ்ஞே ராமாவரஜ இதி ஸ ப்ரஹ்ம முகுர-இத்தை
ஸ்ரீ எம்பார் அல்லது ஸ்ரீ முதலி ஆண்டான் அருளிச் செய்வதாக சொல்வர்
வேத வியாசர் -சாரீரிக மீமாம்சை ப்ரஹ்ம ஸூத்ரம் அருளி –
அவரே நம் ஆழ்வார் மூலம் திருவாய்மொழி அருளி அத்தை விவரித்து அருளி
அவரே எம்பெருமானார் மூலம் இரண்டையும் சமன்வயப்படுத்தி அருளினார்-
பண்டரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமானுச முனி வேழம் –
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலைப் யுண்டு தன்னுள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம் இராமானுசன்-
———————————————————-
சாது வைஷ்ணவ அக்ரேசரா-
1-யுக்த லஷண தர்ம சீல0மத் சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா –
2-மன் நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங்மனச அகோசரதயா-
3-மத் தர்சநேன விநா ஸ்வாத்ம தாரண போஷண அதிகம் அலபமாநா –
4-ஷணம் மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா –
5-ப்ரசிதல சர்வகாத்ர
சாது வைஷ்ணவ அக்ரேசரா-
1-யுக்த லஷண தர்ம சீல0மத் சமாஸ்ரயணே ப்ரவ்ருத்தா –
துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே
2-மன் நாம கர்ம ஸ்வரூபாணாம் வாங்மனச அகோசரதயா-
என் சொல்லிச் சொல்லுகேனோ
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் எனும் ஈனச் சொல்லே
3-மத் தர்சநேன விநா ஸ்வாத்ம தாரண போஷண அதிகம் அல்பமாநா –
தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர்
காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே -என்றும்
காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து
4-ஷணம் மாத்ர காலம் கல்ப சஹஸ்ரம் மன்வாநா –
ஒரு பகல் ஆயிரம் ஊழியாலோ -என்றும்
ஊழியில் பெரிதால் நாழிகை என்னும் -என்றும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால் -என்றும்
5-ப்ரசிதல சர்வகாத்ர –
கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –
—————————————–
அனந்த குணசாகரம்
அபரிமித உதார குணசாகாரம்
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகளில் பார்க்கிறோம்-
இரண்டாம் அத்யாயம் தொடக்கத்தில்
அபரிமித குணசாகரம் பரம் ப்ரஹ்ம வேதாந்த வேத்ய மித்யுக்திம்
குணங்களுக்கு கடல் போன்று இருப்பவன் இல்லை
குணங்களைக் கடலாக சொல்லி அக்கடலை எம்பெருமான் உடையவன்
சாகர சப்தம் நித்ய பும்லிங்கம் -குணா சகரோ ப்ரஹ்மம்
குணா நாம் சாகரம்
மிகும் திருமால் சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் -பெரிய திருவந்தாதி -69-
இதில் குணங்களை கடலாக அருளிச் செய்து இருக்கிறார்
பூண்ட நாள் சீர்க்கடலை உட்கொண்டு -நாயனார்-
அகதா பகவத் பக்தி சிந்தவே -பக்திம் வா சிந்துத்வேன ரூபயித்வா பஹூவ்ரீஹி
இப்படி பஹூவ்ரீஹி யாக கொண்டதே -காதல் கடல் புரைய விளைவித்த – பக்தியைக் கடலாக அருளியது போலே
——————————————————-
கப்யாசம்
கம்பீர -அம்பஸ் சமுத்பூத ஸூ ம்ருஷ்ட நாள–ரவிகர விகசித -புண்டரீக தலா மலாய தேஷண
ஆழ்ந்த தண்ணீரில் வாழ்வதும்
நாளம் என்ற தண்டோடு கூடியிருப்பதும்
இரவியின் கதிர்களால் மலரப் பெற்றதுமான புண்டரீகத்தின் இதழ் போலே நீண்ட திருக்கண்களை உடையவன்
அம்பஸ் சமுத்பூத -நீரை விட்டு பிரியாமல்
