Archive for April, 2014

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-527-536..

April 29, 2014

527-

கற்பு -பொறுமை -உயர் குடி பிறப்பு
கண்டேன் சீதை
இல்லை போல் தோன்று கிறது
மூவர் நடனம் -செய்தது போலே
ஒரு சேர குடி கொண்டு
இரும் பொறை
கற்புக்கரசி
களி நடனம் புரியக் கண்டேன்
திசை முகன் சேரி -ஐயன் பேட்டை
1881 புனர் நிர்மாணம்
பரம பத நாதன் அமர்ந்த திருக் கோலம்
பீடம் தொட்டு இடது திருக்கரம்
வலது திருக்கரம் திருவடி காட்டி
ஆதி சேஷ பீடம் -தர்மாதி பீடம்
வைகுண்ட வாசல் இல்லை பெருமாளே வைகுண்ட நாதன்
வைகுண்ட நீள் வாசல் கோயில் வாசலே
பொன் வட்டில் பிடித்து புக ஆசைப் பட்டர் குலசேகர ஆழ்வார்
கனகவல்லி   தாயார்
சேர்த்தி சேவை
ஜெயகோஷம் ஜிதந்தே புண்டரீகாஷன்
பல்லாண்டு பாட
ஜெய வருஷம்
விஜய வருஷம் முடிந்து
யத்ர கண்ணன் பார்த்தன் இருக்கும் இடம் வெற்றி செல்வம் கிட்டும்
உலக வாழ்க்கை வெற்றி கொண்டு தாண்டி அவன் திருவடி கிட்டி
65 சர்க்கம் 12 ஸ்லோகம்
நம்பிக்கை கீற்று
உன்னை நம்பி கை விட மாட்டாய்
ராமா -ஸ்திரீ லிங்கம்
நியாசம் பர நியாசம் ரஷா பலன் அவன் இடம் வைத்த சீதை
சித்ர கூடம் -அடையாளம் சொல்லி
ஏகாந்தம் நடந்த காகாசுரன்
சூடா மணி
பட்டு கும்குமம் அழிய விளையாட்டு சொல்ல  சொல்லி
கிருஹீத்வா -மோதிரம் பார்த்தோம்
ஊர்தம் மாசம் ஜீவிதம்
30 நாள் கெடு
கடலில் அணை கட்டி போவோம்
வழி காட்டி ஆஞ்சநேயர்
நினைப்பதே நடக்கும்
66 சர்க்கம்
சூடா மணி வாங்கி நெஞ்சுடன் தழுவி
நினைவு திரும்ப
கண்ண நீர் பொழிய
தாய் கன்று போலே
வைதேஹி தந்தை கொடுத்த சூடா மணி
தலை நடு வகுடில் சாத்த கொடுத்து
இந்த்ரன் கொடுத்தது ஜனகன் இடம்
தந்தை மதித்து இருந்த சூடா மணி
எல்லாம் நினைவு
தலை கழுத்து நினைவு
பெற்றால் போலே ஆனந்தம் அடைந்தான்

528

ராமாயா–ராம பத்ராயா -ராம ரத்நாயா சீதையா பதயே நாம
சூடாமணி பெற்று சீதையை பெற்றது போலே மகிழ்ந்து
திசை முகன் சேரி -கோதண்ட ராமர் கோயில்
கைகள் கூப்பி ராமனை நோக்கி எழுந்து அருளி ஆஞ்சநேயர்
மந்தஹாசம்
பும்ஸாம் திருஷ்டி சித்தாபஹாரினாம்
ராம ஆயதனம்
66 சர்க்கம்
சூடா மணி வந்த வரவை நினைவு கூறி
சீதா வைதேகி தலையில் இருந்ததை
சீதை வார்த்தை உயிர் ஊட்டும்
ஒரு மாசம் உயிர் தரித்து இருக்க மாட்டேன்
சிரஞ்சீவி வைதேகி
பண்புகள் உயர்ந்து சீதை பெருமை கூறும்
கண் அழகு என்னை துன்ப படுத்த
இப் பொழுதே என்னை அங்கே போடுங்கள்
கோவர்தனத்துக்கு என்னை உய்த்திடுமின்
யமுனைக் கரையில் போலே
வாட்டம் தனிய வீச
தாராகிலும்
பீத வண்ணம் வாடை கொண்டு வாட்டம் தணிய வீச வேண்டும்
பிரிவாற்றாமை
பரமன் பக்தி பிரிந்து துடிக்க
வாசுதேவன் சர்வம் துர்லபம்
ஜீவன் பெற காத்து இருந்து தவிக்க
ஒழிக்க ஒழியாத சம்பந்தம் உண்டே
மருந்து சீதைபேசின பேச்சு
மதுரா மதுரா லாப
துக்கம் மேலே துக்கம் அனுபவித்து

529

ரூப ஔதார்யம் குணம் பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி
ராம -காண்பவர் ஆனந்தம் கொடுப்பவன்
அழகன்
பட்டாபிஷேக கல்யாண கோதண்ட ராமன்
அழகிய ராமன் சுந்தர ராமன் திருக் கோயில்
கரு நீல பச்சை நீளம் கலந்த
ராமர் வர்ண வஸ்த்ரம்
மயில் கழுத்து வர்ணம்
இயற்க்கை உடன் ஒட்டி
மூன்று நிலை ராஜ கோபுரம்
புஷ்கரணி உள்ளே கிணறுகள்
வகுள மரம் ஸ்தல வ்ருஷம்
ஹேமா கூட விமானம்
ராம நாமம் ஸ்தூபம் 27 கோடி ராம நாமம்
கை கூப்பி கருடன் ஆஞ்சநேயர் சேவை
கல் சன்னல் மண்டபம்
67 சர்க்கம்
சீதா பேச்சை சொல்லி
மந்தாகினி நதி -காகாசுரன் -தர்பாச்த்ரம் வலது கண்ணை போக்கி
சக்தன் தான் கை பிடித்த மனைவியை காக்க அஸ்தரம் எடுக்காமல்
கை விட்டானா
இரண்டு குற்றம்
இருந்தாலும் சொல்லிக் கொள்ளாமல்
அறியாத குற்றம் ஏற்று கொண்டு
மனசை புண் படுத்தி இருக்கலாம்
அம்மான் அருகில் இருக்க அம்மானைக் கேட்டு
பிரயோஜனந்தர பரராக இருக்க கூடாதே
பரம பக்தன் பாகவதன் தவறான எண்ணம் சுடு சொல் சொல்லி
உரிமை உடன் சொல்லி இருந்தாலும்
குற்றம் செய்தால் தண்டனை தப்ப முடியாதே
சின்ன மகத்த குற்றங்கள்
மமைவ துஷ்க்ருதாம்
நீர் உள்ள இடம் அறியாமல் பேச
சமாதானம் கூறி
ஒரு மாசம் கெடு கொடுத்து
சூடா மணி சமர்ப்பித்து
சீக்கிரம் செல்ல வேண்டும் சொலி முடித்தார்

530-

சுக்லாம் –விஸ்வக்செனம்-நமஸ்துதே
சேனாபதி ஆள்வான்
விஷ்வக் சேனர்
காவேரி பாக்கம் அழகிய ராமர் திருக் கோயில்
சக்கரத் ஆழ்வார் சேவை
ஆண்டாள் -விஞ்சி நிற்கும் -பிஞ்சாய்  பழுத்தாள்
லஷ்மி ஹயக்ரீவர் செல்வம் கல்வி இரண்டும்
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன்
ஸ்ரீநிவாசன்
செல்வர் சேவை
கருடர் சேவை
ஆழ்வார்கள் சேவை
மூலவர் உத்சவர்
நாத முனிகள் ஆளவந்தார் ராமானுஜர் தேசிகன் மா முனிகள்
லஷ்மி நரசிம்ஹன் சேவை
68 சர்க்கம்
சீதை -அடியேன் நீசன் நிறை ஒன்றும் இல்லேன்
மதித்து ஆசீர்வாதம்
பெற்ற தாய் போலே
ராமர் காக்க ஒரு மாதம்
ஒரு நாள் தங்க கேட்டு
ஜகத் மாதா இப்படி நீசன் இடம் வேண்டி
ராமனும் உருகிப் போக
கடக்க ஒண்ணாத கடலை கடந்து
ராமன் வரும் வரை உயிர் தக்க வைத்து
பிரத்யு வசனம் சொல்லி
நான் தான் கூட்டத்தில் எளியவன்
அங்கதான் ஜாம்பவான் சுக்ரீவன் கேட்டு
எளிமைக்கு இலக்கணம்
செருக்கு இல்லாமல்
தலை குனிய நிமிரலாம்
முக்குறும்பு அறுத்து
ஐஸ்வர் யம் ஆசை விட்டு
தரையில் படுத்து கையால் உண்டு இயற்கை வாழ்வு
எளிமை உடலிலும் உள்ளத்திலும் இருக்க வேண்டும்
தேவி உம்முடைய கவலை நீக்கும்
ராமர் வேகமாக வருவார்
ராகவனை நீர் சிங்கா சனம்  சீக்கிரம் பார்ப்பீர்
நாங்கள் உங்கள் இருவரையும்  சீக்கிரம் சிங்கா சனம் அமர்த்தி மகிழ்வோம் என்பதுடன்
சுந்தர காண்டம் முற்றுப் பெறுகிறது –

531

ராமாயா ராம பத்ராயா சீதையா ராமாயா நம்
அழகிய ராமர் சுந்தர வராத ராஜர்
சுந்தர வல்லி தாயார்
அழகைக் காட்டி திருத்தி
தம்மையே தமக்கு நல்கும் கற்பகம்
பக்தா நாம் -எல்லாம் நமக்கு
உத்சவம் கோலாகலம் பக்தியை பெருக்க
காண்பவர் மனத்தை கவரும்
காண் தகு தோள் அண்ணல் கண்டவாற்றால் –
காஞ்சி வரதர் சம்ப்ரதாயம் -செய்த அருள்
மடப்பள்ளி நாச்சியார் தளிகை செய்யும் திருக் கோலம்
பட்டாபிஷேக திருக் கோலம்
ராமர் ஸ்தூபம் சேவை
பழைய சந்நிதானம்
யுத்த காண்டம் -பட்டாபிஷேகம் பார்க்கப் போகிறோம்
பெரியது
அழகிய சுந்தர காண்டம்
பிறந்தான் வளர்ந்தான் நடந்தான் பால அயோத்ய ஆரண்ய காண்டம்
எதிர்பார்த்து கிஷ்கிந்தா காண்டம்
ஆஞ்சநேயரை கொண்டாட
நினைத்தே பார்க்காத கைம்மாறு
தன்னையே கொடுத்துஅருளி
கட்டி அணைத்து
முதல் ஸ்லோகம்
வருணன் வாயு நீர் தான் தாண்ட முடியும்
உமக்கு நிகர் யார்
அதம மத்திய உத்தம தூதர்
காட்டில் இருந்து என்ன கொடுப்பேன்
சத்ருசா பிரத்யுபகாரம் செய்ய
திருமேனி வாசனை விடாமல்
ராம நாமம் நினைத்தே
சிரஞ்சீவி
நமக்கும் இதே பேறு ஆஞ்சநேயரை கொண்டு பெற வேண்டும்
எல்லாரும் பார்க்க
நாடு புகழும் பரிசு
யாம் பெரும் சம்மானம்
ஏகாந்தத்தில் செய்யாமல்
வானரம் பார்க்காமல் தன்னையே கொடுத்து
நம் பெருமாள் நான்கு அடி நடந்து வட தேச வித்வானுக்கு கொடுத்த பரிசு போலே

532

ஸ்ரீ ராம ராமேதி சகஸ்ரநாம தத்  துல்யம்
ஸ்ரீ -ஒற்றை எழுது திரு நாமம்
சதுஸ் ஸ்லோகி –
10000 எழுத்து திரு நாமம் உண்டு
வணங்கப் படுகிறாள்
கேட்கிறாள் கேட்விக்கச் செய்கிறாள்
ஸ்வாதந்த்ர்யம் உண்டே
முடிவி எடுக்க ஸ்வா தந்த்ர்யம் -சிந்திக்கும் மனம் -செய்ய கரணங்கள் கொடுக்கிறான்
கடலூர் அருகில் -லஷ்மி நாராயண பெருமாள் –
தீப ஸ்தம்பம் தெருவில் நடுவில்
ஆஞ்சநேயர் கருடன்
விமானம் சேவை மஞ்சள் வர்ணம்
அஞ்சலி ஹஸ்தம் -விநயத்துடன்-
யுத்த காண்டம் முதல் சர்க்கம்
கைம்மாறு -தன்னையே கொடுத்து
சர்வ ஸ்வதானம்
தம்மையே தமக்கு நல்கும்
திருமேனி பெருமை
நாடு புகழும் பரிசு
சுசீலன்
தழுவிக் கொண்டு
பரிஷ்வங்கம்
திருமேனி வாசனை ராமன் திருமேனி வாசனை ஆஞ்சநேயர்
பெரிய பெருமாள் வெண்ணெய் வாசனை வாசும்
கொண்டல் வண்ணன்  –கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
128 சர்க்கங்கள் யுத்த காண்டம்
45 சர்க்கம் யுத்தம் பற்றி
தொடக்கம் விபீஷண சரணா கதி
வாதம் செய்து பலன் இன்றி ராவணனை விட்டு
ஸ்ரீ ராமாயணம் அவதாரமே இதற்குத் தான்
அயோதியை விட்டு கடல் கரைக்கு வந்ததே இதற்கு
பெட்டி கீழ் பக்கம் போலே இது வரை
மாணிக்கம் போலே விபீஷண சரணா கதி
மனஸ் பக்குவப் பட இவை வேண்டுமே

533-

ஆழ்வார்கள் வாழி–செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
மா முனிகள் மங்களா சாசனம்
மங்கள ராமர் திருக் கோயில்
முதல் ஆழ்வார் பர வாசுதேவன்
அந்தர்யாமி திரு மழிசை
நம் ஆழ்வார் பெரியாழ்வார் ஆண்டாள் கண்ணன்
குலசேகர ஆழ்வார் ராமன்
திரு மங்கை அர்ச்சை
தொண்டர்  அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் அரங்கனை
வேணு கோபாலன் ருக்மிணி சத்யா பாமை உடன் சேவை
உபதேசம் புல்லாம் குழல் மூலம் கொடுத்து
2 சர்க்கம்
சோக நாசனம்
சுக்ரீவன் ராமன் சோகம் தீர்த்து
இருக்கும் இடம் எப்படி போக கடலை எப்படி கடக்க
உத்சாகமான வார்த்தை சுக்ரீவன் பேச
மகா வீரன்
குணத்தால் மிக்கு
எடுத்த கார்யம் வெற்றி உறுதி
சோர்வு அடையலாமா
மன நோய் தீர மருந்து
தளர்ச்சி கூடாதே
சத்துக்கள் உபதேசமே மருந்து
தன்னலம் அற்ற ருஷிகள் ஆசார்யர் உபதேசம் கலக்கம் தீர்ந்து தெளிவு
தளர்ச்சி நீங்கி உறுதி பட
கலக்கம் தெளிய ஆசார்யர்
அறிவின்மை
ப்ரஹ்மா நாராயணன்
அவனுக்கே அஞ்ஞானம் மூடினால் போக்குவார் யார்
சூர்யனுக்கு இருட்டை யார் போக்க
சூர்யா குல ராமன் கலங்க கூடாது
வீர பராக்ர்மன் படை பலம் மிக்கு
கண்ணன் அர்ஜுனன் இடம் உபதேசித்தது போலே
மதிமான்
பண்டிதன்
புத்திகூர்மை
சாஸ்திரம் மர்மம் அறிந்தவன்
பிராக்ருத புத்தி தள்ளி
ப்ரஹ்மம் இடம் புத்தி செலுத்தி
சேற்றில் அகப்பட்டவன் தானாக வர முடியாதே
மாம் மேவம் துரத்தயா-
சமுத்ரம் -கடந்து
இலங்கை அடைந்து
விரோதி முடித்து
சீதை மீட்ப்போம்
வீரன் -மனம் வலிமை இல்லாமல் தீனன்
உத்சாகம் இருந்தால் இழந்த வலிமை மீட்கலாம்
சோகத்தில் ஆழாமல்
அணை கட்டி கடலை தாண்டுவோம்
100 யோஜனை கடல் அணை சேது அணை கட்டி
குரங்கு படை வேண்டிய உருவம் எடுக்க வல்லவர்
சோகம் வீரம் வெல்லும் பேச கூடசக்தி இழக்க வைக்கும்
தேஜஸ் சத்வ குணம் வளர்த்து பலம் பெற்று
த்வந்தன்கள் -நஷ்டமோ லாபமோ வெற்றியோ தோல்வியோ
நல்ல நிமித்தங்கள் கண்ணில் பட வெற்றி உறுதி சுக்ரீவன் கூறி தேற்றினான்

534

வேதத்தை -வேதத்தின் சுவைப் பயனை
என்னை ஆளுடை அப்பனை
மன்னாதன்
மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு
மகா லஷ்மிக்கு ஸ்வாமி
மாட மா மயிலை திரு வல்லிக் கேணி கண்டேனே
வேத ரகசியம் மாதவ பெருமாள் தர்சனம்
ககுத்தனை அல்லால்
திரு வில்லா தேவர்
திருவை பிரிந்து தவிக்கிறார் பெருமாள்
ராம் பாக்கம்
வேத வல்லி தாயார் தர்சனம்
லஷ்மி நாராயண ஸ்வாமி திருக் கோயில்
மங்கள ராமர் சன்னதி
ஆண்டாள் சேவை
சீதாயா சரிதம் மகத்-பௌலச்ய வதம்
சிறை  இருந்தவள் எற்றம்சொல்லிற்று
3 சர்க்கம்
சுக்ரீவன் வார்த்தை உத்சாகம்
சீதை இருக்கும் இடம் ஏய்ந்த பின்பு
ஆஞ்சநேயர் இலங்கை அமைப்பு சொல்லி

மனம் தளர்ச்சி
போக்கி
கார்யம் மேலே
மனம் தெளிந்து
ராமனே கேட்க
சாகரம் தாண்ட அணை கட்டியோ கடலை வற்றியோ பானம் உண்டே
பார்த்ததை சொல்லும்
மனக் கண் முன்னே தெரியும்படி சொல்ல வேண்டும்
அங்கெ சென்று பார்க்கும் படி
வாசல்கள்
துர்க்கம்
மதிள்கள் திண்மை
எல்லாம் கேட்டு
எது போன்ற ஆயுதங்கள் கொண்டவர்கள்
நீரே மறக்க மாட்டீரே
வாலிலே நெருப்பு வைத்து பார்த்தது
வாய்ப்பாக பயன்படுத்தி பார்த்தாரே
நீர் துர்க்கம்
வன துர்க்கம்
ஜல துர்க்கம்
எல்லா வற்றையும் விவரித்து
இலங்கை தீவு -நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்து
கோட்டை வாசல்
நான் முகன் கோட்டை வாசல் அமைப்பு ஸ்ரீ ரெங்கம் உண்டே
சதகிரி நூறு பேரை கொல்லும் பானம்
தங்க தகடு
முத்து சரம் பவளம் மிக்கு மதிள்கள்
கிழக்கு வாசல் 10000
மேற்கு வாசல் லஷம் பேர் கா
நாம் சென்று அனைவரையும் அளித்து பிராட்டியை மீட்ப்போம்
எப்பொழுது பிறப்பட வேண்டும் ஆணை இடும் என்றார் ஆஞ்சநேயர்

535

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செந்தாமரைக் கண்ணா
தேவாதி ராஜன்
தேர் எழுந்தூர்
பராத்பரன் லஷ்மி நாராயணன்
மூலவர் திரு மடியில் தாயார் எனது
நின்ற உத்சவர்
அமர்ந்த மூலவர்
மடியில் நாச்சியார்
கூட இருந்தால் செல்வம் கருணை
சாஸ்திர ஞானம் மிக்கு செல்வம் வேண்டாம் என்று இருப்பார்
அலங்காரம் உடன் சேவை
நந்தவனம் அமைத்து வண்ண வண்ண பூக்கள் சாத்தி அனுபவிக்க வேண்டும்
ஆன்மிக உணர்வு வளர
அஹிம்சா பிரதம புஷ்பம்
சத்யம் தானம் இந்த்ரிய அடக்கம் புஷ்பங்கள்
மூலவர் அருகில் சக்கரத் தாழ்வார் சேவை
ஹனுமான் ராமன் ஆணை என்ன கேட்டு
4 சர்க்கம்
நல்ல நாள் பார்த்துசெயல் ஆரம்பம்
மனசில் பகவான் இருந்து
நினைத்தே கார்யம் செய்ய வேண்டும்
துஸ் சகுனம்
உள்ளே உள்ள பெருமாள் சொல்வார்
புனர் வஸு நஷத்ரம்
உத்தரம் பல்குனி விஜய முகூர்த்தம் புறப்படலாம்
இன்றே புறப்படுவோம்
நாளை ஹஸ்தம்
காஞ்சி திரு அவதாரம்
கூரத் ஆழ்வான்
மூலம் ஆயில்யம் ஆகாது தப்பான அபிப்ராயம்
எதுவும் குறை இல்லை
தோள்கள் வில்லின் கீழ் நிர்பயம்
பங்குனி உத்தரம் திருக் கல்யாணம்
அன்றே தேட புறப்பட
நல்ல நிமித்தங்கள்
தெற்கு நோக்கி போக
சக்யாகிரி மேற்கு தொடர்ச்சி மலை மேற்கே
நீலன் வழி நடத்தில் செல்ல
காட்டு மார்க்கம் போக
நாட்டில் உள்ளாரை தொந்தரவு இல்லாமல்
கந்தமாதவன்
அங்கதான் தோளில் லஷ்மணன்
ஹனுமான் தோளில் ராமன்
ஜாம்பவான் நடுப்பகுதி காத்து
வானரங்கள் உத்சாகம் உடன் புறப்பட
குதித்து தாவி குட்டிகரணம் உருண்டு
பழங்கள் உண்டு
மகிழ்ந்து போக
இயற்க்கை உணவு
வேகமாக முன்னேற

536

ராமர் வெல்ல பிறந்தவர் விஜய முகூர்த்தம்
திரு விக்ரமன்
வாமனன்
நல்ல நாழிகை
உத்தர பல்குனி நஷத்ரம் சேனை புறப்பட
அங்கதன் தோளில் லஷ்மணன்
அனுமான் தோளில் ராமன்
மங்கள ராமன் திருக் கோயில்
அலங்கார திரு கோலம்
திரு வாழ் மார்பன்
ஒரு பாடு உழல்வான் ஒரு அடியானும் உளன்
வல்லியோ கொழுந்தோ மூக்கு
காம தேனு கரும்பு போன்ற புருவங்கள்
ராம் பாக்கம் திருக் கோயில்
படை புறப்பட
தெற்கு நோக்கி
ஹம்பி ஹொச்பெட்
உதகை வரை மேற்கு தொடர்ச்சி மலை
நீலகிரி
மகேந்திர கிரி
மேற்கு பக்கமாக வந்து
அணை கட்டப் பட்டது கிழக்கு பக்கம் தானே
ராமேஸ்வரம் அருகில்
வேலா வனம் நடுவில் தாண்டி
ஹனுமான் பரந்த வழி வேற
இலங்கை அப்பொழுது தள்ளி தான் இருந்து
52 கோடி  குரங்குகள்
அகலம் நீளம் வேண்டுமே இருக்க
100 மைல் அகலம் அணை கட்டி
1000 மைல் நீளம் அணை
படை நிறுத்தி
அரசனுக்கு அரசன் சர்வ சக்தன்
அடியார் புண்ய ஸ்தலம் வேணும் என்று கட்டி
சேது சமுத்திர ஸ்நானம்  பிராயச்சித்தம் அனைத்துக்கும்
தனுஷ்கோடி பிரபலம்
சார் கான் சேது சமுத்ரம்
ராம பக்தியில் திளைத்து
நல்ல நிமித்தங்கள்
லஷ்மணன் கவலை விட சொல்லி
பெரும் சேனை பூமி பரப்பை மறைத்து
மகேந்திர கிரி வந்து
மலைக்கு மேலே நின்று யோஜனை

—————————————————————————————————————————————————————-

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-517-526..