தாமரையை அலர்த்தக் கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை உலர்த்துமா போலே
நீரார் கமலம் போல் செங்கண்மால் என்று ஒருவன் -சிறிய திருமடல்
அழல் அலர் தாமரைக் கண்ணன் -திருவிருத்தம்
தண் பெரும் நீர்த் தடம் தாமரை அலர்ந்தால் ஒக்கும் கண் பெரும் கண்ணன் -திருவாய் மொழி
ஸூ ம்ருஷ்ட நாள புண்டரீக –
எம்பிரான் தடம் கண்கள் -மென்கால் கமலத் தடம் போல் பொலிந்தன -திருவிருத்தம்
மென்கால் -மெல்லிய நாளத்திலே இருக்கின்ற –
ரவிகர விகசித புண்டரீக –
(அஞ்சுடர வெய்யோன் } செஞ்சுடை தாமரைக் கண் செல்வன் -திருவாய்மொழி -5-4-9-
செந்தண் கமலக் கண்ணன் ——சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே -திருவாய்மொழி
செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோற்கு அல்லால் அலராவால் -பெருமாள் திருமொழி—–
கப்யாசம் புண்டரீகமேவம் அஷிணி-மூலம்
இதில் தள-அமல -ஆயத
தாமரைக் கண்ணன்
தாமரைத் தடம் கண்ணன்
கமலத் தடம் கண்ணன்
கமலத் தடம் பெரும் கண்ணன்
தடம் -விசாலம் -தளம் -இரண்டுமே உண்டே
நீலத் தடவரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போலே –எம்பிரான் கண்கள் கோலங்களே -திரு விருத்தம் -தடம் -தடாகம் அர்த்தத்தில்
தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே –
கமலக் கண்ணன் –அமலங்களாக விளிக்கும் –
கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் –
ராம கமல பத்ராஷ
அருளிச் செயல் அனுபவத்துக்கு பின்பு வெறும் புண்டரீகம் ஏவம் அஷிணி சொல்லி நிற்பரோ எம்பெருமானார்
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவாப்ராமா விலாசாய பராங்குச பாத பக்தர் அன்றோ
—————————————————————————
ஸ்வ ஆதீன த்ரிவித சேதன அசேதன ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி பேதம்
நாம் அவன் இவன் உவன் -1-1-4-
அவரவர் தமதமது -1-1-5-
நின்றனர் இருந்தனர் -1-1-6-
நஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேச்வரம் ஹரிம் –
ந சம்பதாம் சமாஹாரே விபதாம் விநிவர்த்தனே சமர்த்தோ த்ருச்யதே கச்சித் தம் விநா புருஷோத்தமம் -என்றும்
உள்ள பிரமாணங்களைக் கொண்டே அருளிச் செய்கிறார் கத்யத்தில்-
—————————————————————————————————————————————–
கிரீட மகுட சூடாதவம்ச
திரு அபிஷேகம் கொண்டை தொப்பாரம்
பார் அளந்த பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த தோரரசே
சௌலப்யம் -பரத்வம் -பிரணயித்வம்-மூன்றையும் காட்டி அருள
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூத வ்ராத ரஷை
ஸ்தேம-சாமான்ய புபுஷூக்கள் ரஷணம் சொல்லி
தனியாக முமுஷூக்கள் ரஷணம் சொல்லி ஸ்ருளியது போலே
உண்டியே உடையே உகந்தொடும் சம்சாரிகள் பக்கலிலும் சௌலப்யம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று கொண்ட ஆழ்வார் பக்கல் விசேஷ சௌலப்யம் -பிரணயித்வம்
ஆக மூன்று திருக் கல்யாண குணசாம்ராஜ்யத்துக்கு மூன்று காட்டி அருளுகிறார்
ஒளிவரும் முழுநலம் முதலில கேடில—வீடாம் தெளிதரு நிலைமையது ஒழிவிலன் –
மோஷப்ரதத்வம் தனியாக அருளி
இதனால் தான் தனியாக விந்த விவித பூத வ்ராத ரஷைகதீஷை –
லோகவத்து லீலா கைவல்யம் -சிருஷ்டி போல்வன ஒழிய திரு வவதாரங்களை சொல்ல வில்லை
தொழும் காதல் களிறு அளிப்பான் -சங்கல்பத்தால் செய்ய முடியாதே
விநத விவித பூத வ்ரத ரஷைக தீஷ
விநத-வணங்கிய
விவித -பலவகைப்பட்ட
பூத வ்ரத -பிராணி சமூகங்கள்
ரஷா ஏக தீஷை -ரஷிப்பதையே முக்கியமான விரதமாகக் கொண்டவன்
விநத பிராணிகளின் சம்பந்தம் பெற்றார்களையும் ரஷிப்பவன்
என்பதால் வ்ரத சப்த பிரயோகம்
பஸூர் மனுஷ்ய பஷீவா
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே -6-10-11-
எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும் விடியா வென்னகரத்து என்றும் சேர்த்தல் மாறினரே -2-6-7-
ஸ்ரீநிவாசே -திருவில்லா தேவர்
பக்தி ரூபா ஷேமுஷி பவது –-மம பக்திர் பவது என்றோ மம பக்திரஸ்து-என்றோ சொல்லாமல் -மதிநலம் அருளினான் என்பதால்
புத்திர் மனீஷா தீஷணா தீ ப்ராஜ்ஞா சேமுஷீ மதி -அமரகோசம்
மதியும் சேமுஷீயும் பர்யாயம்
பக்தியும் நலமும் பர்யாயம்
—————————————————————————————————————————————–
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -ஆழ்வார் பர்யந்தம் –
எம்பெருமான் உடைய லீலா ரசம் அனுபவிப்பவர் ஆழ்வார் என்கிறார்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போக்கு நம்பி
விளையாடப் போதின் என்னப் போந்தோமை
அன்றிக்கே
அகிலம் ஜன்மம் ஸ்தேம பங்காதி லீலே-யஸ்ய –எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்
விநத விவத பூத வ்ராத ரஷைக தீஷை -ரஷகத்வம் எம்பெருமானுக்கு சொல்லப் பட்டாலும்
அனதிக்ரமணீயம் ஹி சரண க்ரஹணம் என்கிற நியாயத்தாலும்
மந்திர ரத்னா பிரக்ரீயையாலும்
திருவடிகளுக்கு ரஷகத்வம் -சடகோபர் இடம் அன்வயிக்குமே
பாதுகா சஹச்ரம் -42- ஜகதாம் அபிரஷணே த்ரயாணாமதிகாரம் மணி பாதுகே வஹந்த்யோ -அனுசந்தேயம்
சுருதி சிரசி விதீப்தே -உபநிஷத்தில் விசேஷண தீப்தர் ஆழ்வார்
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ர்வாம்சஸ் சமிந்ததே -என்றும்
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதச் ஸ்ம்ருதா -என்றும்
தேவில் சிறந்த திருமாலுக்குத் தக்க தெய்வக் கவிஞ்சன்
பாவில் சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதனே
ஜாக்ர்வாம்ச -கண்ணாரக் கண்டு கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே
அன்றிக்கே
சுருதி -திருவாய்மொழி
அதில் தீப்தர் ஆழ்வார்
பதிகம் தோறும் குருகூர்ச் சடகோபன் சொல் என்பதால் விளங்குமவர்
பரஸ்மின் ப்ரஹ்மணீ-மிகப் பெரியவர் -புவியும் இரு விசும்பும் நின்னகத்தே –-யான் பெரியன் நீ பெரியை யார் அறிவார் –
ப்ரஹ்மணீ எம்பெருமான்-
பரஸ்மின் ப்ரஹ்மணீ ஆழ்வார்
ஸ்ரீ நிவாசே -கைங்கர்ய ஸ்ரீ நிறைந்த ஆழ்வார் இடமே அன்வயிக்கும்
அனாவ்ருத்திச் சப்தாத் அனாவ்ருத்திச் சப்தாத்
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி
சேதனலாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ
வாரிக் கொண்டு என்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பான் கடியனே -9-6-10-
பஹூ நாம் ஜன்ம நாமந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யே
வாசூதேவஸ் சர்வமிதி ச மகாத்மா ஸூ துர்லப –7-19-
ஆழ்வாரை நோக்கியே கீதாச்சார்யன் அருளிச் செய்தது
ஜ்ஞானவான் -மத் சேஷைதைக ரச ஆத்ம யாதாம்ய ஜ்ஞானவான்
ஜகத் சர்வம் வாசூதேவ என்பதாக சங்கரர் கொண்டார்