April 29, 2014

517

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி
வழு இலா அடிமை செய்ய
உடலை கொடுத்து
அறிவைக் கொடுத்து
வழு இலா -எல்லா காலம் எல்லா தேசம் எல்லா நிலைகளிலும் எல்லா தொண்டுகளும்
ஆஞ்சநேயர் போல்வார்
ஆணில்கள் தொண்டு
சமபாது ஜடாயு தொண்டு
பறவை இனங்கள் திர்யக் இனங்கள்
புள்ளம் பூதம் குடி திரு புளிங்குடி
செய்யாறு அருகில் சீதா லஷ்மன ஹனுமத் சமேத சமேத
விஜய கோதண்ட ராமர் கோயில்
பெரிய குளம் சம்பாதி குளம்
சிந்தூர பொடி சாத்தி அபய ஹஸ்த ஆஞ்சநேயர்
ஸ்ரீ ராமர் பாதங்கள் சேவை
எவ்வாறு நடந்தனையோ எம் ராமாவோ
சன்னதி கருடன் கை கூப்பி சேவை
லஷ்மி நரசின்ம்ஹான்
லஷ்மி ஹயக்ரீவன்
லஷ்மி நரசிம்ஹன்
லஷ்மி நாராயணன் சேவை
57 சர்க்கம்
மகேந்திர கிரி இறங்கி
திரும்பி வந்த வேகம் விவேகம்
மலையே சிறகு கொண்டு பறந்தது போலே ஆகாயம் கடல் போலே
உருவகம்
தண்ணீர் கடல் கீழ்
மேலே ஆகாயம்
புஜங்க யஷ கந்தவர் நாகர்கள் மலர்ந்த தாமரை போலே
சந்தரன் குமுத மலர் போலே
சூர்யன்
அன்னப் பறவை போலே திரு வோணம்
பூசம் -பாசி
மீனை போலே புனர்வசு நஷத்ரம்
செவ்வாய் கிரகம் முதலை
ஐராவதம் தீவு போலே
சுவாதி ஹம்சம் போலே
அலைகள் போலே காற்று அலை
சந்த்ராம்சு குளிர்ந்த தண்ணீர் போலே
தாவினாலும் களைப்பு இல்லை இத்தனை எழில் நிறைந்து
சந்த்ரனை பறிப்பது போலே
நஷத்ரம் விழுங்குவது போலே பறந்து
சந்தரன் மேகம் உள்ளே நுழைந்து வருவது போலே
வேலை சிகப்பு வர்ணம்
பச்சை சிகப்பு வர்ணம்
செக்கர் வானம்
இந்திர ஜால வித்தை போலே
அவலீலையாக
நிறைய செயல்கள் செய்து முடித்து அதி தேஜஸ்
மூன்று யோஜனை கடலை தாண்டி
குரங்குகள் பட்டினி ஸ்ரீ ராமனை நினைத்து
அம்பு இலக்கை அடைவது போலே கருமத்தில் கண்ணாக
சிங்கம் போலே கர்ஜித்து
பார்த்த குரங்குகள் மகிழ்ந்து
தாவி
மேகம் இடி போலே வர
ஜாம்பவான் அறிவித்தார் ஹனுமான் கார்யம் முடித்தார்
விண் கலம் இறங்குவது போலே இறங்கி
கட்டி ஆலிங்கனம் செய்தார்கள்

518-

ஞானம் பக்தி பெற்று அவனை அடைந்து
பழுத்த ஞானம் பக்தி
பழுத்த பக்தியால் மம சாதர்மம் -அவன் போன்ற ஆனந்தம்
கர்மம் இல்லாமல் பசி தாகம் இறப்பு மூப்பு இல்லாத சாதர்மம்
சமமாக நம்மை வைப்பான்
வேதங்கள் சாமியா பத்தி அடைந்து
சமமாக கொடுத்த உடம் விஜய கோதண்ட சம்பாதி ராமர் கோயில்
ஆழ்வார் ஆசார்யர்கள் சேவை
வைணவ ஆசார்யர் கோயிலுக்கு போவது ஆசார்யர் பிரதிஷ்டை செய்து இருந்தால் தான்
கோயில் முழுமை ஆகும்
லஷ்மி நர சிம்ஹன் சேஷ பீடம்
பிரகலாதன் அருகில்
லஷ்மி வராகன்
பூமா தேவி இடந்து எடுத்து
லஷ்மி ஹயக்ரீவர் சேவை வித்யைக்கு கற்கும் கல்வி ஆழ்வார்
சக்கரத் ஆழ்வார் சேவை
57 சர்க்கம்
மரகத கிரிக்கு மேல் பனி மூட்டத்துடன் இறங்கி
பச்சை உருவம் வெள்ளை ஆடை சிவந்த உதடு வெள்ளை மேகம் சூழ இறங்கி
எல்லா குரங்குகளும் கிட்டே வர
இவை பட்டினி கிடந்த ஆர்வம் சக்தியால் வந்தேன்
அனைவரையும் அலட்சியப் படுத்தாமல்
ஜாம்பவான் அங்கதன் கை கூப்பி வணங்கி
பெரியகார்யம் செய்தோம் என்ற எண்ணம் இல்லாமல்
ஸ்ரீ ராம மகிமையாலும் இவர்கள் ஆர்வ மகிமையாலும் வந்தோம்
த்ருஷ்டா சீதா
கண்டேன் சீதை
சீதை அசோகா வனம் ராஷசிகள் நடுவில்
சென்றேன் கண்டேன்
தீனியாக சோகம் தேக்கி
செய்தி கொடுத்தேன்
கணை ஆழி கொடுத்து
சூடா மணி வாங்கி
ஒரு மாதம் கெடு வைத்து
சுருக்கமாக
கெடு காலத்துக்கு உள்ளே செய்ய வேண்டும்
கை தட்ட
மரம் தாவி
மகிழ்ந்த குரங்குகள்
அங்கதன் கை பிடித்து தழு தழுத்த குரலில்
ஜாம்பவான் சொல்லிய படி உம்மை தவிர யாரால் முடியும்
என்ன பக்தி வீர்யம்
ராமன் உயிர் மீட்டு
சுக்ரீவன் உயிர் மீது
எங்கள் உயிர் ரஷித்து கொடுத்த
முக்கிய பிராண தேவதை
விவரமாக சொல்ல கேட்டு
இலங்கை எப்படி சேனை எப்படி ராவணனை பார்த்தீரா
அநேக கேள்விகள்
இந்த்ரபட்டணம் போலே அனைவரும் புடை சூழ
58 சர்க்கம்
ஜாம்பவான் கேட்க
ஒன்றும் விடாமல் சொல்ல சொல்லி
ராவணன் பலம்
இருந்த இடம் சீதை அருளால் நடந்தவற்றை சொல்லுவேன்
வேண்டிக் கொண்டு கூறுகிறார்

519-

ஆபதாம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஸ்ரீ ராம நாமம் நன்மை பயக்கும் எப்பொழுதும் எங்கும்
ஆனந்தம் கொடுக்கும்
கதிரவன் -விஸ்வ ரூப தர்சனம்
விஜய கோதண்ட ராமர் சம்பாதி ராமர்
அபிமான ஸ்தலம் காஞ்சி அர்ச்சகர் செவி
சாளக்ராம மாலை சாத்தி மூலவர் சேவை
சம்பாதி கை கூப்பி சேவை
ஆஞ்சநேயர் கை கூப்பி
மணிக் கதவம் சேவை
தசாவதார சிற்பங்கள் மர வேலைப்பாட்டில்
கவசம் களைந்த அழகையும் சேவித்து
58 சர்க்கம்
ஜாம்பவான் எல்லாம் சொல்லச் சொல்லி
அப்பொழுதே நடந்தது போலே சொல்லி
மைனாக மலை வந்தது -வாயு பகவன் உதவ -நன்றி கூறி மேலே போனதும்
சுரசாம் நாகம் தாயார் பரிஷை பண்ண வாயில் நுழைந்து
உடலை வளர்த்து சுருக்கி வாய்க்குள் புகுந்து வெளி வந்ததை சொல்லி
சாயை நிழல் பிடித்து இழுக்கும் சிம்கிகா மார்பை பிளந்து வந்ததை சொல்லி
மூன்று தடங்கள் தாண்டி
மாலை பொழுதில் இறங்கி இலங்கினி
தடுக்க
அடித்து போனதை சொல்லி
வீடுகளில் தேடி
அசோகவனம் கண்டதை
ஆளுக்கு அடைந்த ஆடை
நாடு நடுங்கிய பறவை போலே
தாமரைக் கண்
சிந்தனை கோடுகள்
ராமனை நினைத்து
ராவணன் நுழைந்ததை சொல்லி
அவனுக்கும் உபதேசித்த
இரண்டு மாதம் கெடு வைத்தான்
ராமனை எதிர் பார்த்து சபிக்காமல்
700 ராஷசிகள் துன்பப் படுத்த
த்ரிஜடை பேச
கனவு பற்று
அரக்கிகளை காப்பேன்
ராமன் கதை சொல்லி
கணை ஆழி கொடுத்து
சூடாமணி வாங்கி
அரக்கர் அழித்து
கட்டுப் பட்டது போலே ராவணை கண்டு
விபீஷணன் தூத வதம் கூடாது
வாலில் நெருப்பு
எரித்து வந்தேன்
நடந்தது எல்லாம் சொல்லி

520

பவித்ரானாய சாதூனாம்
துஷ்டர்களை அளிக்க
தர்மம் நிலை நாட்டா
மாரீசன் சுபாகு தாடகை கர தூஷனாதி ராவநாதி
குகன் சுக்ரீவன் ஜடாயு சம்பாதி ஆஞ்சநேயர் பக்தி வளர்த்த
விஜய கோதண்ட ராமர் சம்பாதி உடன் சேவை
ராஜா கோலம் உத்சவர் -திரு ஆபரணங்கள் உடன் சேவை
கை கூப்பி ஆஞ்சநேயர்
கற்பூர நீராஞ்சனம்
சுகுமார திரு மேனி பரிவுடன் சேவை
விக்ரகம் -இல்லை மூச்சு விட்டு கொண்ட பெருமாள்
ஆகமம் படி பிரதிஷ்டை
உபகாரம் சமர்ப்பித்து
பெருமாள் -நம் அப்பா அம்மா
அன்புடன் கண்டு அருள பண்ணி
59 சர்க்கம்
என்ன செய்ய வேண்டும் ஆலோசனை
பேச வேண்டியது எல்லாம் சொல்லிய பின்பு
தூதன் கடமை தாண்டாமல்
செய்த வேலை -எல்லை கோட்டை தாண்டாமல்
அங்கதன்-நாமே சென்று சண்டை போட்டு
ஹனுமான் நம்மை தூக்கி போக வேண்டும்
சீதை இல்லாமல் வரும் கை உடன் ராமர் முன்னாள் போக கூடாது
நானே செய்து இருப்பேன்
உரிமை  இல்லையே
அரக்கர் வென்று இருப்பேன்
அஸ்வினி தேவர் புத்ரர்கள்
நானே முன் மாதிரி காட்டி நெருப்பை வைத்து வந்தேன்
ராமன் லக்ஷ்மணன் சுக்ரீவன் ஜெயம்
சீதை கற்பு த்யாகம் தவம் வென்று கொடுக்கும்
கருவி போலே ராமன்
சீதை உடல் இளைத்து
பிரதமை தொடங்கி
வேதம் அத்யயனம் செய்யாத நாள்
தொடங்கினால் தேய்ந்து போகும்
அது போலே தேய்ந்து சோகத்தில் மூழ்கி
ஜாம்பவான் அங்கதன் நீரே முடிவு சொல்லும் -என்று சொல்லி முடித்தார்

521

இஷ்வாகு குல தெய்வதம் ஜகன்நாதம் -ஆராதனம்
விபீஷணனுக்கு பரிசாக கொடுத்து அருளி
குல தனம்
இஷ்வாகு குலத்துக்கே தனம்
தெற்கு நோக்கி பறக்க
காவேரி நடுவில் பொழில் சூழ்ந்த திருவரங்கம்
பங்குனி உத்சவம் ஆதி ப்ரஹ்ம உத்சவம்
பிரதிஷ்டை செய்து இங்கே முதல் ரோகிணி தொடங்கி உதரம் முடிவடையும்
பெருமாள் நஷத்ரம் தொடங்கி நாச்சியார் நஷத்ரம்
ஏற்றம் இந்த உத்சவம்
ராமன் ரெங்கநாதன் சௌகார் பேட்டை
கம்பீரமான பெரிய கோயில்
வர்ண கல்ப விமானம்
சயன திருகோலம்
பட்டாபி ராமன்
ஆழ்வார்கள் ஆசார்யர் சேவை
மா முனிகள் சேவை
எம்பெருமானார் கூரத் ஆழ்வான் சேவை
60 சர்க்கம்
அங்கதன் ஜாம்பவான் பேச
ஹனுமான் பணிவு அடக்கம் உடன் பேசி முடித்ததும்
வலிமை மிக்கு
தேவர் வரங்கள் பெற்ற
ப்ரஹ்மா ஜாம்பவான் ஆக வந்து பிறந்து இருக்க
வாயு புத்திரன்  ஹனுமான் இருக்க
அஸ்வினி தேவர் மைந்தர் நம் கோஷ்டியில் இருக்க
சீதை கண்டோம்
அழைத்து வரவில்லை என்றால்
ராமர் இகழ்வார்
திரும்ப  மீட்டு கொண்டே போக வேண்டும்
ராவணை கொன்று வருவோம்
தைர்யமாக அங்கதன் பேச
ஜாம்பவான் -உனது பெருமைக்கு தக்க பேச
தொண்டர்கள்
தலைவன் நிலை மீறாமல்
வயதானாலும் -அனுபவம் மிக்கு இருந்தாலும்
இள ரத்தம் அங்கதன்
முன் மாதிரி
பிளவு இல்லாமல் கைங்கர்யம் கேட்டு போகாமல்
நமக்கும் தலைவர்கள் உண்டே
அனுமதி வாங்கி வருவோம்
நீ சொன்னது சரி
இளமைக்கும் பதவிக்கும் நீ எடுத்த முடிவு சரி
வேகம் உத்சாகம் குறைக்காமல்
குழந்தை நடக்க பழக்க அம்மா செய்வது போலே
உத்சாகம்
பக்தி வளர்க்க வேண்டும்
ஆசீர்வாதம் செய்து
அறிந்ததை பகிர்ந்து கொண்டு
ராமன் திரு உள்ளம் படி நடப்போம்
சுக்ரீவன் உள்ளம் படி நடப்போம்
அனைவரும் புறப்படுகிறார்கள்

522

ராமன் கண்ணன்
வேணுகோபாலன் சன்னதி
வைஜயந்தி விபூஷணம் ருக்மிணி சத்யா பாமை
வரத ராஜர் -ஹஸ்திகிரி நாதன் அத்தி ஊரான்  புள்ளை ஊர்வான்
ஆண்டாள்
ஏழுமலை அப்பன் -கருணை உருகி திரு மலை கல்கண்டு போலே
கடி ஹஸ்தம் சம்சாரம் வற்றி கொடுப்பேன்
யோக நரசிம்ஹர் ஆஹ்வான ஹஸ்தம் அழைத்து வாழ்விக்கிறார்
போதரே  என்று சொல்லி -தன பால் ஆதரம் பெருக வைப்பார்
61 சர்க்கம்
கிஷ்கிந்தை நேராக போகாமல்
மது வனம்
பூம் தோட்டம்
உயிர் விட மேலான
ததி முகன் காவல்
மலர்கள் காய்கள் கனிகள் உள்ள வனம்
இயற்க்கை உடன் ஒன்றி இருக்கும் குரங்குகள்
ராமன் இடம் சீதை கண்டதை சொல்லப் போகும் மகிழ்ச்சி
காடே த்வம்சம்
தரை மட்டம் ஆக்கி
அட்டகாசம் கேளிக்கை கூத்து
நேராக போய் இருந்தால்
மகிழ்ச்சி கட்டு படாமல்
முதுகில் வைத்து கண்டேன் சீதை
ராமன் முதுகு பிழைத்தது
61/62 சர்க்கம்
ஹனுமான் அங்கதன் அனுமதிக்க
மேற்கு தொடர்ச்சி மலை ஓரமாக
தாவி போக
சர்வ பூத மனோஹர மதுவனம்
கிழங்கு மூலிகை வகைகள் பூக்கள் தேனை
காயந்தி நிருத்யந்தி பிரணமந்தி கேசித்
படிப்பது போலே
நடந்து குட்டி கரணம் செய்து
பாடி ஆடி உருண்டு
சிரித்து
தேம்பி அழுது
சமாகுலம்
பத்ரம் புஷ்பம் த்வம்சம்
ததிமுகன் தொண்டர் -தடுக்க
கண் உடன் பார்த்து முகம் பார்த்து அனுபவம் யாத்ரை
தொண்டர் உடன் ததி முகன் தடுக்க உதைத்து மேலும் த்வம்சம்

523

காவேரி விரஜா சேயம்
பூ லோக வைகுண்டம்
ராமன் ஆராதித்த பெரிய பெருமாள்
முல்லா தெரு சௌகார் பேட்டை –
ஸ்ரீ ராம நவமி –
கௌசல்யை 12 மாதங்கள்  வயிற்றில் வைத்து –
சித்தரை நவமி புனர்வசு
சௌல மானம் சந்திர மானம் இரண்டு  உண்டு
வாழி அவன் திரு நாமம்
கோகுல அஷ்டமி பஷணம்
நீர் மோர் பானகம்
இல்லாதவர் பண்ணி பார்த்து கொள்ளுவது போலே
கண்ணன் ஆராவமுது ஸ்ரீ ராமன் அமுதம் சேவித்து
யாத்ரை –
தாயார் சந்நிதி உல்லாச -அபய ஹஸ்தம் கண்களில் கருணை பொங்க
மூலவர் நான்கு திருக்கரம்
பால ரெங்கன்
உத்சவர் மூலவர் திருக் கோலம் நாச்சிமார் அருகில்
ப்ரஹ்மா நாபி கமலம்
பட்டாபி ராமர்
மதுவனம் அழிந்து
62 சர்க்கம்
ஹனுமான் வேண்டிய மது குடிக்க
தேனைக் குறிக்கும் மது சப்தம்
பழங்கள் விழுங்கி
மூலிகைகள் காய்கள் உண்டு
காவல் வானரங்கள் -ததிமுகன் இடம் ஓடி அறிவிக்க
தானே வந்தான்
அங்கதன் ஹனுமான் எதிர்த்து
எங்கள் அனுமதி உண்டு
ஆகாசம் தாவி கிஷ்கிந்தை வந்தான் தாதி முகன்
ஸ்ரீ ராமன் உடன் சுக்ரீவன் இருக்க
அஞ்சலி -தலையால் வணங்கி
பிரியமான மதுவனம் அழிக்க விட்ட தனக்கு தண்டனை பயம்
63 சர்க்கம்
அபயம் தருவேன் அஞ்ச வேண்டாம்
மெதுவாக எழுந்து தைர்யம் உடன் பேச
உன்னால் பார்த்து வளர்த்த தோட்டம்
வானரங்கள் அழிக்க
என் ஆள்கள் தடுத்தும் முடிய வில்லை
உதை வாங்கி கொண்டோம்
முகம் பிரகாசமாக
வாழை தூக்கி மலையில் அடிக்க
சீதை காணப் பட்டாள் ஐயம் இல்லை என்றான்

524

ஸ்ரீ ராம ராமேதி சகஸ்ர நாமம் தத் துல்யம்
விஸ்வம் விஷ்ணு ஆயிரத்துக்கும் சமம்
உதவும் செய்திகள் உபதேசம்
பாதை -நடந்த
வாழ்ந்து காட்டிய குணங்கள்
நடந்து காட்டிய பாதை
பட்டாபி ராமன் சேவை முல்லா தெரு
பரதன் சாமரம் வீச
லஷ்மணன் சுக்ரீவன்
இரண்டு ஆஞ்சநேயர்
கை கூப்பி அஞ்சலி ஹஸ்தம்
கை ஸ்ரீ ராமன் பாதம் வாகன ஆஞ்சநேயர்
பரிவாரம் உடன் சேவை
ஸ்ரீ ராம தாசர் நெருக்கம்
63 சர்க்கம்
சுக்ரீவன் இடம் நடுங்கி கூறிய ததி முகன்
லஷ்மணன் இடம்
அபிமத வனம்
ஆணை குரங்குகள் அறிவார்
கெடு மீறி தலைவெட்டின பின்பு விசாரணை
சீதை பார்க்கப் பட்டாள்
கார்ய சித்தி ஹனுமான்
கணை ஆழி கொடுத்து அனுப்பியதால் தனியாக புகர் அடைந்து
புத்தி கூர்மை
வியவாச வீர்ய
ஜாம்பவான் அங்கதன் கூட இருந்து வெற்றி நிச்சயம்
ததி முகன் விசாரிக்காமல் வந்து உள்ளான்
இஷ்டப் பட்ட படி ஆடட்டும் பாடட்டும்
அவர்களை தடுக்காதே
உன்னை காப்பாற்று கொள்
சீக்கிரம் கூட்டி வா
ராமன் லஷ்மணன் ஆனந்தம்
64 சர்க்கம்
எல்லாரும் புறப்பட
ததி முகன் தாவி
கை கூப்பி சுக்ரீவர் கோபம் கொள்ள வில்லை
கொண்டாட்டம்
இனி நிலை தப்பாமல்
உனது தந்தை போலே சுக்ரீவன் அங்கதன் இடம் சொல்ல
மகிழ்ந்து
எல்லாரையும் கூட்டி
ராமன் செய்தி அறிந்த பின்பு
வேகமாக காண போக வேண்டும்
அங்கதான் முன்னே   வைத்து  தாவி போக

525

சனாதன தர்மம்
ஸ்ரீ வைகுண்ட நாதன் ஸ்ரீ ராமன்
தாமரைக் கண்ணன்
தன்னையே நான்றாக பிரித்து
தசரதன் கௌசல்யை தந்தை தாயாக கொண்டு
அவதார பிரயோஜனம்
அரக்கோணம் காவேரி பாக்கம் திசை முகன் சேரி ஐயம் பேட்டை
திசை முகன் நான் முகன் -நான்கு வேதங்களை ஓதிக் கொண்டே
நாபி கமலம் இருப்பிடம்
தபஸ் இருந்து ப்ரஹ்ம பாவனை
பரம பதனாக காட்சி
கோதண்ட ராமர் சந்நிதி
18881 புனர் நிர்மாணம்
ஆழ்வார் ஆசார்யர் சேவை
கருடன் சந்நிதி
கை கூப்பி நின்ற நிலை எங்கும்
இங்கே சிறகுகள் -விரித்து அமர்ந்து
64 சர்க்கம்
ராமன் இடம் செய்தி சொல்ல
சுக்ரீவன் ராமன் இடம் கவலை படாதே
என்ன செய்தி கொண்டு வருவாரோ
எதிர்பார்ப்பே பயம்
நடந்தது அறிந்தால்   பயம் துக்கம் சுகமாக மாறும்
முடிவு அறிந்த பின்பு பயம் போகுமே
தவிப்பு வேண்டாம் சுக்ரீவன் சமாதானம் செய்ய
சீதை பார்க்கப் பட்டாள்
வரும் தோரணை சந்தோஷம் பார்
கௌசல்யை குல முதலை
சனகன் தன திரு மருமகன்
சித்தி மதி சௌர்யம் கார்யம் ஊக்கம் கலங்காத தன்மை ஹனுமான்
ஆகாயம் சப்தம் ஆனந்த ஒலி
கிட்டே வர
அங்கதன் முன்னிலை
குட்டி குரங்குகள் முன்னே வந்து
தான் ராமன் உடம் சொல்லி
ராமன் திரு முகம் பார்க்க ஆசை கொண்டு
த்ருஷ்டா சீதா
அமுதம் காதால் பருகி
லஷ்மணன் உடன் கூடிய ராமன்
சீதை காணப் பட்டாள் சொல்ல வில்லை
ஹனுமான் வார்த்தை
கண்டேன் சீதையை
த்ருஷ்டா தேவி
கண்டனன் கற்ப்புக்கு களி நடனம் புரியக் கண்டேன்
கண்டேன் -சங்கை தீர்க்க
துடிப்பு அடங்க –
கேட்டு பேர் உவகை அடைந்தான்

526

————————————————————————————————————————————————————-

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் –ஸ்ரீ பாஷ்ய பெருமை ஸ்ரீ P.B.A .ஸ்வாமிகள் -அனுபவம்

April 7, 2014

ஸ்ரீ ரெங்க நாச்சியாரை நோக்கி ஸ்ரீ பராசர பட்டர் வேண்டிக் கொண்டிய படி
பரி சிதமிவ அதாபி கஹநம் பஹூ முகய வாணீ விலசிதம்   -என்று
அதிகம்பீர வாக் விலாசங்களைக் கொண்டு அமைந்த ஸ்ரீ பாஷ்யம்

சத் கதிஸ் சத் க்ருதிஸ் சத்தா சத் பூதிஸ் சத் பராயணா
சத் க்ருதிஸ் -ஜகத் சிருஷ்டி முதலான சிறந்த கார்யங்கள் மற்றவர் வியாக்யானம்
பட்டர் -கிருஷ்ண பரமாக வசுரேதா திருநாமம் தொடங்கி
சத் க்ருதி -என்பதற்கு
தயிர் வெண்ணெய் களவு செய்தது
உரலோடு ஆப்புண்டு இருந்தது
குரவை ஆய்ச்சியரோடு கோத்தது -என்பன
ஆண்டாள் உன் தன்னை சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே
கானாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற வானாயன்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு   எத்திறம்
உரலினோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே
நம் ஆழ்வாரை மோஹிக்கச் செய்த இந்த செயலை விட்டு வேறு ஒன்றையா  சத் கிருதி எனபது

—————————————————————

விஜி தாத்மா விதேயாத்மா சத் கீர்த்திஸ் சின்ன சம்சய உதீர்ணஸ் சர்வதஸ்  சஷூர் அநீசஸ் சாஸ்வத ஸ்திர –
விஜி தாத்மா -மனத்தை  அடைக்கினவர்  ஜிதேந்த்ரியர்  -என்றார் பிறர்
தம் அடியார் பக்கல் தான் தாழ நின்று வெற்றியை அவருக்கு அருளி தான் தோல்வியை ஏற்றுக் கொள்பவர் -பட்டர்
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் ஆழி யம் கண்ணா உன் கோலப் பாதம்  -அடியவர்கள் விரும்பா நிற்க
மம சிரஸி மண்டனம் கோபிகா தண்டனம்-என்று பேசின பெருமாள் திரு உள்ளம் உகக்கும் வியாக்யானம் இது அன்றோ
கூடாரை வெல்லுமவன் கூடுவார் இடம் தோற்பான்

விஜி தாத்மா அவிதேயாத்மா -யாருக்கும் விதேயப் படாத ஸ்வரூபம் உள்ளவர்
பட்டர் -விதேயாத்மா -நிற்பதோ இருப்பதோ கிடப்பதோ போவதோ வருவதோ உண்பதோ
எல்லா வற்றிலும் பக்தர்கள் உடைய கட்டளைக்கு விதேயப் பட்டு இருக்கும் ஸ்வரூபம் உள்ளவர்
கணி கண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணி வண்ணா நீ கிடக்க வேண்டா
என்றவாறே பைந்நாகப் பாயை சுருட்டிக் கொண்டு கிளம்புவதும்
பைந்நாகப் பாயைக் விரித்துக் கொள் -என்றதும் சொன்ன வண்ணம் செய்த பெருமான் யதோத்தகாரி -விதேயாத்மா தானே
ஞாநீ து ஆத்மைவ  மே மதம் -ஞானிக்கு விதேயன் என்று தானே அருளி –
சரீர லஷணம்  அனுஷ்டானத்திலும் காட்டி அருளி
சேனயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபயமே அச்யுத -என்று அர்ஜுனன் கட்டளை இட தான் அமைத்து வைத்து
நாம் பார்த்த சாரதி அன்றோ இந்த பார்த்தசாரதி

சின்ன சம்சய
கை இலங்கு நெல்லிக் கனி போலே எப்பொழுதும் பார்ப்பவர் ஆதலால் சங்கை இல்லாமல் -ஐயம் திரிபு மறுப்பு  அற-என்பர் பிறர்
பட்டர் -யதார்த்தமான புகழை பெற்றவர் -சௌலப்யம் இருப்பதால்  –
அறியப் படுபவரோ இல்லையோ
எளியவரோ அரியவரோ வசப்படுவாரோ போன்ற சங்கைகளை தனது நடத்தையால் அறுத்து  அருளுபவன் என்றே வியாக்யானம்

அநீச
தமக்கு மேல் ஈஸ்வரர் இல்லாதவர் -பிறர்
பட்டர் -தமக்குத் தாம் கடவர் அல்லர் பக்த பாரதீநத்வத்தாலே ஸ்வா தந்த்ர்யம் இழந்து அநீச –
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பார்
வெந்நீரைக் காய்ச்சி நாரணா நீராட  வாராய்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்
செண்பகப் பூச் சூட்ட வாராய்
வரும் எம்பெருமானை உகப்பிக்கும் இந்த வியாக்யானம்

——————————————————————-

வஸூர் வஸூ நாஸ் சத்யஸ் சமாதமா  சம்மிதஸ் சம

அசம்மித -என்ற திரு நாமம் ஆக்கி அபரிச்சின்னர் என்பர் பிறர்
பட்டர் -சர்வ பிரகாரத்தாலும் அடியார்களுக்கு பரிச்சின்னரே யாவார்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும்
இவை கண்ட யசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே
தொல்லை இன்பமாகிய பகவானை -அபரிச் சின்னன் என்று ஓதிக் கிடப்பதற்கு பிரதியாக பரிச்சின்னனாக கண்டாள் யசோதை

—————————————————————

அர்த்த அநர்த்தோ மஹா கோச

அநர்த்த –
தாம் விரும்ப வேண்டிய பொருள் இல்லாதவர் -என்றார் பிறர்
பட்டர் -அல்ப பலன் விரும்பும் பாஹ்ய ஹீனர்களால் விரும்பப் படாதவன்

மஹா கோச –
அன்ன மய பிராண மயாதிகளான ஐந்து மஹா  கோசங்களில் இருப்பவர் -பிறர்
பட்டர் -பக்தர்களுக்கு அளவிறந்து அருளினாலும் குறைபடாத
நவ நிதிகள் ரத்நாகரங்கள் தம்முடைய பொக்கிஜமாக உடையவர்

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தேவ ராஜ அஷ்டகம் –

April 7, 2014

ஸ்ரீ ராமானுஜ பிள்ளை -ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் சிஷ்யர் -அருளிச் செய்த -ஸ்ரீ காஞ்சி பூர்ண சதகம் நூலில் உள்ள தனியன்கள் –

ஸ்ரீ மத் காஞ்சீ முநிம் வந்தே கமலா பதி நந்தனம்
வரதாங்க்ரி சதா சங்கரசாய ந பராயணம் –

ஸ்ரீ திருக் கச்சி நம்பி -தமப்பனார் -கமலாபதி யாக இருக்கலாம்
ஸ்ரீ தேவப் பெருமாள் திருவடி சேவையே ரசாயன சேவா ஸ்தாநீயம் நம்பிக்கு –

தேவப் பெருமாளுடைய திருவடிகளிலே இடைவிடாது
அன்பு பூண்டு இருத்தலாகிற
ரசாயன சேவையிலே ஊற்றம் யுடையவரும்
ஸ்ரீ கமலாபதி என்பவருடைய திருக் குமாரருமான
ஸ்ரீ திருக் கச்சி நம்பிகளைத்
தொழுகின்றேன் -என்கை-

தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீ காஞ்சீ பூர்ணமுத்தமம்
ராமானுஜ முநேர் மாந்யம் வந்தேஹம் சஜ்ஜ நாஸ்ரயம்

தேவப் பெருமாளுடைய திருவருளுக்குக் கொள்கலமானவரும்
மிகச் சிறந்தவரும்
எம்பெருமானாருக்கு பூஜ்யரும்
சத்துக்களுக்கு ஆஸ்ரய பூதருமான
திருக் கச்சி நம்பிகளை தொழுகிறேன் என்கை-

————————————————————————————–

நமஸ்தே ஹஸ்தி சைல ஸ்ரீ மன் அம்புஜ லோசன
சரணம் த்வாம் பிரபன்நோஸ்மி பிரணதார்த்தி ஹராச்யூத

1-ஹஸ்தி சைல -அர்ச்சை
2-ஸ்ரீ மன் -பரத்வம் -வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா சார்த்தம் ஜகத்பதி ஆஸ்தே–லிங்க புராண ஸ்லோகம்
3-அம்புஜ லோசன -அழகிய வடிவம் கொண்ட ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி விபவம்
4-பிரணதார்த்தி ஹர-ஷீராப்தி நாதன்-வணங்கியவர்கள் துன்பத்தை போக்கி அருளுபவர்
5-அச்யூத -அந்தர்யாமித்வம்
இவ்வைந்து விளிகளும் ஸ்ரீ தேவராஜ பெருமாளையே குறிக்கும் –
நமஸ்தே-தே நமஸ் -உன்னை உணங்குகிறேன்

—————————————————————————————-

சமஸ்த பிராணி சந்த்ராண ப்ரவீண கருனேல்பண
விலசந்து கடாஷாஸ்தே மய்யஸ்மின் ஜகதாம பதே -2-

ஸ்ரீ மான் ஆகையாலே சமஸ்த பிராணிகளையும் ப்ரவீணமான கருணையால் -கடாஷித்து அருள வேண்டுமே
அம்புஜ லோசனன் என்பதால் செங்கண் சிறி சிறிதே கடாஷித்து அருள வேண்டுமே

சந்த்ராண–த்ராண -ரக்ஷணம் -சந்தரான நன்றாக ரக்ஷணம்
கருனேல்பண-கருணா சாகரம்

—————————————————————————————–

நிந்திதா சார கரணம் நிவ்ருத்தம் க்ருத்யகர்மண
பாபீ யாம்சம் அமர்யாதம் பாஹி மாம் வரதப்ரபோ–3-

இதம் குரு இதம் மாகார்ஷீ -இத்தை செய் இத்தைச் செய்யாத -சாஸ்திரம் -விதி நிஷேத ரூபங்கள் –
இத்தால் -முதலில் அருளிய -பிரணதார்த்தி ஹர -விவரிக்கிறது

————————————————————————————————–

மேல் ஸ்லோகங்கள் -அச்யுத -விபரணம் -ஆக அமைகிறது

சம்சார மருகாந்தார துர்வ்யாதி வயாக்ரா பீஷனே
விஷய ஷூத்ர குல்மாட்யே த்ருஷாபாத பசாலி நி–4-

சம்சாரம் ஆகிய கொடிய காட்டிலே
கொடிய நோய்கள் ஆகிற புலிகளினால் பயங்கரமாயும்
ஆசையாகிற மரங்கள் அடர்ந்ததாயும்
சப்தாதி விஷயங்கள் ஆகிய ஆகிய சிறு புதர்கள் நிறைந்ததாயும்

—————-

புத்ர தார க்ருஹ ஷேத்ர மிருக த்ருஷ்ணாம்பு புஷ்கலே
க்ருத்யாக்ருத்ய விவேகாந்தம் பர்ப்ராந்த மிதஸ் தத–5-

மக்கள் மனைவியர் வீடு நிலம் ஆகிய கானல் நிரம்பியனதுமான
இன்னது செய்யத் தக்கது இன்னது செய்யத் தகாதது என்கிற விவேகம் இன்றிக்கே
இங்கும் அங்கும் சுழன்று உழலுபவனாய்

—————–

அஜஸ்ரம் ஜாதத் த்ருஷ்ணார்த்தம் அவசன் நாங்க மஷமம்
ஷீண சக்தி பலாரோக்யம் கேவலம் கிலேச சம்ஸ்ரயம்–6-

எப்போதும் விடாய்த்தவனாய்
உடல் இளைத்தவனாய்
அசமர்த்தனாய்
சக்தி பலம் ஆரோக்கியம் இவை ஒன்றும் இல்லாதவனாய்
கிலேசங்கள் மிக இருக்கப் பெற்றவனாய்

—————–

சம்தப்தம் விவிதைர் துக்கை துர்வ சைரவ மாதிபி
தேவராஜ தயா ஸிந்தோ தேவதே ஜகத் பத்தி —7-

சொல்ல முடியாத இப்படிப் பட்ட பலவகை துன்பங்களினால்
தாபம் உற்றவனாய் இருக்கிற அடியேனை
கருணைக் கடலான தேவராஜனே
தேவாதி தேவனே
உலக்குக்கொர் முத்தைத் தந்தையே

——————–

த்வ தீஷண ஸூதா சிந்து வீசி விஷே பச்கரை
காருண்ய மாருதா நீதை சீதலைரபி ஷிஞ்சமாம் -8-

காருண்யம் ஆகிற காற்றினால் கொண்டு தள்ளப் பட்டவையும்
குளிர்ந்தவையுமான
உன்னுடைய கடாஷ அம்ருத நதி பிரவாஹத்
திவலைகளினால்
நனைத்து அருள வேண்டும்
என்கிறார்

மேல் உள்ள ஐந்து ஸ்லோகங்களும் குளகம்-எனப்படும் –

சம்சாரம் மருகாந்தாரே – பாலைவனமாக சொல்லி
த்ருஷா பாதபசாலிநி -உண்டோ என்னில்
மொட்டை மரங்கள் மலட்டு மரங்கள் பாலைவனத்திலே உண்டே
சகல தாபங்களும் தீர்ந்து குளிர
தேவப் பெருமாள் திருவருள் நோக்க மழை பொழிவை -பிராரத்து தலைக் கட்டுகிறார் -திருக் கச்சி நம்பிகள் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் கச்சி நம்பிகள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரும் தேவித் தாயார் சமேத பேரருளாளன் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-507-516..

April 7, 2014

507-

கரீசன்
காஞ்சி தேவ பிரான்
தாமரை போன்ற திருக்கண்கள் குளிர கடாஷித்து
தர்சனம் நித்தியமான பேற்றை
கேட்டர்வர் கேட்ட வரங்களை அருளும்
ஹஸ்தி கிரி யானை -கரி
கரி கிரி கரிவரதர ராஜன்
சென்னை மாதவாரம் சேவித்து
1200 பழைமையான திருக்கோயில்
ஆஞ்சநேயர் வாசலில்
நிறைய பெருமாள் சேவித்தோம்
சக்கரத் ஆழ்வான்-16 திருக்கைகள் உடன்
மூல மந்திர வடிவுடன் எழுந்து அருளி
விஜய வல்லி நாச்சியார் உடன் சேவை
சாரங்க பாணி சக்கர பாணி
அமர்ந்த திருக் கோயில் விஜய வல்லி தாயார்
பின் யோக நரசிம்ஹர் சேஷ பீடத்தில்
பன்னிரண்டு தாமரை இதழ்கள் திரு நாமம் பொறிக்கப் பட்டு
சக்கரம் சங்கம்  சூலம்  கேடயம் பாசம்
48 சர்க்கம்
இந்த்ரஜித்
முன்னாள் அஷய குமாரன் மரணம்
ராவணனை காண -பிரம்மாஸ்திரம் கட்டுப் பட்டது போலே நடித்து
35 36 ஸ்லோகம்
நான்முகனை நினைத்து விட்ட அஸ்தரம்
மேக நாதன் மேகம் போன்ற இடி இடித்த குரல்
இந்த்ரனை  வென்றாதால்  இந்திர ஜித்
நேகனாதனக்கு அரி மேகநாத சூரி லஷ்மணன்
பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யாத வரம் முன்பே பெற்ற
இந்த்ரன் வஜ்ராயுதம் அடித்து கன்னம் வீங்கி ஹனுமான்
தந்தைக்கு கோபம் குகையில் மறைந்து
வாய் பகவான் மூச்சை  அடக்கி
அப்பொழுதே வரம்
இந்த ரகசியம் இந்த்ரஜித் அறியாதவன்
கட்டுப் பட்டது போலே இருக்க
ராவணன் கண்டு உபதேசிக்க வாய்ப்பு
ராம கார்யத்துக்கு வந்ததால் எல்லா தேவதைகளும் காக்கும் உறுதி
ராஷசர்கள் சந்தோஷம்
ஒரு அச்த்ரத்தால் கட்டுப் படுத்த கூடாதே
கயிறு சங்கில் போட்டு கட்டு
சூடு சுரணை அதிகம்
அஸ்தரம் தன்னடியே நழுவ
அப்படியே இருக்க
இந்த்ரஜித் அறிவான் இந்த ரகசியம்
நடிக்கிறான் என்று அறிந்தான்
இன்னும் ஜாக்கிரதையாக இந்த்ரஜித்
நீ  யார்
இந்த்ரஜித் அனைவரையும் அடக்கி இராவணன் அரண்மனை கூட்டிப் போக
திருவடி மதித்த ஐஸ்வர்யம்
எடுத்த இலக்கு குறியாக ராவணனை பார்த்து

508

அத்தி ஊர்வான் புள்ளை ஊர்வான்
திக் கஜங்கள் தொழும் ஹஸ்தி கிரி
கரி வரதராஜர் மாதவரம்
பெரும் தேவி தாயார் ஆகார த்ரய சம்பன்னாம்
கனக வல்லி தாயார் பொற் கொடி கோவலர் தம் பொற் கொடி
திரு வள்ளூர் போலே
நடுவாக நாய்சிமார் உடன் சேவை
புண்ய கோடி விமானம்
வரத புஷ்கரணி
யமுனாசார்யர் யஸ்ய பிரசாதய கலயா-தேவ தேவம் சரணம்
வரம் கொடுப்பவர்களில் அரசன் தலைவன்
சதுர விஜ –உதாராம் -கேட்டு வாங்கி போவார்கள் கொடை யாளி கண்ணன்
உயர்ந்த சிந்தனை
கை ஏந்தினால் தான் கொடுக்க முடியும்
வள்ளலே மணி வண்ணா -யம தமர் -வணங்குவர்
49 சர்க்கம்
ராவணன் மகிமை பெருமை
கண்கள் சிவந்து ராஷச தலைவன் மணி மகுடம் ஹாரம் ஆசனம் பொன் மயம்
மான் தளிர் பச்சை நிறம் யோக ஆஞ்சநேயர்
தங்கமான ராமன் திருவடி பற்ற தெரிய வில்லை
யோ நித்யம் த்ருனாயமேனி
ஆசை வேண்டாம் அத்வேஷம் இல்லாமல் இருந்து இருக்கலாமே
கலி புருஷன் பத்து இடங்கள் தங்கம் ஆசை
ஸ்வர்ணம் ஆசை விட வேண்டும்
உபதேசம்செய்ய வேண்டும்
இவை புல்லுக்கு சமம்
மந்த்ரிகள் பலர் சூழ
நோட்டம் கொடுத்து
தூதன் பயப்படக் கூடாது
பிரகச்தன் மகா பார்ச்வன்
பெண்கள் சாமரம் வீச
சக்தி ஒளி பார்த்து -அடையாளம் ராஜ சின்னம்
அழகு தைர்யம் ஒளி
சக்தி உள்ளவன்
தேவ லோக அதிபதி இருக்கலாம்
தீயவன் இடம் பலம் இருந்து
அதர்மம் இல்லாமல் இருந்து இருந்தால் இந்த்ரனையும் வென்று இருப்பான்
உலகம் நடுங்க கூடாதே
வித்வான் கிட்டி நெருங்கி உதவ வேண்டுமே
வீணாக போவதே
நல்லவனாக இருந்தால் உலகம் வாழ்ந்தே போகுமே
பேசப் போகிறார்

509

வெண்ணெய் அளைந்த –நாரணா நீராட வாராய்
அலங்கார பிரியன்
காற்றில் கடியனாக ஓடி
கருப்பு மேனியில் பொன் அடையாளம் அழகு தான்
குளித்தால் அழகு போகுமே
புழுதி அளைந்த பொன் மேனி காண பெரிதும் உகப்பன்
திரு மஞ்சன சேவை கரிவரத ராஜர்
பால் தயிர் தேன் பஞ்சாம்ர்தம் மஞ்சள் சந்தனம்
துளசி மாலை அணிந்து
வர்ண கலப்பு
புருஷ சூக்தம் -வேதத்தின் முக்ய பாதம்
கீதை -மகா பாரத
விஷ்ணு புராணம்
மனு தர்ம சாஸ்திரம்
புருஷ சூக்தம்
மால்யவான் ராமன் வாட்டம்
கணை ஆழி பெற்று ஆஞ்சநேயர் ராவணன் முன்னே இருக்க
50 சர்க்கம்
நந்தி பகவான் தான் இவர்
கைலாச பர்வதம் அசைத்த சக்தி
சபித்தான் முன்பே அவனே குரங்காக வந்து இருப்பான்
பாணாசுரன்
வனம் அழித்து
விசாரணை தொடங்க
ஏவினவன் யார்
எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்
ஹனுமான் சிரித்து இருக்க
நாகப் பாம்பு கழுத்தில் கட்டி இருப்பது போலே சீதை பிராட்டி கடத்தி
இந்த்ரனா குபேரனா சிவனா
அவர்கள் அனுப்பிய
வருண தேவன் வாயு பகவான் அனுப்பி வந்தாயா
உத்தரவு வாங்கியே சூர்யா சந்தரன் அக்னி நுழைய
சக்தி குரங்கு போலே இல்லை
விஷ்ணு அனுப்பி வந்தாயா
இயற்கையாக வானர ஜாதி நான்
லங்கிணி இடம் சுற்றி பார்க்க வந்தேன்
பார்க்க வந்தேன்
கூட்டி விட மாட்டார்கள்
நாலு பேரை உதைத்தால் கூட்டி வருவார்
அடி பலம்
வானர ஜாதி தான்
அம்பு கட்டு படுத்தாது
உன்னுடைய மகிமை ஒன்றும் இல்லை அறிந்தேன்
கட்டுப் பட்டது போலே நடித்தேன்
அஸ்தரம் பிரம்மா கொடுத்த வரம் உண்டே
வந்த கார்யம் சொல்கிறேன்
ராம கார்யம்
ராம தூதன் சுக்ரீவன் மந்த்ரி
பிரபோ -பேச வந்ததை கேட்க ஸ்தோத்ரம் பண்ண வேண்டும்
தூதோஹம்
ஒத்தார் மிக்கார் இல்லாத ராமன் தூதன்
நன்றாக கேள்
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்வேன்
தீயவனுக்கு உபதேசம் செய்கிறார்

510

511

ஆபதாம் அபஹத்தாராம் —
ஆஞ்சநேயர் மூலம் சேவித்து பலம்
வீரம் -குணம் ஆழ்ந்து அனுபவித்து
விவேகம் கருணை ஒரு பக்கம் வீரம் ஒரு பக்கம் கலந்து
பிரசன்னா ஆஞ்சநேயர் திருக் கோயில்
வியாச ராஜர் பிரதிஷ்டை
காஞ்சிபுர அர்ச்சகர் ஆராதனம்
மார்பில் ராமர் பதக்கம்
உதடுகள் சிவந்து
முக்ய பிராண தேவதை மத்ய சம்ப்ரதாயம்
51 சர்க்கம்
கலங்காமல் உபதேசிக்க தொடங்கி
அனைவரையும் சமமாகி
பெருமாள் சொத்தை காப்பது கடமை
சீதை உபதேசிக்க
நாமும்செய்ய வேண்டுமே
சீதை உபதேசிதத்தை தானே பார்த்து இருக்கிறார்
நினைவில் கொண்டு தானும் உபதேசிக்க
தர்மம் வழி நடக்க வேண்டும்
மாற்றான் மனைவி
அசுரர் -சாஸ்திர விதி மீறி
கீதை தேவ அசுரர் இலக்கணை சொல்லுமே
அபசாரம் பட்டு தர்மம் விலகி
உடல் பலத்தால் என்ன பலன்
தர்மம் தெய்வம் ஆசார்யர் துணை வேண்டுமே
புகழ் பலம் உனக்கு முந்திய ஜன்ம பலன்
இழக்க போகிறாய்
ஜனஸ்தானம் 14000 பேரை அளித்த ராமன் பெருமை அறிய வேண்டாமா
வாலியை ஒரே அம்பால் முடித்து
சுக்ரீவன் உடன் தோழைமை கொண்டு
கால தேவதை போலே சீதை உன்னுடைய முடிவுக்கு காரணம்
பாச கயிறு -விலகி நடக்க வேண்டாமா
தேவை அற்று கழுத்தில் போட்டுக் கொண்டு இருக்கிறாய்
உன்னுடைய எல்லாருக்கும் சேர்ந்து அழிவு தேடிக் கொண்டு
தூதன்
ராமனா
ராம தாசன் தொண்டன் குரங்கு
பரிபவம் பண்ணாதே
அவமதிக்காதே
ராமோ -உலகு அழித்து படைத்த அவனுக்கு தாசன் தூதன்
அவனுக்கு பிடிக்காததை செய்து வாழ முடியுமா
ராமனை எதிர்த்து யாராலும் வெல்ல முடியாதே
அழிக்க வந்தால் யாரும் உதவ முடியாதே
உதவ வந்தால் வேறு யாரும் வேண்டாம்
காதில் வாங்கிய ராவணன் கோபம் மேலிட

512

ஸ்ரீ ராம ராமேதி –சகஸ்ர நாம தத் துல்யம்
திரு நாமம் சொல்லி நன்மை
நா படைத்த பயன்
பயம் துன்பம் பொறாமை நீக்கும்
சுகம் வளரும்
சொல்வதே இன்பம்
ஆஞ்சநேயர் காட்டிக் கொடுத்து
பஜனை செய்பவர் வேற வேலை இல்லாமல் என்ற தப்பான எண்ணம்
ஆஞ்சநேயர் போலே சக்தி எடுத்த கார்யம் வெல்ல
ராம நாமம் அனைத்தையும் பண்ண வைக்கும் உறுதி கொண்டு
ஆயிர திருநாமம் சொல்வதற்கு சமம் தாரக மந்த்ரம்
பிரசன்னா ஆஞ்சநேயர்
சிரித்த முகம்
பேசத் துடிக்கும் திருக் கண்கள்
வாயால் ராம நாமம் சொல்லும் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இரண்டு கைகள் கூப்பி கதையை நடுவில் பிடித்துக் கொண்டு
ஆஜகாம -விபீஷணன் சரணம்
கதை மட்டும் கொண்டு
அனைத்து ஆயுதம் உடன் வருகிறான் சுக்ரீவன்
அஞ்சலி ஹஸ்தம் கூப்பிய கைகளின் நடுவில் கதை வைத்து
ராமன் வசப் படுத்த அறிந்தவன்
அஞ்சலி பரம முத்ரா உடன் வசப் படுவான்
இந்த ரகசியம் அறிந்து
ராமனுக்கு என்ன ஆகுமோ பயப்பட்டு சுக்ரீவன்
அஞ்சலி சிறந்த புஷ்பாஞ்சலி
பூசும் சாந்து –கை கூப்புச் செய்கையே
பூசும் சாந்து என் நெஞ்சமே
பாடுவது சாத்தும் பூ மாலை வாசகம் செய் மாலை
வான் பட்டாடை யும் அக்தே
அணி கலனும் என் கை கூப்பிச் செய்கையே
52 சர்க்கம்
ராவணன் கோபித்து தலை வெட்ட
விபீஷணன் மறுத்து
தூதன் வதம் கூடாதே
ராஜா தர்மம்
வாலில் நெருப்பு வைக்க
பரிகாசம் பண்ண வைக்கும்
கோபம் பட்டாலும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டுமே
தூதன் கொல்ல கூடாதே
தர்மம்
புகழை குறைக்கும் செயல் செய்யக் கூடாதே
ராவணா நீ அறியாத சாஸ்திரம் உண்டா
ராஜ தர்மம் அறிந்தவன்
ஆராய்ந்து பார்
சீதை அபகரிதத்தே அதர்மம்
மேலும் அதர்ம கார்யம் செய்ய வேண்டுமா
பாபம் செய்தவனை தண்டிப்பது பாபம் இல்லையே
ராவணன் சொல்ல
தூதன் கொல்லப் படக் கூடாதே
வேறு என்ன தண்டனை
அங்கங்கள் வெட்டி
கசை அடி கொடுத்து
தலை மொட்டை அடித்து
விபீஷணன் கூற ராவணன் சிந்தித்தான்

513

வேம்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் –அது சுமந்தார்கட்கே
பிறவி கர்மங்களால் மேலும் கர்மம் சேர்த்து
காம கர்மங்கள் போக்கிக் கொள்ள
ஏழு மலை ஏறி
மேல் வினை சாரா
தாங்கள் தங்களுக்கு நல்லது செய்வார் நமோ வேங்கடேசாயா சொல்வதே கடமை
தலையால் தாங்குகிறான் சுமையாக கொண்டு
அனைத்தும் அருளி -இன்னம் செய்யப் பெற்றோம் இல்லோம் தவிக்கிறான்
ஜகம் திருமேனியில் சிறு பகுதியால் தாங்கும் சர்வ சக்தன் இத்தை சுமையாக -அன்பு பணிவு பெரும் சுமை
சுமை தாங்கி ஸ்ரீ ராமன் கோயில் தங்க சாலை தெரு அம்மன் கோயில் தெரு சேரும் இடம்
வியாபார ஸ்தலம்
சுமை தாங்கி கல் ஆதாரம் கொண்டு கோயில்
நம்மையே தாங்கும் ராமன் அன்பை -நம சொல்வதை
ஸ்வர்ண திருக் கோயில்
பட்டாபிஷேக ராமன் வாசலில்
சித்திரங்கள் பல பாதூகா சுக்ரீவ ராம பட்டாபிஷேகம்
ரெங்க நாதன் சயனம்
கருடன் சன்னதி முன் சேவை
52 சர்க்கம்
தூதனைக் கொல்ல கூடாது
பாப்பம் செய்பவரைக் கொள்ளுவது பாவம் இல்லை
வேண்டாம் அங்கம் வெட்டி
கசை அடி கொடுத்து
உடலில் அடையாளம்
எய்தவன் இருக்க அம்பை நொந்து யாது பயன்
இவனுக்கு ஏற்படுத்தும் அவ லஷணம் அவர்களைக் கூட்டி வரும்
இவன் பர தந்த்ரன்
ஸ்வ தந்த்ரன் இல்லையே
இந்த தூதன் போனால் தான் ராமன் வருவான்
நம்மால் பழி தீர்க்க -கர தூஷணர் சூர்பணகை
விபீஷணன் இப்படி எல்லாம் சொல்லி
ராவணன் தீர்க்க சிந்தைனையால் உணர்ந்து
53 சர்க்கம்
வாலில் நெருப்பை வைக்க முடிவு
குரங்குகளுக்கு வாலால் பெருமை
ஓங்கி அடிக்கும் மகிழ்ச்சியால்
அவமானம் அறிந்து ராமன் வருவான்
மற்ற குரங்குகள் கேலி செய்வார்கள்
தானும் வளர்ந்து வாலையும் வளர்த்தார் ஆஞ்சநேயர்
ஓங்கி உதைத்து அடித்து போகலாம் ஆனால்
ஊரை நன்றாக பார்க்கலாம்
அடங்கினது போலே பயந்து இருக்க
நெருப்புடன் தெரு தெருவாக கூட்டிப் போக
திரிஜடை சீதை உடன் செய்தி சொல்ல
தனித்து அருள் செய்கிறாள்

514-

ஸ்ரீ ராமாய -சீதாயா பதயே நம
சுமை தாங்கி
கல்லை பெண்ணாக்கி
நாராயணன் -1000 திரு நாமங்களுக்கு
ஸ்ரீ ராம
நாரங்கள் நாம் அனைவரும் -அழிவில்லா நித்ய வஸ்துக்கள்
இவற்றுக்கு அயனம்
சுமை தாங்கி -ஆதாரம்
சுமை தாங்கி ராமன் தான் நாராயணன் 1000 திரு நாமங்கள் சமம் ஸ்ரீ ராம நாமம் புரிய வைக்கிறார்
பஜனை மடமாக முன்பு
வேங்கடாத்ரி கொண்டை
மாசி கிருஷ்ண பஷ சப்தமி
ஸ்ரீ ரெங்கம் திரு ஆபரணம் பல சமர்ப்பித்தவர்
லஷ்மி நரசிம்ஹன் லஷ்மி ஹயக்ரீவன் ஆஞ்சநேயர் சந்நிதி
வாலில் நெருப்பு வைத்து வீதிகள் கூட்டிப் போக
நன்றாக பார்த்து
வாலில் சுட வில்லை
சீதா மாதா -செய்தி கேட்டு அருளியதால்
சீதோபவ-சொல்லி
தைத்ரிய பயத்தால் சூர்யன் உதிக்க வாயு ஓட
மகா லஷ்மி
பிரதிஞ்ஞை செய்து
ராமனை தவிர -கற்புடைய
அன்பு உண்மையாக இருக்குமானால்
ஒரே தாரம் உண்மை என்றால் நெருப்பு சுட வேண்டாம்
ஆஞ்சநேயர் நினைத்து பார்க்க
வாலில் எரிவது தெரிய சுட வில்லையே
ராமன் அருளாக
எல்லாம் அவன் இடம் சமர்பித்த வாசனை
ராம பிரபாவம் கடலை தாண்டி இது வரை
சீதை அருள் ராமன் தேஜஸ் தனது தந்தை வாயு –
ஆகாசம் காற்று
அக்னி
தந்தை மகன்
ஆஞ்சநேயர் அக்னி அண்ணன் தம்பி போலே
அடித்து உதைத்து புறப்பட
தோரணம் மேல் உட்கார்ந்து
பெரிய வடிவு கொண்டு
கயிறு விடுவிக்க சுருக்கி
மீண்டும் பெரிய வடிவம்
கதை சுழற்றி அடித்து
இலங்கை விடை பெற்று புறப்படுகிறார்
தப்பு செய்தோமோ
54 சர்க்கம்
வாலில் நெருப்பு
நெருப்பை வைத்து எல்லா இடத்திலும் வைத்து
மிச்சம் என்ன செய்யலாம் யோசித்து
வந்த முத்தரை
வீடுகள் அழித்து
விபீஷணன் வீட்டை தவிர
எல்லா பற்றி எரிய அமர்க்களம்

515

உலகம் ஆவையும் -அன்னவர்க்கே சரண் நாங்களே கம்பர்
ஸ்ரீ ராம நவமி
வீர கோதண்ட பட்டாபிஷேக ராமர்
தொட்டில் ராமன்
குலசேகர ஆழ்வார் மன்னு -ஏவரி வெஞ்சிலை வலவா ராகவனே தாலேலோ ஸ்ரீ ராமா தாலேலோ
தொட்டில் சேவை சுமை தாங்கி கோயிலில் சேவை
12 மாதங்கள் சித்தரை புனர்வசு நவமி ஸ்ரீ ராமன் திரு அவதாரம்
தயார் பதக்கம்
ராம ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம்
54 சர்க்கம்
தீ -மூட்டி மாருதியால் சுடுவித்தான் என்பர்
திரிபுரம் ருத்ரன் எரித்தது போலே
சப்தம் வெடித்து உடைய
மாட மாளிகைகள் தூள் தூளாக போக
நான்முகன் கொடுத்த வரம் திரும்பி பெற்றானா
பர்மா ஸ்பஷ்ட விராம ஒய்வுஎடுப்பவன்
வரம் கொடுத்தவன் ஒய்வு
வரம் பெற்றவன்
வரம்
மூன்றும் ஒய்வு
விஷ்ணு தான் வந்து இருக்க வேண்டும்
அலறி கொண்டு
தேவர் சித்தர் சாரணர் கந்தர்வர் வித்யாதரர் ஆசார்யம் பட
காற்று அக்னி அனுமதி கொண்டே கார்யம்
இயற்க்கை
சமுத்ரம் வந்து வாலை தோய்த்து நெருப்பை அனைத்து
விஸ்மயப்பட்டார்கள் -ப்ரஹ்மாதி தேவர்கள்
55 சர்க்கம்
குழம்பி அசோக வனமும் எரிந்து இருக்குமோ
அறிவில்லாத கார்யம் செய்தேனே
எந்த முகம் கொண்டு ராமனைப் பார்ப்பேன்
தனது தலையை மோதிக் கொண்டு
கோபம் கார்யம்
இந்த வேலை செய்து இருக்கக் கூடாதே
செருக்காலே செய்தேன்
ஓன்று செய்து பல செயல்களை தப்பாக செய்தேன்
சுக்ரீவன் இடம் என்ன சொல்வேன்
அவப் பெயர் தேடி
ராமனைக் கொன்றதுக்கு சமம்
நல்ல சகுனம் தோன்ற
தட்டி கொண்டு
ராம பிரபாவம்
நான் தான் முட்டாள் தனம்
வாலையே எரிய வில்லையே
சீதைக்கு
சாரணர் பேசிக் கொண்டு
சீதை எரிக்காமல் சாமர்த்தியமான செயல்

516

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
வெற்றிலை வடை ஏலக்காய் மாலை
மார்கழி மூலம் ஸ்ரீ ஹனுமந்த்ஜயந்தி
அஞ்சனா தேவி கேசரி -புத்திரன்
18000 வடை மாலை தேர் வடிவில் பக்த ஆஞ்சநேயர் சுமை தாங்கி
உல்லங்க சிந்தோ சர்வம் சரீரம் -பேரம் கடலை தாண்டி சீதை துன்ப வெக்கை கொண்டு இலங்கை சுட்டவர்
ராமானுஜர் சேவை துடிக்கும் அதரம்
நன்மை செய்து -தனக்கு பிரயோஜனம்
குழந்தை பால் குடிக்க கேட்க்காமல் நன்றியும் சொல்லாமல் தாய் பால் கொடுத்து மகிழ்வது போலே
சுமையாக நினைக்காமல்
ராம லக்ஷ்மணன் இருவரையும் தாங்கும் ஆஞ்சநேயர்
இவற்றை விளக்கி ராமானுஜர்
சீதைநலம் -சாரணர் பேச கேட்டு ஆஞ்சநேயர்
அனைத்தும் சாம்பல் ஆனாலும்
அமுத வார்த்தை காதில் வாங்கி கொண்டது பூலே
56 சர்க்கம்
திரும்ப வந்து வணங்கி விடை பெற்று
சீதை தழு தழுத்த குரலில் இன்னும் இரண்டு நாள் தங்க
விஸ்ராந்தி
மிறைய கார்யங்கள் செய்து முடித்த
பாக்கியம் இழந்த நான்
காற்றுக் கடவுள் கருடன் நீர் மூவரும் தான் கடலை தாண்ட முடியும்
ராமன் வந்து தான் என்னை மீட்க வேண்டும் பொருத்தம்
சீக்கிரம் விடை கொடுப்பீர்
ராமன் வந்து ராவணனை அளித்து
ஆச்வாசம் படுத்தி
பல செயல்களை பட்டியல்
அரக்கர்களை அளித்து
தாம் யார் அறிவித்து வைதேகி சமாதனம்
தன்னுடைய சக்தி காட்டி
நகரை அழித்து ராவணனுக்கு உபதேசித்து
மீண்டும் சீதை வணங்கி
கடல் விரிய கடல் வண்ணன்
செய்யாள் கண்டார் இது வரை
இனி முகில் வண்ணன் ராமன் நினைந்து
சிங்க நாதம்
மனஸ் அங்கே சென்று விட்டது -வளர்ந்து
ஒரு முகப் படுத்தி தாவி
குகைகள் தண்ணீர் சொரிய
சீக்கிரம் ராமன் பார்க்கும் ஆசை கிளம்பி
காற்று கடவுள் மைதனுக்கு இடம் ஆகாசத்தில்
ஆகாசம் இடை வெளிக்கு இடம் இல்லை

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-497-506..

April 7, 2014

497-

அஞ்சனா நந்தனம் வீரம் –துயரம் துடைக்க
கணை ஆழி கொடுத்து சீதை பேர் ஆனந்தம்
இன்னம் காக்க வர வில்லை
நானே கூட்டி செல்வேன் –
அரக்கர் துரத்துவார்
பயம்
அந்ய ஆடவனை தொடவா
உண்மை கார்யம் -குரங்கு இக்கரை அரக்கன் அக்கரை கொண்டு
காக்கும் இயல்விணன் கண்ணா பிரான்
அவன் கை பார்த்தே இருப்பேன்
சீதா தேவி மாகாத்ம்யம் அறிந்தார்
கோதண்ட ராமர் -பாகல் மேடு கிராமம் -2002 சம்ப்ரோட்ஷனம்
சிறிய அழகிய கோயில்
கைகளை கூப்பி ஆஞ்சநேயர்
சம்பந்தம் காட்ட நெற்றி குறி ஈடு
அன்பு உள்ளம் -மற்றவர் வீண் பேச்சுக்கு ஆள் ஆகாமல் சுவாமி தாசர் உறவை காட்ட
சீருடை போலே
37 சர்க்கம்
அம்பு கூட்டம் இலங்கை மூடி என்னை கூட்டி செல்ல வேண்டும்
வானர வீரர் நான் சொன்னதை செய்யும்
சீக்கிரம் படைதிரட்டி வர
38 சர்க்கம்
சரணா கதர் உறுதி
பாரம் இறக்கி வாய்த்த பின்பு நிர்பயராய்
சர்வ ரஷகன்
திருவடி ஒன்றே புகல்
ஹனுமான் நமஸ்கரித்து
அறியா தனம் சிறிய பிள்ளை தனத்தால்பெசினேன்
குற்றம் புரிந்தோம் ஏற்று கொண்டு
தப்பு செய்து ஏற்று கொண்டு
சீதைக்கும் ராமனுக்கும் நடந்த ஏகாந்தமான கதை
என்னை பார்த்ததை நம்புவார்
காகாசுரன் விருத்தாந்தம்
எங்கும் திரிந்து ஓடி -திருவடியில் விழ காகம் தலை தப்பியது
வேற்று ஆடவன் சொல்லி தொட மாட்டேன்
சொன்னவள்
தன்னுடைய குழந்தை என்று நம் பிள்ளை அபிமானத்துடன் அந்தரங்க கதை

498-

ராமாயா ராம பத்ராயா -சீதா பதி
கோதண்ட ராமர் -சீதா தேவி இலக்குமன் ஹனுமான்
வளைந்த வில் வீர திருக் கோலம்
கோதண்டம் –
பட்டாபிஷேகம்
படிக்கும் காலத்தில் கையில் வில் இல்லை
வில்லும் கையுமாகா அடியார்களை ரஷிக்க விளம்பம் இல்லாமல் இருக்க
அனைத்து செல்வமும் நல்குவார்
38 சர்க்கம்
வாய்ச -விருத்தாந்தம்
இந்த்ரன் மகன் -பக்தி இருக்க வேண்டுமே
பிறப்பால் மட்டும் பக்தி இல்லை
அவன் அருளால்
இந்த்ரன் விஷ்ணு பக்தன்
இருந்தாலும் இப்படி
சுக சுபத்த பரந்தப சமயா -தூங்கும் பொழுதே
பைய தின்ற பரமன்
சயன ராமர் –
ஆதி செஷன் ஸ்ரீ ரெங்கம் அப்பக் கூடத்தான் அன்பில் காய்சின வேந்தன் இந்தளூர் சயன திரு கோலம் பல திவ்ய தேசங்களில் சேவை
தர்ப்பம் -அஸ்தரம் துரத்த
தாய் தந்தை சுற்றார் ரிஷிகள்
ராம பானம் சக்தி இல்லாமல் இல்லை
ராமனை விட கருணை மிக்கு
திரும்பி வந்து காலில் விழுந்தால்
அப்படியே நடந்ததே பின்பு
கொள்ள கூடாதே கருணை மிக்கு
கதவு யாரும் திறக்காமல் திரும்பி விழுந்தான்
தமேவ சரணம் கதா
பித்ராச்ச சுரச மகரிஸ்
த்ரீ லோகன் சஞ்சரித்து
நாம் சுற்றி ஆயாசம் மீண்டும் பரவி
அத்திரமே அவன் கண்ணை அருத்ததுமே ஓர் அடையாளம்
வலது கண்ணை இழந்து தலை தப்பிற்று
சீதை காக்கை தப்பிக்க
கால் திருவடியில் படும்படி விழ
மாற்றி -பாத்ம புராணம்
இங்கே தானே சொல்லிக் கொள்வதால் சொல்ல வில்லை
சீதை கனிவு பார்த்து கிருபா பாரிய பாலயது
ச பித்ரா தந்தையே கை விட்ட
சீதா மாதா -இடமே அபசாரம் செய்து
இந்த்ரன் தம்பி வாமனன் திருமால் ராமன்
தம்பி
பிள்ளை தப்பு செய்தால் -நல்லது நினைக்கும் ஹித
செல்வம் இழந்த இந்த்ரன் மகா லஷ்மி மீட்டு கொடுக்க
அவளிடம் அபசாரம்
ச தாயும் கை விட்ட
பறவைகள் கை விட
தலைவன் கருடா புள் அரையன் அவன் வாகனம்
ஹம்ச அவதாரம் தங்கள்ஜாதி
ரிஷிகள் கை விட
யாருக்கு கோபம் வந்தால் தேவர்களும் நடந்குவார் அறிந்தவர்
இந்த கதை நிகழ்வு அடையாளம் சீதை சொல்லி அனுப்பி
499

ஸ்ரீ ராம -சகஸ்ர நாம தத் துல்யம்
வாய் வெருவி மிருத்யு  சஞ்சீவினி ஸ்ரீ ராம மந்த்ரம்
மாடம்பாக்கம் நூஒத்தம் சேரி கோதண்ட ராமர்
வியாசர் ராஜர் பிரதிஷ்டை
பாற்கடல் வாசுதேவன் சுதை ரூபம்
கருடன் சந்நிதி
லஷ்மி நாராயணன் சேவை
அபாய பிரதானம் காட்டி ஆஞ்சநேயர் சேவை
சிவந்த -பக்தி ராகம் காட்டி
கவசம் உடன் சேவை
38 சர்க்கம்
காக்காசுரன் விருத்தாந்தம்
கண்ணை மட்டும் போக்கி
தர்மம் புரிந்து கொண்டேன்
அவன் தர்மம் சரணாகதரை காப்பதே வத்சலன்
நீயே சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன்
சாமான்ய விசேஷ தர்மம்
இரக்கத்துடன் ஓடி சென்று தாவுதல்
துன்பம் துடைக்கும் சக்திமான்
ஒரே பாணத்தால்
என்னை பிரிந்து அம்பு எதனால் விட வில்லை
கிம் அர்த்தம் மாம் உபெஷயா
காக்க வர வில்லை
மாமேவ துஷ்கிருதம்
அவர் பேரில் இல்லை
நானே தான் ஆயிடுக
கிஞ்சித் மகா இரண்டு பாபங்கள்
ஏறிட்டு கொண்டு
பெருமாள் இடம் அபசாரம் மாயமான் கேட்டு பெருமாள் அருகில் இருக்க
உலகு இன்பம் கேட்க கூடாதே
மகா -இலக்குவன் இடம் அபசாரம் கடிய சொல் சொல்லி
பாகவத அபசாரம் சுடு சொல் சொல்லி
இன்ப துன்பங்கள் போக்கி மீளாத இன்பம் கொடுப்பதே அவன் கார்யம்
நாம் செய்த தப்புக்கு நாமே பொறுப்பு
நீர் இருக்கும் இடம் அறியாமல் வர வில்லை
அடியேனை அனுப்பி
இனிமேல் சீக்கிரம்
செய்தி சொல்லி அனுப்ப வேண்டும்
சிரசா அபிவாதயே
எனக்காகா
கௌசல்யா லோக பர்த்தாரம் உலகு நன்மைக்காகா நோன்பு நோற்று பெற்ற பிள்ளை
உலகில் சீதை ஒருத்தி உன்னை பெற்ற பயன் தப்பாக கூடாதே
விசால ஹிருதயம் உள்ள கௌசல்யை
சுமித்ரா அனுத்தமம்
என்னவாய் பெற்ற பிள்ளை இலக்குவன் செய்தி சொல்லி அனுப்ப

500

ஆபதாம் -பூயோ பூயோ -நம
நூத்தஞ்சேரி-வியாசர ராஜர் பிரதிஷ்டை
த்வார பாலகர்களை சேவித்து கோயில் காப்பான்
நேச நிலைக்கதவம் வாசல் காப்பார்
உத்சவர் நீண்ட வளைந்த கோதண்டம்
சீத பிராட்டி லஷ்மணன்
ஹனுமான் கதை ஊன்றி
கண்டவர் மனம் கண்ணன் பறிக்கும்
லஷ்மி நாராயணன்   பெருமாள் சேவை
38 சர்க்கம்
சீதை இடம் செய்தி கேட்கும் ஹனுமான்
ஜீவிதம் -ஒரு மாதம் தான்
சூடாமணிம் ததா அடையாளமாக
தலையாலே -வாங்கி கையிலே அணிந்து கொண்டார் அலங்காரமாக
39 சர்க்கம் விடை பெற்று புறப்பட
திருக்கல்யாணத்தில் கொடுத்த சூடாமணி
ஹனுமானை கொண்டாடி சீதா
ஒரு பாதி முடித்து
குசலம் -விசாரித்து தழு தழுத்த குரலில்
மீண்டும் தனிமை வருத்தம்
வாசா தர்மம் –
மனசில் படும்படி பேசி
நல்லவர்கள் -சீதை ஏங்குவதை
கால தாமதம் இல்லாமல் கூட்டிப் போக
ஆழ்வார்கள் தூது
தேரேழுந்தூர் ஆ மருவி அப்பன் நின் நயந்து நாரை திருக்கண்ணபுரம் தூது
சொல்லுவதே அறிவிப்பே அமையும்
சீக்கிரம் சயனதுடன் வருவார்
ஒரு நாள் தங்கி போக கேட்டுக் கொள்கிறாள் சீதா
எப்பேர் பட்டவள் யாரை ஏங்கி
பாக்கியம் நெருக்கமான கிங்கரர்
சொத்தில் ஒருத்தரை தங்க சொல்லும் துர்தசை
பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்
யாருக்கும் துக்கம் வரும்
ஒரு நாள் முன்னாடி போனால் ஒரு நாள் முன்னால் வருவார்
கடலை தாண்டி வந்தீர்
கருடன் வாயு நீர் தான் கடலை தாண்ட முடியும்
சேனை எப்படி தாண்டி வரும்
நான் தான் மிகவும் எளியவன்
பணிவுடன் சொல்லிக் கொள்கிறார்
சீக்கிரம் ராமர் வந்து ராவணனை முடித்து உம்மை கூட்டிச் செல்வார்

501-

ராமோ -ராமாய தஸ்மை நம —
அனைத்து வேற்றுமை உருபுடன்
ராமனே அரசன்
வெற்றி கொள்பவர்
சீதாபதி வணங்குவோம்
தீயவர் அழிக்க
எப்பொழுதும் அடிமை
சிறந்த தேவன்
கைங்கர்யம் செய்வோம்
ராமன் இடத்தில் உள்ளம் நினைவு
ராமா அடியேனை காத்து அருளுவாய்
சிற்றானப் பாக்கம் வேளச்சேரி மேடவாக்கம் அருகில் கோதண்ட ராமர் கோயில்
அபய ஹஸ்தம் அஞ்சேல் வலது கை
கருடன் சேவை
த்வஜ ஸ்தம்பம்
கருட கொடி
சாளக்ராம மூர்த்திகள் சேவை
கண்டகி நதி
வராக மூர்த்தி இடுப்பில் கை வைத்து
ராதா கிருஷ்ணன்
பக்தி மொத்த வடிவம்
பிருந்தாவனம் -ராதே கிருஷ்ண கோஷம்
39 சர்க்கம்
சூடாமணி வாங்கி ஹனுமான் புறப்பட
40 சர்க்கம்
உயிர் பிரிந்து போவது போலே சீதை வருத்தம்
காகாசுரன் கதை அடையாளம்
மாலையில் -விளையாட்டாக நெற்றி திலகம் கலைக்க கோபித்து
பேசவில்லை கோபம்
பேச ஆசை கொண்டு -இருவரும் விட்டுக் கொடுக்க மனச்
கையில் கணை ஆழி நழுவ விட்டு கண்டவர் எடுத்து கொடுக்க
இதோ மோதிரம் கொடுத்து சமாதானம்
அந்த கணை ஆழி இப்பொழுது சீதை பெற்று
உருவ வெளிப்பாடு
முன்னால் ராமன் உள்ளதுபோலே சீதை பேச
காப்பாற்ற உடன் வா
ஒரு மாசம் தான் உயிர் உடன் இருப்பேன்
மனம் தளர்ச்சி அடையாதீர்
வானர படை திரண்டு வரும்
வணங்கி புறப்படுகிறார்
தளுதளுத்து கை கூப்பி
உள்ளம் இடம் பெயர
வளர்ந்த ஹனுமான் கண்டு சீதை கண்ணீர்
திரும்பி போய் ராமன் இடம் சொல்லி
அனைத்தும் மங்களமாக நடக்கட்டும்
சமஸ்த மங்களம்
எந்திர வாழ்க்கை கூடாதே
கடலை நோக்கி வடக்கு நோக்கி தாண்ட
வந்த கார்யம்
சீதையை கண்டு வா சொல்லி ராவணனை சந்தித்தாயா
நகரம் சுற்றி பார்த்தாயா
பலம் என்ன
கேட்டால்
பார்த்து வா என்றால் அனைத்தும்
தூதன் எடுத்தக செயல் முடித்து சம்பந்த பட்ட செயலை செய்ய எண்ணினார்

502-

அசாத்திய சாதக ராம தூதன் –
செயற்கு அரிய செயல் செய்பவர் ஆஞ்சநேயர்
அற்புதமான திருகோயில்
அபயம் அஞ்சேல் வலது கை
வியாச ராஜர் பிரதிஷ்டை
வெண்ணெய் காப்பு
சிவந்த புஷ்பம்
திராட்சை
வடை மாலை
சக்திமான்
பூ சோலை ராவணன் -அழித்து
ராஷசிகள்
யாரோ நுழைந்து
சீதை நின்று இருக்கும் இடத்தில் நின்றும் நகன்று
யோசித்தார்
துல்ய உபாயம்
சாமம் -இனிமையாக பேச
பேதம் – தீயவர் கெட்டியான
தானம் கொடுக்க என்ன -குபேர மண்டலம்
கொடுத்து வாங்க உதய்
தண்டனை ஒன்றே வழி
செயலில் ராமன் அனுப்பி
தொடர்பு உள்ள எல்லாம் செய்து தானே போக வேண்டும்
உதவும் கார்யம்
எல்லா கோணத்திலும் பார்த்து
காதலி கண்ணை திறந்து
படை பலம் அறிய ராவணனை சந்திக்க
அவன் பார்வை தன இடம் திரும்ப
விரும்பிய சோலை அழித்து
வருவாரையும் அழித்து
ராவணனை சந்திக்க இதுவே வழி
கோபம் வரும்
வனம் அளிக்க முற்பட்டார்
நெருப்பில் கொடி செடி பட்டு போவது போலே அழிய
41 சர்க்கம்
சப்தம் கேட்டு ராஷசிகள் எழுந்து
மரம் விழ பறவைகள் சப்திக்க
குகை போலே வாய் கொட்டாவி விட்டு
ஆஞ்சநேயர் கண்டு ஹரி ஹரி
பிராத காலம் ப்ரஹ்ம முகூர்த்தம்  ஹரி ஏழு தடவை சொல்ல வேண்டும்
சீதை இடம் பேசின குரங்கு
பயங்கர வடிவம்
சீதை பதில் பாம்பின் கால் பாம்பின் அறியும்
தீயவனை பற்றி நீங்கள் தான் அறிய வேண்டும்
சிலர் ஓடி ராவணன் இடம் செய்தி சொல்லி
இந்த்ரன் குபேரன் ராமன் தூதனாக இருக்க வேண்டும்
ஜானகி ரஷனார்தம் வந்து இருக்க வேண்டும்
80000 வீரர் கிங்கரர் அனுப்பி
வெற்றி
ராமனுக்கு இலக்குவனுக்கு சுக்ரீவனுக்கு
நான் ராம தூதன் வாயு குமாரன்
ஆயிரம் ராவணன் வந்தாலும் அழிப்பேன்
அடி பட்டவர் விழ

503-

504-

505-

ஆழ்வார்கள் வாழி–செய்ய மறை தன்னுடனே சேர்ந்து
உபதேச ரத்ன மாலை
அருளிச் செயல் வாழி
ஆச்சார்யர்கள் வாழி
பல சந்நிதானம் கோயில்
மாதவரம் -கரி வரத ராஜர்  சன்னதி
த்யாகராஜர்
21 அடி ஆஞ்சநேயர் சேவை
ஆண்டாள் தனி சன்னதி
பிஞ்சாய் பழுத்தாள்
ஐஞ்சு குடிக்கு ஒரே சந்ததி
மனத்துக்கு இனியான்
கொள்ளை அரக்கி மூக்கை அறுத்த குமரனாய் வார்த்தையும் பொய் ஆனால் நானும் பிறந்ததும் பொய் அன்றே
விஸ்வக்சேனர் -பிரம்பு கொண்டு உலகம் ஆட்சி
நம் ஆழ்வார்  சேவை
மாதா பிதா -அனைத்தும் ஆழ்வார் திருவாய்மொழி
திருமங்கை ஆழ்வார் ஆலி நாடன் -பரகாலன்
உடையவர் ஸ்ரீ பாஷ்யகாரர் சேவை
தேசிகன் சேவை 28 ஸ்தோத்ர நூல்கள்
பெரும் வள்ளல்
மா முனிகள் ஆதி சேஷன் பீடம்
சம்பாவனை
எதி புனர் அவதாரம் மா முனிகள்
ராவணன் ஐந்து கழுதையால்  இழுக்க பட்ட தேர்
ஜம்புமாலி
ஐவரை அனுப்பி
மோதி முடிக்க
முதலில் ஒருவனை அடுத்து இருவரை முடிக்க மரம் சுழற்றி அடுத்து இருவரை முடித்து
சேனாபதிகள் ஐவர்
ஏழு மந்த்ரி ஜம்பு மாலிகிங்கரர் அழிந்து
47 சர்க்கம்
அஷ குமாரன் பெரிய வீரனை அனுப்பி
தங்க தேர்
தங்க சாளரங்கள் சூட்டி
தவம் புரிந்து பெற்ற தேர்
ரத்னா கரமான
எட்டு குதிரைகள் பூட்டப் பட்ட தேர்
யுத்த நீதி அறிந்தவன்
தீ பொறியால் அழிக்க கண்ணில் எழுந்த
ஆகாசம் தாவி
அஸ்த்ர சஸ்த்ரங்கள்
சிறுவன் கொல்லவா எண்ணுகிறார்
வளர்ந்து வரும் நேர்ப்பை அணைக்காமல் இருக்க கூடாது சுழற்றி அடிக்க
எட்டு குதிரைகளை முடிந்து
அஷ குமாரன் மடிந்து போக
செய்தி ராவணன் இடம் போக

506-

ஞானானந்தம் -ஹயக்ரீவம் உபாஸ்மயே
மாதவரம் ஹரி வரதராஜ புறம் சந்நிதி
லஷ்மி ஹயக்ரீவர் சேவை
படிக்கும் சிறார்கள் புத்தி
லஷ்மி நரசிம்ஹர் சேவை
உரத்தினில் கரத்தை வைத்து அட்டகாச சிரிப்பு
லஷ்மி வராஹன் பலத்துக்கு -கோட்டிடை வைத்து அருளிய என் கோமான் கோல வராகன் உன்னை பெற்று இனி போக்குவேனோ
தன்வந்தரி அமுத குடம் -அட்டைப் பூச்சி ரண சிகிச்சை கையிலே
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன் நவநீத கிருஷ்ணன் சேவை
கோபிக்கு முன்னே ஆடும்
ஸ்ரீ நிதி ஸ்ரீ நிவாசன் பூமா தேவி ஸ்ரீ தேவி உடன் சேவை
அகலகில்லேன் இறையும் என்று
கண்ணாடி அறை எட்டுபட்டகம் திரு மந்த்ரம் நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
இந்த்ரஜித் போர் -பிரம்மாஸ்திரம் கட்டு பட்டால் போலே அமர்ந்து
48 சர்க்கம்
பிரம்மாவுக்கு மதிப்பு கொடுக்கவும் ராவணனை பார்க்கவும்
அஷய குமாரனை முடித்த பின்பு இந்த்ரஜிதை அனுப்பி
ஜம்புமாலி போல்வார் மாண்ட பின்பு
எதிரியை தவறாக எடைபோடாதே
வீரர்களை நம்பாதே
வஜ்ராயுதம் கூட வெல்ல
காற்றோ அக்னி போன்ற கூர்மை ஆயுதம் கொண்டோ வெல்ல முடியாதே
அஸ்த்ர சஸ்த்ரங்கள் சமயோஜித புத்தி உடன் வெல்ல
வீரப் பேசு பேசி புலி புறப்பட்டது போலே புறப்பட
நான்கு புலிகள் பூட்டிய தேர்
கருடன் போன்ற வேகம்
பூ மண்டலம் கலங்க
நதி நடுங்க
ஹனுமான் மகிழ்ச்சி
தேவர்களை வென்றவனை  வெல்ல போகிறோம் அட்ட காசம்
போக்கு காட்டி வேகம் உடன்
அச்த்ரங்கள் மேலே படாமல் தாவி
சண்டை போட பாடம் கற்றுக் கொள்ள இருவரும் யுத்தம்
பிரம்மாஸ்திரம் ஹனுமானை கட்டுப் படுத்தாது அறியாமல் விட்டான்-

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-487-496..

April 7, 2014

487

அஞ்சனா நந்தனம் -சீதை சோகம் போக்கா கடலை தாண்டி
அசோகவனம் கடாஷம் பெற பெற்றார்
கனவோ வேஷமோ சங்கை
ஸ்ரீநிவாசன் -கருடன் சேவை வேளச்சேரி
ஆண்டாள் -பத்மாவதி தாயார்
சம்சார கடலை வற்ற பண்ணுவேன்
சாத்துபபடி சாத்தி அழகு
முத்துக் கொண்டாய்
தண்டு மாலை -மாலை தாங்கி
செங்கோல் கையில் பிடித்த பொங்கோதம் -கோல் கையிலே கிளி
முக்கோல் ராமானுஜர்
செங்கோல் ராஜாவுக்கு
எதி ராஜர் -ரெங்க ராஜர்
32 சர்க்கம்
கனவா உருவ வெளிப்பாடா
காலையில் குரங்கை பார்த்தால் கேட்ட சகுனம்
யுகம் தோறும் சாஸ்திர நியதிகள் மாறும்
கோழி கூவே வெடியல்
காலம் மாறி வேலை செய்வது போலே மாறுதல்
திருவடி பலம் சரணாகதி தர்மம் மாறாதே
ஸ்வஸ்தி -ராமன் லஷ்மணன் பல்லாண்டு
கனவு வராதே தூங்கவே இல்லையே
மயக்கமோ திரள் மருள
உருவ வெளிப்பாடா
மனத்தின் விகாரம்
நிறைந்த -திருகுரும் குடி நம்பி சோதி கண்ணுக்கு உள்ளே
விருப்பமே உருவம்
மனஸ் அல்லாடினாலும் புத்தி அறிவு உணர்ச்சிக்கி கட்டுப் படாதே
மனஸ் அடங்கினால் இந்த்ரியங்கள் கட்டுப்படும்
எதுவாக இருந்தாலும் இவர் சொன்னது நடந்து இருக்க வேண்டும்
ராமன் தூது
ததாஸ்து -அப்படியே நடக்கட்டும்
33 சர்க்கம்
ஆஞ்சேநேயர் இறங்கி-விநித பணிவான கையால் வாயைப் புதைத்து
சிரச்ய அஞ்சலி

488

ஸ்திதே -பரமாம் கதிம் -வராஹ பெருமாள்
நம் மேல் ஒருங்கே பிரள வைத்து
மகா வராஹர்
லஷ்மி வராஹர் வேளச்சேரி
பெரிய திரு உருவம்
பூமா தேவி ஸ்பர்சம்
உபதேசித்து
வாயால் பாட
மனத்தால் சிந்திக்க
தூ மலர் தூவித் தொழுது
நான் மறுகா மாட்டேன்
சுதர்சன நரசிம்ஹர் தன வந்தரி அமுத கடல் உடன் சேவை
திருப்பதி ஆதி வராஹ -அங்கு இருந்து வந்த பெருமாள்
பக்த வரத ஆஞ்சநேயர்
பக்தி ததும்பும்
கை கூப்பி  அடியேன் தாசன்
சீதா ராம தாசன் -சீதா கடாஷம் பெற்ற பின்பு
33 சர்க்கம்
அசோகவனம் மரத்தில் சாய்ந்து இருக்க
கண்களில் துன்பக் கண்ணீர் எதற்கு
தாமரை மலரில் இருந்து சொட்டும் நீர் போலே
யார் நீர்
சந்தரன் மனைவி ரோகினி
வசிசிடர் அருந்ததி
யாரைத் தொலைத்து வருத்தம்
தேவ பெண் இல்லை ராணி -திவ்அழுவதால் தெய்வ பெண் இல்லை
சிறந்த அரசன் புத்ரி
ஜனஸ்தானம் -சீதை கவர்ந்து வந்தானே நீர் சீதையோ
சங்கை சொல்லி தம்மை தேடி வந்தது தெரிவித்து –
நாசூக்காக சாமர்த்தியமாக பேசி
ராம கீர்த்தனம் கேட்டு மனச் நிறைந்து பதில் பேச
ஜனக புத்ரி
வைதேஹி
சக்கரவர்த்தி மருமகள் முதலில் சொல்லி
ராமன் பத்னி மூன்று அடையாளம் சொல்லி
தசரதன் பார்த்து செய்த திருக் கல்யாணம்
தசரதன் இருந்தால் இப்படி நிலை எனக்கு வராது என்று சொல்லப் போகிறாள்
சீதை -பாரா -ராமன் கை பிடித்த மனைவிகடைசியில்
உடனே வந்து ரஷிக்க வில்லையே
12/6 திருக்கல்யாணம்
கல்யாணம் 13 ஆண்டு வரம் கேட்டு சத்யா வாக்யன் போகம் துறந்து
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லைகாட்ட அவதரித்த
கானம் புகுந்து இருந்தோம் இளைய பெருமாள் உடன்
துராத்மா ராவணன் வந்து தூக்கி சிறை வைத்தான்
எல்லாம் சொல்லி -சீதை விளக்க
பலாத்காரம் ராவணன் பண்ண வில்லை
12 மாசம் கேடு வைத்தான்
இன்னும் 2 மாசம்
இனி ஹனுமான் பதில் பேச போகிறார்

489

அசாத்திய -ராம தூத கிருபா -மத் கார்யம் –
சக்தி இருந்தாலும் பிராப்தி வேண்டுமே
எளிதாக சாதிக்கும் அவரே நம் கார்யம் சாதித்துக் கொடுப்பார்
சீதா  பிராட்டி  கண்டி  கடல் தாண்டி –
பஞ்ச முக ஆஞ்சநேயர் சேவை
சக்கரத் ஆழ்வார்
ஸ்ரீ ராமர் உத்சவர்
மூன்று நிலை ராஜ கோபுரம்
கௌரிவாக்கம்
தத்வ த்ரயம் -கர்ம ஞான பக்தி -ரகஸ்ய த்ரயம் –
மட்டத் தேங்காய் கட்டி வணங்கி
தான் யார் வெளி இட்டார் ஹனுமான்
சீதா பிராட்டிக்கு சங்கை தீர்த்து
34 சர்க்கம்
ஸ்ரீ ராமன் அடையாளம் சொல்லி
2 மாசம் கெடு ராவணன் –
தீன நிலையில் –
துன்பம் போக்க வந்தோம் -அஹம் ராமஸ்ய –வைதேஹி
எடுத்து உரைக்கும் திறமை –
நல்ல பேச்சால் வெல்லலாம்
நேர்மை மாறாமல் நியாத்துடன்
நயம் தழுதழுத கம்பீரம் உறுதி எங்கே சொல்ல வேண்டுமோ
சிங்கம் கர்ஜிக்கும் மயில் இறகு தடவி நொந்த உள்ளம் தீர்க்க
ராமன் ஆணையால் தூதன்
ராமன் நலம் -உம்மை கண்டு விசாரித்து
வேதம் வேதாந்தாந்தம் தனுர் வேதம் எல்லாம் கற்ற
இலக்குமணனும் தேவரீரை விசாரிக்க
குசலம் விசாரிக்க
செய்தி எடுத்து ஸ்ரீ ராமன் இடம் போக
நம்பிக்கை துளிர்க்க ஆரம்பிக்க
கிட்டே வந்து
வடிவம் கண்டாள் சீதா பிராட்டி
ராவணன் வலிமை கோலம் கொண்டு வந்து இருக்கிறானோ
மாயை ஏமாற்ற
இணங்க வைக்க பேச வந்தாயா
சம் பரித்யஜ்ய ரூபம்
இச்சா வடிவம் கொள்ள
ஜனஸ்தானம் சந்நியாசி ரூபம்
ராமன் மனசில் வைத்து
ராவணன் முன்பே வந்தான்
ப்ரீதி அன்பு ஆதரவு  தோற்ற வில்லை
ராமன் கதை அடையாளம் சொல்ல சொல்லி
ராம தூதனா நீ
மாய மான் -இலக்குவன் ஸ்ரீ ராமனை அடைந்தானா
இது கூட கனவில் காண முடியாத பாவியாய் இருக்கிறேனே
கானல் நீரா மயக்கமா சித்த மோகமா இது
நிலைக்கு வந்த சீதா பிராட்டி உணர்ந்து
தன்னை ஸ்ரீ ராமன் பற்றி
ஆதித்யன் போலே தேஜஸ்
சந்தரன் போலே
விஷ்ணு நிகர்
அழகில் -நீண்ட தோள்கள் உலகமே அடங்கும்
அந்த ஸ்ரீ ராமன் என்னை அனுப்பி வைத்தார்

490

நம கோதண்ட ஹஸ்தாயா –ராமாயா ஆபன் நிவாரனாய
பட்டாபி ராமன்கல்யான ராமன் சீதா ராமன்
சக்கரத் ஆழ்வார் -ஹெதி ராஜர் ஜெயா ஜெயா ஸ்ரீ சுதர்சன சேவை
நல்ல மார்க்கம் காட்டி அருளி
காமம் குரோதம் விரோதி போக்கி
உத்சவர் ஸ்ரீ ராமர் -96 inches  உயரம் – வால்மீகி
உலகம் அடங்கக் கூடிய திரு தோள்கள்
தோள் கண்டார் தோளே கண்டார்
லஷ்மணர் சீதை ஆஞ்சநேயர் உடன் சேவை
34 சர்க்கம்
இலக்குவனும் உம்மை வணங்கி குசலம்
ராஜா சுக்ரீவனும்
ராமர் உம்மையே நினைந்து இருக்க
திரும்ப சென்று உம்மைகண்டது சொல்லிய பின்பு உயிர் பெறுவார்கள்
எல்லாம் தெய்வம் ராமர் அருள்
சங்கை ஒன்றும் வேண்டாம்
ராமன் கதை சொல்லி
தேவரீர் நம்பிக்கை
35 சர்க்கம்
கம்பர் -அரக்கனோ குரக்கனொ ராமன் கதை சொன்னதால் நன்மை உண்டாகட்டும்
கொடுமை இரக்கம் எம்பிரான் நாமம் சொல்லி உருக்கினான் உணர்வை
35சர்க்கம்
மதுர வாக்கியம் கேட்ட பின்பு சீதை இனிமையான குரலில் பேச
குரங்குகள் மனுஷ்யர் நட்பு ஏற்படக் காரணம்
ராமன் அடையாளம் சொல்லு
உயரம் அழகு அங்கங்கள் அமைப்பு சொல்லு
இலக்குவன் அடையாளம் சொல்லு
சொல்லின் செல்வன்
வாய் அடைத்து நிற்க
வேதாந்தம் பிரம்மா சூத்ரம் வியாகரணம் வியாக்யானம் சொல்வேன்
எதை பேசி
கண்ணுக்கு உவமை வேறு யாது காட்டுவேன்
தண்    மதி ஆம் வெண் மதி
படி என்று உரைத்து காட்டும் படி அல்ல
ராமன் கமலா பத்ராஷா
ஆதித்யன் போன்றொளி
பொறுமையில் பூமி போன்றவர்
மரியாதா தர்மம் செய்பவர் செய்விப்பவர் அவரே
நீண்டு சிவந்த கண்கள்
மேகம் வெடிப்பது போலே கம்பீர பேச்சு
குழல் அழகர் -வாய் அழகர் –என்னரங்கத்து இன் அமுதர்
மார்பும் மணிக்கட்டும் திரண்டு
புருவம் கைகள் நீண்டு
மூன்று இடங்கள் சிவந்து
ரேகைகள் வெளுத்த –
குரல் கம்பீரம்
கேச பாசம் -நீண்டு குழன்று நெய்தது கறுத்து செறிந்து  நெடு நீலம் பூண்டு -கம்பர்
கேசவன் -உம்மை பிரிந்து சடை  முடி ஆயின
உருவத்தால் மனம் கவர்ந்தவன்
மனத்துக்கு இனியான் –

491

ஐந்திலே ஓன்று பெற்றான் –அவன் நம்மை அளித்து காப்பான்
ஐந்திலே ஓன்று வாயு  குமாரான்
தண்ணீர் கடலை தாவி
ஐந்திலே ஒன்றான ஆகாய மார்க்கம் ஆரியருக்கு ஆக ஏகி
சீதா மாதா அயலார் ஊரில் கண்டு தீ மூட்டிய
ஐந்தில் ஓன்று
கௌரிவாக்கம் பஞ்ச முகம் ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்கருட வராக நரசிம்ஹர்  ஹயக்ரீவர்
மூலவர் உத்சவர்
நடுவில் ஆஞ்சநேயர்
கருடன் -வேதம் உருவாக ஹயக்ரீவர்
நரசிம்ஹன் -வராக தாங்கும் பலம்
ஞானம் பலம் சக்தி வீரம் ஐஸ்வர்யம் தேஜஸ்
அபய ஹஸ்தம்
பத்து வித ஆயிதங்கள்
வெற்றிலை மாலை
ஏலக்காய் மாலை
வடை மாலை
சிம்ஹ கர்ஜனை
சீதா மாதா -ராம தூதன்
அழகைக் கூறி
அடையாளம் பெரியாழ்வார்
இலக்குவன் – ராமன் போலே
கவலையே உருவாக
பார்க்க துடித்து முயன்று
வாலி -சுக்ரீவன் –
கபந்தன் வழி காட்ட ராமர் வந்த விருத்தாந்தம்
நான் ராமன் முன்பு உருவம் மாற்றி போக
தோள்களில் தூக்கி சுரீவன் இடம் கூட்டிப் போனேன்
நெருக்கம் இருவருக்கும்
மனைவி தொலைத்து நட்பு இருவருக்கும்
ஆகாசத்தில் இருந்து  ஆபாரணங்கள் வர
இத்தை காட்டி ராமன் –
நீர் கவர்ந்து சென்றதை உணர்ந்து
அழுது மயங்கி –
கண்ணீர் வீணாகாது வருவார் சரகூட்டத்தால் இலங்கை மூடி
ஜனக குல சுந்தரி
அவர் வரும் செய்தி சொல்ல முன்னே வந்தேன்
ராம சுக்ரீவ நட்பு  பிறந்த
அவர்களால் ஏவப் பட்டு ஹனுமான் நான் வந்து
அங்கதன் தலைமையில் தெற்கு நோக்கி -மூன்றில் ஒரு பங்கு வானரங்கள்
ஒரு மாதம் கெடு
சுயம் பிரபா மூலம்
சம்பாதி சொல்லக் கேட்டு ஆஸ்வாசம் பட்டது

சம்பாதி ஜடாயு உடன் பிறந்தவன்
கடல் தண்டி வந்தேன்
சம்பாதி சொன்ன படியால் தரித்து இருந்தோம்
உம்மிடம் பேச முடிந்ததே
ராமன் இலக்குவன் பல்லாண்டு
சொல்ல வந்ததை சொல்லி
தேவரீர் செய்தி சொல்லி பெருமாள் இடம் சொல்ல
கேசரி அஞ்சனி தேவி புத்திரன்
பாவோ நான்யத்ர கச்சதி
சராசரங்கள் கூட்டி போக
பெருமாள் உடன் வைகுண்ட போக மறுத்த
ராமனைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணா என்ற நிலை
பட்டாபி ராமன் –
இன்னும் பூ லோகத்தில் ராம நாமம் சொல்லிக் கொண்டு
ஏழு கிணறு பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
சென்னை
த்வஜ ஸ்தம்பம் –
கருட புட்கொடி சக்கரப்படை
நன்றாக பராமரிக்கப் பட்டு இருக்கும் திரு கோயில்
மூன்று நிலை ராஜ கோபுரம்
பாண்டு ரெங்கன் ருக்மிணி தேவி இடையில் கை வைத்து
வேணு கோபாலன்
ஆண்டாள் குழல் ஓசையில்  தோற்று
செய்து காட்டியது ராமன்
உபதேசித்தது கண்ணன் –
35 சர்க்கம் -ஹனுமான் சொல்லி -ராமன் அங்க அடையாளம் சுக்ரீவன் நட்பு வந்த விளக்கம்
சீதை நம்பி –
தன்னைப் பற்றி கூறிக் கொண்டார் ஹனுமான் வாயு குமாரன் கேசரி
35 சர்க்கம்
தாடை வீங்கி ஹனுமான்
செஷ்டிதங்கள் சின்ன வயசில்
உத்தரம் பிரிய தர்சனம்
அங்கீ கரித பின்பு கை கூப்பி என்ன ஆணை நியமனம்
தேவரீருக்கு தொண்டு ஆற்ற பாக்கியம்
கிம்  கரோ
நம்பிக்கை வந்து ஆஸ்வாசம்
அடையாள மோதிரம் கணை யாழி கொடுக்கப் போகிறார்
36 சர்க்கம் ராம நாமம் போதித்த -இதனால் கடல் தாண்டும் சக்தி பெற்றார்
கிஷ்கிந்தை மால்யவனில் இந்த திருக் கோலம்
நெற்றி சுட்டி சூடா மணி சமர்பித்த
ரகுநாதன் மந்திரில் சூடாமணி கொடுப்பதையும் ராமன் பெரும் திருக் கோலம்
கணை ஆழி கொடுக்கும் காட்சி இலங்கையில் இருக்கலாம்
பூமிக்கே மகாத்மயம்
ராமன் பெயர் போதித்த அடையாள மோதிரம் ராம தூதன் –
துக்கம் தணிக்கும்
ராமனை பெற்றால் போல மகிழ்ந்து
கிருகீத்வா பார்த்தாராம் இவ
ஜானகி பேரானந்தம்
கையால் வாங்கி
திருக்கை விரலில் அலங்கருதமான
விரல் -கை -தோள்-திருமார்பு திருமேனி ராமனையே அடைந்து விட்டால் போலே
மானச வெளிப்பாடு
அனைத்துக் கொண்டால் போலே பேரானந்தம்
நிஜம் இல்லை ஹனுமான் தவித்தார்
திருமங்கை ஆழ்வார் பரகாலி நாயகி
நெடு வீணை முலை மேல் தாங்கி
நாயகன் முது போலே அனுபவிக்க
வயலாலி மணவாளன் போலே நினைக்க
நாச்சியார் திருக்கோலம் இன்றும் சாத்தி சேவை ஆழ்வாருக்கு
493-

கிருகீத்வா -பார்த்தாராம்
36 சர்க்கம் ஸ்லோகம்
கணை ஆழி பெற்ற சீதை
அணைத்து
வாங்கினள் –இனி என்னது ஆமே கம்பர்
வாங்கினாள் திரு மார்பில் அணைத்தது தலையில் தாங்கி திருக்கண்ணில் ஒற்றி குளிர்ந்து
கண் கூடாக காணும் படி பாடிக் கொடுத்த வால்மீகி  கம்பர்
தசெந்த்ரிய–குரு
தேசிகன் ஸ்லோகம்
மோதிரம் -கொடுத்தது
ஜீவாத்மா -பரமாத்மா இடம் சேர்த்து
ஜீவன் கர்மத்தில் சிறை அசோகவனம்
உப்பு கடல் சம்சார கடல்
ராவணன் துன்புறுத்த மனஸ் நம்மை
பத்து இந்த்ரியங்கள் தலை கர்ம ஞான இந்த்ரியங்கள் தொண்டர்கள்
ராமனுக்கு சீதைக்கு தெரியாது
இறைவனை மறந்தோம்
அறிவிக்க ஆசார்யர் ஹனுமான் போலே
ராம தூதன்
கணை ஆழி
சங்கு சக்கரம் லாஞ்சனை பஞ்ச சம்ஸ்காரம்
வாசி –
சீதை இணங்க வில்லை நாம் மனசுக்கு இணங்கி
ராமன் சீதை இருவரும் அறியார்
ஜீவனை பரமாத்மா மறக்க வில்லை
ஸ்ரீ ராமாயணம் நவாகம்
ஜனன உத்சவம் தொடங்கி -சிலக சமயம் ராம நவமி அன்று முடிக்கும்
கணை ஆழி கட்டம் தங்கம் மோதிரம் அணிவார்கள் முன்னம்
இன்று பணம்
பட்டாபிஷேகம் புடைவை வேஷ்டி
ராம நாமம் பொரித்த மோதிரம்  நினைவு படுத்திய
ராமனை அணைத்தால் போலே சந்தோசம் பிரிந்த துக்கம் ஒரே சமயத்தில்
ஏழு கிணறு -ஆழ்வார்கள் ஆச்சார்யார்கள் சேவை
அங்கம் அங்கி நம் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் பெரியாழ்வார்
பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன்
ராமானுஜர் சேவை
ஆதிசேஷ பீடத்தில் மணவாள மா முனி
சேனை முதலியார்
அனந்தாழ்வான்
சக்கரத் ஆழ்வார் உத்சவர் சேவை
உள் கருத்து சாதித்த ஆசார்யர்கள்
ஹனுமான் புகழ்ந்து
யாரால் என்ன செய்ய வேண்டும்
சிந்தித்து செயல்
கடலை எதனால் கடக்க வில்லை
மன வலிமை குறையாமல் இருக்கிறா
சோர்வு அடையாமல் உள்ளாரா
கௌசல்யை சுமத்ரை கைகேயி செய்தி உண்டா
பல கேள்விகள்
சீதை வினவ ஹனுமான் பதில்

494-

கனைத்து இளம் கற்று எருமை –மனத்துக்கு இனியானை -ஆண்டாள்
12 பாசுரம்
பெண்கள் வருத்தம் பாராமல் கண்ணன்
சீதை பிரிந்த ராமன் படும் துயரம்
உண்ணாமல் உறங்காமல்
சீதை கேட்டு ஒரு புறம் மகிழ்ச்சி
ஒரு  புறம் துக்கம்
ஆழ்வார்கள் இதனால் மனத்துக்கு இனியான்
அனுகம்பா மற்றவர் துன்பம் கண்டு துன்பம்
குணம் பறை சாற்றும்
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான்
ஆண்டாள் ரெங்கமன்னார் சேவை
ஸ்ரீ வ்ல்லிபுத்தூர் போலே சேவை அருகில்
விட்டுப் பிரியாமல் மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
மல்லி நாடாண்ட மட வள்ளி
வில்லி கண்டன் வடபத்ரசாயிக்கு தன்னை சமர்பித்த
சீதை கேட்க ஹனுமான்
கை தலைமேல் கூப்பி
ராமன் தேவரீர் இருப்பதை இன்னம் அறியார்
சீக்கிரம் வந்து மீட்பார்
அதுக்கு தான் என்னை அனுப்பி வைத்தார்
வைதேகி -ராமனை தர்சிப்பிக போகிறீர்
ரகுநாத மந்திர் கிஷ்கிந்தா
மது அருந்துவது இல்லை மாமிசம் உண்பது   இல்லை ஐந்தாம் ஜாமத்தில் சேகரித்த காய் கரி உண்பார்
ஷத்ரியன்
த்ரேத யுக வழக்கம்
தன நிலைமை தவர்டாமல் இருக்கிறானா பதில்
பிரிந்த துக்கம் தான்
மனம் போன போக்கில் போக வில்லை
தன்னைத் தான் பேண வில்லை தன் நிலைமை மீரா வில்லை
நைவதம்
உன்னிடம் நெஞ்சு
உஊருவதொ கடிப்பதொஅரிய வில்லை
தூங்க வில்லை
சட்டு என்று முழித்து சீதை சீதை
மனோகரம் -சந்தானம் புஷ்பம் பார்த்து மகிழ வில்லை நிலவுசுடுகிறது
கட்டுவிச்சி கடல் வண்ணர் இது செய்தால் காப்பார் யார்
பட்டு உடுக்கம் அயர்த்து
உன்னை நினைத்து கொண்டே
வைதேகி -பெரும் மகிழ்ச்சி பெரும் துக்கம்
சரத் கால சந்தரன் மேகக் கூட்டம் மூடினது போலே
இரண்டும்
37 சர்க்கம்
பூர்ண சந்த்ரம்
குளிர்ந்த பார்வை உடன் ஹனுமான் இடம் பேச
அமிர்தம் விஷம் ஒரே சமயம்
விதி யார் வெல்ல வல்லவர்
ராவணன் விபீஷணன் வார்த்தை கேட்க வில்லை
பிரபாபம் ராமன்
என்னையும் மீட்பார் நம்பிக்கை உண்டு
நானே தேவரீரை தூக்கி ராமன் இடம் சமர்ப்பிப்பேன்

495-

பட்டாபிஷேகம்
கிரீடம் சூடி
குணா சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்
சீதை திருக்கையை பிடித்த
கல்யாண ராமன்
பட்டாபி ராமன்
ஏழு கிணறு பக்த ஆஞ்சநேயர்
மூலவர் கல்யாண ராமர்
உத்சவர் பட்டாபி ராமர்
இயம் சீதா -கோலாகல திருக் கல்யாணம் சிறு வடிவம்
நாராயணனை மூர்த்தி கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
ஹனுமான் பதில்
37 சர்க்கம்
சீதை நீர் ஐயம் படப் பட வேண்டாம்
அசோக வனம் வருவார்
அடியேன் முதுகில் பரந்து சடக்கென ராமன் திருவடி சேரலாமே
இலங்கை பெயர்த்து எடுத்து போகும் சாமர்த்தியம் உண்டே
விண்ணப்பத்தில் உடன்படிக்கை இல்லை
மனம் புண்படக் கூடாது என்பதால் பல சொல்லி
கேட்க நல்லது
நூறு யோசனை கடலை எப்படி தாண்டுவீர்
பராக்கிரமம் போதாது  என்ற நினைவோ
எத்தனை பெரிய உருவம் கொள்ள முடியும் உயர்ந்த வடிவு எடுத்துக் கொண்டார்
மலை போன்ற தோள்கள்
திண்ணிய திருவடிகள்
வாயு குமாரர் அழகு திண்மை
பெருமை அறிந்து கொண்டேன்
நீர் பறக்கும் பொழுது
எனக்கு பயம் வருமே
சீதை மனிச  உருவை ஏற்று கொண்டு
திமிங்கலம் கடலில் விழ என்னை முழுங்கும்
ராஷசர் துரத்தி வருவார்
என்னைவைத்து எப்படி சண்டை
அந்த சமயத்தில் பயந்து விழுவேன்
அசட்டு தனம் -எடுத்ககார்யம் கெடுக்க கூடாது
நான் இறந்தால் என்ன செய்து சொல்வீர்
அந்ய புருஷன் தொட முடியாதே
ராவணன் -பலாத்காரம்
கேட்டு ஹனுமான் அனைத்துக்கும் பதில்
தத் சத்ருசம் பவேத்
திரும்பி போம்
செய்தி சொல்லும்
உம்மால் தான் பேச முடியும்
வீர அதனை பயப்பட மாட்டாள்
அல்ப பதர்கள்
போகும் வேகம் இவர்கள் தொடர முடியாது
போகும் வேகத்தில் காற்றால் ஐ பட்டு விழுவார்
உமக்கு அனைவரும் பிள்ளைகள் குழந்தைகள்
ஜகன் மாதா
ஏதோ காரணம் உள்ளத்தில் மறைத்து வைத்து இருக்கிறீர் சொல்லும்

496-

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
சாஷாத் ராமாயணம் வேதம்
ஓதுவார் ஒத்து எல்லாம் –சாதுவாய்
வேதம் சொல்லும் கருத்தே ஸ்ரீ ராமாயணம் சொல்லும்
அடியவன் அடி பணிந்து உடையவன் நினைத்த படு உடைமை
இறைவனுக்கு அடங்கி நட
ராமன் விருப்பத்துக்கு ஏற்ற
ஆஞ்சநேயர் மடை முறை படுத்தி
விட்டு பிரிய மனம் இல்லை உம்மையே பார்த்து இருக்க வேண்டும் சொல்லாமல் ராமனுக்கு எத்தை சொன்னால் பிடிக்குமோ அத்தை செய்து
தொண்டு செய்து
பக்த ஆஞ்சநேயர் ஏழு கிணறு
மூலவர் செந்தூரம்
மலை
ராகம் பக்தி அவா அன்பு சிவந்த
தனி சந்நிதானம் வெள்ளிக் கவசம்
அலங்காரம் பண்ணாமல் இயற்கை அழகு அஞ்சலி ஹஸ்தம் உத்சவர் பக்த ஆஞ்சநேயர்
பக்தி விளைவிக்கும் திரு உருவம்
சொல்லினால் சுடுவேன்
தூய
சாபம் போட்டு அளிக்க முடியும்
காத்து கொள்ளும் பொறுப்பு என்னது இல்லை
அவனேரஷகன்
அவன் வந்தால் யாரும் தேவை இல்லை
வில்லாளன் பின் போன நெஞ்சம்
அரக்கன் இக்கரை வைக்க குரங்கு அககரை கூட்டிப்  போக ராமனுக்கு  அவப்பெயர்
ராமன் தன்மைக்கு ஏற்ப்புடைய
காக்கும் இயல்வினன் ராமன்
சக்தி பிராப்தி
காக்கும் அவன் இருக்க
அனந்யார்க்கசரன்யத்வம்
அவனுக்கே உரியவன்
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
பறவை தூது
பேர் பழி போகுமே
உலகத்துக்கு ரஷகன் பேர் உம்மது
உடம்பில் அழுக்கை நான் தானே போக்கிக் கொள்ள வேண்டும்
சொத்து உடைமை
பிள்ளை லோகாசார்யர்
த்ரௌபதி லஜ்ஜையை விட்டு
பிராட்டி சக்தியை விட்டு
சுய வியாபாரம் திருகண்ண மங்கை ஆண்டான்
ஹரி நினைத்து
சக்தி இருந்தாலும் இல்லா விடிலும் அவன் கையையே எதிர் பார்த்து
பிராப்தி உண்டே
சுவாமி தான் சொத்தை காக்க வேண்டும்
38 சர்க்கம்
தேவி கற்பு கனல் தேவரீர் தான் இப்படி பேசி அருள  உடயும்
அசட்டு தனமாக பேசினேன்
மன்னிப்பு கோரினார் ஆஞ்சநேயர்

492-

——————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-477-486..

April 7, 2014

477

ஸ்ரீ லஷ்மி நாத -குரு பரம்பரை
முதல் ஆச்சார்யர் -ஸ்ரீ தேவிக்கு -சேனை முதலியார் -நம் ஆழ்வார் -நாத முனிகள்
திவ்ய பிரபந்தம் -வ்யாக்யானங்கள்
பிரமாணங்கள் ஸ்ரீ ராமாயணம்
எளியவன் -பழகும் தன்மை
அண்டுவது கடினம் இல்லை
ஒழிக்க முடியாத சம்பந்தம்
நிர்ஹெதுக கிருபை
பாசுரங்கள் ஸ்ரீ ராமாயணம் தொடர்பு
திருக் கோயில்கள் புதிதாக
கண்ணன் ராமன் ஸ்ரீ நிவாசன் கோயில்கள்
வேளச்சேரி -பக்தர்கள் குடி புக கோதண்ட ராமர்
விஜய நகரம் –
சிவா விஷ்ணு ஆலயம் அருகில் அருகில்
1976 பிரதிஷ்டை
முகப்பில் ஸ்ரீ நிவாசன் சுதை ரூபம் ராமனும் சேவை
ராம பக்தி அருளும் ஆஞ்சநேயர் கை   கூப்பி வெற்றிலை மாலை சாத்தி
திருவடி கள் இளைத்த கவசம்
சீதை நல்ல வார்த்தை ராவணன் கேட்க்காமல்
ராஷசிகல் துன்புறுத்த
ஆஞ்சநேயர் பார்த்து
கசக்கி எறிந்து பிராட்டி காக்க தோள்கள் துடிக்க
25 சர்க்கம்
தனியாக சீதை
வருந்தி அழ
இவனுக்கு இறை ஆவது விட கால தேவதைக்கு இறை ஆகலாம்
சிந்தயாமாய சொகென
சிம்ஷுபா வருஷம்
ஆடைகள் ஆளுக்கு
மூச்சு விட முடியாமல் கண்ணீர் பெருக
ஹா ராமா ஹா லஷ்மணா ஹா கௌசல்யை ஹா சுமத்ரா
பண்டிதர்கள் -அகால மரணம் தேற்ற முடியாத துன்பம்
ராமன் துக்க கடலில் மூழ்குவான்
மரணம் தவிர வேறு வலி இல்லை எனக்கு
பிரிந்த சோகமே என்னை கொன்று இருக்க வேண்டும்
கல்நெஞ்சு எனக்கு
கடலில் பரல் துள்ளி வீசப் படுவது போலே
ராமன் ரஷிக்க வர வில்லையே
தீனர் நாதன் ஜகத் ரஷகன் என்னை காக்க வரவில்லையே
ராமன் பார்த்து வாழும் மக்கள் கூட்டத்தில் நான் இல்லை
பெரும் பாக்கியம் இழந்து
வேறு உடலில் தேகாந்தரத்தில் பெரும் பாபம் செய்து இருப்பேன் போலும்
இன்பம் துன்பம் கர்ம பலன்
துன்பம் காரணம் இல்லாமல் வந்து இருக்காதே

478

479

வேளச்சேரி
சிவ விஷ்ணு கோவில்
மூலவர் ஆஞ்சநேயர் அஞ்சலி ஹஸ்தம்
கவசம் பூண்ட திரு மேனி
25 சர்க்கம்
ராஷசிகள் துன்புறுத்த
இவனுக்கு இறை ஆவது விட கால தேவன் –
முடிந்து பிழைக்க
மனசு ஒடிந்து போக
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
கண்ணீர் பெருக
ஹா ராமா ஹா லஷ்மணா
ஹா கௌசல்யெ ஹா சுமத்ரா தேவி
பண்டிதர் -காலம் கடந்து மரணம் ஏற்பட்டால் கவலை படார்
தேற்ற முடியாத கவலை அகால மரணம்
ராமன் துக்க கடலில் மூழ்குவார்
இல்லை ஆகில் ராவணன் கையில் இறை
சோகமே என்னை முடித்து இருக்க வேண்டும் பிரிந்த உடனே
கல் நெஞ்சக் காரியோ நான்
உயிர் போகாமல் கல்லை போலே இன்னம் இருக்க
கடலில் சிறிய படகு போலே
துன்ப கடலில் சிக்கி
சர்வ லோக ரஷகன் காகுத்தனும் வாரானால்
தீனர்கள் நாதன்
ராமன் பார்க்கும் பாக்கியம் இழந்தேன்
பார்ப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள்
மகா துக்கம் அடைந்து
உன் பிறவியில் செய்த வினைகளே காரணம்
காரணம் இல்லாமல் துக்கம் வராதே
கோரமான முடிவை மாற்ற ஆஞ்சநேயர் -உக்தி பார்ப்போம்

480

481-

லஷ்மி நரசிம்கன் லஷ்மி ஹயக்ரீவர் சேவை
தன்வந்தரி சேவை -இடது கையில் அமிர்த கலசம்
பாரிஜாதம் உப்சராஸ் -தன்வந்தரி அமிர்தம் வர
ஆரா அமுதம் நமக்கு
சாகா வரம் தான் அந்த அம்ர்தம் கொடுக்கும்
திருவடிகள் கொடுப்பான்
திரிஜடை நல்லாள் விபீஷணன் மகள்
சொப்பணம் கண்டு உரைக்க
ராமன் -ராவணன் கனவில்
இலங்கை அழியப் போகிறது
இவள் காலில் விழ 27 சர்க்கம் -ராஷசிகள் இடம் சொல்லி
கனவில்
1000 யானைகள் வாரணம் போலே கனவு
சீதை பட்டாடை சூடி இருக்க
புஷ்பக விமானம் அமர்ந்து
சரண் அடைவது உஜ்ஜீவிக்க வழி
பெரும் ஆபத்தில் இவள் ஒருவளால் தான்
காகாசுரன் -சரித்ரம் நாம் அறிவோம்
ராசிகள் இடம் திரிஜடை
சீதை நாணம் முகம் சிவக்க
அப்படி நடந்தால் நான் உங்களை காப்பேன் -என்றாள் –

482

483

484

485

ஸ்ரீநிவாசன் வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன் ராமானுஜர் சேவை
ராஜா தசரதோ நாமா -இஷ்வாகு குலத்தில்
குதிரை யான படைகள் மிக்கு
புண்ய சீலன் மகா கீர்த்தி
சத்ய கீர்த்தி
புத்திர காமோஷ்டி யாகம்
நான்கு பேர்
ராமன் சந்தரன் போன்ற திரு நாமம்
கையில் வில் யெந்துவர்க்குல் நான் ராமனாக
ராமன் பெருமைக்கு நம்மை கை விட மாட்டார்
அந்தபுரம் தேசம் இரண்டையும் -நொக்குபவர்
கண்ணன் கோபிகளை பார்க்காமல் -அது போல் இல்லை
திருகல்யாணம் 12 வருஷம்
விருத்தச்ய-கைகேயி வரம் கதை சொல்லி -இடி இடித்தால் போலே வார்த்தை சொல்லி
இலக்குமன் சீதை உடன் போக
ஜனஸ்தானம் கதை சொல்லி
ராஷசர் வஞ்சனை தீர்க்க
சூர்பணகை-
மான் வடிவில் மாரீசன்
தனித்து இருந்த சீதையை அபகரித்தான்
சுக்ரீவன் நட்பு
அவனால் அனுப்ப பட்ட ஹனுமான்
அஹம் சம்பாதி வசனத்தால் -தெற்கு கடல் தாண்டி
செய்திகள் எல்லாம் சொல்லி -நிறுத்த
விஸ்மயம் -குழல் அழகி கொண்ட சீதை
சப்தம் கேட்டு தேட –

486

காவேரி விரஜா சேயம்-பிரணவார்த்த பிரகாசகம்
இரண்டு ஆற்றின் நடுவில் சயனம்
கோயில் திருமலை பெருமாள் கோயில் திருநாராயணபுரம் –
ரெங்க யாத்ரா தினே தினே குலசேகரர்
எங்கும் கோயில்
தாராமணி பக்தி ஆஞ்சநேயர் -சிருவடிவில் அரங்கன் சயனம்
கள்ள நித்தரை -வெள்ளை வெள்ளம் -உத்சவர் ஸ்ரீ ரெங்கம் சர்வம் சக -வைத்த அஞ்சேல் என்ற திருக்கை
மூலவரும் விக்ரஹ சேவை
ஸ்ரீநிவாசன் சேவை
31 சர்க்கம் ஸ்ரீராம கதை தேன் போலேகாதில் பாய்ந்து உள்ளம் பட
திக்குகள் திரும்பி பார்க்க
ஸ்ரீ ராம நாமம் கேட்டு உடல் கொதிப்பு நீங்க பெற்று
உயிர் தடுத்தது
ஆஞ்சநேயர் நினைத்தது நடந்தது
சர்வருக்கும் இனிமை ஸ்ரீ ராம நாமம்
கடைசி ஸ்லோகம்
பக்க வாட்டில்
ஆகாயம் நோக்கி
பூமியில்
எங்கு இருந்து வருகிறது
பார்த்தால்
சுக்ரீவன் மந்திரியான
வாதாத்மஜன்
சூர்யன் உதித்தால் போலே
அருணா உதோயம் போலே ஆஞ்சநேயர்
பெரியவாச்சான் பிள்ளை தனி ஸ்லோகம் வியாக்யானம்
மீண்டும் மேலே பார்த்தாள்
பிராண வாயு -போன உயிர் காக்கும் –
சூர்யனுதித்தால் போலே
ஹரி நாம சங்கீர்த்தனம்
ஹரி குரங்கு
ராஷசிகள் ஹரி சொல்ல
வால்மீகி ஆனந்தம்
பேரரவம் -ஹரி என்ற பேரவம் உள்ளம் குளிர்ந்து
சீதை கடாஷம்
அடுத்த சர்க்கம்
ஆஞ்சநேயர் அசோகா மரம் பூ குவியல் போலே
உருக்கின பொன் போல திவ்ய மேனி
விஸ்மயம் பரமம்
கனவா
கனவில் குரங்கு பார்த்தாள் கஷ்டம் என்பாரே
பயத்தில் ராமா லக்ஷ்மணா சொல்லி
மைதிலி மங்களா சாசனம்
குரல் கேட்கிறது உருவம் நிஜம் தான்
யார் இந்த குரங்கு
வாதாத்மஜாம் புத்திமான்களில்  சிறந்தவர்

——————————————————————————————————————————————————————

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-467-476..

April 7, 2014

467

பரமாத்மா –
ராகவேந்திர பிருந்தாவனம்
ராமர் சீதை ஏகாந்த சேவை
புத்திர பாக்கியம் சயனம் -சேவை
செல்வம் வேண்ட கோபால மந்த்ரம்
புத்திர பாக்கியம் பெற ஸ்ரீ ராம மந்த்ரம்
சொத்து வாங்க சக்கரவர்த்தி இல்லை பசு மாடு கொண்ட கோபாலன்
ஹனுமான் சீதை முதலில் பார்த்து 15 சர்க்கம்
அழுக்கு அடைந்து
உண்ணாமல் சோகம்
ராமன் மனக் கண்ணால்
ஊனக் கண்ணால் சீதை கண்டார்
பொருத்தம் –
தேட தொடங்க ஒரு பெண்ணை இழந்த சக்கரவர்த்தி செய்யும் ஆர்ப்பாடம்
நைஷ்டிக பிரமச்சாரி காதல் பிரிவு அறியாதவர்
மோதிரம் இதனால் ராமர் கொடுத்து அருளி
53 ஸ்லோகம்
துஷ்க்ருதாம் ராமன்
கிருதவான் ராமன்
சீதை விட்டு பிரிந்த பிரபு செய்தற்கு அரிய செயல்
சோகம் இன்னும் இறவாமல் இருக்க
கொடுமை காரன் –
வியாக்யானம் -தனி ஸ்லோஹம்
ராமன் -காண்பவர் மனஸ் குளிர ரமயிதி
வெளி வேஷம்
உள்ளே அழுக்கு
ஆண் ஆதிக்கம்
உயிர் உடன் இருக்க
கைப் பிடித்த மனைவிக்கு பிரிந்த துக்கத்தால் உயிர் முடியாமல் 8 மாசம் இருக்க
செயற்கு அரிய செயல்
வெளியில் ஒரு மாதிரி உள்ளே வேற மாதிரி
உள்ளம் கடுமை
துஷ்கரம் க்ருதவான்
சீதை உடன் காட்டுக்கு போகாமல்
வாய்ப்பு கிடக்க விட்டார்
தம் சித்தம் நிறை வெற்றி -திட்டம் போட்டு நிறை வெற்றி
பிரபு -நிதயே வேஷா -விட்டு -பிரிந்து
அகலகில்லேன் இறையும் என்று –
நித்ய யோகம் இருப்பவள்
பிரபு -பிறர் வருத்தம் தெரியாமல் வாழுபவர்
உயிர் போக வில்லையே பரமாத்மா
தேகம் இன்னும் தாங்கி இருக்க
சோகம் ஒன்றாலே போய்-பிரிவு நினைத்த பின்பே போய் இருக்க வேண்டும்
ராமானுஜர் -அனந்தாழ்வான் -மரம் ஏறி விழ போனவர் தடுத்து கால் கை தான் உடையும் –
துக்கம் -ஒன்றாலே உயிர் போய் இருக்க வேண்டுமே
ராமன் பற்றி தப்பாக நினைத்து
இப்படி நினைவு வரத் தானே ஹனுமானை அனுப்பினார் ஸ்ரீ ராமர்

468

உத்சவ மூர்த்திகள் சேவை
கை கூப்பி ராமனை வணங்கி
கதை
ராகவேந்த்ரர் தலைக்கு மேல் நரசிம்கன்
சிங்க வேழ் குன்றம்
அள்ளி மாதர் புளக நின்ற மாலோல நரசிம்கன்
சன்யாசிகள் மேடம் ஆஸ்ரமம் -லஷ்மி நரசிம்கன் ஆராதனம்
300 வருஷம் பழைய கோயில்
ஆஞ்சநேயர்
16 சர்க்கம்
சீதை ராமர் சேர்த்தி -கண்டு ஒப்பு
ஒ அழ -அடக்கி கொண்டார் –
உறுதியும் தன்னம்பிக்கை சாகாசம் சக்தி உருவம் ஆஞ்சநேயர்
பெருமாள் விஷயம் வந்தால் உருகி
சீதை மாதா ராமர் பிதா
நாம் எல்லாம் குழந்தைகள்
லஷ்மணன் -ராமன் –
துல்ய சீல வயோ விருத்தம் —
சீலம் –

38/32 வயசு
ஒழுக்கம் வருத்தி ராஜ தர்மம் கடைப் பிடித்து
துல்ய அபிஜன சூர்யா மிதிலை குலம்
லஷணாம்
ராகவோ வைதேஹி
அஸி தீஷணா-கண் அழகு தவிர –
சூர்யன் சந்தரன் இரண்டும் -விரோதி நிரசனம் -ஆஸ்ரிதர் ரஷணம்
சஷூஸ் சந்திர சூர்யா
கதிர் மதியம் போல்
திங்கள் திரு முகம் இவள் –
அருள் ஒன்றே –
ருக்மிணி கண்ணன் -சீதை கல்யாணம் –
மனக் கண்ணால் நிறுத்தி இருவரையும் வணங்கி கொள்கிறார் ஆஞ்சநேயர்

469

17 சர்க்கம்
ராவணன் உள்ளே நுழைய
அரக்கிகள் சுற்றி இருக்க –
பலர் நுழைய பராக் பராக் சப்தம்
எகாஷி ஏக கரணி கோர தர்சநிகள்
நீண்ட கேசம் செம்பட்டை குழல்
குள்ளம் நெடு பருத்த பலர் பார்த்தார் ஆஞ்சநேயர்
இத்தனை ரிஷிகளை கொன்ற
இத்தனை யாகங்கள் தடுத்த பெருமை பேசி
கோரமானவர் நடுவில் சீதை
மான் -மருண்ட பார்வை –
பார்த்ததும் -ஆனந்தம் ராமன் லஷ்மனர் சுக்ரீவன் நன்றி
மனஸ் அரக்கி கொள்ள துடிக்க
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியாள் –
பேச்சை கேட்க பெருமாள் ஆசைப் பட
சீதை என்பதோர் தெய்வம் வம்புலா கடி காவில் –வைத்ததே குற்றம் அஞ்சினோம் தடம் பொங்கத் தங்கோ
18 சர்க்கம்
ராவணன் நுழைய
வேத கோஷம்
ஷட் அங்கம் -உபாங்கங்கள் எட்டும் கற்றவன்
பூஷணங்கள் அணிந்து
காமம் வசப் பட்டு காம பராதீனன்
ஒலிக்க நுழைய
விளக்கு வாசனை தைலம்
ஆனந்தம் அனுபவித்து கொண்டே நுழைய
10 தலை -பெரும் குரல் -ஆற்றல் -தவறான வழி
ராவண அரண்மனை பார்த்தோம்
மன்னிப்பு கேட்க வந்தானா

470

மங்களம் கொடுக்கும் சீதா ராமர்
ஆஞ்சநேயர் –
சுந்தர காண்டம் எங்கும் இவரே
பஞ்ச முக ஆஞ்சநேயர் சேவை
கோவை -இயற்க்கை அழகுடன் திருக் கோயில்கள்
ஆனந்தமாக சேவை
நெடிய திருக் கோலம்
நடுவில் ஹனுமான் -திரு முகம்
தேஜஸ் நரசிம்ஹன் ஒரு திரு முகம்
ஹயக்ரீவர் -வேதம் மீட்டு கொடுத்து உஅதெசிது
கருடன் -வேதமே -ஆசனம் வாகனம் தொண்டில் தலை சிறந்த
வராக அவதாரம் -ஆக ஐந்து திரு முகங்கள்
பத்து ஆயுதங்கள் திருக் கரங்கள்
பிரதி கூல விரோதி நிரசனம்
அஸ்தரம் சஸ்த்ரம் தோள் வலிமை கொண்டு
ராம தூதர்
செய்தி சொல்லி கேட்டு வர
அடக்கிக் கொண்டு என்ன நடப்பது பார்த்து இருந்தார்
இலைகள் நடுவில் மறைந்து
19 சர்க்கம் முடிவில் உள்ளோம்
அழகு படைத்த சீதை
கைகளால் மறைத்து
நடுங்கி
தேஜஸ் தோற்ற அமர்ந்து
உபவாசம் சோகம் த்யானம் பயம்
உடலை பேணாமல்
ராவணன் வந்து
சொத்து தருவேன்
பட்ட மகிஷி ஆக்குவேன்
பிதற்ற ஆரமித்தான்
தன்னை தானே அழித்து கொள்ள முடிவு எடுத்தான் –
நிஜத்தில் சொத்து இல்லை கத்தி விஷம் நெருப்பு இவைகள்
20 சர்க்கம் –
காம சுகம் போதும் நினைவு வராதே

மேலும் காமம் கொடுத்து திருப்தி செய்ய முடியாதே
விசாலாட்சி விருமி ஏற்று கொள்ள வேண்டும்
அழகு பெருமை ராமன் ஏற்றம் இல்லை
என்னை கொள் என்கிறான்
பிறர் மனைவி தூக்கி வருவது ராசாச தர்மம்
அழகை கண்டு ஆசைப் பட்டேன்
செல்வம் கொடுக்கிறேன்
மாணிக்கம் வைரம்
உலகை வென்ற வீரன் சக்கரவர்த்தி ஏற்று கொள்
இப்படிபிதற்றி
அரசியாக அனுபவிக்கலாம்
ராமன் உடன் எவ்வளவு கஷ்டம்
ராமன் நிலை செல்வம் இழந்து காட்டில் திரிய
என்னை கொள் என்கிறான் ராவணன்

471-

472-

ராவணனுக்கு உபதேசிக்கிறாள் சீதை
நாரீனாம் உத்தமம்
தூக்கி வந்தவன்
லஷ்மி புருஷகார தன்மை
21சர்க்கம்
பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில் திட்ட குடி
பட்டாபிஷேக ராமர் சுதை
நிறைய கோயில்கள் சேவித்து இருக்கிறோம்
கஷ்டம் பட்டவர் உதவ நிறைய
கை கூப்பி ஆஞ்சநேயர்
லஷ்மி நரசிம்கர் சேவை
அகோபிலே -சந்நிதானம் வேளுக்கை ஆளரி தஞ்சை மா மணி கோயில் -சோளிங்கர் சிம்காசலம்
இரண்டு ஆஞ்சநேயர்
சக்கரத்து ஆழ்வார்
21 சர்க்கம் சீதை பதில்
எதையும் ஏற்க வில்லை
கஷ்ட தசையிலும் நல்லது உபதேசிக்க
அசோகா வனம் 700 ராஷசிகல் சூழ
தீன சுரம் –
தனிச் சிறையில் விளப்புற்ற கிளி மொழியால்
துக்கம் பிரிவாற்றாமை
ராவணன் அழிகிறாதால் தாய் கலங்கும்
ராமனை நினைத்து தைர்யம்
பேச பேச –
நன்மை எடுத்து சொல்வோம்
இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே
கூட இருக்கும் பொழுதும்
விலகி இருந்தாலும் உபதேசம்
பிரிந்த நிலையிலும் பேச
கிடைத்த புல்லை போட்டு
சிந்தனை மாற்று
உன் பெண்களை நினைத்து கொள்
பேச ஆரம்பிக்கிறாள்

473

வீரம் சாந்தம்
ஆஞ்சநேயர்
விருத்தா சலம் மூத்த வயசான மலை
வளர்ந்து கொண்டே இருக்கும் மலை
வேவேறே திருக் கோலம் சித்ரா ரூபம் ஆஞ்சநேயர்
தவழ்ந்த கண்ணன் துர்க்கை
திருக் கோவலூர் ஆயன் -காக்கும் -முதல் சுற்று விஷ்ணு துவர்க்கை
மடக் கன்னி காவல் பூண்ட திருக் கோவலூர்
யோக மாயை விஷ்ணு துவர்க்கை
ராவணன் -உபதேசம்
வம்புலாம் கூந்தல் மனைவி விட்டு பிறர் மனைவி செல்வம்
நினைத்தால் செம்பால் செய்த பொம்மை அணைக்க
பிறர் பொருள் மனைவி ஆசைப் பட கூடாதே
பாப த்ரயம் மூன்று கரணங்களால் –
தனி ஸ்லோகம் வியாக்யானம் –
துரும்பு
ஆசனம் -போலே
தண்ணீர் துரும்பு ஆசனம் ராஜ தர்மம்
எந்த தசையிலும் தர்மம் மாறாமல்
தள்ளி வைக்கிறாள்
இடை சுவர் இட்டு –
பர புருஷன் -நேராக பேசாமல் நடுவில் இட்டு பேச
ஒதுக்கி வைக்க
புல்லு கூட நான் சொல்வதை கேட்கும்
லஷ்மி கடாஷம் புல்லும் நன்றாக ஆகுமே
புல்லுக்கு சமம் நீ
செல்வங்கள் நாடு புல்லுக்கு சமம் –

474-

ஸ்ரீநிவாசன் சேவை
ஆஞ்சநேயர் கை கூப்பி
காமம் குரோதம் வென்றவர்
ஹனுமான் பீஷ்மர் -பிரதிஜ்ஞ்ஞை பிரசித்தம்
பல ஆஞ்சநேயர் மாருதி ராம தூதன் ராம தாசன் பல உருவங்கள்
21 சர்க்கம் -3 ஸ்லோகம் புல்லை கிள்ளி
விலங்கு சமம்
பசு புல் தானே ஆகாரம்
ராமன் ஆணை சிங்கம்
ணீ முயல் போன்றவன் புல்
உயிர் புல் அளவு மதிக்கிறேன்
உயிர் பறிப்பேன் சொன்னாயே
புல் உனக்கு நல்லது –
அழிந்து போவாய் வீடு கட்ட துரும்பு ஓடி போ
துரும்பிலுமிருப்பான் தூணில் இருப்பான்
அதற்க்கு புல்
தோற்கப் பாகிறது உறுதி புல்லை கவ்வ
சபதம் இட -அழிவது உறுதி புல்லை இட்டு
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாட
ராமன் கிள்ளிக் களையப் போகிறான் –
புல் ஆயுதம்
வாமன் -தண்ணீர் வார்க்கும் மகா பலி
கமண்டலம் ஓட்டை அடைக்க
தர்ப்பம் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே அச்சோ அச்சோ
அதே துரும்பு
சித்ரா கூடம் -காகாசுரன் ஜெயந்தன் -கோத்த
தர்பம் பிரம்மாஸ்திரம் ஆனதே
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
நெருப்பில் இட்டால் போலே பொசுங்கி போவாய்
அவன் கொடுக்கும் அனத்தைக்கும் பதில்
உயிர் செல்வம் -அனைத்துக்கும் பதில் அடி
சிரித்துக் கொண்டே
சோகை
வெளுத்த பல்லுடன்
பல கருத்தால்
உன் உயிர் நாளை இருக்க போவது இல்லை
இகழ்ச்சி தோன்ற
சிரித்தே அரசி தண்டனை
வைராக்ய சிரிப்பு
கோழை நீ
இல்லாத பொழுது தூக்கி வந்தாய்
பிதற்றலை பார்த்து சிரிக்க
சுசிச் ஸ்மிதம் வெளுத்த சிரிப்பு
வேய் -போன்ற தோள் வரை போன்ற பெருமாள் தோளில் சாய்ந்து -சிரிக்க
இவன் முடிவு உறுதி
தேவர் சரண அடைந்த தேவ கார்யம் நடக்கும் சிரிக்க
மனைவி பிரஜை ரசிக்க
நல்லது சொல்வார் யாரும் இல்லையே
ஒருவன் இருந்தாலும் கேட்க்காமல் விபரீத புத்தி –

475

மீளாத இன்பம் ஸ்ரீ வைகுண்டம் அடைய
ஆக்கிக் கொடுக்கிறாள் ஸ்ரீ மகா லஷ்மி
ஸ்ரீ ஒற்றை எழுத்து
காந்தச்யே–
இழந்த ஐஸ்வர்யம்-அமுதில் வரும் பெண் அமுது உண்ட அம்மான் –
மூன்று இடங்கள்
தனிக் கோயில் நாச்சியார்
பக்கம்
திரு மார்பில் ஸ்ரீ வத்சம் மறு
மூன்று பிரிவு உண்டே –
சிறை இருந்தவள் ஏற்றம்
மூன்றும் மூன்று ஆகாரங்கள் காட்டுமே –
கிருபை காட்ட -ராவணன் ராஷசிகளிடம் காட்டிய கிருபை
பாரதந்த்ர்யம் காட்ட
அனன்யார்ஹ சேஷத்வம் காட்ட
சீதா கோஷ்டி -பலம் -பல ஆச்சார்யர்கள் பன்னி பன்னி காட்டிய இடம் –
மனஸ் -பற்று அட்டு
அகம்
உள்ளகரம் -திருக்கோயில்
உள்ளார்ந்த அகரம் –
அகரத்தின் உல் பொருள் பகவான் காக்கிறான்
காக்கும் கடவும்
அவ ரஷனே தாது
ராவணன் -காகாசுரன்
சீதை அருகில் இருந்தால் காக்கப் படுவோம்
வேளச்சேரி அருகில் சுவாமி நகர்
ஆஞ்சநேயர் கோயில் தெரு –
ஆச்சர்யமான சந்நிதி மத்வ சம்ப்ரதாயம்
தினம் தேனால் அபிஷேகம்
பக்தி மாறாமல்
பஞ்ச வர்ணம் விமானம்
மூலவர் கவசம் உடன் சேவை
ராஜ தர்மம் நிலை செய்ய சீதை
21-15 ஸ்லோகம்
அனந்யா ராக வேணாம்
விட்டு பிரியாமல்
சூர்யன் விட்டு ஒழி பிரியாமல்
அனந்யா பாஸ்கரென பிரபா பெருமாள் இதே உதாரணம்
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
பெண் யானை -விலகி -யானை கூட்டம் சேர்ப்பது கடமை
ராமன் இடம் பித்து –
தமிழர் பண்பாடு
மித்ரா பாவேன-புருஷ ரிஷபன்
வதஞ்ச -அழியாமல் இருக்க
கோரமான முடிவு பெறாமல் இருக்க
புருஷோத்தமன்
தோழன் சொல்லி கொள்வதே நலம்
ஸ்தானம்
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் ஸ்தானம் நிலை நிற்க
காலில் விழ சொல்ல வில்லை
கையை பிடிக்க
காலில் விழ சொன்னால்
பின்பு -என்ன நடந்தது
ராஜ தர்மம் அறிய நடக்க வேண்டுமே
காலில் விழ கூட அருகதை இல்லாதவனை இப்படி சொல்லி அருளி

476-

அகலகில்லேன் இறையும்
உள்ளகரம் திருகோயில்
கவச திருமேனி சேவித்தோம்
கிணறு தீர்த்தம் ஆற்று நீர் குளத்து நீர் -ஆச்சார சுத்தி –
நேராக பூமி ஸ்பர்சம் என்பதால்
உரல் அம்மி வேற திருக் கோயிலில் உண்டே –
பழைமை மாறாமல்
20/21 சர்க்கம் -19/20 ஸ்லோகங்கள் முக்கியம்
புருஷ ரிஷபன் அவனை பற்ற உபதேசிக்க
நண்பனாக கைப் பிடிக்க
அர்ச்சனம் தாஸ்யம் -பக்தி ஒன்பது விதம்
சக்யமும் ஒரு வகை இதில்
நடப்பும் பக்தி முறை
தமேவ சர்வம் கச்ச எல்லா வகையிலும்
நம சரணம் நட்பு பக்தி பர்யாய சப்தங்கள்
ஆத்மா சக சகா குகனை பெருமாள் சொல்லி
தனக்கு சமமான நண்பன் உயிர் விட மேல் என்பார்
காலில் விழுந்தாலும் நண்பன் சொல்லும் பழக்கம் பெருமாள் இடம் உண்டே –
வணங்கவே மாட்டேன் ந நமேயம்-சொல்லும் ராவணன்
இரண்டாக வெட்டினாலும் பின்னே விழுவேன்
காலில் விழ சொன்னால் கேட்க மாட்டான்
மித்ரா ஔபதிகம்
ராம ரமயதி
ஈர்க்கும் அழகு கொண்டவன்
கருணை அழகு அருள் கொடுப்பான்
இசையும் மனஸ் மட்டும் நம் இடம் வேண்டும்
தடுப்பு த்வேஷம் பகைமை நீக்கி கொண்டாலே போதும் –
எக்குற்றவாளர் எந்த இயல்வாக இருந்தாலும் சரணம் சொன்னால் ஏற்று கொள்ள
யதிவா ராவனச் சயம் பேசுவார் அறிந்து சீதை உபதேசிக்கிறார்
இன்னான் இணையான் இல்லாமல் அனைவருக்கும் சுக்ருதம் சர்வ பூதானாம்
பொது நின்ற பொன் அம கழல் –
தேவானாம் தானவானாம் சாமான்யம் தெய்வதம்
துரும்பு -கடல் அலை தள்ளும்
ராமன் இடம் போனாலும் தள்ளி விடுவான் ராவணன் நினைவு
நம் ஆழ்வார் -அடங்கு எழில் சம்பத்து கண்டு
அடங்குக உள்ளே
திமிங்கலங்கள் கூட வெளியில் வரவில்லையே
வித்த்யாசம் அடக்கம் பணிவு சம்பந்தம் உணர்ந்து கடலை சேர்ந்ததாக நினைவே வேண்டும்
திருவடிகள் அடக்கினவனாக நினைக்க வேண்டும்
புருஷோத்தமன் ரிஷபம்
அதமன்
மத்யமன்
உத்தமன் –
குற்றத்தை மறக்காமல் அதமன்
மறந்தால் மத்யமன்
குற்றம் நாற்றமாக கொள்ளும் உத்தமன்
ராமனைப் பற்று என்கிறாள் –
சரணாகத வத்சலன்
என்கிறாள் –
துர்தசையிலும் இப்படி உபதேசிக்கிறாள் பிராட்டி –

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-457-466..

April 7, 2014

457

நாரதர் -வால்மீகி -16 கேள்விகள் குணங்கள்
இஷ்வாகு வம்சம் தசரத மைந்தன் ராமனே –
ராமனே சுந்தரன்
சீதை சுந்தரி
ஹனுமான் சுந்தரம்
செஷ்டிதங்கள் சுந்தரம்
அசோகா வனம் அழகு
காவ்யம் சுந்தரம்
தைலா புரம் கூடுவாஞ்சேரி -2 km தூரம்
சீதா ராமர் சத்சங்கம்
ஜெயா வீர ஆஞ்சநேயர் –
ராமர் -ஆசார்யர்கள்
மணி வடிவ மண்டபம்
ராம நாம ஸ்தம்பம்
த்வஜ ஸ்தம்பம் மேலே –சங்கு சக்கரம் உடன்
பலி பீடம்
10 கோடி ஸ்ரீ ராம நாமம் ஸ்தம்பம்
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்த்ரம்
கடல் தாண்டி வைக்கும் ஏற்றம்
6சர்க்கம்
சேனாபதிகள் மந்த்ரிகள்
சிறிய உருவம் கொண்டு அனாயாசேன தேடி
மாளிகைகளில் தேடி
ராவனச்ய அரண்மனை ஊகித்து
யார் இடமும் கேட்க முடியாதே –
பிரகச்தன்
மகாபார்ச்வன்
கும்பகர்ணன்
விபீஷணன்
எங்கும் காணவில்லை –
சுக சாரணர் -பாலம் கட்டும் முன்பே தேடி வந்தார்கள் ஒற்றர்கள் –
இந்த்ரஜித்
சம்புமாலி வஜ்ராகாயன்

ராஷச சகஸ்ரநாமம்
எங்கும் செல்வா செழிப்பு
அரசன் நேர் வலி போகாமல் நாடு அழியுமே
ராவணன் அரண்மனை
பல்லக்குகள்
செடி கொடிகள்
கச்சேரி
விளையாட்டு மாளிகை வசந்த மண்டபம்
சூர்யன் ஒளி நுழையும் போலே நுழைந்து
புஷ்பக விமானம் கண்டார்
7 சர்க்கம்
வைடூர்யம் ஸ்வர்ண ஜாலம்
மனோஹரம்
அரண்மனை
லஷ்மீஹரமான விமானம்
முகப்பில் மகா லஷ்மி -புஷ்பக விமானத்தில் –

458

தைலாவரம்
சலவைக்கல் மூர்த்தி
வடஇந்திய -போலே
மித்ர பாவேன -கை விட மாட்டேன்
வ்ரதம் -திரு மேனியில் சேவித்து கொள்ளலாம்
மணி போலே மணி மண்டபம்
வானர வீரர் தாங்கி
தேசிகன் மணி திரு உருவம் -என்கிறார்
உள்ளே மூலவர் -மரத்தால் rose wood
உத்சவர் -புன்சிரிப்பு மாறாமல் சேவை -ஐம்பொன் –
ராமானுஜர் சேவை தேசிகன் -கிரந்தம் கொண்டு
அஞ்சலிஹச்தம் ஆஞ்சநேயர்
வாயை மூடி என்ன நியமனம் வினைய ஆஞ்சநேயர்
சக்கர ராஜன் ஹெதி புங்கர்
ஜெயா வீர ஆஞ்சநேயர்
புஷ்பக விமானம்
பத்மபிரியே -பத்ம மாலை -தாமரை வதனம் திருக்கை ஆசனம் கண்களால் கடாஷித்து
குபெரன்-உடைய புஷ்பக விமானம்
புஷ்பக விமானம் -அனைவருக்கும் இடம் கொடுக்கும்
8 சர்க்கம்
தொடர்ந்து விமானம் விளக்கம்
மணி ரத்னா மணி மண்டபம்
ஏரி மைய மண்டபம் போலே
பொன்னாலே வார்த்து –
விஸ்வகர்மா கட்டிய
ஹனுமான் கொண்டாடும்படி அழகிய
சந்திரன்
கூபம் அழகு
பின்புற அழகு
9 சர்க்கம் –
10 மைல் நீளம் 5 மைல் அகலம் விமானம்
அரண்மனை -உள்ளே
பெண்களை பார்த்து போக
சீதை தேடி
குபேரன் இடம் கொண்டு வந்த சொத்து தான் செழிப்பு
வைரக்கல்கள் பதித்த விமானம்
ஹிமாசலம் தாண்டி ப்ரஹ்மா இடம் வரமாக பெற்ற விமானம்
பவள மரம் ரத்ன மரம்
புஷ்பக விமானம் சூர்யன் போலே ஒளி விட்டு
சத்வ குணம் படைத்தவர்கள் போக வேண்டிய விமானம்

459

460-

முகுந்த மாலை
மு மோஷம்
கு பூமி
ததாதி கொடுப்பவன்
செய்குந்தா -அசுரர்களுக்கு தீமை செகுந்தா
முக்தனாய் –நம்முள் மேவினார்
திருநாவாய் முகுந்தன்
முகுந்த கிரி கோதண்ட ராமர் ஸ்ரீனிவாசர் திருக் கோயில்
தீப ஸ்தம்பம் கருடன்
மதுராந்தகம் அருகில்
வேதாத்மா வேதமே உருவாக கொண்டவன் கருட ஸ்தம்பம்
நந்தவனம் கிணறு
பூக்கள் மிக்கு -கோயில் சுத்தம்
அறநிலைய துறை மகாநீயர் திருப்பணிகள் பல செய்து –
ஸ்ரீனிவாசர் மூலவர் உத்சவர் சக்கரத் ஆழ்வார் சேவை –
ஆஞ்சநேயர் -9 சர்க்கம் கடைசியில் தேடுகிறார்
இலங்கேஸ்வரன் அதர்மம்
காட்டுக்குள் அகப்பட்டு சீதை துன்பம் பட வேண்டுமா
உயர்ந்த பிராட்டியே கஷ்டம் பட வேண்டுமா
10 சர்க்கம்
மண்டோதரி பார்த்து சீதையோ சங்கை
சுகபோகம் இருக்க மாட்டாளே உணர்ந்தார்
ரத்னா பூஷிதம்
பவளம் முத்து வேய்ந்த
சந்தரன் குடையாக -வெண் குடை கட்டில்
கீழே ராவணன்
பெண்கள் அருகில்
அருகில் ஆசனம்
தங்கத்தால் செய்யப் பட்டது
காட்டில் -மரங்கள் பழங்கள்-இயற்க்கை
ரத்னம் –
பாத்ரங்கள் -படுக்கை -சிங்கா சனம் வீட்டில்
மயில் குயில் வீட்டில் வராது
ராவணன் செறிந்த தோட்டம் கட்டில் குடை இரண்டும் சேர்ந்து
அரண்மனை வசதி கண்டு
பாம்பு மூச்சு விடுவது போலே குறட்டை விட்டு
ஆண் யானை போலே ராவணன் உறங்க
கைகளை அணையாக கொண்டு பெண்கள் உறங்க
வீரம் உள்ள உடம்பு வஜ்ராயுதம் அடிப்பட்டு
ஐரா வதம் தந்தம் வடு பட்ட உடம்பு
சூலாயுதம் குத்திய உடம்பு
ஐஞ்சு தலை நாக பாம்பு போலே தூங்கி இருக்க
சப்தம் இல்லாமல் பாடி ஆடி இருக்க ஒளி மட்டும் ஒலி இல்லாமல்
மண்டோதரி கண்ணில் ஏகாந்தமாக இருக்க
ததர்ச ரூப சம்பன்னாம்
சில அங்க அடையாளங்கள் சீதை போலே -பிரமிக்க வைக்க
கண்டோம் கொஞ்சம் ஆனந்தம் பட்டார் -உடனே இருக்காது உணர்ந்தார்

461

 

————————————————————————————————————————————————————–

ஸ்ரீ ராம ஜெயம்
ஸ்ரீ கம்ப நாட்டு ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்