மமசர்வம் வாசூதேவ -என்பதாக ஸ்வாமி கொண்டார் -திருவாய்மொழிக்கு சேர்ந்து -ஜ்ஞானி -பகவத் சேஷைதைக ரச ஆத்மஸ்வரூப வித் ஜ்ஞானி -அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -அர்த்தம்-
—————————————————————————————————————————————–
சரணாகதி கத்யத்தில் -அபார காருண்ய சௌசீல்ய வாத்சல்ய ஔதார்ய ஐஸ்வர்ய சௌந்தர்ய மகோததே-அருளிச் செய்த பின்பும்
ஆஸ்ரித வாத்சல்ய ஜலதே -தனியாக சம்போதனம் அருளிச் செய்வதில் சூஷ்ம அர்த்தம் –
நிகரில் புகழாய் என்று நிகரற்ற வாத்சல்யத்தை ஆழ்வார் கொண்டாடினது போலே
—————————————————————————————–
துஷ்யந்திச ராமந்திச -போதாத பரஸ்பரம்
தெரித்து எழுதி வாசித்தும் கேட்டும் -தரித்து இருந்தேனாகவே
ஒரே அதிகாரிக்கும் இரண்டும் வேண்டுமே தரிக்க
தெரிகை –பிரவசனம் பண்ணுகையும் கேட்டும் வேண்டுமே
மத்கதபிராணா=மயா விநா ஆத்மதாரண மலபமாநா -என்று தரித்து இருந்தேனாகவே அருளிச் செயலில் ஆழ்ந்து ஸ்வாமி அருளிச் செய்கிறார்
—————————————————————————————–
தேஷாம் சத்த யுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் ததாமி புத்தியோகம் தம் –கீதை -10-10-
சங்கரர் ப்ரீதிபூர்வகம் பஜதாம் என்று அன்வயிக்க
ப்ரீதிபூர்வகம் ததாமி என்று அன்வயித்து
என்னை யாளும் பிரானார் வெறிதே அருள் செய்வர் உகந்து-8-7-8-
————————————————————————————
நித்ய கிரந்தத்திலும்-சுருதி ஸூ கை ஸ்தோத்ரை ரபிஷ்டூய
கேட்டார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே –
சுருதி ஸூ கை ஸூ க்தை ரபிஷ்டீய-என்றும் பாட பேதம்
செவிக்கினிய என்பதையே ஸூ கை சப்தத்தால் ஸ்வாமி வெளியிடுகிறார்
—————————————————————————————————————————————–
யத்பதாம் போருஹ த்யாநா வித்வஸ்தா சேஷ கல்மஷ
வஸ்துதாம் உபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம் –
ஆளவந்தார் உடைய இரண்டு திருவடிகளை மட்டும் உத்தேசிக்கப் படுகின்றன அல்ல
யதோதாம் போருஹ –ஆறு எழுத்துக்களுக்கு வர்ணக்ரமம் சொன்னால் 14 எழுத்துக்கள் தேறும்
யகார -அகார -தகார -பகார -அகார – ககார -ஆகார -மகார-மாகார ஓகார -ரெப -உகார -ஹகார -அகார
நம் ஆழ்வார் -ஆளவந்தார் -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்கள் திருவடிகளை
யஸ்ய பதாம் போரு ஹி -சம்பந்த சாமானே ஷஷ்டி -மாதா பிதா -வகுளாபிராமம் ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்த்னா
பத -ஆளவந்தார் திருவடிகளை சொல்லி
அம்போருஹ-தாமரைக்கு வாசகமான -தம்முடைய பஞ்ச ஆச்சார்யர்களையும்
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே போலே
பராங்குச தாசர் -பெரிய நம்பி
——————————————————————————————–
உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் -சரீர ஆத்மா பாவம் இத்தைக் கொண்டே பிரதானமாக விசிஷ்டாத்வைதம்
நிதி போன்ற பாசுரம்
1-1-7- ஆறாயிரப்படி இதற்கு விரிவான வியாக்யானம்
——————————————————————————-
அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா
ப்ரஹ்ம சப்தேன ஸ்வ பாவதோ நிரஸ்த நிகில தோஷ
அநவதிக அதிசய அசங்க்யேய புருஷோத்தம அபிபீதயதே
அநவதிக அதிசய -உயர்வற
அசங்க்யேய -உயர்
கல்யாண குண-நலம் உடையவன்
புருஷோத்தமன் -யவனவன்—
—————————————————————————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply