Archive for November, 2013

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-417-426..

November 30, 2013

417-

418-

419-

வேதமே ஸ்ரீ ராமாயணம்
ஆஞ்சநேயர் -பேசும் பொழுது அநேக வேதம் கற்றவர் போலே பேசும்
தாரணம் வினயம் -உள்ளத்தில் மறவாமல் ஞானத்துடன் பேசி
செங்காடு ஆஞ்சநேயர் –
கேரளா கோயில் போலே வட தேச கோபுரம் போலே
இயற்க்கை உடன்
கோதண்ட ராமர்
சீதை
இளைய பெருமாள்
ஆஞ்சநேயர் திருவடி நிலையில்
திருமாலே ராமன்
சுக்ரீவா அவன் இடம் அபசாரப் படாதே
லஷ்மணனை சமாதானம் செய்ய
தாரை அங்கதனை அனுப்பி
கொதி நிலை அடைய வைக்காமல் -சமாதானம் செய்ய
கோபம் தணிந்த பின்பு –
குற்றம் குறைகளை மன்னிக்க
பக்தன் ராமன் காலிலே விழ வேண்டுமே
எதற்காக விழுந்தாலும் அனைத்தையும் அருளுவானே
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே
32 சர்க்கம் –
ஆசனம் எழுந்து சுக்ரீவன் கொஞ்சம் உணர்ந்தான்
மந்த்ரிகள் கூடி
நான் என்ன குற்றம் செய்தேன்
லஷ்மணன் ராம பிராதா எதற்கு கோபிக்க வேண்டுமே
குரங்கு படைகளை கூப்பிட்டு வர ஆள் அனுப்பி உள்ளேனே
கோபம் வர காரணம் வேண்டாமே
ஆஞ்சநேயர் பேச
குற்றம் உண்டே
நாமே ராமன் இடம் போய் இருக்க வேண்டும்
செய்தி கூட அனுப்ப வில்லையே
அன்பினால் ஏற்பட்ட கோபம் ராமனுக்கு

420-

யோக வீர பக்த விநய ஆஞ்சநேயர்
செங்காடு பக்த வீர ஆஞ்சநேயர் -கர்ப்ப கிரகத்திலே ராமர் சீதை இளைய பெருமாள் உடன் சேவை
நான்கு திருக்கரங்கள்
சங்கு சக்கரம்
யோகம் பத்மாசனம் போலே இரண்டு கைகள்
சாம்யா பத்தி மோஷம் அருளுவான்
அறிவு மலர்ந்து ஆனந்தம் கிட்டி கர்மம் தீண்டாத சாம்யா பத்தி
சமமான தர்மம்
திவ்ய ஆயுதங்களும் உண்டே –
தலைவன் தொண்டு மாறாதே
தலைவனாக இருக்கும் ஆனந்தம் தொண்டனான ஆனந்தம் மூலம் சாம்யம்
32 சர்க்கம்
ஆஞ்சநேயர் ஹிதம் வார்த்தை அருள
தப்புக்கு மாற்று வலி வாதாடுவது அல்ல கோபப் படுவது இல்லை நழுவுவது இல்லை
கை கூப்பி மன்னிப்பு தான்
அபராதம் கேட்பதே தகும்
திருவடியில் விழுவதே தகும்
குற்றம் செய்யாமல் கோபம் படாமல்
அஞ்சலி உருக்குமே அகார வச்யனை
சபித்தாலும் நிக்ரகமும் அம்பையும் செயல் இழக்க வைக்குமே அஞ்சலி
உள்ளத்தில் அன்புடன் -எண்ணம் வந்து கை கூப்பினாள் அனுக்ரகம் செய்வார்
அஞ்சலி வைபவம் தேசிகன் -விளக்கமாக அருளி
தேவன் கந்தர்வர் ராமன் முன்னே நிற்க முடியாதே
தேவதேவன் மனிதனாக வந்து இருக்க
33 சர்க்கம்
தாரை அனுப்பப் பட்டு லஷ்மணனை சமாதானம்
பெண் போனால் சண்டை போடா மாட்டான்
பின்னால் அங்கதனை அனுப்பு
லஷ்மணன் உள்ளே போக
புஷ்பங்கள் ஆனந்த கேளிக்கை கண்டு கோபம் மிக்கு
சுக்ரீவன் மாளிகை 28 மாளிகை தாண்டி அடைய
பாட்டு கேளிக்கை நாட்டிய ஒலி சதங்கை ஒலி கேட்க
துக்கம் கோபம் வெடித்து இருக்க
நாண் ஓசை எழுப்பி
அனைத்தும் நின்றது
அழிந்தோம் பயம் மிக்கு

421-

வேதமே ஸ்ரீ ராமாயணம்
வேதத்தில் சொல்லப் பட்ட -காக்கும் இயல்பினான் திருமால்
ஸ்ரீ யபதியாக இருந்தே காப்பாற்றுகிறான்
கருணை வளர்த்து கொடுக்கிறாள் தேவி –
ஏரி காத்த ஸ்ரீ ராமன் மதுராந்தகம்
13 சதுர மைல் 21 அடி ஆழம் கொண்ட ஏரி
1798-
ஏரி உடைய -கற்கள் தாயார் சந்நிதி கட்ட –
ஏரியை காக்க
கணவாயை அடைக்க
ராமனே காக்க கூடாதா –
மகேசன் அன்றே பதில்
பெரிய மழை பெய்ய
மின்னல் வெட்டி -இரண்டு வில்லாளிகள்
மதிள் மேலே நடந்து காக்க –
ராமன் லஷ்மணன் அடையாளம் கண்டு
தாயார் சந்நிதி கட்ட ஏற்பாடு செய்தார்
ஜனகவல்லி தாயார்
சுக்ரீவனை யார் காப்பாற்ற
33 சர்க்கம்
லஷ்மணன் கோபத்தில் வர
தாரை இடம் சுக்ரீவன் -கேட்க
இயற்கையில் கோபம் அற்றவன்
என்ன குற்றம் செய்தேன் என்று கோபிக்க
தாரை நீ போ
பெண்களைக் கண்டால் கோபம் -அவமதிப்பு செய்ய மாட்டார்
கோபம் காரணம் கண்டு வா
இனிமையாக பேசி உண்மை பெற்றுவா
அடையாளங்கள் அழியாமல் நேராக வெளியே வர
தினவு அடங்க சண்டை செய்ய நினைத்தவன் தலை குனிய
நாலு ஐந்து மாமியார் நடுவில்
மாமியார் குழுவில் மைந்தன் போலே நின்றான் கம்பர்
கிம் கோபம் மூலம்
மனுஜெந்திர புத்திரன் 60000 ஆண்டுகள் ஆண்ட சக்கரவர்த்தி புத்திரன்
தவறு -அரசு கொடுத்தது அண்ணனால்
சுக போகம் மூழ்கி
தர்மம் லோபம்
குடித்தால் தர்மம் பாதுகாக்க மாட்டான்
பெண்கள் மடியில் கிடக்கிறான்
சினம் காப்பான் -உங்கள் வசம் நாங்கள்
வானரங்கள் கூட்டி வர சொல்லி உள்ளோம்
கோபம் வேண்டாம்

422-

ரிஷிகள் இடம் அமர்ந்து உபதேசம் பெற ராமர் விரும்பி
ஆஸ்ரமம் –
விபாந்தகர் -பிரார்த்தித படி
கருங்குழி மலை மேலே போக ஒட்டாமல் தடுக்க
திரும்பி வரும் பொழுது வருவதாக
கை பிடித்து திருக் கல்யாண கோலத்துடன் வர
நித்ய சேவை வேண்டி
8 அடி உயரம் திரு கோலம்
வால்மீகி அருளியது போலே
சீதை திருக் கை பிடித்தே
ஞான கிரி
ஆஞ்சநேயர் –
அனுப்பி வைக்க -பரதனை காக்க வேண்டுமே
அதனால் அருகில் இல்லை
தனிக் கோயில்
அஞ்சலி ஹஸ்தம் கதை உடன் சேவை சாதிக்கிறார்
மதுராந்தக சதுர்வேத மங்கலம் முன் பெயர்
பராந்தக சோழன்
மதுராந்தக சோழன் கைங்கர்யம்
33 சர்க்கம்
காமம் கூடாது சொல்கிறாய்
உனக்கு கோபம் வரலாமா
காமம் கோபம் ஒரே தாய் பிள்ளைகள்
காமம் குரோதம் ரஜோ குணம்
யாரையும் அளிக்கும்
மனிதரே கோபம்
புதிசாக ராஜ்ஜியம் பெற்ற குரங்கு காமம் படுவதில் என்ன தப்பு
ரிஷிகளும் கோபம்
காமம்
வென்றவர்கள் சிலர்
சபல புத்தி உள்ள குரங்குகள் நாம்
கோபம் சற்று குறைக்க
விவேகம் கோபம் வெல்லுமே
கோபம் இருக்க விவேகம் பின்னே தள்ளும்
கோபம் வளர்த்தால் ஆபத்து மிக்கு
நான்கு திக்குகளிலும் குரங்குகள் வர சொல்லி ஆள் அனுப்பி உள்ளோம்
கை பிடித்த ராமனை சுக்ரீவன் விட மாட்டான்
கலங்கிய கண்களுடன் சுக்ரீவன் இருக்க
பார்த்ததும் நடுங்கினான் சுக்ரீவன்
34 சர்க்கம்
புலன்கள் நடுக்க கால் தள்ளாடி
எழுந்தான்
கை கூப்பி ஸ்ரீமான் சுக்ரீவன் வால்மீகி பட்டம் கொடுக்க
கை கூப்பி குற்றம் உணர்ந்தானே
செய் நன்றி மறந்தால் கொலை தண்டனை
பசு திருடி -கூட பிராய ச்சிதம் உண்டே
செய் நன்றி மறந்தால் பிரயாச்சித்தம் இல்லையே
பாம்பு -நான் அறிவேன்
வாலி போன வழி உண்டு
கண்கள் சிவக்க லஷ்மணன் பேசினான்

423-

லஷ்மி நாதாச்ய சிந்தோ –
கடல் போன்ற கருணை
உப்புக் கரிக்கும்
மேகங்கள் ஈர்த்து மழை யாக பொழிவது போலே
கோபம் செருக்கு கலசாத கருணை –
வடி கட்டி –
நம் ஆழ்வார் மேகம்
ஈர்த்து
கோபம் மாற்றி –
நாத முனிகள் மலையில் பெய்ய
அருவிகள் -உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி –
ஆளவந்தார் -ஆறாக ஓட –
கால்வாய்கள் மூலம் ஏரியை அடைய
பெரிய நம்பிகள் -போல்வார்
ராமானுஜர் ஏரியை அடைய
குளப்படி தண்ணீர் குருவி தான் குடிக்க முடியும்
ராமானுஜர் ஏரியை காத்த இடம் ஏரி காத்த ராமர்
பெரிய நம்பி -இளைய ஆழ்வார் -மகிழ மரம்
சங்கம் சக்கரம் போரிக்சலை ஒத்து
ரகச்யார்த்தம்
துவைய மகா மந்த்ரம் விளைந்த பூமி
உத்சவர்
நர்த்தன கண்ணன் –
சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு
ஆவணி சுக்ல பஷம் இன்றும் சேவிக்கலாம்
பஞ்ச சம்ஸ்காரம் செய்து ஸ்வாமி சம்பந்தம் பெறுவோம்
35 சர்க்கம்
தாரை மேலும் சமாதானம்
செய் நன்றி மறந்தவன் அல்லன்
உபகாரம் மறக்க வில்லை
மனைவி பெற்று காமம் ஈடுபட்டு
விஸ்வாமித்ரர் -உங்கள் ஆச்சார்யர் கேள்வி பட வில்லையா
தபஸ் திக்குகள் தோறும் செய்து
அப்சரஸ் பெண்கள் இடம் ஈடுபட்டு
சகுந்தலை பெற்று
பிரம்மா ரிஷி
கோபத்துக்கு ஆளாகி செய்த தப வலிமை இழந்தார்
ராமனுக்காக என்னையும் ருமையும் இழப்பான் சுக்ரீவன்
வாலி சொல்லி கேள்வி பட்டு உள்ளேன்
ராஷசர்கள் பலர் உண்டு
நிறைய பேர் வேண்டுமே
தகுந்த ஏற்பாடு செய்ய வானர படை திரட்டி உள்ளான்
சகாயம் செய்ய
கரடிகளுக்கும் ஆள் அனுப்பி உள்ளோம்
பல வகை பட்ட குரங்குகளுக்கும் ஆள் அனுப்பி உள்ளோம்
நீ கோபித்து நாங்கள் பயப்பட
கும்ப கர்ணன் போல்வார் பயப்படலாம்
பெண் குரங்குகள் பயப்பட
ராமனை பிரிந்து நிற்க மாட்டாய் கேள்வி பட்டேனே
அது தப்பா
நிமிர்ந்து பார்க்க
கைம் பெண் கோலத்தில் தாய்மார் போல் இருக்க
கோபம் தணிந்தான்

424-

எங்கும் உளன் கண்ணன் -சிங்கப் பிரான் ஆயாயும் சீர்மைத்தே
லஷ்மி நரசிம்கர் சன்னதி
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை படி –
ராமன் நரசிம்கர் -இருவரையும்
கிள்ளுவது நகத்தால் தானே
முன் அவதாரம் நினைத்து -கிள்ளிக் களைந்தான்
விரல் நுனியால் அனைவரையும் அளிப்பேன் சூழ் உரைத்தார் பெருமாள்
மதுராந்தகம்
லஷ்மி திருவடி பற்றி உபாயத்தில் உறுதி கொண்டு
லஷ்மி நரசிம்கர்
அபாய ஹஸ்தம் உத்சவர்
ஷோடச ஆயுதங்கள் உடன் சக்கரத் ஆழ்வார் சேவை
மஞ்சள் வர்ணம் ராஜ கோபுரம்
ராம தீர்த்தம் புஷ்கரணி
புஷ்பக விமானம்
கல்யாண திருக் கோலம்
ஜனகவல்லி தாயார் சன்னதி
36 சர்க்கம்
சுக்ரீவன் லஷ்மணன் பேச
தாரை பேசி கோபம் குறைந்தவன்
விஸ்வாமித்ரர் கோபம்
ராமன் பிரிந்து 10 நிமிஷம் நிற்கிறாய்
ராஜ குமாரன் நீ -தட்டு தட்டு பழ வகைகள் சமர்ப்பிக்க
ராஜ சுகம் அனுபவி
கைப்பிடித்த மனைவியை விட்டு வந்தாயே புகழ்ந்தாள்
புகழ்ச்சிக்கு மயங்காதவர் லஷ்மணர்
ராமானுஜர் –
வம்பு தும்பு கூடாதே
ஸ்ரீ ராமாயணம் முக்யத்வம்
நா படைத்த பலன் பெருமாளை ஸ்தோத்ரம் செய்வது
வெட்கி தலை குனிய
ராமனை விட்டு பிரிந்தாயே
பரமன் எச்சில்லை நச்சினேன்
படைக்கப் படாததை உண்ண மாட்டேன்
பெருமாளுக்கு அமுது செய்யாமல் உண்டால் பாப மூட்டைகள்
ராமன் துன்பம் பொறுக்க மாட்டாமல் வந்தேன்
36 சர்க்கம் –
சுக்ரீவன் தெளிந்தான்
பயமும் காமமும் விட்டான்
ராமனால் பெற்றேன்
நன்றி மறக்க மாட்டேன்
அல்பன் நான்
அம்பு ஏழு மரங்கள் துளைத்து
ராமனா என்னை நாடி வந்தான்
என்னையும் கருவியாக கொண்டான்
ராமனுக்கு உதவுவோம்
இலங்கை போவோம்
லஷ்மணன் -நீ நல்லவன் உணர்ந்தேன்
தர்மஞ்ஞாச சுக்ரீவ தவ பாஷித
சுக்ரீவன் உடன் ராமனை காண புறபடுகிறான்

425-

426

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-407-416..

November 30, 2013

407

408

409

410-

வேதம் ஒன்றாலே அறியப்படுபவன்
அவனையே சொல்ல வந்தது
அனைத்தும் அவன் பெருமை பேச வந்தது
உள்ளத்தில் அமர்ந்து செலுத்துகிறான்
வியாபித்தும் நிறைந்து உள்ளான்
வேதமே பெருமை கூற முடியாமல் கை ஓய்ந்து திரும்பிற்று
தும் அப்ரமேயச்ய -துராதச்ய -தாரை வார்த்தை பார்த்து வருகிறோம்
புலன்களால் அறிய முடியாதவன்
அருளிச் செயல்களும் பெருமை பேச வந்தவை
ஸ்ரீ ராம பக்த பவ்ய ஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில்
கோதண்ட ராமர்
மேடவாக்கம் அருகில்
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்
பக்தன் மயங்க பக்தி இல்லாதவர் பயந்து பொசிய-
வெற்றிலை மாலை ஆஞ்சநேயர்
ஆராதனம் பெருமாள் பிராட்டி ஆழ்வார் ஆச்சார்யர்
விநய பவ்ய ஸ்வரூபம் படாடோபம் இல்லாமல் –
தாரை புகழ
ஜிதேந்த்ரியச்ய -இந்த்ரியங்களுக்கு விஷயம் ஆகாதவன் –
ஆச்சாரம் புருஷன் பெருமாள் –
மண் பெண் பொன் ஆசை இன்றி -கலன் அணியாமல் காடேறி
பிரமத்துக்கு செயலாக்க புலன்கள் வேண்டாம்
சங்கல்ப சக்தியால் கார்யம்
புலன்கள் உள்ளம் அப்பால் பட்டவன் –
ஆசை இருந்தால் ஆசைக்கு உட்படுத்தி வெல்லலாம்
இந்த்ரன் -அகல்யை இடம் வசம் -புலன் அடக்கம் இல்லை
த்வம் அப்ரமேச்ய
உத்தம தார்மிகச்ய
உயர்ந்த தர்ம செயல்
சாமான்ய தர்மம் விசெஷ்ய தர்மங்கள் அறிந்தவர்
உத்தம தர்மம் -சரணாகத வத்சல்யன்
விபீஷணன்
பிராட்டி பிரித்த பையலின் தம்பி
அம்பை தன மேல் வாங்கி கொண்ட -பற்றலர் வீய கொள் கை கொண்ட
புருஷோத்தமன் உத்தம தார்மிகன்
அஷய கீர்திச்ய
அழிக்க முடியாத புகழ்-பெருமை
அடிபட்டவன் மனைவி கூறுகிறாள்
ராவணன் -போல்வார் சிசுபாலன் –
-காதால் கேட்க முடியாத வசவுகள் சொன்னாலும் குறைக்க முடியாதே
விசக்ஷனச்ய -சாமர்த்தியம் -சரியான பதில்
உண்மையை அனைவரும் ஏற்கும் படி
பொய்யை மெய்யாக சொல்வது சாமர்த்தியம் இல்லை
ஷமாவான் பூமியை போலே
தாரை -அங்கதன்
கடாஷம் பொழியும் திருக் கண்கள்
தாரை கொண்டாடுகிறாள்
அடுத்து சுக்ரீவ பட்டாபிஷேகம் -நடக்கும் கேட்போம் –

411

412

413

414

கோபால விம்சதி
தேசிகன் -20 ஸ்லோகங்கள்
நாவலம் பெரிய தீவினில் அற்புதம் கேளீர்
ஜம்பூத் தீபம்
மான் கணங்கள் எழுது சித்திரங்கள் போல் நிற்கின்றன
ஆடல் பாடல் மறந்து வெட்கி
தண்ணீர் ஓடாமல்
நெருப்பு தன்மை மாறி
ஆகாசம் உருவம் கொண்டு புல்லாம் குழல் ஓசை கேட்க வர
வீர ஆஞ்சநேயர் கோயில் மயிலை
கண்ணன் காப்பாளன்
ராமக ராஜீவ லோசனன் தாமரை கண்ணன் ரஷித்தவன்-மம வ்ரதம்
வேணுகோபாலன் அலர் மேல் மங்கை தாயார் ஆண்டாள் சேவை
28 சர்க்கம்
மழை கால வர்ணனை
ராமன் விரக தாபம் மிக்கு பேச
மால்யவானில் –
மேகம் தங்கி மலையில் ஆற்றாமை தீர்க்க
9 மாசம் கடல் நீரை முகந்த மகம் கர்ப்ப ஸ்திரீ போலே இருக்க
மேகம் படிக் கட்டுகள்
திவாகரன் சூர்யனுக்கு மாலை சமர்ப்பிக்க
சுக்ரீவன் மட்டும் சந்தோசம்
இழந்த நாடு மனைவி பெற்றதால்
சீதா அசோகா வனம் மின்னல்உள்ள மேகம் போலே இருக்க
மழைக்காலம் குளிரும் நினைத்து இருக்க
துளிகள் ஒவ் ஒன்றும் கனல் போலே இருக்க
மந்த மாருதம் வனமுலை தடவ வந்து -தழல் முகர்ந்து
கொசித் -ஆகாசம் ஒளி இருண்டு மாறி மாறி வர
விதானம் போலே மேகக் கூட்டங்கள்
மின்னல் வெட்டி
ஆசை உடன் காதலி காதலனை தேடித் போக
மயில்கள் ஆட மேகம் பார்த்து
கதம்ப கொடிகள் மரம் தேடி போக
பசு காளை கலந்து
குரங்குகள் ஓட முடியாமல் அடங்கி ஒடுங்கி இருக்க
ஆண் மயில் ஆட
பார்த்தாலே மன்மத தாபம் வளர்க்க

415

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் –
ஆஞ்சநேயர் -பக்தி ஞானம் பணிவு விக்க வைக்கும்
தைர்யம் -உறுதி
திருஷ்டி ஆலோசனை தீர்க்க தர்சனம்
மதி கூர்மையாக சிந்தித்து
எடுத்த முடிவில் உறுதியாக
திருத்தி திருஷ்டி மதி ஸ்திதி ஆஞ்சநேயர் இடம் கோயில் கொண்டு இருக்குமே
த்வாரபா பாலகர் வெண்ணெய் காப்பு -சிந்தூரம்
திண்ணிய திரு மேனி மேல் நோக்கி பார்த்து
வடை மாலை வெற்றிலை மாலை
உத்சவர் அபயகஸ்தம்
சதுர் புஜ வேணுகோபாலன் சந்நிதி
29 சர்க்கம் –
பிரிவாற்றாமை பெருமாள்
28-54 ஸ்லோகம்
இந்த காலத்தில் -புரட்டாசி சாமவேதம் சொல்ல அத்யயனம் பண்ணுவார்கள்
அயோத்தியில் நடப்பதை நினைத்து பார்க்கிறார்
சரயு தண்ணீர் பெருகும்
வசந்த காலம் பனிப்பாறை உருகி ஆவணி மழையும் சேர்ந்து வெள்ளம் பெருகுமே
நாம் சீதை இழந்து தவிக்க
சுக்ரீவன் மகிழ்ந்து இருக்க
பகைவன் விரஹ தாபம் தான் ராவணன் இல்லை
சுக்ரீவன் குரங்கு ஜாதி
உண்டு களிக்கட்டும்
நமது துக்கம் அவன் இடம் காட்ட வேண்டாம்
மழை காலம் முடிந்து கட்டாயம் வருவான்
29 சர்க்கம்
மழை காலம் முடிந்து சரத் காலம் -ஐப்பசி
ஹனுமான் -புரிந்து நாம் செய்யும் கடமை உண்டே
சுக்ரீவன் கேளிக்கை கொண்டாட்டம் மது பானம் முழுகி
ஹனுமான் பேச
பேச்சாளிகளில் தலைவன் மென்மையாக உறுதியாக பேச

416-

அசாத்திய -ராம தூதம்
கடினமாவற்றையும் எளிதில் முடிக்கும் ஆஞ்சநேயர்
ஆழ்வார் பேட்டை
நித்யம் திரு மஞ்சனம் பிரசாதம்
ஸ்தல வருஷம் வேப்ப மரம்
பேச்சும் இனிக்கும் -பாவனம் –
கூப்பிய திருக்கைகள்
கண்களால் கடாஷம்
பால் திருமஞ்சனம் தேன் தயிர் இளநீர் திருமஞ்சனம்
ராம பக்தி எங்கும் உண்டே
பக்தி இனிக்கும்
சந்தன காப்பு
கவசம் அலங்காரம்
மத்யானம் ஆரம்பித்து வெண்ணெய் காப்பு
யஞ்ஞாம் செய்ய நீராடாமல் வெண்ணெய் பூசி செய்வார்
ராம பக்தி வளர்க்க தீஷை கொண்டு இருக்கிறார் போலும்
29 சர்க்கம்
ராஜ்ய கடமைகளை கூட மந்த்ரிகள் இடம் விட்டு இன்பக் கடலில் சுக்ரீவன் இருக்க
ஆஞ்சநேயர் ஹிதமாக இனிமையாக உண்மையை தர்மத்தை எடுத்து சொல்ல
அரசு மனைவி ராமன் அருளால் பெற்றாய்
காலா காலத்தில் உதவ வேண்டுமே
உடுக்கை இழந்தவன் கை போலே -இடுக்கண் களைவதே நட்பு –
காலத்தில் செய்யும் சிறிய உதவி செய்யாமல் அப்புறம் மிக பெரிய உதவி செய்து என்ன பலன்
காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் மிக பெரிது
குணம் வீரம் மிக்க ராமன்
சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே
சக்தி உண்டே -உனக்கும் சொன்ன சொல்லை காக்க வேண்டும்
வில்லை எடுத்தால் முடிவோம்
ஆணை நிறைவேற்ற தொண்டர்கள் நாம் இருக்கிறோம்
மூன்று கருத்தும் சொல்லி உணர்த்துகிறார்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-397-406..

November 30, 2013

397-

புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோயில்
வண்டலூர் திருப்போரூர் நடுவில்
படிமேல்
வியாச ராஜர் பிரதிஷ்டை
450 அடி உயரத்தில்
கருடன் கீழே சேவை
வாசலில் – மண்டபம் -மலை சேவித்து மேலே ஏறுகிறோம்
1000 ஆண்டுகள் பழைமை
16 கால் மண்டபம்
கஜகிரி -யானை மலை இதற்கும் பெயர்
பல்லவர் புனர் நிர்மாணம்
கஜ கிரி வளம் பௌர்ணமி தோறும்
ஆஞ்சநேயர் ராமர் சந்நிதி
அழகிய விமானம்
அழகிய நின்ற திருக் கோலம் -சர்ப்பம் போலே வளைந்த கோதண்டம்
18 சர்க்கம் –
இஷ்வாகு தேச ஆட்சிக்கு அனைத்தும் உள்பட்டது
வாலி இடம் இரண்டு குற்றங்கள் கண்டு –
தம்பி சிஷ்யன் புத்திரன் மூவரையும் மகனாக கொள்ள வேண்டும்
சனாதன தர்மம் தம்பி மனைவி மகளாக கொள்ள வேண்டும் –
வானர தர்மத்தில் இதுவும் உண்டு
காலில் விழுந்தவனை விரட்டி இரண்டாவது குற்றம்
ராஜ தர்மம் காக்க வில்லையே வாலி நீ
தர்மம் காக்க வேண்டிய வாலி அரசன் நீ தர்மம் அழித்தால் தண்டனை தர வேண்டுமே
சுக்ரீவன் இடம் தொலைமை
அதர்மம் வழி சென்ற பலவான் உன்னை சேர்க்காமல் சுக்ரீவனை கொண்டேன்
உனக்கு பகைவன் சுக்ரீவன்
தண்டனை கொடுக்கா விடில் பாபம் வரும்
தண்டனை பெற வேண்டியவன் பெறா விடில் பாபம் போகாதே
தேவர் ரகசியம் நீ அறியாய்
மனு தர்மம் மீறாமல்
இஷ்வாகு குல தர்மம் மீறாமல்
தசரதன் நேர்மைக்கு பொறுப்பு
வாலி குற்றம் உணர்ந்து ஒப்புக் கொண்டு
மேல் உலகம் அனுப்ப வேண்டி கொள்கிறான் வாலி
நல் கதி
தாரை அங்கதனை ஏற்று கொள்
பிரார்த்தனை கொண்டே மேல் உலகம் போனான்

398-

ஸ்ரீ ராம ராமேதி –1000 நாமங்களுக்கு சமம்
புத்தி நல்கும் திரு நாமம்
உயிர் தக்க வைத்து கொடுக்கும்
புது பாக்கம் வீர ஆஞ்சநேயர் 108 படிகள் ஏறி மலை மேலே சேவை
அபயஹச்தம் உத்சவர் கதையும் பற்றி
சித்திரங்கள் பிரகாரங்களில்
இலங்கை சுடுவித
சூர்யன் பிடிக்க
ஸ்ரீ ராம கற்கள் கொண்டு -சிலையினால் இலங்கை செற்ற சேவக
சேது பந்தன காட்சி
18 சர்க்கம் –
வாலி வேண்டி கொள்கிறான்
அங்கதன் -தொண்டனாக ஏற்றுக் கொள்
அனைவரையும் நியமித்து காக்கும் இயல்பினான் நீ
தாரை -யை சுக்ரீவன் அவமதிக்காமல் பார்த்து கொள்
சண்டை இன்றி சாந்தமாக இருக்க வேண்டும் –
சரி தவறு விசாரம் வேண்டாமே
அறியாமையால் தவறான வார்த்தைகளை சொன்னேன்
நீயே தலைவன்
மீளா லோகம் -வீர ஸ்வர்க்கம் அடைந்தான் –
புண்யம் செய்தவர் ஸ்வர்க்கம்
வாலி வதைப் படலம் கம்பர்
உள்ளம் குமைந்திடேல் -பூ அணிந்து
அம்பு மலையை பிளக்கும் தைத்தது வாலி நெஞ்சை
தேவரோ
அயலோர் யாவரோ மூவரோடு ஒப்பான்
நேமியா நெடு சூலமா குன்று –வஜ்ர படையோ –
ராம எழுத்து மூல மந்த்ரத்தை
ராம செம்மை சேர் நாமம்
மும்மை சால் உலகுக்கு எல்லாம்
தம்மையே தனக்கு நல்கும்
இம்மைக்கும் எழுமைக்கும் மருந்து
வில்லறம் துரந்தாய் இல்லறம் துரந்தாய்
சொல்லறம் துரக்காத சூர்யா குலம்
ஏன் உற்றாய் ஏன் செய்தாய்
நீல கார் முகில் தாமரை பூ போலே நடந்து
தாமரை காடு பூத்து மழை மேகம் போலே நடந்து வர
பரதன் முன் தோன்றியே
மனு இஷ்வாகு
ஓவியத்து எழுத வண்ணா உருவம் -வலியிலும் வாலி பேச
அழகு மெய் பேச வைக்குமே
ஆவியை ஜனகன் பெற்ற அமுதத்தை பிரிந்தனை -சரியான காரணம் கண்டு பேசுகிறான்

399-

கலயாமி லோக திவாகரம் -கலியின் கொடுமை முடிக்க நீலன் கலியன் பரகாலன் மங்கை மன்னன் ஆலி நாடன்
ஆறு அங்கங்களின் சமம் ஆறு பிரபந்தங்கள்
திருப் புள்ளம் பூதம் குடி /ஆதனூர் அருகில்
சதுர பூஜை
வல் வில் ராமன் சயன திருக் கோலம்
பொன் தாமரையால் பிராட்டி
அஹோபில மட ஆதீனம்
பட்டாபிஷேகம் அமர்ந்த
இங்கே சயன திருக் கோலம்
பூத பாண்டியன் மன்னன் திருப்பணி
அழகிய பறவை இறந்த புள் அம் பூதம் குடி
அஞ்சலி ஹதம் ஆஞ்சநேயர்
தேசிகன்
கருடன் சேவை
நாக பாசம் கொடுத்து தொண்டு
பெரிய கருட ஆஞ்சநேயர் நான்கு தந்த யானை வாகனம் ஆதி சேஷ வாகனம்
ஆடும் கண்ணன் திருக்கோலம்
வாலிவதை படலம் பார்த்து வருகிறோம் -கம்ப ராமாயணத்தில்
கோயில் தர்மம் உங்கள் குலத்து உதிததோரக்கு எல்லாம்
-ஓவியத்தில் எழுத ஒண்ணாத உருவம் -அழகனே -உயிர் போகும் நிலையில்
உண்மையில் அழகை பேசாமல் முடியாதே
போற்றுவதோ புகழ்வதோ இல்லை
உடைமை அன்றோ
ஆவியை
ஜனகன் பெற்ற ஹம்சத்தை
அரக்கர் -பழி வாங்க குரங்கை கொல்வதோ மனு நீதி
திகைத்து போனாய்
உயிரிலும் மேலான மனைவியைப் பிரிந்தாய் –
இழந்த புகழை யார் மீட்க போகிறார்கள்
யானை அடக்க சிங்கம் உதவியா முயல் உதவியா
சுக்ரீவனை நண்பனாக கொண்டாய்
தம்பி மனைவி கவர்ந்து சென்றாய்
நாய் என்ற என்பால்
தாய் போலே பேசுகிறாய் ராமா
மகனை தொண்டனாக
நாட்டுக்கு போனபின்பு உன் தம்பிகள் சுக்ரீவனை இகழ்வார்கள்
எம்பியை -இகழ்ந்தால் தடுத்து
சின்ன அரசை கொண்டு பேறும் அரசை எனக்கு கொடுத்து
வீட்டரசு
வெற்றரசு எய்தி எம்பு வீட்டரசு எனக்கு கொடுத்தானே என் தம்பி

400-

யஞ்ஞ சீலன் -ஜடாயுவை மோஷ லோகம் அனுப்பி வைத்தார் பெருமாள்
மடியில் வைத்தே ஈமச் சடங்குகள் செய்து
நாடு கடத்தப் பட்டோம்
சிறகுக்கு கீழே இருக்கவும் கொடுத்து வைக்க வில்லை இழந்தேன்
மணம் தல்சர்ந்தேன்
புன்னை மரம் கீழே ஒய்வு எடுத்தான்
ஜடாயு தீர்த்தம்
ஒய்வு எடுக்க சாய்ந்த இடம் புள்ளம் பூதம் குடி
ஹேமாமபுஜ நாயகி
கண்ணாடி அரை சேவை
வேதம் கிளைகள்
புன்னை மரம் ஸ்தல வ்ருஷம்
யோக நரசிம்கர்
உத்தியோக நரசிங்கர் என்பர்
வேலை வாய்ப்பு இல்லாதவர் வேளையில் தொந்தரவு நீங்க
வெள்ளி கவசம் சாத்தி யோக நிலை
தாரை புலம்ப
வானை விட உயர்ந்த தோள்
ஹனுமான் கையில் பிடித்த வில் போலே நினை
என் தம்பி உன் தம்பி போல் நினை
அவ்வநிதை நாடி போய் செல்வாய்
வாலி வானுக்கு அப்புறம் அடைந்தான்
அகல் மார்பில் புரண்டாள் தாரை
யான் இது காண அஞ்சினேன்
நீ வானோர் திரு நாடு எய்தினாய்
நீ என் ஆவி என்றது பொய்யோ
நாம் இருவரும் ஒருவர்
உன் நெஞ்சை பிளந்த ராம பானம் என் நெஞ்சையும் பிளந்து இருக்க வேண்டாமா
19 சர்க்கம்
வானரங்கள் பயந்து –
தாரை பார்த்து
கபி பத்னி –
வலி போன்ற வீரனை ஒரே அம்பாள் கொன்ற மகா வீரன் ராமன்
மறைந்து உயிர் காப்போம்
அங்கதனையும் காக்க வேண்டும்
பிள்ளை நாட்டை பற்றி கவலை இல்லை -தாரை
ஆவி போன்ற வாலியை இழந்த பின்பு
மேலே விழுந்து
ராமன் நிற்க கண்டாள் ‘நிமிர்ந்த நெஞ்சை கண்ட தாரை
வாழ்த்தி -வைய வந்த வாயால் -மேலே பார்ப்போம்

401

புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் புள்ளம் பூதம் குடி
மீன்கள் துள்ளித் திரியும்
நாரை காத்து இருக்க
வல் வில் இராமன் சயன திருக் கோலம் சதுர் புஜம்
நீர் வளம் மிக்க -இறைக்கு தேட காரணம் –
புள்ளு இறை தேடும் இல்லை
புள்ளு பிள்ளைக்கு இறை தேடும் உண்டே பாசுரத்தில்
தாய் நாரை குழந்தை வாயக்கு தக்கு
நீர் வளத்தால் மீன்கள் கொளுத்து இருக்க தேட வேண்டுமே
சிறந்த சயன கோலம்
ஜடாயு முக்தி கதி கொடுத்து
சதர் பூஜை சங்கு சக்கரம்பற்றி ஆகாசம் நோக்கி சயனம் –
நாய்ச்சியார் பொற்றாமரை குளம்
ரத்னாங்கி சேவை மூலவர்
மாணிக்கம் வைடூர்ய ரத்ன கவசம் –
தாரை கண்டு -வைய வந்தவள் வாயார வாழ்த்தி
20 சர்க்கம் –
தாரா தாராதிபன் சந்தரன் போல திருமுகம்
யானை தள்ளி சாய்ந்து இருப்பது போலே வாலி இருக்க
பாதி சக்தி பெறுவான் வாலி இந்த்ரன் கொடுத்த மாலை சாத்தி கொண்டு –
வானர தலைவன் -இன்று பேசாமல் இருக்க
அணைக்காமல் இருக்க தனித்து தவிக்க விட்டு
உத்திஷ்ட நரசார்தூல
தரையில் படுக்க மாட்டாயே
கோட்டுக்கால் கட்டில் தானே படுப்பாய்
தப்பாக சொல்லி
உயிர் அற்ற பூமியால் பூமியை அணைக்கிறாய்
என்னை அன்றோ அணைக்க வேண்டும்
கிஷ்கிந்தை போலே ஸ்வர்க்கம் இருக்காதே
அங்கும் அது போலே உருவாக்கி போனாயா
ஆடல் பாடல் அங்கு உண்டா
நரகத்துக்கே போனாலும் என்னையும் கூட்டிப் போக வேண்டாமா
இறந்தாய் கேள்வி பட்டு தலை வெடிக்க வில்லை
நான் இருப்பதால் நீயும் உள்ளாயோ
குற்றம் புரியவில்லை என்றாலோ
சுக்ரீவச்ய சுயா பார்யை ரோமையை கவர்ந்தார்
காலில் விழுந்த தம்பியை விரட்டி
இரண்டும் குற்றம் செய்தாயே

402-

மனோஜபம் வாதாத்மஜம் ஸ்ரீ ராம தூதம் சிரசா நமாமி
வாயு வேகம் மனோ வேகம்
வேகமாக செல்லக் கூடியவர் ஆஞ்சநேயர்
உள்ளம் பக்திக்கு ஓடும்
உடல் கைங்கர்யத்துக்கு ஓடும்
ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயன்
தனி சுதர்சன சக்கர ஆஞ்சநேயர்
கிழக்கே பார்த்த திருக் கோயில்
வடக்கு பார்த்த திரு முகம்
வாலை சுழற்றி தலை மேலே வைத்து சுதர்சன சக்கரம்
கும்பம்
நடுபகுதி 27 நட்ஷத்ரம்
இணைக்கும் 12 அரங்கள் ராசிகளைக் குறிக்கும்
ஒன்பது கிரகங்கள் வாலில்
அருகில் ஸ்ரீ ராம பாதம் பாறையில்
சுக்ரீவன் மேற்கு பார்த்த பாறையில்
ஆழம் கண்டு பிடுக்க முடியாத
ஹனுமான் தாரைக்கு உபதேசம்
தாரை புலம்ப –
ஆகாச நட்ஷத்ரம் போலே அழகி -தாரை
கர்மம் வலி தான் அனைவரும் செல்கிறோம்
பாப புண்யம் படி பலன்
வாலி அதனால் முடிந்தான்
நீர் குமுளி போலே உடல் சேர்க்கை
மா மழை முக்கொழி போலே வாழ்ந்து
வீர ஸ்வர்க்கம் அடைந்தான்
அங்கதன் பற்றி கவலைப் படு
சுப கார்யம் பற்றியே நினைக்க வேண்டும் இனி நடக்க போவதை பார்க்க வேண்டும்
பிறப்பு இறப்பு சுழல்
சீதை தேடித் பிடிப்பதில் அங்கதன் தலைமை தாங்கி உதவட்டும்
துக்கம் பொறுத்துக் கொள்ளும் மனம் பக்குவம்
கடல் அலை போலே இன்ப துக்கம்
தப்பித்து நாம் வர வேண்டும்
தடங்கள் இருக்கும் உடல் ரீதியான துக்கம் புலன்கள் அங்கும் இங்கும் ஓடும்
பக்தி கலாசாரம் சொத்து உணர வேண்டும்
ஈமச் சடங்கு நடக்கட்டும்
உனது மகன் சிங்காசனம் ஏற்றி துக்கம் மறப்பாய்
அங்கதனை மன்னன் ஆக்கப் போவது இல்லை
சுக்ரீவன் ஆள வேண்டும் -தாரை சொல்ல
நாதன் படுக்கையே எனது படுக்கை
நானும் வாலி உடன் மாள்வேன் என்கிறாள்

403-

அசாத்திய சாதக ஸ்வாமின் –
ராம தூதன் கிருபா சிந்து
மமகார்யம்-ராம பக்தி அருள வேண்டும் -இதுவே வேண்டுகோள்
சாதிக்க முடியாதது எல்லாம் செய்பவரே
கார்ய சித்தி ஏற்படுத்தி கொடுப்பார்
மன்னார்குடி
சகல சித்தி ஆஞ்சநேயர்
உன்னித்து -வன் துவராபதி மன்னனை ஏத்துமின்
வண்டுதுவராபதி
செண்பக வண்டுகள் வராதே
வாயு மூலையில் சகல சித்தி ஆஞ்சநேயர் அஞ்சலிஹச்தம்
வெண்ணெய் காப்பு 5 கிலோ தித்யமே
கை கூப்பி
அருகில் உத்சவர்
வெளியில் ஆஞ்சநேயர்
கோதண்ட ராமர் தனுஷ்கோடி வில் வளைந்து
தனுஸ் சார்ங்கம் கோதண்டம் வில் கார்முகம் சிலை
காரணப் பெயர் இயல் பெயர்
ஜாம்பவான் விபீஷணன் ஹனுமான் உயிர் உடன் இருந்தால்
வாயு குமாரன் கார்ய சித்தி
பக்தி -கோபாலன் உரைத்த -கண்ணன் ஆஞ்சநேயர் நடத்தி காட்டி
22 சர்க்கம்
அங்கதனுக்கு உபதேசம் வாலி செய்து அருளி
குற்று உயிர் நிலையில்
சுக்ரீவன் அருகில் நடுங்கி இருக்க
அண்ணன் தம்பிகள் சகோதர பாசம் நம்மை விட்டு போகாது
நீயே மன்னனாக முடி சூட்டிக் கொள்
செல்வம் துறந்து உனக்கு கொடுக்கிறேன்
அரசும் செல்வமும் விருப்பம் இன்றி
பிரஜைகளை நன்றாக காத்து
அங்கதனை காப்பாய்
நீ தான் மகன் போலே காக்க வேண்டும்
செல்ல பிள்ளை –
உதாசீனம் செய்கிறார் -கவலை இன்றி
பகவானிடம் ஈடுபட்டு கவலை தீர்க்கலாம் –
பக்தி வளர வளர உதாசீனம் பொருட்டாக இருக்காதே
சொல்லை பொறுத்துக் கொண்டால் தான் வாழ முடியும்
தாரை பேசி பேசி புரிய வைக்கிறாள்
வாலியும் சொல்லிக் கொடுக்கிறான் அறிவுரை அங்கதனுக்கு
சுக்ரீவன் தனது மனைவியை யெப்படி நடத்த வேண்டும் என்றும் வாலி கூறுகிறான்

404-

ஸ்ரீ ராம ராமேதி –சகஸ்ர நாம தத் துல்யம்
நிகர் -ஆஞ்சநேயர் -ஸ்ரீ ராம நாம புகழ் காட்டி
நிறைய சந்நிதி செவிக்கும் பாக்கியம்
பக்திதளைத்து இருக்கும் பல கிராமங்கள்
ஸ்ரீ ராமாயணம் அனுபவம் திருக் கோயில் சேவித்து
செங்குன்றம் இரட்டை ஏறி
சீதா ராமர் பக்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
பஜனை மேடம் முன்பு
சொப்பனம் ஆணை பிறப்பிக்க திருக் கோயில் ஸ்தாபனம்
கண்ணன் நர்த்தன
யோக நரசிம்ஹர்
லஷ்மி நரசிம்கர்
யோக ஆஞ்சநேயர்
விஜய ஆஞ்சநேயர்
வீர ஆஞ்சநேயர்
பிரகாரங்களில் பல திவ்ய ரூபங்கள் சேவை
த்வார பாலகர் வானர ரூபம்
கல்யாண வல்லி தாயார்
வெண்ணெய் க்கு ஆடும் பிள்ளை ஆண்டாளுக்கு முன்னே ஆடி
வலி -அங்கதனுக்கு உபதேசம்
22 சர்க்கம் 11 ஸ்லோகம்
சுக்ரீவா உனக்கு சமம் பலம் அங்கதனுக்கு
உனக்கு உதவுவான்
அரக்கர் அழிக்க சக்தன்
தேஜஸ் படைத்தவன்
காஞ்சனா மாலை உனக்கு கொடுக்கிறேன் உயிர் உடன் இருக்கும் பொழுது கொடுத்ததால் அதன் சக்தி பெறுவாய்
சுஷேன மகள் ரூமை உன் மனைவி சொல் படி செய்
அவள் செய்யாதே சொன்னால் யோசித்து பார்
நான் தாரை சொல்லிய சொல்லை கேட்க்காமல் வந்தேன்
பெண்புத்தி பின் புத்தி தாங்கி பிடிக்கும் என்பதால்
ராமனுக்கு கொண்ட கடமை முடித்து கொள்
நேர்மை சத்யம் தானம் மனித நேயம் துணிவு உருவு கொண்டு ராமன்
ஆழி பேச பேச சுக்ரீவன் கலங்க
கிரகத்தால் பேடிக்க பட்ட சந்தரன் போலே
அரசை பெற்றாலும்
வருந்தினான்
தூய எண்ணங்கள் தான் நிலை நிற்கும் –
ஆத்மாலாபம் நிலைத்து இருக்கும்
பெருமாள் நினைவே உத்சாகம் கொடுக்கும்
ராமனுக்கு வசப்பட்டு இரு சுக்ரீவன் இடம் சொல்லி
சுக்ரீவனுக்கு வசப்பட்டு இரு அங்கதனுக்கு சொல்லி
இவன் விரோதி உன் விரோதி
உயிர் நீத்தான்

405-

ராமாய ராம பத்ராய -சீதாய பதயே நாம
எங்கும் உளன் கண்ணன் -சிங்கப் பிரான் பெருமை
பள்ளியில் -தெள்ளிய சிங்கம்
பிள்ளையை சீறி வெகுண்ட -ஹிரண்யனை
லஷ்மி நரசிம்ஹர் சேவை
உரத்தினில் கரத்தை வைத்து
யோக நரசிம்ஹர் அக்காரக்கனி
வேளுக்கை ஆளரி
நவ நரசிம்கர்
தங்கை ஆளி நரசிம்கர்
அமர்ந்த ஸ்ரீ ராமர் சீதை லஷ்மணன் ஆஞ்சநேயர்
கல்யாண வல்லி தாயார் தனிக்கோயில்
சதுர்புஜ உதவச ராமர்
பக்த வீர விநய ஆஞ்சநேயர்
வாலி உபதேசம் பார்த்தோம்
அநேகருக்கும்த்ஞ்சமான திருவடி காட்டிப் போந்தான்
இதவே நிலை பெற்ற தனம்
பகைமை மறந்து -நம்பத்தக்க ஒரே புகல் காட்டி அருளி –
சர்வ சக்தன் சர்வ ரஷகன் என்றைக்கும் நம்பத்தக்க கருணா மூர்த்தி –
கண் முன்னால் நிற்க வில்லை அனைவருக்கும்
கோயிலிலே சேவிக்கிறோம்
நம்பி பூரணமாக அவன் இடம் அனைத்தையும் ஒப்படைத்து கவலை தீர்ப்போம்
பணமோ உற்றாரோ அப்படி இல்லையே
பரமோதாரன் சர்வஞ்ஞன் சர்வ சக்தன்
பிராட்டி உடன் இருக்க –
எனக்கு அப்புறம் நன்றாகவே இருப்பார்கள் கூரத் ஆழ்வான் –
உனக்கே நாம் ஆட செய்வோம் எற்றைக்கும் ஏழு ஏழு பிறப்புக்கும்
சுக்ரீவன் அங்கதன் தாரை மூவருக்கும்
அவனே நிவாச ஸ்ரீ நாதன் சொல்லி போக
உபதேசம் பெற்றதும்
சுக்ரீவன் கவலை பட
ராமர் சந்நிதியிலே நடக்க
உயிர் அற்று வாலி விழ
உள்ளே பார் வெளியில் பார்க்காதே
பற்று வைக்காதே யார் இடமும்
அங்கதன் பெற்ற உபதேசம்
23 சர்க்கம் –
வாலி முடிய அநேக வானரங்கள் அழ
தாரை ராமன் பார்த்து பேசுகிறாள் பார்ப்போம்

406-

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் –
ஆஞ்சநேயர்
வினைய விஜய வீர பக்த சுதர்சன கார்ய சித்தி
அரசர் திருக் கோலம் சாத்தி
இரட்டை ஏரி ஸ்ரீ சீதா ராம பக்த ஆஞ்சநேயர்
கை கூப்பி வெண்ணெய் சாத்தி
சத்வ குணம்
சாந்தம்
ராம பக்தி
பச்சை துளசி மலர் இதழ்கள் பழ வண்ணம்
ராகம் வேட்கை அன்பு அவா காதல் சிகப்பு
ராஜா முடி -சாத்தி
சீத ராம பக்த ஆஞ்சநேயர் மிதுனத்தில் பக்தி
உள்ளத்தில் வைத்து கொண்டே இருப்பார்
பக்தி பிரவாகம் -அன்பு சிகப்பு
சிவந்த உள்ளத்தில் -வைத்து உள் பாகம் சிவந்து –
கூரத் ஆழ்வான்
23 சர்க்கம் –
சுகம் அனுபவிக்க இருக்க நீ -வாலி -பார்த்து தாரை –
பூமி என்னை விட உனக்கு விருப்பமா
சுக்ரீவன் மனைவி கவர்ந்த பாபத்துக்கு
பெருமாள் திருவடி கை பிடித்தால் இந்த நிலை வராதே
நம் விதி
தடுத்தேன் -பேசினாய் முன்பு
இப்பொழுது பேசாமல்
என்னை விட யுத்தம் உனக்கு பிரியமாய் இருந்ததோ
தனித்து விட்டு போகிறாய் சூராய்
வீரர்களுக்கு பெண் கொடுக்க யோசிக்க வேண்டும்
ராணுவ வீரர் குடும்பம் த்யாகம் போற்ற படும்
காவல் துறையும் இப்படியே –
இழந்து தவிப்பதை பார்க்க மாட்டாயா
அணைத்து கொள்ள முடியாமல் ரத்தம் ஓட
ஓர் அம்பு உடம்பை தான் பிளக்க
பிரிவு துளைத்தது என் உள்ளத்தை
நீலன் அம்பை பிடுங்க
அம்பும் மேனியும் பளபளக்க
தாரை அங்கதனுக்கு உபதேசம்
அபிவாதாய ராஜ
சுக்ரீவன் காலை வணங்கி
சரணம் சரணம் -மண்ணோருக்கும் விண்ணோருக்கும் கண்ணாவான்
பொது நின்ற பொன்னம் கழல் பற்றினான்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-387-396..

November 30, 2013

387-

கூஜந்தம் –பராம்கதிம்
குயில் போலே
மரம் -வேத வதாந்தம்
ராம நாமம் பாபங்களை ஒழித்து திருவடி பெற்று தரும்
இஞ்சிமேடு
பரத்வாஜர் நிர்மாண்யம் செய்த திருக் கோயில்
மரகத கல்லால் மூலவர்
வில்லில் மேல் முகப்பில் சிம்ஹம்
ராகவ சிங்கம்
பிசாசான் தானாவான் அங்குள் -நரசிம்ஹனை நினைத்து ராமனே பேசியது உண்டே -விரல் நுனியே போதுமே
அபாய பிரதான –
நகத்தால் முடிப்பேன் என்றானே
கருடனும் ஆஞ்சநேயரும் கார்ப க்ராஹத்தில் சேவை
கல்யாண வரத ஆஞ்சநேயர் மங்களம் நல்குபவர்
10 சர்க்கம்
சுக்ரீவன் சொன்னதை கேட்ட பெருமாள் –
அண்ணன் இடம் நன்மை -கை கொண்டு காலை பிடித்து கெஞ்சினான் சுக்ரீவன்
சரணாகதனை கை விட கூடாதே
அரச தர்மம் மீறி –
நீயே ஒரே புகல்
வெண் கொற்றக் குடை சமர்ப்பித்து நீயே அரசன் ஆக வேண்டும்
கொல்லும் எண்ணம் இல்லை
மாயாவி இடம் நாட்டை காக்க கல்லை கொண்டு அடைத்தேன்
சத்ருக்களை போலே என்னை நினையாதே
நியாசம் சரணாகதி சொல்
உயிர் விட்டாவது காக்க வேண்டுமே சரண் அடைந்தாரை
வாலி ஏசி –
துரத்தி -ஓட்ட
கொன்றே தீருவேன் –
மன்றாடியும் விட வில்லை
இனி இருந்து பிரயோஜனம் இல்லை அறிந்து கொண்டேன்
கொல்வதற்கு தானும் ஆட்களும் விரட்ட
மனைவியையும் பரித்து கொண்டான்
குற்றம் அற்ற எனக்கு இப்படி தண்டனை
இருவரும் உதவிக் கொள்வோம்
தீர்க்க ஆலோசித்து பெருமாள்
மனைவி கவர்ந்த குற்றம்
சரணா கதனை அடித்து துரத்திய குற்றம்
அம்புகள் அவன் நெஞ்சை பிளக்கும்
துன்ப கடலில் இருந்து கரை ஏற்றுவேன் என்றான்

388

ஆபதாம் அபஹத்தாரம் -சீதா ராமன் இஹ பர லோக நன்மை அருளுவார்கள்
திரு நாமமே அனைத்து நலன்களும் கிட்டும்
கோபால நாமம் மந்த்ரம்
குழந்தை பேற்றுக்கு ராம நாமம் செல்வம் பெற கோபால மந்த்ரம்
60000 ஆண்டுகள் களைத்து ராமன் திரு அவதாரம்
லவ குசர் 1000 ஆண்டுகள் களைத்து
கண்ணனுக்கோ 10008 ஒவ் ஒருவருக்கும் 1000 குழந்தைகள்
பாலும் வெண்ணெயும் உண்டு வளர்ந்தவன்
சந்தான கோபாலன் சந்தான கிருஷ்ணன்
சத்தான ராம சுவாமி நீடா மங்கலம் -யமுனாம்பாள்புரம் முதிய பெயர்
பிரதாபி சிம்க ராஜர்
முத்து சுவாமி தீஷிதர் இந்த ஷேத்ரம் நினைவில் கொண்டே பாடி உள்ளார்
சாகேத ஷேத்ரம்
வெண்ணாறு நதிக்கரையில் உள்ள திவ்ய தேசம்
சந்தான ராம சுவாமி திருக் கோயில்
தேர் அழகாக
ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ கிருஷ்ண கதைகள் பொம்மை வடிவில்
ஏழு நிலைகள் ரத பந்தம்
அசைந்து அசைந்து தேர் ஓட ராமர் கதை தர்சனம் செய்து கொள்ளலாம்
11 சர்க்கம்
வாலி பராக்கிரமம் அறிந்த சுக்ரீவன்
பலிஷ்டன் திறைமை சாலி
எதிரி பலம் புரிந்து சண்டை போடுபவன் திட்டமிட்ட வீரன்
சந்த்யா வந்தனம் அரக்கம் விட தெற்கு கடல் ஹிமாசலம் தாவி பார்த்து இருக்கிறேன்
துந்துபி எருமை வடிவில் அசுரன் -அடித்து வீச
உயிர் அற்ற உடல் விழ
மதங்க முனிவர் ஆஸ்ரமம் இரத்த்தம் விழ புனித தன்மை இழந்தது
முனிவர் சபித்தார்
துந்துபி இடம் சமுத்திர ராஜன் சண்டை போடா முடியாமல் மீள
ஹிமாசால ஹிமவான் -சங்கரர் -மாமனார் -சண்டை போடபோக
சாமர்த்தியம் இல்லை அசைந்து முடியாது
கிஷ்கிந்தா பொய் வாலி இடம் சண்டை
மயன் பிள்ளை மாயாவி துந்துபி
பெண் மண்டோதரி
வாலி இடம் சண்டை இட போனான்
கிமார்த்தம் நகத்வாரம் –
கேலி பேச
போருக்க முடியாமல்
தந்தை இந்த்ரன் கொடுத்த காஞ்சனா மாலை அணிந்து
எர்திரி சண்டையில் பாதி இதனால் பெறுவான்
அதனால் தான் ராமன் மறைந்து சண்டை போட்டான் என்பார்
தூக்கி அடிக்க
உயிர் அற்ற சரீரம் விழ -சாபம்
இவனை சேர்ந்த குரங்குகள் வரக் கூடாது சாபம்
இதனால் தான் சுக்ரீவன் இங்கே மறைந்து இருக்கிறான்
சாள மரம் கையால் துணிக்கும் சாமர்த்தியம் உள்ளவன் வாலி

389

ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ரநாம தத் துல்யம் –
ஸ்ரீ ராமம் ஓன்று தான் அனைத்துக்கும் சமம்
கருணையே உருவானவன்
தண்டனையும் -சீறி அருளாதே போலே -கருணையின் கார்யம்
தொடர்ந்து பாபம் செய்வதை தவிர்க்க தண்டனை
துந்துபி அசுரனை காலால் வீசின வாலி வீரம் –
நம்ப வைக்க என்ன செய்ய வேண்டும்
அசுரன் உடலை தூக்கி
திருவடி கட்டை விரலால் வீசி எறிய
சதை ரத்தம் -இல்லாமல் வெய்யிலில் உலர்ந்த சரீரம்
வேறு ஓன்று பரிச்சை
ராமனுக்குமா
அதுவும் சுக்ரீவனா
ராம ஸ்வாமி சந்தான ராம ஸ்வாமி
ஸ்ரீ இராமாயண கதை பிரகாரங்களில் சிற்பம்
த்வஜ ஸ்தம்பம் சேவை
ஆழ்வார் ஆசார்யர் சேவை
பராங்குச பரகால எதி ராஜர் சேவை
தேசிகன் விஷ்வக் சேனர் ஹனுமான் பெரிய திருவடி சேவை
11 சர்க்கம் கிஷ்கிந்தா காண்டம்
ஏழு சால விருஷங்கள்
ஓர் மரத்தை ஒரு அம்பால் -இரண்டாவது பரிஷை
லஷ்மணன் -இதுக்கு பின்னாலாவது நம்பிக்கை உனக்கு வருமா
கவி அரசன் காதல் கொண்டு –
புனரா மரம் ஏழு அன்று எய்த வில் வலவா
துளை படும் படி ஒரே சரத்தால் விட –
எனது பயம் எனக்கு
இதனால்தான் வாலி பலன் உனக்கு புரிய வைக்கிறேன்
ஆழ்வார்கள் பரிவும் போனும் பரிவும் காட்ட
இங்கே சுக்ரீவனோ பரிஷை
மல்லாண்ட திண் தோள்
காட்டி சுக்ரீவன் சங்கை தீர்த்தது போலே காட்ட
அதற்கும் சேர்ந்து பயப்பட்டு பல்லாண்டு பாடி அருள
திவ்ய ஆயுதங்களுக்கும் -பல்லாண்டு
கண் எச்சில் வருமே அப் பாஞ்ச ஜன்யம் –
ஏழு எண்ணிக்கை உள்ள அனைத்தும் பயப்படும் படி எய்தான்

390

நம கோதண்ட ஹஸ்தாயா ராமாயா ஆபன் நிவாரனே
ஆபரணம் ஆயுதம் இரண்டு ஆகாரங்களும்
ஏழு மரங்களையும் வளைக்க
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்
சீதா ராமர் லஷ்மணர் ஆஞ்சநேயர் நீடா மங்கலம் சேவை
சந்தான கோபாலன்
கராரவிந்தென
கட்டை விரலை வாயில்
வேண்டி தேவர் இரக்க வந்து பிறக்கிறான்
புணர்ந்து நின்ற மரங்கள்
12 சர்க்கம்
கார்முகம் சாபம் தனுஸ் கோதண்டம்
ஜாகோஷம் நாண ஒலி
அந்த ஏழை துளைத்து வா
ஏழு ஏழு எண்ணிக்கை உள்ள அனைத்தும்
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்த எழும்
ஏழு குன்றமும் -சப்த ரிஷிகள் புரவி கன்னிகைகள் நடுங்கினர்
ஏழு பெற்றதோ இக்கணைக்கு இலக்கு
ராமன் அம்புறா துணியில் வந்ததும் மூச்சு விட்டார்கள்
அர்த்தம் த்வனிக்க பெருமாள் சுக்ரீவனை பார்த்து
வாலி பலம் -மேல் மேல் பரிச்சை எழுத வேண்டாமே
கிஷ்கிந்தை சென்று அறை கூவ சுக்ரீவன் தைர்யம்
துங்க பத்ரா நதி நடுவில்
i யோஜனை தூரம் 10 மைல்
சாபம் இப்படி தானே
கிரகம் மோதினால் போலே வாலி சுக்ரீவன் மோத
அடிபட்டு மீண்டும் தன்னிடம் ஓடி வர
வெல்ல முடியும் பலம் காட்டி உதவாமல் இருக்க காரணம்
காரணம் –
அலங்காரென வேஷம் சமம் ஒத்து இருக்க
அம்பு யார்பேரில் விட
லஷ்மணன் -மலர் மாலை போட சொல்லி
கஜபுஷ்பிகா
பரம பக்தன் அருள் பெற்று தான் போக வேண்டும்
அதனால் தான் மீண்டு வரும்படி ஆனதே
அறை கூவ
தாரை அனுமதிக்க வில்லை
கேட்காமல் வாலி புறப்பட்டான்

391

யத்ரயத்ர ரகு நாத கீர்த்தனம்
ராமனையே மீட்ட பெருமை ஆஞ்சநேயருக்கு
வீர ஆஞ்சநேயர் நீடா மங்கலம்
சந்தான ராமர் கோயில் வீதியிலே இந்த திருக் கோயில்
அஞ்சேல் வலது திஔக்கை
இடது கையில் சஞ்சீவி பர்வதம்
ஆரோக்கியம் கொடுப்பார்
ராம நாமமே மருந்து தானே
மட்டை தேங்காய் நேர்ந்து பிரார்த்தனை பலித்த பின்பு வெண்ணெய் காப்போ வடை மாலையோ திரு மஞ்சனம் செய்கிறார்கள்
அவனையே வேண்டி பெற மனம் கொடுப்பார்
13 சர்க்கம்
கிஷ்கிந்தை நோக்கி மீண்டும் போக
மாலை சாத்தி சுக்ரீவன்
வழியில் அழகிய தோட்டம் வர
சுக்ரீவன் ஹனுமான் நளன் வீரன் ஐவரும்
ராமர் லக்ஷ்மணர் பின்
குளங்கள் பொற்றாமாரை
பம்பா விட அழகாக இருக்க
சப்த ரிஷிகள்
சப்த ஜனங்கள் பேர் பெற்ற முனிவர்கள் தீஷை கொண்டு பல வருஷம் தவம் செய்ய
700 ஆண்டுகள் தவம் செய்த இடம்
ஆஸ்ரமம் புனித தன்மை
குகைக்குள் சென்று வணங்கி கொள்கிறார்கள்
வணங்குபவர்கள் உடலில் தீங்கி இன்றி ஆரோக்யமாக இருப்பார்கள்
கிஷ்கிந்தை கோட்டை கண்டார்கள்
ராமர் லஷ்மணர் மறைந்து நிற்க
வாழ்;இ உள்ள இடம் நோக்கி சுக்ரீவன் போக
14 சர்க்கம்
சுக்ரீவன் கர்ஜனை
அறை கூவுகிறான்
கோரம் -கூவினது ஆகாசம் விழும்படி
வாலியால் உள்ளே இருக்க முடியாமல்
காஞ்சனா மாலை அணிந்து வாலி வருவான்
ராமா அழித்து விடு -சுக்ரீவன் சொல்ல
இந்த்ரன் மகன் அர்ஜுனன் உடன் நட்பு அடுத்த அவதாரம்
வாலி போக தாரை தடுக்க
யாரையோ கூட்டி வந்த தைர்யத்தால் கூவுகிறான்
கேட்பதாக இல்லை வாலி
கோபம் அடக்கு தாரை சொல்ல
பயந்து ஓடினவன் இவ்வளவு சீக்கிரம் திரும்ப
பலம் உள்ள ராமன் துணையே காரணம்
சாதுக்கள் அனைவருக்கும் இருப்பிடம்
ஆபத்தில் உள்ளவர்களுக்கு ஒரே புகல்
அடைய வேண்டும் என்று பிரார்த்தித்தால் அவனே தன்னை கொடுப்பான்
காவலில் புலனை வைத்து -நாம பலம் ஆழ்வாருக்கு
நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடைமை கண்டாய்
இங்கே நாமி கூட்டு சேர்த்து கொண்ட பலன்
அறை கூவ -தாரை தடுக்க -வாலி கேட்க்காமல் போக
சண்டைக்கு வர நடந்ததை பார்ப்போம் மேலே

392-

ஸ்ரீ ராம தூதம் சிரஸா நமாமி
பிராண தேவதை ஆஞ்சநேயர்
வாயு குமாரர் ராமன் லஷ்மணன் சீதை காப்பாற்றி பிராண
732 இடங்களில் பிரதிஷ்டை மாதவர் வியாச ராஜர்
மாங்குளம் கிண்டி அருகில் வீர ஆஞ்சநேயர்
500 ஆண்டுகள் பழைமை
கதை சஞ்சீவி மலை
வெட்டி வேர் மாலை சாத்தி
துளசி மாடம் வாசல் கோயில்
முகப்பில் ஆண்டாள் கஜ லக்ஷ்மி ஸ்ரீ ராமர் சத்யா பாமை கிருஷ்ணன்
அரச வேப்ப மரம் சேர்ந்து ஸ்தல வ்ருஷம்
தாரை வாலி இடம்
ஒற்றர் மூலம் ராம சந்திரன் வில்லாளி ஒழுக்கம் சிறந்த
அரக்கன் கவர
சுக்ரீவன் உடன் நட்பு
விரோதி கொள்ளாதே அவன் இடம்
விவேகி
இரண்டாவது சண்டை வாலி சுக்ரீவன்
மாலை பூத்துக் கொண்டு சண்டை 16 சர்க்கம்
வீரன் சிங்கம் போன்றவன்
வாசலில் எதிர்த்து வந்தவனை சண்டை செய்ய வேண்டுமே
பயந்து இருந்தால் மக்கள் மதிக்க மாட்டார்கள்
அவர்களும் பயப்படுபவர்கள்
ராமன் தர்மம் அறிந்து நேர்மை மாறாதவன்
முன் பின் விரோதம் இல்லை
எதிர்த்து வர மாட்டான்
தம்பி சுக்ரீவனை வெல்வேன் கொல்ல மாட்டேன்
மீண்டும் கிஷ்கிந்தாவுக்கே ஓட்டுவேன்
தாரையை சமாதானம் செய்து புறப்பட
தாரை திக் பாலகர் ரசிக்கட்டும்
வீர திலகம் இட்டு அனுப்ப
பாறைகள் நடுவில்
சுக்ரீவன் சூர்யன் குமாரன் மாலை போட்டு நிற்க
மல்ல யுத்தம்
இருவரும்
யானை யானை
மலை மலை
சண்டை போட்டால் போலே
மாலைகள் அணிந்து வாசி தெரியும் படி –
காஞ்சன மாலையால் எதிரிகள் பலத்தில் வாலி பெற
உத்சாகம் உடன் சண்டை போட
தீன பயந்த கண்களால் சுக்ரீவன் பார்க்க
ராமன் பாணம் விட

393

கஸ்தூரி திலகம் –சர்வாங்கே –கோப ஸ்திரீ -கோபால சூடாமணி
வேணு கோபாலன் வீர ஆஞ்சநேயர் திரு கோயில்
கானாம்ருதம் கொடுத்து அருளி
பசு மாடு கன்று –
கன்று பசுவையும் பசு கண்ணனையும் நாம் புல்லாம் குழல் ஓசையும் எதிர்பார்த்து
ராமன் அனுஷ்டானம்
கண்ணன் உபதேசம்
முன்னோடி ராமன் -ஆசார்யன் இடம் நேர்மை -உண்மை பேசுதல்
அஹிம்சா ஆசார்ய உபாசனம் -கீதை
பக்திக்கு முன்னோடி கீதையில் சொல்லி அதுக்கு உதாஹரணம் ஆஞ்சநேயர் தானே
16 திருக்கரங்கள் சக்கரத் ஆழ்வார் சேவை
அனைவரையும் காத்து அருளு
ஜ்வாலா திரு முகம்
சுதர்சன சதகம்
ஜ்வாலை -ஆரம் -நடுவில் கும்பத்தையும் மேல் வட்டத்தையும் இணைக்கும்
அழகிய சிங்கன் பின்னால் ஆதி சேஷ பீடம்
செங்கண் சீயம் –
உகரம் இவர் வேகம் சக்கரத் ஆழ்வார்
17 சர்க்கம் –
சுக்ரீவன் சுற்றும் முற்றும் பார்க்க
நீண்ட வில்லை வளைத்து
விஷம் கக்கும் நாக பாம்பு போலே சரம் –
கால சக்கரம் போலே ஓட
தேவர்கள் கந்தர்வர்கள் நடுங்க
சிங்கங்கள் யானைகள் பதற நாண ஒலி
வாலி மார்பை பிளக்க
ஒருபாடு உருவ அடி பட்டு விழ
துடிக்க
யார் அடித்தார் யார்
நம் நெஞ்சை ஒரே அம்பால்
வாலியை கொண்டு அரசை இளைய வானரதுக்கு
வாலி மா பல உருவம் கெட அழித்தவனே
நினைவு இழந்து மீண்டு –
கொத்திது இருக்க
இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அடி பட்டது போலே
வாலி கேள்வி கணைகள் தொடுக்க
எதற்கு மறைந்து
,முன் பின் விரோதம்
நாட்டில் காட்டில்
பழம் உண்பவன்
மிருகம் வேட்டை என்றால் குரங்கையா
பட்டி மன்றம்
ஆழ்ந்து பார்த்தால்
வாலி தாரை தீர்ப்பு சொல்லி
கேள்விகளுக்கு நல்ல பதில்
பெரிய வாச்சான் பிள்ளை தனி ஸ்லோகம் வியாக்யானம் விவரித்து
அழகான உண்மையான நேர்மையான ப்தில்கள் உண்டே
ராமன் குணங்கள் வெளிப்படுத்த இந்த கட்டங்கள்
அனைவரையும் பேச அனுமதித்த உயர்வு உண்டே
இதிலே ராமர் வெல்வார்
மேடை உள்பட அனைத்தும் அவரே
விளையாட்டு தானே எல்லாம்

394

அஞ்சனாம் -ஜானகி சோக நாசனம்
ராமனுக்கு உயிர் ஊட்டியவர்
வீரம் விவேகம் ராம பக்தி -ஆஞ்சநேயர் அருளால் இவை பெறுவோம் –
அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பார்
தேகம் மதிக்காதவர் ஆரோக்கியம் அளிப்பார்
கல்யாணம் செய்து கொள்ளாதவர் நல்ல மனைவி வர அருள்வார்
வீர ஆஞ்சநேயர்
சௌகந்திகா புஷ்பம் அபய ஹஸ்தம்
இரட்டை விருப்பு வெறுப்பு காம குரோதம் இன்ப துன்பம் அஹங்காரம் மமகாரம் ராகு கேது ஆபத்து
அனைத்தையும் போக்கி அருளி –
ராம பக்தி அருளி -10 கிரகம் பெரிய சக்தி
பாதிப்பை குறைத்து கொள்ளலாம் கொசு வலை போலே
கோள் சாபம் கோ சாரம் ஆபத்தை குறைத்து
பாதிப்பை குறைத்து -மனசையும் உயர்த்தி இரண்டையும் செய்து அருளி
ராம பக்தி பெரிய அனுபவம் கொடுத்து அருளி
நம்மை நோக்கி திருவடி
உத்சவர் அஞ்சலி ஹஸ்தம்
வெற்றிலை மாலை சாத்தி
பரபாக-சேர்த்தி
வாசல் விளக்கு முகப்பிலும் அமர்ந்த ஆஞ்சநேயர் திரு கோலம்
ராம -அம்பில் வாலி கண்டு -17 சர்க்கம்
வாலி கீழே விழ
காஞ்சன மாலை ஒளி விட்டு இருக்க
உபேந்த்ரன் போன்ற ஒளி
மகேந்தரன் இந்த்ரன் சூர்யன் ஒளி போல
ராம லஷ்மணன் அருகில் வர
தர்மம் உள்ளடக்கி வேகம் கோபத்துடன் வாலி பேச
மறைந்து கொன்று உனக்கு பெருமையா குலத்துக்கு பெருமையா முதல் கேள்வி
கொண்டாடி -குணசாலி -குல பெருமை சூர்யா -சாத்விகன் தேஜஸ்வி -நடத்தை குறை இல்லை
கருணை கடல்
மக்கள் நன்மை பார்ப்பவன்
சத்யா வாக்யன்
ஷமா -பராக்ராமம் சமம் தமம் உறுதி சத்யா பராக்ராமன்
அரசன் தகுதி தீயவரை கொன்று நல்லவரை காக்க
நீ எதற்கு குறுக்கே வந்தாய் முதல் கேள்வி
பாழும் கிணற்றில் -இலை மூடி -பாவக் கிணறு போலே நல்ல பெயர் தப்பாக கொன்றாய்
கணித்தாயம் பூமித் தாயம் பங்காளி இல்லை
உன்னை தெரியாதே எதற்கு கொன்றாய் இரண்டாவது கேள்வி
வானரம் -ஷத்ரிய குலம் -பழம் காய் உண்கிறோம் -தாண்டி வந்து எதற்கு கொன்றாய் மூன்றாவது கேள்வி

395

காவேரி விரஜா சேயம்
வாசுதேவா ஸ்ரீ ரெங்கன்
குடகு மலை -தலைக்காவேரி -கிழக்கு நோக்கி புறப்பட்டு
திருத் தளங்கள் பல
ஸ்ரீ ரெங்க பட்டணம்
சிவண்ண சமுத்ரம்
அப்பால ரெங்கன் கோயிலடி
ஸ்ரீ ரெங்கம்
கபிஸ்தலம்
கும்பகோணம்
திரு இந்தளூர்
நான்கு கிளைகள் 69000 acre நிலம் பாசனம்
கல்லணை –
கல்லால் ஏற்ற பட்ட ஆணை
கரிகால் சோழன் 2 நூற்றாண்டு
66 அடி அகலம் 18 அடி உயரம்
காவேரி அகஸ்த்யர் கரி கால் சோழன் சிற்பம்
லோக முத்ரா அகஸ்த்யர் பத்னி
கமண்டலம் வைத்து இருக்க காவேரி உரு மாற்ற
திருமால் ப்ரஹ்மா கமண்டலம் தள்ளி
ப்ரஹ்மா பெருமாளுக்கு திருமஞ்சனம் பண்ண
கல்லணை -ஆஞ்சநேயர்
மேற்கு கிழக்கு பக்கம் -பூம் புகார் சென்று சேரும்

கிழக்கு பக்கம் கீழே தானே தோன்றி 1500 வருஷம் முன்பு
நரசிம்ஹர் ஹனுமான் கோயில்
ஜெய வீர ஆஞ்சநேயர்
வாலி கேள்விகள் பார்த்து வருகிறோம் -17 சர்க்கம்
நான்காவது -கேள்வி
வேட்டை ஆட வந்தால்
அரசர் வேட்டை ஆட
தோலுக்கு மாமிசம் நகம் ரோமதுக்கு -நான்கு பலன்கள்
மான் தோல்
முயல் மாம்சம்
புலி நகம்
யானை முடி
குரங்கை -எதற்கு –
பெரியோர் உன்னை நிந்திப்பார்
புலன் அடக்கம் இல்லை
பெண்ணை இழந்து
ராஷசன் கூட்டிப் போக
பதிலாக குரங்கை கொன்றால் பிராயச் சித்தமா
இதுவா தர்ம சாஸ்திரம்
தண்டனை கொடுக்க வந்தா ராஜா என்றால்
என்ன குற்றம்
அரசனை கொன்றான் திருடன் பிராணிகள் ஹிம்சை
நாஸ்திகன் -ஒன்றுமே செய்ய வில்லையே
தயரதனுக்கு மகனாக பிறந்து
மனு வம்சம் பிறந்து
பரதன் முன் தோன்றி இப்படி குற்றமா
தூங்கி கொன்று இருக்கும் -அறியாமல் கொன்ற பாபம்
மைதிலி கண்டு பிடிக்க என்னிடம் வார்த்தை
ராவணன் கழுத்தில் சுருக்கு கயிறு போட்டு மீட்டு கொண்டு வந்து இருப்பேன்
சாமர்த்தியம் இல்லையே யார் உடன் நட்பு கொள்வது
கேள்விகள் கேட்டு காத்து இருக்க –

396

கங்கையில் புனிதமாய காவேரி நாடு–கிடந்ததோர் கிடக்கை
கா தோட்டம் விரி வளர்க்கிறாள்
வளப்பம் ஊட்டி பொழில் வளர்த்து
காவேரி ராஜன் புத்தரி
கல்லணை ஆஞ்சநேயர் ஜெயா வீர ஆஞ்சநேயர்
நரசிம்ஹன் தானே தோன்றி அமர்ந்த திருக் கோலம்
மடித்து குந்தி உட்கார்ந்த திருக் கோலம் ஆஞ்சநேயர்
வெள்ளி கவசம்
கரிகால்சோழன் கட்டி வைத்த அணை
200 நூற்றாண்டு
அது முதல் காத்து அருளும் ஆஞ்சநேயர்
வாலி கேள்விகளுக்கு ராமன்பதில் பார்த்து வருகிறோம்
18 சர்க்கம்
இஷ்வாகு -மிருக பஷி மனுஷ்யாணாம்
எங்கள் இடம் -காணித்தாயம் பூமித்தாயம்
பாரத தேசம் முழுவதும் இந்த பூமி மலைகாடு நாடு அனைத்தும் இஷ்வாகு சொத்து
பரதன் பிரதிநிதியாக காட்டை பாதுக்காக வந்தேன்
பரதன் சத்யா வாக்யன் -அருளுவதும் தண்டிக்கவும் அறிந்தவன்
என்னை அனுப்பி வைத்தான்
நீ குற்றம் புரிந்த எங்கள் பிரஜை -தொடர்பு உண்டே -ஒரு கேள்விக்கு பதில் இது
மறைந்து கொன்றது
அரச தண்டனை முன்னால் வந்து தர வேண்டாமே
மிருக வேட்டை முன்னால் வந்து தர வேண்டாமே
இரண்டு நியாயம் இதில் சொல்லி அருளி –
நாடு வாழ் காடு வாழ் சாதி
காட்டிலும் சட்ட திட்டங்கள் உண்டே
வலியவை எளியவற்றை நலிய கூடாதே
மேல் பார்வை பார்க்க வரலாமே
அரச உரிமை உண்டே
தோலுக்காகாக மாமிசதுக்கா நகதுக்காகவா பளுக்காகாகவா கேட்டாய்
குற்றம் செய்தாய் -அதனால் தண்டனை
என்ன குற்றம் கேட்டான்
இரண்டு குற்றங்கள்
காலில் விழுந்தவனை ரஷிக்காத குற்றம்
தம்பியின் மனைவி இடம் தவறாக நடந்து -குற்றம்
குற்றத்துக்கு தான் தண்டனை
சம்பந்தம் உண்டே எங்கள் பிரதேசம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-377-386..

November 30, 2013

377-

தாவத் இராமாயண கதா சூர்யா சந்த்ரர் இருக்கும் வரை
ஹிமாசலம் கங்கை இருக்கும் வரை
ஆதி காவ்யம் மகா காவ்யம்
ஸ்ரீ ராமாயணம் சீதா சரித்ரம்
பால அயோத்யா ஆரண்ய காண்டம் பார்த்தோம்
கிஷ்கிந்தா காண்டம்
ராமன் புலம்பல் முதல் சர்க்கம்
மனம் தளர்ச்சி கூடாதே
அர்ஜுனன் மனம் தளர கிருஷ்ணன் கீதையில் உபதேசித்து
ஷத்ரிய திலகமே மனம் தளர்வு கூடாது
உத்சாகமே வாழ்வுக்கு ஆதாரம்
தளராமல் -இன்னல் துன்பங்கள் நடுவில் வாழ்ந்தாலும்
இறைவன் அருமை புரிந்து நீ தாராய் பறை –
படி அளப்பான் -கடந்து போவோம் –
பிணக்கு தீர்ந்து
சுழலை திருப்ப முடியாது
போகும் வேகத்தில் திருவடி நீந்தி சேர வேண்டும் –
உத்சாகமே வாழ்வுக்கு ஆதாரம் குன்றாமல் தடங்கள் உடைத்து போக வேண்டும்
ஜானகி மீண்டும் மீட்ப்போம்
தைர்யம் பிறந்தது ராகவனுக்கு
வில்லும் கையுமாக நேர் கொண்ட பார்வை உடன் வர
சுக்ரீவன் பார்த்தி ஐயம்
வாலி மலையில் கால் வைக்காத இடம் சாபத்தால்
வாலி இந்த வீரர்களை அனுப்பி கொள்ள முற்படுகிறான்
ஹனுமான் ப்ரஹ்ம ஞானி யோகம் கற்றவர்
ராகவனும் லக்ஷ்மணனும் வர
2 சர்க்கம் பார்ப்போம்
வந்தவாசி -கோதண்ட ராமர் சந்நிதி
ராமானுஜ திரு உருவம் செவிக்கிறோம்
காஷாய சோபி கருணை பொங்கும் விழிகள்
தஞ்சை சித்திரம்
74 சிம்ஹாசனாபதிகள் சித்திரம்
நம் ஆழ்வார்
ராமன் சீதை லக்ஷ்மணர் சீதை அருகில் ஆஞ்சநேயர் சேவை
சுக்ரீவர் ஹனுமான் இடம் பேசி
அங்கெ சென்று யார்
வாலி ஆட்களா
இல்லை என்றால் நாம் அவர்களை கொண்டு வாலியை கொன்று
இப்படி எண்ணம்
கபி குரங்கு -கில கில சப்தம் போட்டு
நான்கு பேர் உடன் கூடி பேச
முகடு தாண்டி போக
எங்கு நோக்கி யாரை தேடி போகிறார்கள்
ஹனுமான் பேசும் சாமர்த்தியம் உடையவர்
நியாய சாஸ்திரம் அறிந்தவர்
சிந்திக்கும் திறன் உடையவர்
நாம் தெய்வ பிறவிகள் கிரந்காக இருந்தாலும்
இவர்கள் யார் உண்மை அறிந்து வாரும்
ஏமாற்று பேர்கள் மனுஷ்யர்
ராஷசர் மனுஷ்யர் வேஷத்தில் வந்து இருக்கலாம்
வேறு வேஷத்தில் போக சொல்கிறான்

378-

ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஆஞ்சநேயர் ஆசார்யன்
கடக சமாஸ்ரயண்யம் செய்து அருளி
கையை பிடித்து கார்யம் கொள்ளாமல் திருவடிகளை பிடித்து கார்யம் கொள்ளுவது போலே
திண்ணிய கழலாய் இருக்கும் ஆசார்யர்
சீதைக்கும் ராமனுக்குமிடையே தூது
ஞானம் அனுஷ்டானம் இரண்டும் நன்றாக உடைய குருவை அடைந்தக்கால்
தானே வைகுந்தம் தரும்
பணிவு மாறாத -சக்தி புத்தி சாமர்த்தியம் நிறைந்து இருந்தும்
வாயு குமாரன்
மத்வர் வாயு பிராண தேவதை –
பல ஆஞ்சநேயர் கோயில்
விழுப்புரம் கச்சேரி சாலை
97 அடி நீண்ட ஆஞ்சநேயர்
அரச வேப்ப மரம் சேர்ந்த ஸ்தல விருஷம்
தெப்ப உத்சவம்
லஷ தீப ப்ரஹ்ம உத்சவம் கொண்டாடப் படுகிறது
கிஷ்கிந்தா 3 சர்க்கம் –
ஹனுமான் வாக் சாமர்த்தியம்
தப்பு இன்றி மென்மையான பேசுவார்
குரங்கு வடிவம் மாற்றி -உருவம் மாற்றி -நேர்மை இல்லாத புத்தி உடன் பார்க்க போக
வெளிப்படையாக ஆர்ஜவம் வேண்டுமே
கபி ரூபம் பரித்யஜ்ய சட புத்தி
பிஷூ ரூபம் கொண்டு –
ராகவன் இலக்குவனை கை கூப்பி –
அவர்கள் யார் அறியவும் தம்மை காட்டிக் கொள்ளாமல் இருக்கவும்
பணிவுடன் பேச
அர்த்த ஸ்புஷ்டி உடன் சொல் பொருள் குற்றம் இன்றி சாமர்த்தியமான பேச்சு
வந்த கார்யம் குறியாக பேச வேண்டுமே –
இரத்தின சுருக்கமாக பேசுகிறார்
இங்கு எதற்கு வந்தீர்
மரங்கள் ரசித்து போகிறீர்களே
மான்கள் வெருண்டு பயந்து போக
வீரர்கள் ரசிகர்கள் தெரிகிறது
உற்று பார்த்து யாரையோ தேடுகிறீர்கள்
திரு மேனி வர்ணத்தால் காடு நதி அழகு படுகிறது
ஷத்ரிய அடையாளம்
மான் தோல் மர உரி தரித்து
வேஷமும் திரு மேனியும் பொருந்த வில்லை
கையும் வில்லும் வஜ்ராயுதம் போலே
திரு முகமே அழகாக இருக்கிறதே

379-

எத்ர எத்ர–ரகுநாத கீர்த்தனம் -ஆனந்த கண்ணீர் உடன் திருநாமம் சங்கீர்த்தனம்
வீர பக்த சீதாராம அபய விஜய யோக சஞ்சீவி ஆஞ்சநேயர்
700 மேல்பட்ட ஆஞ்சநேயர் கோயில்கள் மத்வர்
பத்து அலங்காரம் திரு அவதாரம் பிரகாரத்தில் சேவை
குணங்கள் விளையாடல்கள் நினைந்து
அஷ்ட லஷ்மி வீர்ய விஜய சந்தான கஜ மகா லஷ்மி சேவை மண்டபத்தில்
யோக ஆஞ்சநேயர்
சீதாராம ஆஞ்சநேயர் திரு உள்ளத்தில்
அபய ஆஞ்சநேயர்
அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் அழைத்து வாழ்விக்கும்
பக்த ஆஞ்சநேயர் கை கூப்பி பணிவு வினயம் அன்பு பாசம்
வாலை சுழற்றி மேல் இருந்து ராவணனுக்கு உபதேசித்த திருக்கோலம்
ஒரே மகா மண்டபத்தில் தர்சனம் –
ஆஞ்சநேயர் பேச பேச ராமனுக்கு மகிச்சி –
வாக்மி ஸ்ரீ மான் மகிழ்ந்த
மென்மை உண்மை புண்படாதபடி பேசும்
3 சர்க்கம் –
வெளிப்படையாக பொதுக் கருத்து
அன்பானவர் வீரர் இழந்தவர் தேடி
ஷத்ரியர் கலவை போன்றவர்கள்
அரசரை போல் இருந்து காட்டில் தனியாக
இரட்டை வீரர்கள்
காளை மாடு போலே
ஞானம் உள்ளவர் போல் தெரிகிறதே
அழகு தோள்கள்
ஆபரணம் இன்றி சர்வமும் காட்டி
சர்வ பூஷண பூஷணாயா
நீண்ட திருக்கைகள்
அழகை மூடி மூடி மறைக்க ஆபரணம்
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்
தாழ்ந்தவன் வசப்படுத்த எல்லா அழகையும் காட்டி அருளி
கண் எச்சிலி படுமே
அஸ்தரம் போலே இவை –
குறைந்த பக்தன் என்று நினைத்து அனைத்தையும் காட்ட வேண்டுமா
சௌந்தர்யா பிரகர்ஷம் -அதிகம் –
தெய்வமா மனிசரா கந்தர்வரா
பத்து ஸ்லோகங்கள் இப்படி பேச
நானே பேச -நீங்கள் பதில் சொல்ல வில்லையே
தம்மை பற்றி சொல்ல
சுக்ரீவர் மந்த்ரி
தர்மம் அறிந்த அரசன்
அண்ணன் வஞ்சித்து மனைவியையும் நாட்டையும் இழந்து
ரிஷ்ய முகம் ஒழிந்து
இருவர் உடன் தோழைமை கொள்ள விரும்பிகிறேன் –
வாயு குமாரன்
மதியூக மந்த்ரி
பிஷு ரூபத்துடன் பிரமச்சாரி வடிவத்தில் வேஷம் மாற்றி வந்தேன்
இஷ்டப்பட்ட ரூபம் கொள்ள தக்கவன்
விரும்பினவற்றுக்கு அடிமை பட்டேன் நீ இருக்க

380-

ஞாநனந்த மயம்-தேவம் ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
ஞானம் -ஆனந்தமாக மலர
நிர்மல ஸ்படிகம் போன்ற திருமேனி
அபய ஹஸ்தம்
செல்வம் கல்வி
ஜப மாலை மக்களை உயர்த்தி
வலது கையில் அபயம்
ராமன் கேசவன் கற்று கேட்டு
லஷ்மி ஹயக்ரீவர் வேதமே வடிவு கொண்ட
யோக முத்தரை
கற்று கற்ற பின் நிற்க -ராமன் ஆஞ்சநேயர் இடம் கற்று கொள்கிறோம்
ஒன்பது நாளில் கற்றவர்
பணிவு உடன் –
முக்குறும்பு -பணிவு வளர செருக்கு இன்றி –
3 சர்க்கம் இறுதியில்
ராமர் ஆனந்தம்
சட்டு என்று பதில் பேச வில்லை
ஆஞ்சநேயர் பேச்சில் மயங்கி
தன்னை பற்றியும் அரசன் சுக்ரீவர் பற்றியும்
லஷ்மணனும் சிறிது இருக்க
1000 நாக்குகள் கொண்ட சாமர்த்தியம்
ராமன் பேச அடங்கி
இவரை ஏவ
பெண் அரக்கி தானே பேச
வந்தவன் அரசன் மந்த்ரி நி தானே பேச வேண்டும்
அத்தையும் நி தானே
பேச ஆரம்பிக்க தடுக்க
அழகாக பேசினவர்
பேரை காக்கும்படி பேச வேண்டும் –
7 ஸ்லோகங்கள் கொண்டாடி
ஸ்ரீ மான் கபீந்தர்ச்ய -மந்த்ரி நம்மை தேடி வர
சினேகா யுக்தம்
சொல் பொருள் குற்றம் இன்றி
ந ருக்வேத விநித்ச்ய –பணிவாக நயஜுர் வேத தாரனச்ய -தாரண சக்தி
ந சாம வேத கல்வி கேள்வி ஞான பூர்த்தி –
வியாகரணம் கிருஷ்ணம் –
சொல் குற்றம் பொருள் குற்றம் இன்றி
சுருக்கமாக பேசி இருக்கிறார்
இலக்கணம் அறிந்து பேசி இருக்கிறார்
தர்க்க சாஸ்திரம்
மீமாம்சம் அறிந்தவர்
கோவையாக உள் அர்த்தமுள்ள படி பேசி
தசை அசையாமல் கை ஆட்டாமல் பேசி -விகாரம் இன்றி
புன் சிரிப்புடன் –
சரியான வேகம் சரியான சுரத்துடன் பேசி
அஷரம் உச்சரிப்பு மாத்திர இடை வெளி இன்றி
லிகித பாடம் எழுதி வைத்து படிக்காமல் பேசி
மனப்பாடம் பண்ணி ஒப்பிக்காமல்
அனுபவம் பகிர்ந்து கொண்டு
அமர்ந்து தொடங்கின இடத்தில் பேசுகிறார்
பேசுவதை கேட்டால் கொல்ல வருபவனையும் கவரும்
இவனுக்கு பதில் ஜாக்கிரதையாக சொல்ல வேண்டும்

381-

ராமோ –ராமாய தஸ்மை நம–
நெஞ்சத்தில் வீற்று இருந்து சீதா பத்தி
பகைவர் அழித்து இஷ்ட பிராப்தி அருளுவான்
ராம தூதர் தாசர்
12 வயசில் திருக் கல்யாணம்
12 ஆண்டு அயோதியை
25 வயசில் காட்டு
13 ஆண்டு கழிந்து
10 மாசம் சிறை
2 மாதம் கேடு
38 வயசு ராமனுக்கு ஹனுமான் சந்திக்க முதலில்
அடுத்த நான்கு மாதம் -களைத்து தொடர்பு அடுத்து
முதல் தர்சனத்தில் இவனே பர ப்ரஹ்மம் தெளிந்து
சூர்யன் பிடிக்க போக -இந்த்ரன் வஜ்ராயுதம் விழ ப்ரஹ்மா கொடுத்த வரம்
எலும்பு உருகி அன்பு பெருக ப்ரஹ்மம் அறிவாய்
உடல் உருகி உள்ளம் நைந்து இருக்க உணர்ந்தார்
ஹயக்ரீவர் சேவித்தோம்
ஆஞ்சநேய புஷ்கரணி மைய மண்டபம் அகழி போலே நீர்
பச்சை வர்ணம் நெடிய 97 அடி உயரம் ஆஞ்சநேயர்
10 மைல் உயர்ந்து கடல் தாண்டி
5000 லிட்டர் பால் கொண்டு திருமஞ்சனம் ஆண்டுக்கு ஒரு தடவை
உள்ளே உத்சவர் சேவை
3 சர்க்கம்
ராமன் பதில் சொல்ல வில்லை –
அனக குற்றம் அற்றவனே –
நன்கு பேச தெரிந்த வாயு குமாரன்
லஷ்மணன் பதில் சொல்ல
சுக்ரீவன் அருமை பெருமை அறிந்தோம்
நட்பு கொள்ள வந்து இருக்கிறோம்
பலன் இருவருக்குமே ஆகுமே ஆஞ்சநேயர் மகிழ
4 சர்க்கம் –
கரியவனும் சிவந்த அண்ணனும் தம்பியும் காட்டுக்கு வந்தீர்
ராஜோ தசரதோ ராம தங்கள் கதை சொல்ல
புத்திர காமோஷ்டி யாகம்
கரிய செம்மல் -தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை நிரூபிக்க
குணங்களிலும் வீரத்தில் பண்பிலும் மூத்தவர்
இலக்குவன் -தாஸ்யம் செய்ய
இவருக்கு தம்பி மற்றவர் சொல்ல
குணைர் தாஸ்யம் பண்புக்கு தோற்று அடிமை
தம்பி உரிமை இல்லை தாஸ்யம் கடமை ஆற்ற வந்து இருக்கிறேன்
சீதை பிராட்டி அபகரிக்க
பஞ்சவடியில் இருந்து
ஜடாயு சொன்ன படி ராவணன் தூக்கி போய் இருக்கலாம்
கபந்தன் உன்னை பற்றி சொல்ல வந்தோம்
பம்பா சரஸ் ரிஷ்ய முக பர்வதம் கபந்தன் சொன்ன படி பார்த்தோம்
சுக்ரீவம் நாத இச்சதி
லோக நாதன் முன்பு -சுக்ரீவம் நாதம் இச்சதி
சர்வ லோக சரண்யன் சுக்ரீவம் சரணம் கதா
பிரசாதம் -சீதையை தேட உதவ வேண்டும்

382-

அசாத்தியம் எல்லாம் சாத்தியம் ஆக்கும் -ராம தூதர் கருணைக் கடல் வாயு குமாரர்
உம்மால் நடத்த முடியாத கார்யம் தான் எது
பல கோயில்கள் ஆஞ்சநேயர்
கச்சேரி தெரு விழுப்புரம் தர்சனம்
பச்சை வர்ண த்வார பாலகர்கள் வானர
மாலை சாத்தி அலங்காரம் உடன் சேவை
கை தூக்கி -சௌகந்திகா புஷ்பம் பற்றி
மல்லிகை மாலை சாத்தி சத்வ குணம்
சிகப்பு மாலை ராம பக்தி பிரேமம் காட்டும்
தங்க கவசம் சாத்தி சேவை
100 ஆண்டுகள் பழைமையான கோயில்
4 சர்க்கம்
சுக்ரீவன் அறிமுகம்
பராக்கிரம சாலி -தர்மம் வாழ வேண்டும்
புலன்களை வென்ற -இருவரையும் தர்சிததே பாக்கியம்
நாடு இழந்து இருவரும்
மனைவி அபகரிக்கப் பட்ட
இருவருக்கும் சாம்யம்
சீதை தேட உதவுவோம்
சூர்யா குலம்
இவனும் சூர்ய குமாரன்
தன்னுடைய உருவம் -இயல்பான வடிவு கொண்டு
தோளில் தூக்கி சுக்ரீவன் உள்ள இடம் கூட்டிப் போக –
மலைகளைக் காட்டிக் கொண்டு போக –
கிஷ்கிந்தா இன்றும் மலைகள் பார்க்கலாம்
ராமோ தசரதாமஜன்
தர்மத்துக்கு என்றே பிறந்தவன்
சீதை அபகரிக்கப் பட
பூஜிக்க தகுந்தவர்கள்
நட்பு கொண்டால் இருவருக்கும் நன்மை
சுக்ரீவன் பதில் பேச
நட்பு ஒப்புமானால் கை கொத்து கொள்ளலாம்
சுள்ளி -போட்டு அக்னி சாஷியாக கை பிடிக்க –
சப்த கதி உடன்படிக்கை கல்யாணம் போலே
இருவரும் சூழ் உரைக்க
பிரதஷிணம் செய்து அன்யோன்யம்
சுகம் துக்கம் பகிர்ந்து கொண்டு
ஒன்றாக –
பார்த்து கொண்டே இருந்து திருப்தி இல்லாமல்
ஆத்மா பக்தி
இருத்தும் வியந்து -கருத்தை உற வீற்று இருந்தான் கண்டு கொண்டே
பக்தன் இடம் காதல் அன்பு
சால மரம் சந்தன மரம் ஆசனம் கொடுத்து
வாலி ஒட்டி மனைவி பிரித்த விருத்தாந்தம் சொல்லி –
பிறர் மனைவி அபகரித்து
சரஞனை விரட்டி இரண்டு குற்றங்கள்
வெகு விரைவில் முடிப்பேன் –
சீதா கபீந்தர சுக்ரீவ
இடது கண் துடிக்க -சீதைக்கு -நல்லது நடக்க போகிறதே

383

பவித்ரானாயா சாதூணாம்-அவதார பிரயோஜனம்
தீயவர் அழித்து-நல்லோரை காத்து தர்மம் நிலை நாட்ட –
கொல்ல வேண்டிய தேவை –
யாக மேடு -திருக் கோயில் வந்தவாசி ஆரணி -அருகில்
ஹோமம் யாகம் யஞ்ஞம் நடக்கும்
சுவாதி மூலம் இன்றும் நடக்கின்றன
யஞ்ஞா ராமன் -யார் தடுத்தாலும் தண்டிப்பான்
வராத ராஜ பெருமாள் லஷ்மி நரசிம்கன் கோதண்ட ராமர்
பாரத்வாஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்
பாரிஜாத செண்பக மரம்
சிற்பங்கள் பல
த்வஜ ஸ்தம்பம் பலி பீடம் சேவை
நன்கு பராமரிக்கப்பட்ட திருக் கோயில்
அஞ்சலி ஹஸ்தம் சன்னதி கருடன் சேவை
6 சர்க்கம்
ஆபரணங்கள் மூட்டையாக சீதை பிராட்டி போட்டு –
ராமன் வந்தால் அடையாளம் காட்டுவார்கள் என்ற நினைப்பால்
ராவணன் அறியா வண்ணம்
அவற்றை சுக்ரீவன் காட்ட –
மைதிலி ஜனகாத்மஜா –
ஆகாசத்தில் பெண்ணைப் பார்த்தோம்
கண்டு பிடித்தே தீருவேன்
உத்தரீயம் சுயம் ஆபரணம் -ஐவர் இருக்க –
ஜாக்கிரதையாக வைத்து இருக்கிறோம்
காட்டுகிறோம்
பிரத்யவிஞ்ஞா -அடையாள பொருள் கூட இருக்க
ஸ்ம்ருதி -நினைத்தை மீண்டும் நினைத்து பார்த்து
நினைவு படுத்த -இரண்டும் பர்யாய சப்தங்கள்
நெஞ்சுடன் தழுவி ஒ என்று அழ
பாம்பு புற்றுக்குள் போலே மேல் கீழ் மூச்சு வாங்க சோகத்துடன் அழ
கண்ணீர் மறைக்க என்னால் சொல்ல முடிய வில்லை
லஷ்மணா நீ பார்த்து சொல்
நூபுரே -நித்யம் பாதமே சேவித்து
கழுத்து கை இடை ஆபரணங்கள் அறியேன்

384-

ஆபரணங்கள் அனைத்துக் கொண்டு அழ
நானே தேறி இருக்க
மனம் தளர கூடாதே -சுக்ரீவன் சொல்ல
சக்கரவர்த்தி மனம் தளரலாமா
சக்தி வீர்யம் தைரியம் கொண்டவர்
சான்றோர் -உடம்பில் எளிமை இருந்தாலும் மனம் சோர்ந்து இருக்க மாட்டார்கள்
கை கூப்பி வேண்டுகிறேன்
அடிமை நண்பன் அரசன் நினைத்து
தர்மம் அறிந்து பேசினாய்
உன் வார்த்தை கேட்டு நம்பிக்கை வந்ததே
கர்த்தவ்யம் -உன்னைப் போலே நண்பன் கிடைப்பது அரிது
உண்மை பை பேசி
துர்லபோ -உனைப் போல் நண்பன் கிடப்பது அரிது
சூழ் உரைக்கிறான்
நல்ல நிலத்தில் நல்ல விதை நல்ல மழை
ராமன் சத்யா வாக்யன்
தேடி கண்டு பிடிப்போம்

385

386

ஸ்ரீ நிதிம் -தயா நிதிம் தேவராஜம் -வரதராஜ ஸ்தவம் ஸ்லோஹம்
அவனே ஸ்ரீ நிதி –
வேழமலைமேலே ஹஸ்திகிரிராஜன்
இஞ்சிமேடு -சேவிக்க போகிறோம்
மரக்கதவுகளில் வேலைப்பாடு தசாவதாரம்
நீண்ட நெடிய திருக் கோலம்
காஞ்சி போலே
அபய ஹஸ்தம்
கதை பற்றி இடது திருக்கை
திருமார்பில் சாளக்ரம மாலை
அழுத்திய திருவடி நிலைகள்
உத்சவர்
ஸ்ரீநிவாசன் சேவையும்
வலது கையால் திருவடி காட்டி அஞ்சேல்
வெண்ணெய் க்கு ஆடும் கண்ணன்
குகன் கொடுத்ததையும் வாங்காத ராமன் -களவு கண்டு உண்ணும் கண்ணன் இருவரும் சேவை
9 சர்க்கம் –
ஏஷமே ராம -சகயம்
நண்பர்கள் சுய நலம் இன்றி
இருவரும் இருவரையும் நம்பி
வாலி உடன் விரோதம் எதனால் உண்மை கார்யம் சொல்
காரணம் உண்மையானால் தண்டிப்பேன்
சொன்ன வார்த்தை மீறாதவன்
விரோதம் காரணம் –
மதிக்கத்தக்க வாலி அண்ணன் நாட்டை மூத்தவன் ஆண்டு வர
அடிமை போலே தொண்டு புரிந்தேன்
மாயாவி துந்துபி அசுரன் பிள்ளை மாயாவி
த்வேஷம் பெண் விஷயமாக சண்டை
இரவில் சண்டைக்கு கிஷ்கிந்தா த்வாரம் அழைக்க
உடனே சண்டைக்கு போக வாலி
சரியான நேரம் இல்லை தாரை நாங்கள் தடுக்க போனான்
தனித்து போனவன் பின்னே நானும் போக
மாயாவி ஓட
மலை குகைக்குள் மாயாவி நுழைய
வாலி உள்ளே புக
என்னை வாசலில் காவல் வைத்து வாலிபோக
நிலவு வெளிச்சம் வேற இருந்தது –
குகையில் வாசலிலே இருக்க சொல்லி போக
போனவன் திரும்ப வில்லை
ஒரு வருஷம் முடிந்தது
மனம் தவிக்க
உள்ளே போகலாமா
அண்ணன் இங்கே இருக்க சொல்லி போனாரே
ரத்தம் நுரை வெளியில் ஓடி வர
மாயாவி கொன்று இருப்பான் வருத்தம்
வாலியை அழித்தவன் ஊரை அழிப்பான் என்று நினைத்து
பாராம் கல்லை வைத்து அடைத்தேன்
அலுத்து கொண்டே நாட்டுக்கு வர
10 நாள்கள் கழித்து பட்டம் சூட நிர்பந்தித்து
வேகமாக வாலி திரும்பி வந்து என்னை பார்க்க
கொலை உண்டவன் மாயாவி புரிந்து கொண்டேன்
நேரே நாட்டுக்கு வந்து கோபத்தால் என்னை திட்ட
உடனே கொல்ல கதை கொண்டு துரத்த
தப்பிக்க வழி தெரியாமல்
அண்ணா நான் தப்பு செய்ய வில்லை
அரசை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்
காதில் போட்டு கொள்ளாமல் விரட்டி
கருணை இன்றி கொன்றே தீருவேன்
த்வேஷம் இதனால்
முடிவு செய்து நீ காத்து அருள வேண்டும் என்று முடித்தான் -சுக்ரீவன்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-367-376..

November 30, 2013

367-

கற்கின்ற நூல் வலையுள் பட்டு இருந்த நூலாட்டி -மகா லஷ்மி தேவி
நூல் வேதம் சாஸ்திரம் நூல் வலை
இதில் அகப்பட வேண்டும் –
நூல் இவள் வசத்தில்
நூலாட்டி கேள்வன் -ஸ்ரீ மன நாராயணன்
கால் வலையில் பட்டு இருக்க வேண்டும்
மகா லஷ்மியின் கண் வலையில் அவன் உள்ளான் –
சாஸ்திரம் கற்க ஹயக்ரீவர் திருவஹீத்ரபுரம்
கோவை ஒப்பனை காரர் வீதி
பஜனை மடமாக இருந்தது
அபய ஹஸ்தம் லஷ்மி பிராட்டி –
குகைக்கு முன்னால் அயோமீகி அரக்கி -லஷ்மணனை கட்டி
காத்து மூக்கை அறுத்து
அடுத்து கபந்தன்
கழுத்தும் தலையும் வயிற்றில்
கைகள் நீளம் 69 சர்க்கம்
தென் மேற்கு திசையில் போக

லோனா வாலா மலை தொடர் தாண்டி கிஷ்கிந்தா போகிறார்கள்
காட்டை அடைந்து-
மதன்காச்ரமம் அருகில்
அரக்கி பேச –
அயோமுகி நாமம்
லஷ்மணன் சிகப்பாக அழகாக இருக்க பிடித்து –
மூக்கையும் காதையும் வெட்ட
அபசகுனங்கள் கண்டார்கள்
இடது கண் துடிக்க
வரும் ஆபத்து தீருமம்
சூர்யன் பட்டு பனி விலுகுவது போலே போகும்
சூறாவளி காற்று வீச
மிருகங்கள் ஓட –
கபந்தன் வர
நெஞ்சில் கண்
வயிற்றில் வாய் இருக்க
கோரமான வடிவம்
10 மைல்1 யோஜனை தூரம் கை நீளம்
கைக்குள் ராம லஷ்மணன் அகப்பட்டு கொள்ள –

தீனமான குரலில் லஷ்மணன் பேச
இருவரும் கைகளை வெட்டினார்கள்

368-

சீதா பத்தி ராமன் கோவை ஒப்பனை காரர் வீதி
அழகன் ஒப்பனை அழகே சேர்ந்து
கை கூப்பி ஆஞ்சநேயர் சேவை
வாசல் காப்பவர் கோயில் காப்பவர்களை சேவித்து –
நேச நிலைக் கதவை நீக்கி
வளைந்த வில்
ராமன் லஷ்மணன் சேவை
ஜலம் விட்டு பிரியா மீன் போலே இணை பிரியா
சூர்யன் விட்டு ஒளி பிரியாதது போலே –
கபந்தன் –
ராம லஷ்மணனை பிடிக்க
தாணு தானவன் கபந்தனாக பிறந்து சாபத்தால் கோர வடிவுடன் இருக்க
தப்பிப் போக முடியாது –
கையால் முடிந்து போனால் விரக தாபம் தீரும் –
வருத்ததுடன் பேச –
ரண பூமியில் மனம் தளர்ந்து போக –

இயல்பு நிலைக்கு சீக்கிரம் வர வேண்டும் தளர்ந்தாலும்
மனஸ் புலன் அடக்கி -கோபம் வந்தால் -லோகம் இயற்க்கை உணர்ந்து
கோபம் மாறி தளர்ச்சி மீண்டு சீக்கிரம் –
சீதையை தேடி கண்டு பிடிப்போம் –
மதியை ஒருமுகம் படுத்தி
70 சர்க்கம் –
இரண்டு கைகளால் ராம லஷ்மணன் பிடித்து கபந்தன் பேச
புஷ்டியான மனுஷ்யர் கிடைத்ததால் தெய்வத்துக்கு நன்றி சொல்கிறான் –
இருவரும் கைகளை வெட்ட –
ரத்தம் சொட்ட
மேகம் கர்ச்சித்தது போலே கத்தி கீழே விழ –
கையாலே பலம்
பழைய சாப விமோசனம் நினைவு வந்து மகிழ்ந்தான்
யாரால் வெட்டப்படுவான் இந்த்ரன் முன்பே சொல்ல –
அயம் இஷ்வாகு -பிராதரம் லஷ்மணன் –
நடுத்தாயார் விருப்பம் படி காட்டில் வந்து –
சூர்பனகை 14000 பேரை முடித்தோம்
சீதையை தூக்கி போக
தலை வணக்கி கை கூப்பி -விராதணன் சூர்பனகை -மாயமான் முடித்து –
நீ யார் கழுத்து எங்கே வயிற்றில் எதற்கு வாய் கேட்கிறார்

369-

அசாத்திய சாதனம் ராம தூத கிருபா –
நினைத்த கார்யம் முடித்துக் கொடுப்பவர் ஆஞ்சநேயர்
ஸ்ரீ ராம தூதன் தாசன் சாதிக்க முடியாத செயல்களை முடித்துக் கொடுக்கும் கருணை கடல் –
கோவை -அஷ்ட அம்சத்துடன் ஆஞ்சநேயர்
அவினாசி சாலையில் பீளை மேட்டில் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் திருக்கோயில்
ராஜ மாருதி அலங்காரம் அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசே வேண்டும்
சுயம் திருமேனி பச்சை வர்ணம் சஞ்சீவி மலை தூக்கி
முத்தங்கி திருக்கோலம் முத்தாக பேசும் ஆஞ்சநேயர் வியாக்கினங்கள் அறிந்தவர்
தைபொங்கல் அன்று கரும்பால் அலங்காரம்
தேனிலும் இனிமையான ஆஞ்சநேயர் அனுபவம்
புரட்டாசி சனி கிளைமை 10008 வடை மாலை
கிரீடம் வண்ண வடை மாலை
சித்தரை விசு பழக காப்பு
அவரே பழம்-திருமுடியில் வெண்ணெய் உலர்ந்த பழங்கள்
வெண்ணெய் காப்பு

சூர்ய ஒளி அலங்காரம்
ஒன்பது வியாகரணம் கற்று பண்டிதர் ஒன்பது நாள்களில் கற்றார்
சிந்தூர காப்பு
வெண்ணெய் உடன் கலந்து
கபந்தன் பேசுவது
முன்பு பிறவி கதை கூறுகிறான் –
உண்மை வடிவம் எது 71 சர்க்கம் –
பெரிய தானவனாக இருந்தேன்
இந்த்ரனை எதிர்த்தேன்
தனுவின் பிள்ளை
சாபம் பெற்று -கோர வடிவுடன் இருக்க –
ராமன் இலக்குவன் வந்து கைகளை வெட்டி தகனம் செய்வார்கள்
தவம் செய்து நான்முகன்
வரம் பலம் பெற்று திமிர் பிடித்து
இந்த்ரன் வஜ்ராயுதம் கொண்டு கால்களை வயிற்றில் செலுத்தி
கைகளை நீண்டு வளர்த்தான் –
மித்ரம் -சேர்த்து சம்ஸ்காரம் செய்வீர்
உங்களுக்கு நண்பனாக இருப்பேன்
வந்த கார்யத்துக்கு உதவுவேன்

தெய்வ தன்மை அறிவு போனது
சுக்ரீவன் நண்பன்
உலகம் அறிவான்
சம்ஸ்காரம் செய்தால் அவன் இடம் போகும் வழி சொல்லுவேன்

370-

வில் அம்புகள் ஏந்தி ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர்
பெரிய திருமேனி ஆஞ்சநேயர்

வலது கரம் அஞ்சேல் தோக்கிய நிலையில் பயம் போக்கும்
இடது கையில் கதை -விரோதிகளை தொலைக்க
விரோதி நிரசன சாமர்த்தியம்
வெளி உள் விரோதிகள் அஹங்கார மமகாரங்கள்
சஞ்சீவி மலை -பொதிகை மலை சாரல் மூலிகை நிறைந்து
ஆரோக்கியம் தர
மேற்கு நோக்கி
தெற்கு நோக்கி திருவடிகள்
சூர்யன் புதல்வன் யம ராஜன்
திருவடி பற்றி நமன் தமர் தலைகள் மேலே காலை வைத்து நாவல் இட்டு
வால் முழுவதும் சேவை ஓம்கார வடிவில்
வடக்கு நோக்கி நீண்டு குபேரன் திக்கு
செல்வம் மட்டும் குபேரன் கொடுக்க
பக்தியும் சேர்ந்து அருள ஆஞ்சநேயர்
க்ரஹன்கள் விலகி நிற்கும் இவரை பற்றினால்
திருக்கண்கள் கருணை தீஷனமான கடாஷம்
ராம பக்தி கொடுக்கும்
நேராகநம்மை நோக்கும் திருக்கண்கள்
சீதை ராமர் உயிர் மீட்டு கொடுத்த
அஷ்ட அம்ச ஆஞ்சநேயர் கோயில் –

ஆரண்ய காண்டம் இறுதி சர்க்கம்
சம்ஸ்காரம் முடித்து 72 சர்க்கம்
கபந்தன்
இனி கிஷ்கிந்தா காண்டம் புகப் போகிறோம் ஆஞ்சநேயர் கிருபையால்
அக்னி பகவான் இவனை எரிக்கலாமா கேட்டு கொண்டு எரிததாம்
ஆத்மா தேஜஸ் கிளம்பி தானவன் போக
சுக்ரீவன் -நாட்டை இழந்து மலையில் ஒளிந்து இருக்கிறான்
அவனும் இவரை போலே மனைவியையும் நாட்டையும் இழந்து
இருந்தாலும் உதவுவான்
இந்த்ரன் மகன் வாலி
சூர்யன் புதல்வன் சுக்ரீவன்
ரிஷ்யமுக மலை
உதவினால் அவன் உனக்கு உதவுவான் –
அங்கு நோக்கி போக சொல்லி –
ராவணன் மாயாவி -சுக்ரீவன் தேடி கண்டு பிடிப்பான் –
72 சர்க்கம் முற்றியது
எங்கு இருந்தாலும் சீதையை கண்டு பிடிப்பான்
73 சர்க்கம்
குமுத மலர்
அஸ்வத மரம் நாக வருஷங்கள் தாண்டி
பழ மரங்கள் தோட்டம் தாண்டி
புஷ்கரணி
பம்பா சரஸ் -பொற்றாமரை இருக்கும்
ரிஷிகள் பூ மாலை அணிந்து மதங்க முனிவர் சீடர்கள் வருவார்கள்
தெய்வ தன்மை உள்ள இடம்
ஆஸ்ரமம் சபரி -உபசாரம் செய்யப் படுவாய்
சுக்ரீவன் நான்கு வானரங்கள் உடன் இருப்பான்
வெற்றி கிட்டும்
கபந்தன் புறப்பட்டான்

371-

திருபேர் நகரான் -இன்று வந்து இருப்பேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான்
கோயிலடி அப்பக்குடத்தான் –
ஆழ்வார் திருநகரி ஆழ்வார் திரு உள்ளத்தில் குடி புக ஆசைப்பட்டு
திருமால் இரும் சோலை மலையில் தங்கி இறுதியாக ஆழ்வார் திரு உள்ளம்
ஸ்ரீ ராமச்சந்த்ரனும்
அயோதியை -சித்ரகூடம் மலை -அயோத்ய நகரான் சித்ர கூட பொறுப்பு -ஜடாயு பரிசாரம் வாய்க்காமல் போக –
நாமும் வந்த கோதண்ட புரம்-மழையூர் ஆதி கோதண்ட புரம்
வந்தவாசி சேதுப்பட்டுக்கும் நடுவில் –
லஷ்மி நாராயணன் சந்நிதி மழையூர்
சுகர் நதி அருகில் ஆதி கோதண்ட புரம்
படை எடுப்பில் சிதிலம்ஆனதாம் -1250 வருஷம் –
பக்தர்கள் மழையூர் -கோதண்ட புரம் சேர்ந்த
73 சர்க்கம் –
கபந்தன் வழி சொல்ல –
மேற்கு நோக்கி போய்-பூ பூத மரங்கள் தாண்டி
காய்கள் பழங்கள் மரம் தாண்டி –
குபேரன் சித்ரா ரதம் போன்ற தோட்டம் வரும்
பம்பா குளம் புஷ்கரணி வரும்
மாலை பொழுது தங்கி சல சல நீர் வாட்டம் தீர்க்கும்
மதங்க முனிவர் சீடர்கள் உபசரிப்பார்கள்
சபரி -மூதாட்டி உனது வருகைக்கு காத்து இருக்கிறாள்
மேலே போக வழி அவள் கூறுவாள்
மதங்கர் தோட்டம் சிகரம் இருக்கும்

372

ஆபதாம் லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
சம்பத்தை நல்கி ஆபத்தை போக்கி –
அநிஷ்டம் தவிர்த்து இஷ்டம் அருளி –
14 நூற்றாண்டு பல கோயில்கள் சிதிலம் ஆக்கி –
மழையூர் லஷ்மி நாராயண திருக்கோயில்
மறைத்து வைத்தார் மண்ணை போட்டு மூடி
ஸ்ரீ ரெங்கம் கல் திரை வைத்து மூடி
பல நூற்றாண்டு மண்ணுக்குள்ளே இருந்து
தீபஸ்தம்பம் மணிக்கொடி போலே
தசாவதாரம் வெளிப்பிரகாரம்
கருடன் -தனித்து ஆஞ்சநேயர் ராமர் இருந்ததால் –
சுதர்சனர் சக்கரத் ஆழ்வார் சந்நிதி
லஷ்மி நாராயணன்
திருமகள் கேள்வன்
ஸ்ரீ ய பதி
ஸ்ரீ தேவி பூ தேவி சமேத லஷ்மி நாராயணன் -சேவை
82 ஆண்டுகள் முன்பு கோதண்ட ராமபுரம்
74 சர்க்கம்
சுக்ரீவனை பார்க்க போக –
வழியில் சபரி பார்க்க வேண்டுமே
பம்பை குளம் மேற்கு புறம வந்து சேர
சபரி காத்து இருக்க
ராமன் லஷ்மணன் திருவடி அர்க்யம் பாத்யம் ஆசமன்யம் கொடுத்து
உன்னால் நன்கு பூஜிக்கப் பட்டேன் –
கச்சித்தே-குசல பிரசனம் –
சந்நியாசி பார்த்து கேட்பது வேற
கிரகஸ்தர் பார்த்து கேட்பது வேற
ஞானம் வளர்கிறதா
சந்தான பிராப்தி
தபம் வளர்கிறதா
சபரி -இடம் கேட்டு
ஆகாரம் குறைகிறதா தபம் மிகுகிறதா
மதங்க ரிஷி தொண்டு செய்கிறாயா
ராமன் கேட்க
கை கூப்பி நடுங்கும் குரலில்
இன்று உன்னைக் கண்டதும் அனைத்தையும் பெற்றேன்
சபலம் ஜன்மம் அடைந்து இருப்பார்
பாவனம் ஆனது
திருக்கண் பார்வையால் பாவனம் பெற்றேன்
இப்பொழுதே புறப்பட போகிறேன் ஆசார்யன் சொன்ன படி
ராமன் வர போகிறார் காத்து இரு
வேண்டிய பழங்கள் கொடுத்து சிச்ருஷை பண்ணி ;பின்பு வர சொல்லி போனார்
எந்த பலம் இனிமை பார்த்து எடுத்து வைத்து இருக்கிறேன்
கடித்து பார்த்து சுவைத்தும் கொடுத்தாள் என்பார்
குகன் கொடுத்ததை மறுத்தான்
தானாக கொடுத்தான் குகன்
ஆசார்யர் ஆணை யால் கொடுத்ததை ஏற்று கொண்டான்
மீளாத லோகம் அடைகிறாள் -ராமன் பார்த்து இருக்கும் பொழுதே –
வாசி இன்றி அனைவருக்கும் மோஷம் கொடுத்தான் பெருமாள்

373

ஸ்ரீ ராம ராமேதி -ரமே ராமே -தபஸ்வி நாரதம் வால்மீகி முனி புங்கவம்
16 கேள்விகள் -எழுப்பி –
ராமோ நாம -இஷ்வாகு குலத்தில்
ஆரண்ய காண்டம் இறுதியில் உள்ளோம்
கோதண்ட புரம் -சுகர் நதி அருகில் -உள்ளோம்
பலி பீடம் -கை கூப்பி திருக்கோலம் ஆஞ்சநேயர் சேவை
பக்தி தளும்ப
பிரகாரத்தில் தன்வந்தரி லஷ்மி ஹயக்ரீவர் உத்கீத பிரணவம் சாமவேதம்
லஷ்மி நாராயணன் திருமகள் கேள்வன்
புஷ்கரணி
பெருமாளை திருமஞ்சன அலங்கார திருக்கோலம் பின்பு சேவிப்போம்
மதங்க முனிவர்
உடையவர் எம்பெருமானார் கோதாக்ரஜர் ஸ்ரீ பாஷ்யகாரர் –
இரண்டு விபூதியும் கொடுத்து உடையவர் திருநாமம் நம்பெருமாள் சாத்தி
விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாசி
சங்கு சக்கரம் ஒத்தி பஞ்ச சம்ஸ்காரம்
தானே வைகுந்தம் தரும் -சம்பந்தத்தாலே மோஷம்
மதங்கர் ஆசை படி ராமனுக்கு தொண்டு புரிந்து
74 சர்க்கம் –
திருக்கண் பார்வையால் புனித தன்மை அடைந்தேன்
நெருப்பில் குதித்து சரீரம் நீத்து மீளாத ஸ்தானம் அடைந்தாள்
75 சர்க்கம் இறுதி சர்க்கம்
சபரி இடமும் வழி கேட்டு –
பக்தர் பெருமாளை எதிர்பார்த்து இருக்க –
சீதை தேடி போனாலும் அனைவர் அபெஷிதங்களையும் அருளி
பம்பா சரஸ் நோக்கி போக
பறவைகள் துஷ்ட மிருகங்கள் அடையாளம் பொருந்தி இருக்க சரியான வழி -நல்ல சகுனம் கிடைக்க
ரிஷ்யமுகம் அருகில்
மனம் சுக்ரீவனைக் காண
நடந்து அழகான மலை அடைந்து
பம்பா சரஸ் பார்க்கவே அழகு
ஸ்படிகம் போலே தெளிவான தண்ணீர்
பறவைகள் குயில்கள் மயில்கள்
மதங்கர் குளத்தில் நீராடி
அசோகா அரச ஆல திலக சந்தன கமுகு மரங்கள் கண்டார்கள்

பம்பை சரஸ் பார்த்து
அழகை கண்டு அனுபவிக்க சீதை இல்லையே
லஷ்மணன் தேற்றினான்
ரிஷ்யமுக மலை சென்று சுக்ரீவனை தேடி
சீதையை பிரிந்து இருப்பதா
இனி கிஷ்கிந்தா காண்டம் தொடரும்

374

நம கோதண்ட ஹஸ்தாய -வெளி உள் விரோதிகளை போக்கும் ஸ்ரீ ராம பிரான்
அஹங்காரம் மமகாரம் காமம் கோபம் போல்வன
மனோ ரஜநீயஜன் 10 புலன்கள் உடன் -விவேகம் அம்பால் போக்கி அருளுகிறான்
கபந்தன் சபரி -வழி காட்ட
கிஷ்கிந்தா நுழைகிறான்
நாசிக் பஞ்சவடி -தாகேத் –
ஹம்பி ஹச்பெட் அருகில் துங்க பத்ரா நதி
மதங்கர் ஆஸ்ரமம் மலை
ரிஷ்யமுகம் பம்பா சரஸ்
கிஷ்கிந்தா முதல் சர்க்கம்
புஷ்கரணி பார்த்து புலம்ப
பால் நிலா புஷ்பம் சந்தனம் போல்வன பிரிவில் சுட்டு எரிக்கும்
நதிகள் நெருப்பு
குயில் கூவ துக்கம் விசாரிப்பது போலே
மயில் ஆட நீ இன்னும் உயிர் உடன் இருக்கிறாய் ஆட்டம் போட்டு கேட்பது போலே
அனைத்தும் விரோதி போல் காம வசத்தால் ராமன் இருக்க
காற்று தென்றலும் பிடித்தம் இல்லை
தாமரை மலர் மணம் வீச
கோதண்ட புர ராமன் திருமஞ்சனம் செய்து கொதிப்பு அடக்க பார்ப்போம்

ஆழ்வார்கள் சேவை –
பால் தயிர் தேன் மஞ்சள் காப்பு சந்தன காப்பு
ஸ்ரீ ராம நவமி வெய்யில் கொதிக்கும் காலம்
குளிர்விப்பிக்க பன்னீர் கொண்டு திருமஞ்சனம்
அலங்கரித்தும் சேவை
பூக்கள் சொரிய ரத்ன கம்பளம் விரித்தாப் போலே இருக்க
சௌமித்ரே பறவைகள் ஒலி எலிப்ப
மந்த மாருதம் வீச
கோகிலம் கூவ
கடூரமாக காதில் விழ
மயில் போன்ற சீதை தொலைத்து இங்கே எதற்கு வந்தாய்
தேன் பருக வண்டுகள் ரீங்காரம்
சீதை காணோம்-அவள் உடன் சேர்ந்து அனுபவித்த இவை அப்படியே இருக்க
அக்கார அடிசில் ருசிக்கவே இல்லை-என்றால் கிடைக்காவிடில் வருத்தம் இல்லை
ருசி அனுபவித்த பின்பு -சீதை இல்லாத துன்பம் இவை மிக காட்ட
வசந்தம் -ப்ரீதி அன்பு வசிக்க வேண்டாமா இதில் இல்லையே
அவள் சிறைப்பட்ட இடத்திலும் இப்படி இருக்குமே
உயிர் உடன் ராமன் இருப்பதால் சீதையும் உயிர் உடன் இருப்பாள்
நம்பிக்கை கீட்ட்று இது மட்டுமே
சீதை தழுவி வருமே
அவளுக்கும் இதே துக்கம் இருக்குமே
காற்று இப்படி என்னை ஆட்டுவிக்கிறதே
அவள் திருமேனி பொடிகளை முகந்து வீசி சுகம் கொடுத்தது
இப்பொழுது தீ கங்குல்கள் கொண்டு
இள சூர்யனும் சுட
புலம்பி கொண்டு வந்த ராமன் –

375

அஞ்சனா நந்தனம் -தனியான மகாத்மயம்
கூத்தம்பட்டு கிராமம் -வணங்கம்பாடி அருகில்
சஞ்சீவ ராயர் வீர ஆஞ்சநேயர் திருக் கோயில்
ஆரோக்கியம் சக்தி உத்சாகம் நல்குபவர்
நீண்ட தீப ஸ்தம்பம்
வெப்ப மரம் ஸ்தல வருஷம்
சின்ற குன்று மேல் ஆஞ்சநேயர்
மார்கழி மூலம் படி பூஜை பிரபலம்
படிப்படியாக ராம பக்தி பெறுவோம் கீர்த்தி வாய்ந்த மூர்த்தி
அபயம் அஞ்சேல் ஹஸ்தம்
இடது திருக் கையில் கதை
வெற்றிலை மாலை வெண்ணெய் அலங்காரம்
பக்தியும் முக்தியும் ‘ஆரோக்கியம் ஆயுள் ஐஸ்வர்யம்
நிறைய ஆஞ்சநேயர் கோயில் சென்று சேவிப்போம் இனி மேல்
முதல் சர்க்கம் கிஷ்கிந்தா காண்டம் –
பத்ம கேச -வாயு வீச – தாமரை துகள்கள்
வீசாதே தடுக்கவா புலம்ப
தனி ஸ்லோகம் வியாக்யானம் – ஆவணி ரோகினி பரம காருன்யர் வியாக்யான சக்கரவர்த்தி
பிராணன் கொடுக்கும் வாயு பிராணனை எடுக்க வந்ததா
பத்ம கேசரம் தாமரை துகள்கள்
துகளை பிடிக்க வில்லை போலும்
பத்மாசினி சீதை தொலைத்ததால்
தாதுக்களால் என்னை அடிக்க
அவள் அமர்ந்து இருந்தால் துகள்கள் வருடும்
மென்மையாக -பட்டு கால் சிவக்குமாம்
தாயாரை பிரிந்ததால் அடிக்க
ரஜஸ் பொடிகள் ரஜோ குணம் கோபம் பேராசை
தமோ மயக்கம் சோம்பல்
கோபித்து அடிக்கின்றன
நாளம் முட்கள் உடன் சம்பந்தம் முல்லை தொட்டு காற்று முள்ளாக குத்துகிறதாம்
கேசரி சிங்கம் தாமரை தாது
சிங்கம் போலே
கூட்டாளி காற்றும் தாதுக்களும் சேர்ந்து உதைக்க
வ்ருஷாந்தர
மறைந்து வருவிறதே தடுக்க முடியவில்லை
எனக்கு நிழல் இல்லை காற்றுக்கு
திருட தங்கி வருகிறது
மணம் மென்மை குளிர்ச்சி சேர்ந்து –
உச உச சப்தம் சீதை மூச்சு போலே இருக்க
அவள் தான் ஒதுங்கி வருகிறாளா
ஓடி பிடித்து மறைந்து விளையாடுகிறாள் சங்கை
மூச்சு காத்துக்கு மணம் உண்டே
காடு முழுக்க இதன் சொத்து போலே நினைத்து வீசுகிறது
வாயு -பீஷாத்மா உபநிஷத் பயத்தால் செய்கிறது சொல்ல
இதை கண்டு நான் ஓட
பிராணனைக் கொடுப்பது உயிர் எடுக்க
கற்று திருடன் உடம்பையும் உள்ளத்தையும் அபஹரிக்க
மநோஹறா
இனிமைபோலே இருந்து
வசந்த காலத்தில் விரக தாபத்தால் பெருமாள் வருந்தி புலம்ப
தாபஹரன் வாயு குமாரர் வருவார் மேலே

376-

ராமாய ராம பத்ராய -சீதாய பதயே நம-
சீதை உடன் கூடி நமக்கு காவலன்
பாபம் கணிசியாமல் இருக்க –
பிராட்டி மூலமே பற்ற வேண்டும்
வந்தவாசி பஜனை மடம் -ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில்
ஹனுமான் வலது திருக்கரம் உயர்த்தி அபய ஹஸ்தம் –
ராமன் நாமம் இருக்கும் வரை அஞ்ச வேண்டாம்
சந்நிதி கருடன் சேவை
கிஷ்கிந்தா காண்டம் முதல் சர்க்கம் –
சீதை மூச்சு காற்று போலே காற்று வீச
விரக பிரிவால் நொந்து புலம்புகிறார் பெருமாள்
திருக்கண்ணபுரம் -அந்தி காவலன் -குளிர வைக்காமல்
மந்த மாருதம் வன முலை தடவ வந்து
ஊரும் துஞ்சிற்று -உலகு எல்லாம் நீள் இரவாய் செய்வது ஒன்றும் அறியேனே -நம் ஆழ்வார்
ஜீவாத்மா பெறாத பொழுது படும் வைதிக காமம் கிருஷ்ண காமம் உற்ற நல் நோய் இது தேறினோம்
பரிகாரம் தேட வேண்டாத நல்ல நோய் இது
இறை உணர்வு இன்றி தவித்து இருந்து பக்தராகி -பக்வ நிலை
அடையும் வரை பார்த்து தன்னைக் கொடுப்பான்
சோதிக்க வில்லை கஷ்டம் கொடுக்க மாட்டான்
சீதையே வாடுகிறாள் ராமனே புலம்புகிறார்
மலையும் மரங்களும் பூம் கொத்தும் மான்களும் துன்புறுத்த
ரமதே -காரண்ட பறவை ஜோடி விளையாட
கீசு கீசு கலந்து பேசின –
மானின் கணங்களும் பேடை விட்டு பிரியாமல் இருக்க
பம்பை மாருதம் -சோகம் போக்கட்டும்
துன்புறுத்தி உயிர் பிரித்தால் போதுமே
உயிர் உடன் இருந்து அயோதியை திரும்பி போனால் ஜனகன் கேட்டால் என்ன சொல்வேன்
கௌசல்யை நாட்டுப் பெண் எங்கே கேட்டால் என்ன சொல்வேன்
பரதன் கூட இருந்து நாட்டை ஆளப் பார் லஷ்மணன் இடம் புலம்பி பேச
லஷ்மணன் ராமா மனம் தளராதே
நீ மனிதரில் மாணிக்கம்
எங்கே ஒளிந்து இருந்தாலும் சீதையை தேடுவோம்
யாருக்கும் மனக் கலக்கம் கூடாதே
பிரிவு யாரையும் தவிக்க செய்யும்
ராவணனை வென்று திருப்பி போய் பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்
மெழுகு வர்த்தி திரி தொடர்பு
திரி எரிய மெழுகு எரியும்

விருப்பம் இன்றி -பற்று இன்றி இருக்க வேண்டுமே -அதிக பாசத்தால் எரிவோம்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-357-366..

November 30, 2013

357-

பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி –
சீதா ராமர் உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகு
வடுவூர்
சந்தரன் போல திரு முக மண்டலம்
ஆழ்ந்த தண்ணீர் கடல் போல சாந்தம்
வில் பிடித்த கையில் பூ பிடித்து சேவை
அலங்காரம் -பச்சை பட்டாடை -கோல நீள் கொடி மூக்கும் எனது நஞ்சம் நிறைந்தது
பேசத் துடிக்கும் திரு அதரம்
அர்த்த சந்திர முக அம்பு
நேரான கோதண்டம் -இரண்டு பக்கம்  கொஞ்சம் வளைந்து டோல உத்சவம்
தெப்ப பவத்திர உத்சவம்
முடி ஜோதி -முக சோதியா திருவா மாலா கட்டுரையே
லாவண்யமா சௌந்தர்யமா
கண் நிறைய சேவித்துக் கொள்ளலாம்
மயங்காதவர் யாருமே இருக்க முடியாதே
தோள் கண்டார் தோலே கண்டார்
ஐயோ இவன் வடிவு
பிரிந்தால் படும் பாடு

63 சர்க்யம் கோதாவரி பதில் சொல்லி இருக்க வேண்டும்
ராவண பயத்தால் கைங்கர்யம் இழந்து
யமுனை வற்றி கைங்கர்யம் பெற்று உகந்ததே
ராமன் துக்கம் –
தாமரை மான் முட்டிகள் -குயில் கூவாமல் இவைகளுக்காகா உன்னை காட்டா கூடாதே சீதே
லஷ்மணன் -கலங்க கூடாது -அடுத்து என்ன செய்ய வேண்டும்
தைர்யம்  வரவழைத்து கொள்ள
மன சோர்வு இல்லாதவன் பதற
இழந்த சீதையின் பெருமை தானே காரணம்
கண்கள் நீர் சொரிய தளர்ந்து
64 சர்க்கம்
தளர்ச்சி கோபம் மூட்ட
காட்டில் கருணை -மட்டும் காட்டுவேன் என்று தப்பாக
நன்மை துறந்து -கோபம் பிடித்து -கருணை விட்டேன் –
வில்லால் அடித்தாலும் தீமை மட்டும் கொள்வான்
கோபம் தணிக்க லஷ்மணன்
கோதாவரி அருகில் இல்லை நதி பதிலும் பேச வில்லை
ஜனகனுக்கு என பதில் சொல்வேன்
குணத்தை வைத்து என்ன பிரயோஜனம்
சீதை பூக்கள் கீழே சிதறி இருக்க கண்டான் –

358-

கோன் வஸ்மி-தொடங்கி-வால்மீகி நாரதர் இடன் கேட்டு –
தன்னை தேற்றிக் கொண்டி இஷ்வாகு வம்ச ராமன் சக்கரவர்த்தி திரு மகன் இடம் குணக்கடல்
16 குணங்கள்
குரோத -கோப வசம் -சினம் காப்பான் -குணம் என்றும் குன்றினில் நின்றாலும் கோபம் காப்பது அரிது –
இப்படி இரண்டும் ஸ்ரீ ராமன் இடம் உண்டே –
சீதை காணோம் கோபப்படுகிரார் ஸ்ரீ ராமன்
64 65 சர்க்கம்
நீடா மங்கலம் அருகில் பூவனூர் இயற்க்கை எழில் கொஞ்சும்
காவேரி நீர் வளம் மிக்க வயல் வெளிகள்
பச்சை பசேல் ராமன் திரு மேனி போலே
அடர்ந்து செறிந்த மரங்கள்
பக்தியாலே வளர்ந்தவை போலே
நீர் பறவை -அன்னப் பறவை போலே
சீதை பிரிந்த உடன் இந்த பறவைகளும் அழ -எண்ணம் வர வேண்டுமே
தஞ்சை அரசால் நிர்வகிக்கப் பட்ட கோயில்
ஜடாயு யம தர்மன் தவம் புரிந்து சேவை பெற்ற ஸ்தலம்

சுரங்க பாதை உண்டாம் தஞ்சை மன்னன் ஏற்பாடு செய்து
பெரிய புஷ்கரணி
படித் துறைகள்
ஆஞ்சநேயர் சந்நிதி சேவை
ராமன் கோபம் பட -64 சர்க்கம்
சீதை ஆபரணங்கள் புஷ்பம் விழக் கண்ட 31 ஸ்லோ
மலையை கேட்டு எதிர் ஒலிக்கிறதாம் –
நதியே கேட்டதுக்கு பதில் கூறா விடில் எரித்து விடுவேன்
உடைந்து கிடந்த தேர் பாகம் அம்புறா துணி கண்டு
அரக்கர் சண்டை இட்டு இவை கீழே கிடக்கிறது
சீதை அவர்ககள் கையில் அகப்பட்டு –
கவசம் உடைந்து இருப்பதைகண்டான்
தண்டம் உடைந்து -ராவணன் ஜாடாயு  சண்டை போட்ட இடம் –
சாது என்று நினைத்து கையால் ஆகாதவன்
சத்வ குணம் கொண்டாடாமல்
வீரம் கட்டுவேன்
அரக்கர் இல்லா லோகத்தை ஆக்குவேன்
ராமன் வீரம் லோகம் பார்க்கட்டும்

வில்லின் ஒளியால் அணைத்து தேஜஸ் பதார்த்தங்களும் ஒளி  மங்கி போகட்டும்
வில்லின் கடுமை லோகம் பார்க்கட்டும்

359-

கறவைகள் பின் சென்று –சீறி அருளாதே -இறைவா நீ தாராய் பறை
தொண்டு நீயே தந்து அருள வேண்டும் புருஷார்த்தம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சீறாதே சொல்லாமல் சீறி அருளாதே
சீருவதே அருள்
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு
கோபித்தால் நாம் காக்கப் படுகிறோம்
நாம் அருளினாலும் கோபம் -அவன் கொபித்தாலுமே அருள்
அனைத்து உலகுக்கும் தாய்
த்வஜ ஸ்தம்பம் –
ஜடா முனிஸ்வரர்
வரதர் வேணுகோபாலன் சேவை
ஸ்ரீ நிவாசன் -லஷ்மி நாராயணனன்
நம் ஆழ்வார் பகவத் ராமானுஜர் -ஆனது உலகும் வாழப் பிறந்தவர்
தேசிகன் –
ராமன் கோபம் கொண்டு –
சீதை கண்டு தான் கோபம் தீர்ப்பேன்
பிரளய நெருப்பு போலே -யுகாந்தம் -கொதித்து பேசுகிறாரே
கருணைக் கடல் பொங்கி சிவந்து
அம்பு வந்தால் -ஐந்து தலை நாக பாம்பின் விஷம் போலே

ஜரா மூப்பூ –விதி -மரணம்-காலம்  கண்டு பயபடா விடிலும் அனைத்தும் ஓன்று சேர்ந்து வந்தது போலே –
அழகிய கோவை பழம் போலே -கோவை வாயாள் பொருட்டு –
சிரிப்பு மாறாமல் சீதை கொண்டு வர வேண்டும்
ஜகத்தை வில்லில் நுனியால்  திருப்பி விடுவேன்
65 சர்க்கம்
கோபம் தணிக்க லஷ்மணன் பேசுகிறார்
செந்தீ போலே கொதித்து பேசும் ஸ்ரீ ராமன்
யுக முடிவில் சாம்பல் ஆக்கி ருத்ரன் உண்பது போலே
இயற்க்கைக்கு மாறாக
மென்மை சாந்தி தாந்தி சர்வ பூத ஹிதம்
கோபம் வசப்படாமல் இருக்கும் இயற்க்கை கொண்ட ஸ்ரீ ராமன்
கொதிப்பு அடக்க பேச –
கோபம் இயற்க்கை இல்லை
கடல் பொங்கினால் தாங்குமா பூமி வெடித்தால் தாங்குமா
பூமி பொறுமை யோ -காற்றில் ஓடும் தன்மை யோ -சூர்யனின் ஒளிக்கும் தன்மையோ
சந்தரன் குளிர்ச்சியோ போனாலும்
கருணா காகுஸ்தன் உன்னிடம் கோபம் வரலாமா

360-

ராமாயா ராம பத்ராயா -மங்களங்களுக்கு இருப்பிடம்
மஞ்சள் நீராலே -நீராட்டி –
பூவனூர் ஷேத்ரம் திருமஞ்சனம் சேவித்து
பூவை போலே மென்மையான
பூவைப் பூ வண்ணா -ஆண்டாள்
நீடா மங்கலம் அருகில்
மூலவருக்கும் உத்சவருக்கும் அடிக்கடி திருமஞ்சனம் இங்கே நடக்கிறது
ஆபரணங்கள் களைந்து சர்வ சுதானம் திருமேனி திறந்து காட்டி அருளுகிறான்
நினைக்க நினைக்க காம குரோதம் அஹங்கார மமகாரங்கள் ரஜோ தமோ குணங்கள் போகுமே
சகரத்து ஆழ்வார் சேவை
ஆஞ்சநேயர் வாலில் மணி
மணி தப்பாமல் கைங்கர்யம்
ராமன் கோபமும் அருள் சீறி அருளாதே
65 சர்க்கம்
ஒருவன் செய்த குற்றத்துக்கு லோகம் அழிக்கலாமா-லஷ்மணன்
ஒருவன் தூக்கிப் போய் இருக்கிறான் -சீதை கொள்ளப் பட வில்லையே

திருவடி தவிர வேறு ஒன்றுமே காக்காதே
சக்தி வளம்மை படைத்தவன் அறிவும் உள்ளவன் ராமனே நீயே புகல்
கடல் ஆறு மலைகள் உனக்கு பிடிக்காதவை யாரும் செய்ய மாட்டார்கள்
நல்ல உள்ளம் பார்த்து யாருமே விரோதிக்க மாட்டார்கள்
உள்ளம் கனிவுடன் அனைவரையும் கவர்ந்தவன்
சேர்ந்து தேடுவோம்
கடலுக்கு உள்ளோ எங்கு இருந்தாலும் பார்ப்போம்
வில்லுக்கு சீதை கிடைக்கா விடில் தானே வேலை
66 சர்க்கம் –
சீதை காணோம் மயக்கம் ராமனுக்கு போக வில்லை
மெய் நொந்து தவம் புரிதிந்து உன்னைப் பெற்றான் தசரதன்
உன்னைப் போலே அறிந்தவனே துன்பம் பட்டு உடைந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்
எந்த பிராணிக்கு தான் துன்பம் வராது
அலைகள் போலே மாறி மாறி வருமே
இயற்க்கை லோகத்துக்கு
கலங்க கூடாதே -அரவணைத்து கொண்டு பொறுமையாக போக வேண்டும்
பொறுமை காக்க காக்க பெருமாள் அருகில் போவோம்

கலங்க கூடாதே
கலக்குவாரும்  கலங்குவாரும் இங்கே உண்டே

361-

நமோஸ்து ராமையா ச லக்ஷ்மனாயா–ச ஜனக புரி சுந்தரி
ராம நகரம் -எங்கும் கோயில் கொண்டு –
நீண்ட பிரயாணமாக நடந்து தெற்கு நோக்கி –
மண்ணு விபீட்சேனர்க்காகா தெற்கு நோக்கி சயனித்து பெரிய பெருமாள் ஸ்ரீ ரெங்கம்
ராமன் தெற்கு நோக்கி ராம நகரத்தில் -வடக்கு நோக்கி ஆஞ்சநேயர் கை கூப்பி- கோவை சேவை
80 வருஷம் முன்பு -கோதண்ட ராமர் கோயில் -மைய பகுதி ஊருக்கே-சுத்தமாக –
ஐந்து நிலை ராஜ கோபுரம்
கீழே கரங்கள்
தீப ஸ்தம்பம் வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு
ஆஞ்சநேயர் சுவற்றில் கண்ணன் சேவை
புன்னை மரக் கிளை
வேணு கோபாலன் பண்டரீநாதன் ருக்மிணி சத்தியபாமை உடன் சேவை

66 சர்க்கம்
அமரர்கள் அமிர்தம் கிடைத்தாப் போலே தசரதர் உன்னைப் பெற்றான்
யாருக்கு தான் துன்பம் வராது
சம்சாரத்தில் துன்பம் அலை போலே வந்து கொண்டு இருக்கும்
லோப ஸ்வாபமே இது தானே
மாறி மாறி இன்பமும் துன்பமும் வருமே மாறி மாறி வரும் லோகத்தில் –
மனம் தளர்ச்சி கூடாதே
வசிஷ்டர் 100 பிள்ளைகளையும் ஒரே நாளில் இழந்தார்
சூரியன் சந்தரன் கிரஹனத்தில் பீடிக்கப் படுகிறார்களே
ராமானுஜர் மேற்கு நோக்கி திருநாராயணபுரம்
கூரத் ஆழ்வான்
ஆளவந்தார்
பகுத்து அறிவுடன் பிரித்து செயல் படுபவன்
வருத்தமும் விவேகமும் சேராதே
விவேகம் சந்தோஷம் துக்கம் பொழுது வராதே
நிதனாமாக இருந்து -சம நிலையில் மனஸ் வைக்க வேண்டுமே
வசிஷ்டர் சொல்லி நீ எனக்கு சொல்லி கொடுத்ததை நான் உனக்கு சொல்ல வேண்டுமா
மேகம் கடலில் நீரை எடுத்து மீண்டும் பொழிவது போலே

362-

லோகத்தில் ஒழுக்கம் கடைப்பிடிக்க -மரியாதைகள் ஏற்படுத்தி
பலம் கொடுப்பான்
கர்த்தாவும் செய்விப்பவரும் அவரே
வேத மார்க்கம் சனாதன தர்மம்
இதம் குறு இதம் செய்யாதே பிரித்து கொடுக்கும் வேதம்
கிரஹச்த தர்மம்
கேள்வி வந்தால் ஒழுக்கம் உடன் வாழ்வோம்
ஒழுக்கத்தின் சீர்மை சொல்ல வந்ததே வேதம்
வேதத்தின் பொருள் விளக்கம் கூறும் பொழுது யோஜனை பேதம் வரலாம் –
ஆதி சங்கரர் ராமானுஜர் மாத்வர்-ஒற்றுமைக்கு அடையாளம்
ராம நகர் -அறம் காவலர் மூவர் ஒவ் ஒரு சம்ப்ரதாயம் –
ராமன் பல திருக்கோலம் சேவை
ஸ்ரீனிவாச ராமன் கண்ணன் மேலே விமானத்தில் சேவை –
சுற்று புற சுவரில் ஏறி காத்த ராமர் கோயில்
காஞ்சி அஷ்ட புஜ பெருமாள் போலே அஷ்ட புஜ ராமர்
யோக ராமர் -ரெங்க ரெங்க சொல்லி
தச அவதார ராமர் மீனோடு -முன்னும் ராமர் பின்னும்

ராமர் தானாய்
பூஜித ராமர்
பத்ராசல ராமர்
பட்டாபிஷேக ராமர்
67 சர்க்கம் –
லஷ்மணன் சொல்ல ராமர் கேட்டு
எப் பொருள் யார் யார் வாய் கேட்பிலும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது
எப்படி தேடுவோம்
மலைகள் காடுகள் -அருவிகள்
அரச மரம் -அடர்ந்தகாடு -எங்கே தேடுவோம்
லஷ்மணன் கலங்காமல் எத்தனை பட்டியல் போட்டாலும் தேடுவோம்
சீதை தொலைத்து ராமர் கலங்குவது பொய்யா -நாடகமா –
நாம் அறிவோம் -ராவணன் தூக்கிப் போனான்
ராமர் இடம் சொல்ல துடிக்கிறோம்
மலை குன்று போலே ஜடாயு குற்று உயிர் ஆக கிடக்க
அரக்கன் யாரோ சீதையை கொன்று கிடக்கிறான்-

கோபித்து வில்லில் நாண்  ஏற்றி வர
அரக்கன் ஜடாயு உருவில் வந்து இருக்கிறானோ
ஜடாயு -ரத்தம் கக்கி துர் தசையிலும் ஆயுஷ்மான் பல்லாண்டு பாட –
சீதை இழந்து ராமன் தவிப்பதை கண்டு மனஸ் கலங்கி
பல்லாண்டு பாடுகிறார்
பெரியாழ்வார் -ஆண்டாள்
நாமும் பல்லாண்டு பாட வேண்டும்

363-

முக்ய பிராண தேவன் ஆஞ்சநேயர்
பீமன் இவரே அடுத்த யுகத்தில்
மத்வர் கலி யுகத்தில்
ஸ்ரீ ராம நாமமே சஞ்சீவி நமக்கு
யந்திர  உத்தாரண ஆஞ்சநேயர்
பஜனை ஆஞ்சநேயர்
நவ வயாக்ரா பண்டிதர் கும்பிடு நட்டமிட்டு ஆடுவார்
பீமன் ஆஞ்சநேயர் சந்திப்பு -நீண்ட கடல் தாண்டிய வடிவை சேவிக்க ஆசைப்பட்டார் பீமர்
தீர்த்தகரர்-மத்வர் -பெருமாளுக்கு கைங்கர்யம்
சீதா ராமர் தோளில் வைத்து –
குலசேகர ஆழ்வாருக்கு சேவை சாதித்தது போலே
வீர ஆஞ்சநேயர்
பக்த ஆஞ்சநேயர் -அனைத்தும் சங்கமிப்பது பக்திக்கு தானே
கை கூப்பி அஞ்சலி ஹஸ்தர்-
இவரை சேவித்து சீதா ராமர் அருள் பெற்று உஜ்ஜீவிப்போம்
வெண்ணெய் காப்பு -வெற்றிலை காப்பு -வடை மாலை
உருகுவார் ராமன் என்றாலே

சீதை வெற்றிலை கொடுத்து ராமர் சிரிக்க –

வடை மலை இருக்கும் இடத்தில் பிரசித்தம் –

ஜடாயு அடி பட்டு கிடக்க -ராமன் லஷ்மணன் இருவரையும் கண்டு
ஆயுஷ்மன்-பல்லாண்டு பாட –
பெரியாழ்வார் ஆண்டாள் போலே –
போற்றி பல்லாண்டு ஜிதந்தே தோற்றோம் –
பரிவால் -பொங்கி பல்லாண்டு பாட -மென்மை எளிமை சுகுமார தன்மை பார்த்து –
ராவணன் பலாத்காரம் செய்து சீதை தூக்கிப் போனதை சொல்லி
சந்த்ரஹாசம் வாளால் சிறகை வெட்டி போனான் –
உன்னுடன் சொல்லி உயிர் விட காத்து இருந்தேன் –
ராமன் கைங்கர்யத்தால் இறப்பது எனக்கு திருப்தி –
பரித்யஜ்ய தனுஸ் -பரிஷ்வங்கம் ஜடாயு
கட்டிக் கொண்டார்
துயரம் மிக்கு -தசரதன்-ராஜ்ஜியம் வெளி -வன வாஸம் -சீதா நஷ்டம் -ஜடாயு இழந்து
பண்ணிய பாபத்தால் நெருப்பு கூட எரியும் கடலை வற்ற வைக்கும்
தந்தைக்கு செய்யும் கடன் இழந்த ராமன் இப்பொழுது ஈமச் சடங்கு பெற பெற்றோமே –
364-

பஞ்ச பேரர் சேவை -இந்த கோயிலில்
தன்வந்தரி -அமிர்த கலசத்துடன் சேவை –
சக்தி கொடுப்பார் கைங்கர்யத்துக்கு
ஸ்ரீ சீதா ராமர் லஷ்மணர் சக்கரத் ஆழ்வார் சேவை –
68 சர்க்கம் –
ஜடாயு –
இளைய பெருமாள் -பெரிய உடையாரைப் போலே –
பிள்ளை திரு நறையூர் அரையர் போலே -சிந்தயந்தி போலே –
பக்தர் பற்றி முன்னம் மோஷம் போனார்கள் அரையர் திருவடி பற்றி -அவர்கள் உறவுக்காரர்கள் –
தேகம் தன்னடையே போயிற்று சிந்தயந்திக்கு –
சீதை சொன்னதை சொல்ல சொல்லி ராமன் ஆவல் உடன் கேட்டார்
தூக்கிச் செல்லப் பட்டாள்-
கழுகு கண் கொண்டு இலங்கையில் அசோகா வனம்
தூக்கி கொண்டு போன முகூர்த்தம் ராவணனை அழிக்கும்-

365-

நம கோதண்ட ஹஸ்தாயா-ஆபன் நிவாரண
கோவை ஸ்ரீ ராம் நகர் திருக் கோயில் –
பிரகாரம் பிரவசன மண்டபம் -ஆறு கால பூஜை
அஷ்ட லஷ்மி கதவில் கவசத்துடன் சேவை –
கஜ லஷ்மி -பத்மாசனம் –
நீண்ட வில்லுடன் அம்புடன் ஸ்ரீ ராமர் செவி
சீதை அவனையும் நோக்கி நம்மையும் கடாஷி
லஷ்மணன் மிதுனம் இருவரையும் சேவித்து
பந்தல் ஏற்ற பக்தன் குச்சி கொம்பு பற்றி -அவனைப் பற்ற
ஆஞ்சநேயர் கூப்பிய கை உடன் -மூவரையும் சேவித்து –
ஜடாயு சம்ஸ்காரம் 68 சர்க்கம் –
திர்யக்-கூட நல்லவர் உண்டே லஷ்மணா ராமன் சொல்ல
சீதை இழந்த துக்கம் விட ஜடாயு இறந்தது மிக துக்கம்
அப்பனுக்கும் அண்ணனாக மதித்து
சிதை மூட்டி சந்தன மரம் கொண்டு சம்ஸ்காரம் செய்கிறான் –
மா தும் -கச்ச லோகம் -உம்மை பரம பதம் போக நான் அனுமதிக்கிறேன்
பஞ்சாக்னி வித்யை மூலம் அடையும் இடம் நீரும் போவீர்
திரு புள் குழி திரு புள் அம பூதம் குடி -இரண்டு திவ்ய தேசம்
காகேத் -ஜடாயு மோஷம் சென்ற இடம்

ஜடாயுவை வைகுந்தத்து ஏற்றி –
பக்த ஜனங்கள் மேலே அதீத ப்ரீதி
கூரத் ஆழ்வான்-மாயா மான் பின்னே போனாய் பொய் மான் அறியாமல்
அப்படிப்பட்டவன் ஜடாயு மோஷம் கொடுத்தாய்
பரத்வம் பீரிட்டு வருகிறதே
சீதை இழந்தீர்
எங்கள் அனைவருக்கும் அறிந்த வலி உனக்கு தெரியவில்லை
அர்ச்சிராதி கதி எங்களுக்கு தெரியாது நீ அறிந்து
அந்தணர் மரபில் வந்த ராவணன் அடித்து விழுந்தவன் மோஷம் போக முடியாதே
கர்ம ஞான பக்தி இல்லாத
இரண்டும் இல்லாத ஜடாயு பெற வைத்தாயே
பறவை உயர பறக்கும் அறிவோம் -வைகுந்தம் பறக்க வைத்தாயே
காதில் ஓத வேண்டிய ரகஸ்ய மந்த்ரங்கள் ஓதினாய்
நீர் நிலையில் நீராடி –
ஜல தர்ப்பணம் முடித்து –
மக ரிஷிகள் சம்ஸ்காரம் போலே செய்தாய்

366-

ஒப்பனை கார தெரு திருக் கோயில் கோவை அருகில் –
பஜனை மண்டபமாக இருந்தது
வீர ஆஞ்சநேயர் அபய ஹஸ்தம் கதை உடன் சேவை
ராம பக்தி அருளுவார்
சக்கரத் ஆழ்வார் சேவை –
சப்தங்கள் நிறைந்த இடம்
ஓடி வந்தனன் -சடாயு உயிர் நீந்த படலம் –
ஆர் உயிர் தேடி -மண் சுழன்றது  மால் வரை சுழன்றது –வேதமும் சுழன்றது –
எட்டு திக்கும் எங்கே அறிய முடியாமல் –
தேர் தடம் பூக்கள் சிதறி இருக்க தெற்கு நோக்கி போவதாக கண்டார்கள் –
மணி முடி பல உள-
பெரிய போர் சீதை நிமித்தம் நடந்து இருக்க வேண்டும்
ஒருவன் தான் ராவணன் தான் –
14000 பெயரை கொன்றோம் சூர்பணகை-மாரீசன் -என்பதால் ஊகிகிறார்-
அஞ்சன மலை என வீழ்ந்தான் –
வெள்ளை சிகப்பு -மேனி ஜடாயு –
வினையேன் அரு கூற்றம் ஆனேனே –
புள் அரசும் இருவரை நோக்கி -பாக்கியத்தால் -ஜன்மம் சபலம் பெற்றேன்

தவத்தால் பெற்ற வாளால் வெட்டினான் –
பேசிக் கொண்டே உயிர் நீத்தான் –
ஏற்றினம் ஈமம் -மோஷம் அனுப்பி வைத்தான்

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-348-356..

November 30, 2013

348-

நிவாச சையாஆதி சேஷன் கைங்கர்யம்
படுக்கை குடை சிங்காசானமாம் பாதுகை பாத ரஷை அணையாய் பட்டாடையாய்
லக்ஷ்மணன் -பல ராமன் -ராமானுஜர்
அநந்தன் -பெருமாளையே அடக்கி கொண்டு இவரும் அனந்தன்
திரு மஞ்சனம் -சேவித்து கொள்கிறோம்
உபசாரங்கள் -ஷோடச உபசாரம்
பால் தயிர் இளநீர் தேன் மஞ்சள் காப்பு சந்தனம் -கொண்டு திருமஞ்சனம்
துளசி மாலை தரித்து சஹச்ர தாரை தட்டு தீர்த்தம்
அலங்காரம் கொண்டு திருமேனி மறைக்காமல் சேவை –
54 சர்க்கம் –
கடலைக் கடந்து –
நாசிக் பஞ்சவடி -இருந்து -லோனாவாலா மலை தொடர்
கிஷ்கிந்தை ஹம்பி தாண்டி –
வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயர் ஜாம்பவான் அங்கதான் –
திரு ஆபரணங்கள் கீழே போட்டு கடாஷிக்க
வாலியால் துரத்தி ஓடப்பட்ட -ரிஷ்ய முகம் -இங்கே அவன் வர மாட்டான் என்று
துங்க பத்ரா நதிக்கரையில் உள்ள இடம்
ராவணனுக்கு தெரியாமல் -ஆபரணங்கள் போடா
பம்பை பொற்றாமரை குளம் -நதி இல்லை பம்பா சரஸ்
அகன்ற கடலைக் கடக்க
சமுத்திர தாய் -மகா லஷ்மிக்கு தந்தை
காவேரி தாய் மகள் பெரிய பிராட்டியார் -பட்டர்
தமது பெண்ணை தூக்கி போக அலைகள் ஆர்ப்பரிக்க
சிறை வைத்து
ராஷசிகளை காவல் வைத்து
யாரும் பேசக் கூடாது
பிடித்து கேட்பதை கொடுக்க வேண்டும்
மனம் மாற்ற வைக்க வேண்டும்
எட்டு அரக்கர்கள் ஒற்றர்களை ஜனஸ்தானம் அனுப்பினான்
வேவு பார்த்து வர சொல்லி

349-ஸ்ரீ ராம ராமேதி -சீதா ராமாயா நம
ராவணன் தூக்கிப் போக
வலிய சிறை புகுந்தாள்
அரக்கோணம் ஸ்ரீ கோதண்ட ராமர் திருக் கோயில்
அநந்தன் -வைகநேச சேவை
ஸ்ரீ சீதா -ஸ்ரீ ராம -ஸ்ரீ லக்ஷ்மணன் -ஸ்ரீ ஆஞ்சநேயர் -ஸ்ரீ சக்கரம் ஆழ்வார் –
ஸ்ரீ நர்த்தன கிருஷ்ணன் -கூத்தன் கோவலன் -வெண்ணெய் க்கு ஆடும் பிள்ளை
வில்லில் மணி சப்தம்
55 சர்க்கம்
ராவணன் மீண்டும் பயம் -ஆசை வார்த்தை  பேச
தர்மம் சூது கவ்வுவது போலே இருக்கும்
அழிக்க முடியாதே
தர்மம் தலை குனிவு வந்தால் அவதரிப்பான் -பரித்ராணாயா சாதூநாம்
மேகம் மூடி சூரியனை அழிக்க
சத்யம் தானம் தயை நேர்மை ஆகியவை தர்மம் கால்கள்
அசோக வனம் -துன்பம் கொடுக்கிறதே
தலையை கீழே நோக்கி பிராட்டி
செல்வ செழிப்பு காட்டி மயக்க பார்க்கிறான்
தர்மம் உருவம் பிராட்டி
இலங்கை அதிபதி
நாட்டில் உள்ளவர் காட்டுக்கு வந்து
10 கோடி அரக்கர்கள் உண்டே
1000 மனைவிகள் உண்டே
தலைவியாக நீ
இருக்கலாம் திரன்ச சொத்துக்கு தலைவி
யாரும் புக முடியாத இலங்கை
ராமனால் வர முடியாதே
நெருப்பும் என்னை கேட்டே எரியும்
ஜல வன மலை -துர்க்கம் உண்டே
நாட்டில் வைத்து பூஜிக்க வேண்டிய உன்னை காட்டுக்கு கூடி வந்தானே
குபேரன் இடம் பெற்ற புஷ்பக விமானம் உன்னுடையது
ராவணனுக்கு இப்பொழுதும் உபதேசம் செய்கிறாள் பிராட்டி

350-

ஆஞ்சநேயர் -அனைத்தையும் -ராம பக்தியையும் கொடுப்பவர்
ராசி புரம் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் திருக் கோயில்
கொல்லி மலை அரசர் நிர்ணயம் செய்தாராம்
பல பல திரு உருவங்கள் சேவை
கோதண்ட ராமர் சேவை
நவ மாருதிகள் சந்நிதி செவிக்கிறோம் –
நடுவில் பக்த ஆஞ்சநேயர்
பஜனை ஆஞ்சநேயர்
சஞ்சீவி ஆஞ்சநேயர்
பால ஆஞ்சநேயர்
தீர ஆஞ்சநேயர்
யோக மாருதி
வீர ஆஞ்சநேயர்
த்யான ஆஞ்சநேயர்
பவ்ய ஆஞ்சநேயர்
நவ ரசங்களுக்கும் ஒப்பான
ராவணன் காம குரோதம் வசப்பட்டு பேச
ஆணவத்துடன் பேச
வணக்கம் பிரியம் எந்த ஸ்திரீ உடன் பேச வில்லை
கெஞ்சி மிஞ்சி பேசி 12 மாசம் கெடு வைக்கிறான்
10 மாசம் அசோக வனம் -9 மாசங்கள் களைத்து ஆஞ்சநேயர் வந்தார் – 1மாசம் கெ டு
56 சர்க்கம்
ஒரு புல்லை போட்டு பேசுகிறாள் பிராட்டி
சுவர்-புல்லை போலே உன்னை நினைக்கிறேன்
ராமன் -கையில் வில் -பலம் மட்டும் இல்லை ஆத்மா பலம் மனம் பலம் -தர்மம் வலி செல்பவன்
ஜனஸ்தானம் 14000 ஒரு முகூர்த்தம் அழித்தவன்
மன்மதனை மூன்றாவது கண்ணால் ருத்ரன் எரித்தது போலே உன்னை எரிக்க செய்வான்
இலங்கையே பாழாக போகும்
தர்ம பத்னி உறுதியான சிந்தை உள்ளவள்
உடம்பு மாம்ச பிண்டம் தான்
ஆத்மாவை தீண்ட முடியாது
மனம் ஆத்மா ராமன் உடையது
ராவணன் 12 மாசம் கெடு வைத்து
வாயாலும் கையாலும் ராஷசிகள் துன்புறுத்தி உன்னை சம்மதிக்க வைப்பார்கள்

351-

ஆபதாம் –ஸ்ரீ ராமம் -நமாம் அஹம் –
மண்டப படி அபய ஹஸ்த –
ரத்ன -ஹைமே மகா மண்டபே ராமே பஜே ச்யாமளம்
கண்ணாடி அறையில் சேவை –
எங்கு சுற்றினாலும் ராம மயம்
ராம பூதம் ஜகத் பூதம்
சிங்காசசனம் அமர்ந்து சேவை கோதண்ட ராமர்
ராவணன் 12 கெடு -வைத்தான்
56 சர்க்கம் –
அசோக வனம் -அழகு பூத்து குலுங்கும் மரங்கள் -தடாகங்கள் நிறைந்து
பெண் மான் புலிகள் நடுவில் போலே பிராட்டி ராஷசிகள்
பயம் சோகம் பீடிக்கப் பட்டு
லஷ்மணன் சந்தித்தாரா பெருமாளை
தன்னைத் தேடி வந்து ஏமாறிப் போய் இருப்பார்களே
ஜனக குல சுந்தரி -இப்படி சோகிக்க
ராமன் -நிலை 57 சர்க்கம்
பெருமாள் ஆஸ்ரமம் நோக்கி வர
அப சகுனங்கள்
இட கண் துடிக்க
அரக்கர்கள் சதி செய்து –
லஷ்மணன் சீதை உடனிருக்க வேண்டுமே
கோர நிமித்தம்
நரி ஊளை இட
பறவைகள் அப்ரதஷினமாக பறக்க
தூரத்தில் லஷ்மணன் வருவது கண்டு
சீதை தனியாக விடப் பட்டாளே
ராஷசர் நிறைந்த இடத்தில்
சீதையை தூக்கிப் போய் இருப்பார்களோ
விலங்குகள் துன்பப் படுத்துமே
சுடு சொல் தாங்காமல் வந்தவனை இப் பொழுது பெருமாளும் வைய
இருவரும் சேர்ந்து விரைவாக ஆஸ்ரமம் நோக்கி போக-

352-

353-

சீதை பிராட்டி அனைத்து கொண்டு பெருமாளை
வடுக்கள் ஆற்றிய ஊர் வடுவூர்
திவ்ய ஷேத்ரம்
வடு மணவாளன் என்றுமாம்
அழகு இளமை மிக்கு
கோதண்ட ராமர் திருக் கோயில்
தண்ட காரண்யம்
தஷிண அயோதியை என்றும்
சரயு புஷ்கரணி தீர்த்தம்
தனி ஆஞ்சநேயர் வெளியில் சந்நிதி
முகப்பு மண்டபம்
5  நிலை ராஜ கோபுரம்
கருட கொடி
மகிழ மரம் ஸ்தல வருஷம்
சித்திரங்கள் நிறைய
த்யாகராஜர் அனுபவித்த திவ்ய தேசம்
லஷ்மனனைகடிந்து கொண்டார் பெருமாள்
மாயமான் வலையில் வீழ்ந்தோம்
உச்சி வெய்யில் தவிக்க நடந்து  இடது கண் துடிக்க -தீயது நடக்க போகிறது
லஷ்மணன் தீனமான குரலில் பதில்
பிராட்டி தூண்ட வந்தேன்
அவளை சொல் குற்றம் இல்லை
உனது குரல் கேட்டு  பயந்து சொன்னாள்
மனிசர்க்கு தேவர் போலே தேவர்க்கும் தேவா
ஒன்றும் ஆகாது சொன்னாலும் ஆற வில்லை பிராட்டி
கோபித்து சொல்லிய  வார்த்தைகளை சொல்ல வில்லை
நெருக்கத்தின் காரணம் உரிமை உடன் சொல்லிய வார்த்தைகளை சொல்ல வில்லை
பரதன் நாட்டை பரித்தான்
உயிர் உனக்கு பிரிய நான் காரணம் ஆக கூடாது என்று அனுப்பினாள்
பெண் -சந்தேகம்   கோபம் பாசம் உடன் வார்த்தை பேசினாலும் கண்டு கொள்ள கூடாதே
உறுதி உடன் இருந்து இருக்க வேண்டும்
அவள் வார்த்தை பார்த்து அவளை பார்க்காமல் நான் விதித்த விதி மீறி வந்தாயே
அண்ணன் சாசனம் செய்தது என்ன ஆயிற்று
பர பாராது வருகிறார்கள் -சீதைக்கு என்ன ஆனதோ என்று

354-

பரித்ராணாயசாதூனாம்
கோபாலன் பிரதானமாக வடுவூரில் எழுந்து அருளி
ராமன் இங்கு வந்து பின்பு கோயில் கொண்டார்
பரன் சென்று சேர் வேங்கடம் போலே
தண்ட காரண்யம் தஷிண அயோதியை
திருப்பேர் நகரான் -கோயிலடி -திரு மால் இரும் சோலை ஆழ்வார் திரு உள்ளம்
தங்கி தங்கி ஆசை கொண்டு
ராமன் காட்டில் நுழைந்து ரிஷிகள் உடன் கலந்து ராமன் –
தன்னைப் போலே விக்ரஹம் வைத்து புறப்பட்டானாம்
என்னுடைய ஆசை -எனது திரு உருவம்
அதே விக்ரகம்
திருக் கண்ணபுரம் இவரே அங்கே எழுந்து அருளி –
களையாறு -படை எடுப்பு
மராட்டி மன்னன் கனவில் –
ஏகாதசி கிராமம் வடுவூர் –
லஷ்மணன் பரதன் அங்கே விட்டு போனானாம்
இன்று லஷ்மணன் உண்டு எப்படி அப்புறம் பார்ப்பபோம்
60 சர்க்கம்

அசுப நிமித்தங்கள்
பறவைகள் அப்ர்ரதஷினமாக பறக்க
ஆஸ்ரமம் வாயில் மான் குட்டிகள் அழ
நீர் நிலைகள் சல சலக்க வில்லை
சோகம் மிக்கு இருக்க
வன தேவதை ஓடும் நதி பார்த்து ராமன் கதற
சீதை எங்கே எங்கே
மறைந்து விளையாடுகிறாள் ளா
விஷ்ணு பத்னி சந்திர சோபனா -பிராட்டி பிரியாமல் சேர்ந்து இருந்து பார்த்து பழக்கம்
புருஷகாரமாக பற்ற வேண்டுமே
முமுஷுக்களுக்கு ஒரே கதி மிதுனம்
சோகம் மிக்கு ராமன் –
நதி பெண் மேற்கு  இருந்து கிழக்காக போவது
லஷ்மணன் தவிக்க ராமன் புலம்ப
தேடி பார்த்து கண்டு பிடிப்போம்  என்று லஷ்மணன் ஆறுதல் கூறுகிறான்

355-

ஞான ஆனந்த ஹயக்ரீவம் நமஸ்துதே
ராமானுஜச்ய சரணம்
ஸ்ரீ மதே ரம்ஜ மா முனியே நம
வடுவூர் -ஆடி மாத சுக்ல பாஷா ஏகாதசி 48 நாள் திருமேனி அருகில் சேவிக்கலாம்
ஆவணி பூரட்டாதிக்குள் வந்தால்
லஷ்மி ஹயக்ரீவர் அருளால்
வேதபாட சாலை அருகில்
நம் ஆழ்வார் செவிக்கிறோம்
மாறன் அடி பணிந்து உய்ந்த ராமானுஜர்
தேசிகர் சேவை
கவி தார்க்கிக சிம்ஹம்
மணவாள மா முனிகள் -சேவை
61 சர்க்கம்

சீதை தேடி பெருமாள் கதற
விளையாட்டு காகவாவது பிரியாதே
மரங்கள் மலையே பதில் கூறு
எதிர் ஒலி-யாரோ அசுரன் கொண்டு போனான்
பட்டது ராணி தொலைத்தோம்
சக்கரவர்த்தி என்ன சொல்வாரோ
இறந்தாலும் நினைத்து கலங்குகிறான்
உயர்ந்த உள்ளம்
சீதை இல்லாமல் நாட்டுக்கு போனால் மக்கள் என்ன சொல்வார்
லஷ்மணன் தேற்ற
சேர்ந்து தேடலாம்
இந்த்ரன் தொலைத்த நாட்டை கண்டு பிடித்து மீட்டு கொடுக்க வில்லையா
அது போன்ற பெருமை படைத்தவன் நீ
தேராமல் அழுது அலற்றி
லஷ்மணன் கெஞ்சுகிறான் கை கூப்பிக் கொண்டு
சற்றே தேட முற்பட்டார்கள்
கோதாவரி நீராட போய் இருப்பாளா
62 சர்க்கம்
விசாலாட்சி -பரிகாசம் செய்தது போதும்
திரும்பி வா
வீரம் கருணை அற்றவன் ஏசுவார்கள்
பிரிவை தாங்க முடியவில்லையே

356-

வந்தே பிருந்தாவனம் -கோபால விம்சதி -தேசிகன்
அங்குல நிலம் மிச்சம் இன்றி நடந்து
ஆய்க்குல பெண்கள் கண்ணால் அடி பட்டு
கோபாலன் -திரு அஷ்டமி திரு அவதாரம்
வடுவூர் -முதலில் கோபாலன் அப்புறம் ராமன் எழுந்து அருளி
மன்னார் குடி கோபாலன் போலே ருக்மிணி சத்யா பாமை உடன் சேவை
ஆலிலை கண்ணன் சந்தான கோபாலன் கிடந்ததோர் கிடை அழகு
பங்குனி நவமி புனர்வசு தொடக்கமான 10 நாள் உத்சவம்
கல்யாண உத்சவம் யானை வாகனம்
பெரிய வாகனங்கள்
கண்ணை விரித்து சேவை
கொற்ற புள் ஏறி வருகின்றான்
திருமஞ்சனம் அழகாக சேவை
உயர்ந்த திருக்கோலம் ஸ்ரீ ராமர் -ஸ்ரீ சீதை
லஷ்மணன் -சிற்பி வடிக்க வடிவு அழகிய சுந்தரி
அப்புறம் வேறு விக்ரகம் செய்து அருளி
அம்புரா துணி
திருமேனி திறந்து சர்வ ஸ்தானம்
62 சர்க்கம் சீதை இன்றி நான் நாட்டுக்கு வர மாட்டேன்
பரதனையே ஆள சொல்
கடலே கலங்குவது போலே ஸ்ரீ ராமன் கலங்கி பேச
சமுத்ரம் போன்ற காம்பீரம்
கடல் கடைந்து லஷ்மி தோன்றுவாள்
ராமன் கலங்கி சீதை கிடைப்பாளா
63 சர்க்கம்
பாபம் என்னைப் போலே யார் செய்து இருப்பார்
சோகம் அலை போலே அடுத்து அடுத்து வருகிறதே
பட்ட காலிலே படுகிறது
நாடு  இல்லை /தந்தை மரித்தார் /மக்களை பிரிந்தேன் /ஜடாயு இழந்து /சீதை பிரிந்து
பொறுமை இழந்து –
பிதிர் விநாச-
சீதையை எங்கே தேடுவது
கோதாவரி நதிக்கரை அடைந்து
பாறை கலைக் கண்டு -நீச்சல் நினைவு
மனைவிக்கு தோர்ப்பான் ரசிகன்
சீதை சிரிதத்தை -வாய் திறந்து -நினைந்து மேலும் வருந்தி
ராவண பயத்தல் கோதாவரி பேச வில்லை

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-338-347..

November 30, 2013

338-

ஆபதாம் –லோகாபிராமம் ஸ்ரீ ராமம் பூயோ பூயோ நமாம் -சீதா ராமனை வணங்குவோம்
பிரிந்ததே இல்லை –
ராஷசர் துன்பம் போக்க பிரிய நேரிட்டது
மாயா மான் மாரீசன் பின்னே ராமன் போக
வஞ்சித்து ஏமாற்றி ராமனை வெகு தூரம்
ராவணன் வெளியில்
45 சர்க்கம்
வந்தவாசி -காஞ்சிபுரம் -ஐயங்கார் குளம் சஞ்சீவி ராயன் -கோதண்ட ராமர் திருக் கோயில்
1548 கட்டப்பட்ட
பழைமையை பறை சாற்றும்
இலக்குவன் அடி பட்டு விழ -சஞ்சீவி பர்வதம் துண்டு விழ
கிருஷ்ண தேவ ராயர் திருப்பணி
133 acre பெரிய  ஏரி
ராஜ கோபுரம்
பிரகாரம் முழுவதும் கல் தூண்கள்
புறப்பாடு -நடை போட்டு வரும் அழகில் மனம்
காஞ்சி தேவபிரான் தொடர்பு உள்ள திருக் கோயில்
ஹா சீதை ஹா லஷ்மணா குரல் உடன் விழுந்தான்
பயம்-கவலை மனைவிக்கு வரும்
லஷ்மணன் இடம் வார்த்தை பேச
சுடு சொல் போருக்க மாட்டாமல்
செல்ல சென்றதே குற்றமாக ராவணன் தூக்கி போகிறான்
கடிய சொல் பார்ப்போம்
கச்ச -குரல் கேட்கிறாய்
சென்று கூடி வா
அண்ணன் ஆணை இங்கு இருந்து காக்க -அரசன் ஆணை பிரஜை மீறலாமா
சீதை தனியாக
விடலாமா அரக்கர்கள் வஞ்சம் தீர்க்க வருவார்கள்
மூன்றாம் காரணம் ராமன் குரல் இல்லை மாரீசன்
வஞ்சனை சீதை கோபம் கொண்டு உள்ளம் பதறி
கடுமையான வார்த்தைகள் நிலைத்து பாகவத அபசாரம் செய்ய
நண்பன் உருவத்தில் இருக்கும் பகைவன்
கைப்பிடித்த ஊர்மிளை  விட்டு வந்தவன்
ராமனே அனைத்தும் என்று இருப்பவனை
பரதன் நாட்டில் ஆசை நீ என்னிடத்தில் ஆசை
வன தேவதைகள் தேவர் கேட்டு துடிக்க
பொறுமையாக கேட்டு –
பெரியவர்கள் சொல்வதை
எதிர்த்துபேசாமல் பணிவுடன் வார்த்தை பேச வேண்டும்
ராமனை கண்டு கொள்ளாமல் என்னையே பார்த்து இருக்கலாமா சொன்ன வார்த்தைக்கு
தேவி கடுமையாகபேச
எனக்கு அந்த எண்ணம் இல்லை
உமக்கு முன்பே ராமனை அறிவேன் என்று எல்லாம் சொல்ல வில்லை
ராமன் பிரிந்த பயத்தால் பேசுகிறாள்
அந்த பயம் போக்க –
பயத்தால் பிறந்த கோபம்
மூலம் காரணம் கண்டு பதில்
கோபம் ஜுரம் போலேபயம் வியாதி போக்க வேண்டும்
வீரர்களில் வீரன்
தீய சக்திகள் ராமனை தீண்ட முடியாதே
கீறல் கூட செய்ய முடியாதே
சமாதானம் அடைவாள்
தன்னடையே உணர்வாள் என்று பேசுகிறான்

339-

ஸ்ரீ நிதிம் -சர்வ பூத சுக்ருதம் தயா நிதிம் தேவராஜர்
தேவாதி ராஜன் பேர் அருளாளன் ஹஸ்தி கிரி ராஜன்
அஸ்வமேத ஹோம குண்டம் – ஹஸ்தம்
வரத்தை வாரி வழங்கும் வரதன்
வராத ராஜன் –
நீண்ட தூரம் சென்றுசெவை சாதிப்பார்
வைகாசி வையம் விக்கும் கருட சீவி
பழைய சீவரம் பாரி வேட்டை
ஹனுமந்தராயன் சஞ்சீவி ராயன் ஐயங்கார் குளம்
45 சர்க்கம்
இலக்குவன் இரண்டு காரணம்
ராமனுக்கு ஆபத்து வரத்து உங்களை தனியாக விட கூடாதே
சீதை கடிய வார்த்தை பேச
மென்மை -கொண்டவள் கடிய சொல்
ராமஸ்ய விசனம்
இவள் கூட பேசுவாளா
கருணை அற்றவனே குலத்துக்கு கோடரி காம்பே -ராமன் கூக்குரல் கெடும் போகாமல்
தப்பான எண்ணம்
என்னிடம் விருப்பம் மறைத்து வைத்து இன்று வெளி இடுகிறாய்
உன் ஆசையோ பரதன் ஆசையோ நடக்காது
உடனே ராமனை சென்று காத்து வா
இரக்கத்துடன் -புலன்களை வென்ற இலக்குவன் தேவதை நீர்
பதில் கூற ஆசை இல்லை
இருந்தாலும் எனது நிலை சொல்கிறேன்
ஜனக திருக் குமாரி
வார்த்தை இப்படி பேசினது வரலாறு பாதிக்கும்
சந்தேகம் பேய் யாரையும் வாழ விடாதே
ராமன் வீரம் எனது புலன் அடக்கம் நம்பாமல் காதில் ஈயம் காய்ச்சி விடுவது போல் வார்த்தை –
உண்மை இல்லை
உண்மையாக இருந்தால் இலக்குவன் அழிவான்
கச்சாமி
புறப்படுகிறேன் நீர் சாக்கிரதையாக இருக்க வேண்டும்
ஜடாயு
வன தேவதைகள் உம்மை காக்கட்டும்
ராமன் கூட வந்தால் உமது சங்கை தீரும்
கோதாவரி விழுந்து மாய்வேன் ராமன் இன்றி சீதை சொல்ல
வருத்ததுடன் இலக்குவன் கண்டு விலக
இரு தலைக் கொள்ளி எறும்பு போலே
சீதையை வணங்கி திரும்ப திரும்ப பார்த்து கொண்டே போகிறான்

340-

சீல -குணம் காட்ட இங்கே அவதரித்து காடுகளில் நடந்து –
மா நிலம் மாவட்டம் மொழி நட்பு நாம் தேட
இவனோ அனைவர்
இடமும் குகனை தம்பி விபீஷணன் சுக்ரீவன்
சஞ்சீவி ராயர் ஐ யங்கார்  குளம் -தூண் மண்டபம் -கல் கோட்டை
திருக் கல்யாணம் சீதா ராமர் -கோதண்ட ராமர்
பிரசாதம் பக்தர்களுக்கு
30 அடி அகலம் பாறை அமுது செய்ய
பிரகாரம் மண்டபம்
நரசிம்மன் சேவை ஹிரண்யனை வதம்
சிகப்பு வர்ண ஆஞ்சநேயர்
46 சர்க்கம்
இலக்குவன் சென்று -சீதையை விட்டு
ராவணன் தவம் வேஷம் தரித்து -பிஷு -கபட சந்நியாசி வேஷம்
பூதங்கள் பயந்தன
கணவன் நிலை பற்றி கலங்கிய சீதை இடம் பணிவுடன் போனான்
பார்த்து காதல் வசப்பட்டான்
பெரும் அநர்த்தம் விலை கொடுத்து வாங்குகிறான்
சாஸ்திரம் படித்தவன்
பேராசை காமம் இப்படி பண்ண வைக்க
புலன் அடக்கம் மனிதனை மனிதனாக்குமே
ஸ்ரீ கீர்த்தி -தாமரை விட்டு வந்த மகா லஷ்மி தான் அறிந்தும் காலில் விழாமல் காமத்தில் விழுந்தான்
நினைக்கிறான் ஆசைப்பட்டு பசப்பு வார்த்தை பேசுகிறான்
அழகாக சிரிந்து அழகிய கண்கள் கொண்டு தனியாக எதற்கு வசிக்கிறாய்
-ராஜாசர் வாழும் இடம்
துஷ்ட மிருகங்களும் உண்டே
நல்லவன் போலே பேசினான்
அரக்கன் தீயவன் நினைக்காமல்
சந்நியாசி இடம் மரியாதை
தர்மம் ஓங்கி தவிப்பின் நடுவிலும்
அர்க்க்யம் பாத்யம் ஆசனம் கொடுத்து
இருந்ததை கொடுத்து
தான் யார் என்பதை சொல்லி
மாய மான் பின் போன ராமன் இலக்குவன் நினைந்து கொண்டு பேசுகிறாள்

341-

ராமாய ராம பத்ராயா –சீதாயா பதயே நம
ஜனகன் பெற்ற அன்னம் -பெருமை –
சான்றோர் கண்டு உபசரிப்பாள்
தர்மம் கற்றவள்
காஷாய வஸ்த்ரம் உடுத்து கபட சந்நியாசி வேஷம் கொண்டு
தன்னை பற்றி முழு விவரணம் சொல்லி
லஷ்மணன் இடம் அபசாரம் பட்டு
பாகவத அபசாரம் அவன் பொறுக்க மாட்டான்
இரண்டு குற்றங்கள் -அம்மான் அருகில் இருக்க அம்மானை கேற்ற குற்றம் முதலில்
இரண்டு பிரிவு
அசோகா வனம் -வால்மிகி ஆஸ்ரமம் போனாள்
கதையால் உணர்த்த -நாடகம்  போலே பேசிக் கொண்டே பிராட்டியும் பெருமாளும்
வேறு எந்த குற்றமும் இன்றி பிரிவில் தவிப்பது
பெரிய பாபம் என்று உணர்த்த
மனம் வாக்கு காயத்தால் அபசாரம் இன்றி இருக்க செய்த நாடகம்
கருடன் மேல் மண்டபம் இல்லை ஐயங்கார் குளம்
ஏரிக்குள் மண்டபம்
சிற்பம்
சயன திருக் கோலம் தேவிமார் திருவடி வருட
ஸ்ரீநிவாசன் சம்சாரம் கடலை வற்ற அடிப்பேன் முத்தரை
கண்ணன் பலராமன் ஆயர் குழைந்தை வெண்ணெய் திருட
கோதண்டராமர் தர்சிப்போம் அப்புறம்
47 சர்க்கம்
தான் யார் பற்றி -உண்மையாக சந்நியாசி இடம் கூற வேண்டுமே
ராமஸ்ய மகிஷி
தசரதன் மருமகள் ஜனகன் புத்ரி
ராமன் 12 வயசில் எனக்கு 6 வயசில் கல்யாணம்
அப்புறம் 12 வருஷம் ஆனந்தமாக இருந்தோம்
கைகேயி காட்டுக்கு
விசாலமான திருக் கண்கள் ராமன்
தசரதன் சொல்லை காக்கா காட்டுக்கு வந்தோம்
சந்தோஷமாக வந்தோம்
பரதன் நாட்டை ஆள கொடுத்து
லஷ்மணன் கூட வந்தோம் -பிரமச்சாரி வ்ரதம் -கைங்கர்ய ஸ்ரீ உள்ளவன்
நீர் கணவனைபார்க்க வந்து இருக்கிறீர்
பழம் கொண்டு வருவர்
பொன் மானை பிடித்து வருவர்
நீர் தனியாக இந்த பெரும் காட்டில் வந்து இருக்குறீர்
ராவ்வணன் இடி இடித்த குரலில் பேச போகிறான் கேட்ப்போம்

342-

நம கோதண்ட ஹச்தாயா ஆபன் நிவாரனே
பட்டாபி கல்யாண கோதண்ட ராமனாக சேவை
ஐயங்கார் குளம் கோதண்ட ராமர் கோயில்
பெரிய ஏரி
கூப்பிய கைகள் உடன் ஆஞ்சநேயர்
சஞ்சீவி ராயர்
47 சர்க்கம் -24 ஸ்லோஹம்
தனித்து எதற்கு வந்தீர் –
கணவன் பெருமையையும் சொல்ல
செருக்கு கொண்ட ராவணன் –
ஈச்வரோஹம் அஹம் போஹி என்னால் எனக்கு -ஆசூர தன்மை
குற்றம் அற்றவளே ராவணன்
மனைவி இடம் மனம் போக மறுக்கிறது
உன்னை பார்த்ததும்
திரி கூட மலைக்கு மேலே அரண்மனை உள்ளது
நீ ஆளலாம்
தனி செல்வம்
பட்ட மகிஷி ஆக்குவேன்
கோபம் -சற்றே
அவனுக்கும் நன்மை அருளுகிறாள்
பூர்ண சந்தரன் போலே ராமன்
பத்தி வ்ரதை
மகேந்திர ஹிமாசல மலை போலேராமன்
பெரும் கடல் போலே கலக்க முடியாது
மஹா பாஹூ
ராமன் புகழ் திக்கு எட்டும் பரவி இருக்குமே
உனக்கு தெரியாதா
நல்லதை காதில் கொள்ள மாட்டாயா
குள்ள நரி நீ
பெண் சிங்கம்
சூர்யன் போலே ராமன் ஒளி நான்
மந்திர மலையை கையால் அசைக்க பார்க்கிறாய்
பராம் கல்லை கழுத்தில் கட்டி கொண்டு கடலை கடக்க பார்க்கிறாய்
சூர்யா சந்தரன் இறக்கி கொள்ளப் பார்க்கிறாய்
பற்றி எரியும் நெருப்பை துணி கொண்டு எடுக்கப் பார்கிறாய்
சேறு சந்தனம் -வாசி அறியாதே
பொன் -முது சிப்பி
தசரதன் கொழுந்து யானை போலே நீ பூனை போலே
இரண்டும் இரண்டு எழுது னை பொது னை னை பேசாதே
கருடன் காக்கை போலே
எங்கோ உயர்ந்தவன் நேர்மை கபடம் அறியாமல் ராமன்
சந்யாசி வேஷம் கொண்டு பேசி தீங்கு தர்மத்துக்கு செய்கிறாய்
துக்கம் மிக்கு நடுங்கி கொண்டே பேச
ராவணன் பதில் பார்ப்போம்

343-

அஞ்சனா நந்தனம் -ராம பக்தன்
கார்ய சித்தி ஆரோக்கியம் மதி நுட்பம் பணிவு அனைத்தும் அளிப்பவர்
பக்த ஆஞ்சநேயர் கோயில் –
பட்டாபிஷேக ராமர் -முகப்பில் சேவை
எட்டு மக ரிஷிகளும் உடன் சேவை
பல திரு உருவம் கொண்ட ஆஞ்சநேயர்
வெற்றிலை மாலை வெண்ணெய் காப்பு வடை மாலை
ராமன் லஷ்மணன் தூக்கிக் கொண்டு சேவை
ஈ ஆடுகவோ கருடர்க்கு எதிர் -சீதை ராவணனுக்கு இகழ்ந்து பதில்
கழுத்தில் கல்லை கட்டி உனக்குகேடு
48 சர்க்கம் –
கோபம் கொப்பளிக்க -புருவம் உயர்த்தி
நான் யார் என்று அறியாமல் பேசி
அரசன் -குபேரன் உடன் பிறந்தவன்
சாஸ்திரம் கற்றவன்
புஷ்பக விமானம் பறித்து வந்தவன்
காற்று கூட வராது
நெருப்பும் என்னை கேட்டு தான் எரியும்
காட்டில் திருபவன் உடன் வாழாதே
ஆசை வார்த்தை பேச
சீதை அவனை இடித்து பேச
தசரதன் உன்னை அனுப்ப
இதுவா பெருமை
குபேரன் உடன் பிறந்த நீ இப்படி பேசலாமா
அசுபமான கார்யத்தை செய்யாதே
கவர்ந்து வாழ முடியாது
அமுதம் குடித்தாலும் உயிர் வாழ முடியாது
சீதை
பேசினதும் தேரில் வைத்து கொண்டு தப்புகிறான்
சாகேத் நாசிக் பஞ்சவடி
ஜடாயு மோஷம் அடைந்த இடம்
அடி பட்டு விழுந்த இடம்
49 சர்க்கம் –
கேலியாக சிரித்து  பெரிய வடிவை எடுத்துக் கொண்டான்
பத்து முகங்கள்
சந்நியாசி வேஷம் விட்டான்
மூ உலகுக்கும் அரசன் நான்  காட்டில் திரிபவனை விட்டு வா
கையை தலையை பிடித்து தூக்கினான்
பயங்கரமான
வன தேவதைகள் துடிக்க
தேரில் அமர்த்தினான்
ராமன் கேட்கும் படி சீதை கதற
இழக்க போகிறீர்களா கூக்குரல் இடுகிறாள்

344-
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் –
பிரபல திரு எறும்பூர் மேம்பாலம் அருகில் பக்த ஆஞ்சநேயர்
அஞ்சலி ஆஞ்சநேயர்
வீரம் விநயம் அனைவரையும் ஈர்க்கும்
கண்களில் ராம பக்தி இழிய
முத்தங்கி திருக்கோலம் சிவந்த சிறந்த ராம காதல் வெளி இட்டுக் கொண்டு
உத்சவர் -கைகள் கூப்பிக் கொண்டு சேவை
திருச்சி அருகில் 15 km தூரம் சனிக் கிழைமை அபிஷேகம்
49 சர்க்கம்
சீதை ராவணன் தூக்கிப் போவதை ராம லஷ்மணன் இடம் சொல்ல சொல்லி
தவறு செய்தேன் தண்டனை உடன் பெற்றேன்
ராவணன் தவறு செய்கிறான் அவனுக்கு தண்டனை எப்பொழுது
பூவே இலையே சொல்லு
கோதாவரி தாய் பேசாமல்
ராவணன் பயம் -தூரமாக
தூய யமுனை கம்சன் மாளிகை அருகில் இருந்தாலும்
தொண்டு புரிய இழந்தாள் கோதாவரி
அறிவிப்பே அமையும் அவன் வந்து ரஷிப்பான்
ஜடாயு தூங்குவதை கண்டு சீதை பெரும் குரலில் கூவ
ராமன் வரும் பொழுது தகவல் சொல்லும்
நீர் வயசானவர் பறவை
சண்டை இடுகிறார் 50 சர்க்கம்
அரசனா நீ உன்னையும் உனது நாட்டையும் அழிக்க பார்க்கிறாய்
தாழ்ந்த செயல்
பண்பில் சிறந்த இஷ்வாகு குல -ஜனக புத்ரி -மாற்றான் மனைவி காக்க வேண்டிய நீ
புலஸ்திய வம்ஸ்ம்
தர்மம் தான் கவசம் சொத்து
கர தூஷணன் அழிந்ததுக்கு பழி தீர்க்கிறாயா
எதிர்க்க துணிவு இன்றி இல்லாத பொழுது மனைவியை தூக்கி போக
கழுத்தில் சுற்றிய பாம்புபோலே சீதை தூக்கி போகிறாய்
ஆத்மபலம் மனோ பலம் அழியும்
60000 ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன்
உடம்பு பலம் இல்லை மனோ பலம்
நீ இளையவன் கவசம் போட்டு உள்ளாய் – அம்புகள் வைத்து உள்ளாய்
அதர்ம வழி விட்டு விடு
தைர்யம் இருந்தால் அவர்கள் இருக்கும் பொழுது வந்து இருக்க வேண்டும்
உயிர் இருக்கும் வரை விட மாட்டேன்
சவால் விட்டு
இருவரும் போர் புரிகிறார்கள்
345
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ –நற் பாலுக்கு உய்த்தனன்
கருணையே வடிவாக -அனைத்து சராசரங்களையும் கூட்டிப் போனான்
ராம நாமம் தினம் கற்க -அணைத்து பலமும் கிட்டும் மிருத சஞ்சீவினி
பொன் மான் வ்ருத்தாந்தம் பார்த்து கொண்டு இருக்கிறோம்
ஜடாயு -கழுகு அரசன் -தசரதன் நண்பன் -போராடி
ராவணனை எதிர்க்க எண்ணம் வந்தது
தேவர்கள் தடுக்க வில்லை
தங்கள் கார்யம் குறியாக இருந்தார்கள் லாற்று சூர்யன் துணிய வில்லை
குற்று உயிர் ஆக இருக்க -ராமன் வந்து
அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் -கோதண்ட ராமர் கோயில்
தசவாதார முகப்பு –
1959 பஜனை மடமாக இருந்து திருக் கோயில்
2002 குட முழுக்கு நடந்து
த்வஜ ஸ்தம்பம் பலி பீடம்
பிருந்தாவன கண்ணன் தோட்டம் சூழலில் சேவை
ஸ்ரீ ராம பாதங்கள்
1 லஷம் ராம நாமம் கீழே வைத்து இது பிரதிஷ்டை
51 சர்க்கம் –
ராவணன் ஜடாயுவை அம்புகள் விட்டு தைக்க
சளைக்க வில்லை எதற்கும்
வயசானவர் 60000 வயசு
பழைய இளைமை சக்தி இல்லை
ராம கைங்கர்யம் ஈடுபாடு இன்னும் உண்டே
வேகமாக வந்து
346-

ராமாயா -சீதாயா நம
சுவால் பேட்டை கோதண்ட ராமர் கோயில்
பக்த ஆஞ்சநேயர் கூப்பிய திருக்கைகள்
நீண்ட கதை
பெரிய சிறகுகள் உடன் கருடன் சேவை
தொண்டில் சிறந்த திருவடிகள்
வைகானச ஆகமம் -விகநச மக ரிஷி சேவை
லஷ்மி ஹயக்ரீவர் சேவை ஞாநானந்த –ஹயக்ரீவம் உபாச்மஹே
திரு வஹீந்த புரம் -போலே சேவை
ஜடாயு -போக விடாமல் போராட
முதுகில் குத்தி -ராவணன் கோபம் கொண்டு
சந்திர ஹாசம் வாளை உருவி
ராஷச அரசன் பறவை அரசன் ஒரு முஹூர்த்தம் சண்டை
காலை மூக்கை சிறகை அறுத்தான்
தடால் என்று கீழே
கொடுமையில் கடு விசை அரக்கன்
உயிர் போன்றவர் விழுவதை கண்ட சீதை மேலும் வருத்தம்
52 சர்க்கம்
என்னுடைய துர் பாக்கியம்
ஒருவர் உதவ வந்தார் -அவரும் விழ
ராமர் லஷ்மணன் உங்களை நானே அனுப்ப
ப்ரஹ்மா கண்டு நமது கார்யம் நடக்கிறது -மகிழ
பிரயோஜனாந்த பரர் கார்யம் இது
தேவர்கள் சீதைக்கு உதவாமல்
ரிஷிகள் சபிக்காமல்
நூபுரங்கள் ஆபரணங்கள் கீழே விழ
மலையில் இருந்து நீர் வீழ்ச்சி -அழுவது போலே இருக்க
சூர்யன் மேகம் பின்னே மறைய
தப்பை கேட்க முடியாமல் வெட்கி மறைந்தது போலே

347-

மிக்கானை –அக்கார கனியை திருக்கடிகையில் செவிக்கிறோம்
லஷ்மி நரசிம்ஹரை செவிக்கிறோம்
பக்தலோசனன்
அபாய ஹஸ்தம் ஆஹ்வான ஹஸ்தம்
அமிர்த பல வல்லி நாச்சியார் ஆண்டாள் சேவை
அமிர்தோத்பவ -லஷ்மி திரு நாமம் உண்டே –
52 சர்க்கம்
கண்களில் தண்ணீர் போலே அருவி
சூர்யன் வெட்கி ஒழிய
கருணை நேர்மை சத்யம் -தர்மம் -தூண்கள் போலே
சீதை ஹா லஷ்மணா ஹா ராமா கதற
உதடு உலர அழுகை
53 சர்க்கம்
ராவணன் பேசுகிறான்
ஆசை வார்த்தை -பய வார்த்தை
பயம் பீடித்த பெண்
வெட்கம் இன்றி கணவன் இல்லாத பொழுது பெண்ணை தூக்கி வந்து இருக்கிறாயே
பொன் மான் சதி திட்டம் தீட்டி
ஜடாயுவையும் அழித்து
கபட சந்நியாசி வேஷம்
அதர்ம கார்யங்கள் செய்து
ஒரு தப்பு செய்ய இத்தனை குற்றங்கள்
மாற்றான் மனைவி விருப்பம் ஒரே ஆசையால் பல குற்றங்கள்
நீச கார்யங்கள் –
முகூர்த்தம் அபி ஜீவிதம் ராமர் லஷ்மணன் வந்ததும் அழிய போகிறாய்
அழிய முடிவு எடுத்தவனுக்கு நல்ல வார்த்தை காதில் கேட்காதே
கால சக்கரம் –
நரகம் பார்ப்பாய்
வைரகரணி நதியில் மூழ்குவாய்
மகா வீரன் ராமன் அறியாமல் செய்த  அதர்ம கார்யங்கள்
இலங்கைக்குள் புகுகிறான்
சீதை நெருப்பு போலே

ஸ்ரீ ராமனின் அருள்அமுதம்-328-337..

November 30, 2013

331-

உலகம் -யாவையும் அலகிலா விளையாட்டு உடையவன் அன்னவர்க்கே சரண் நாங்களே கம்பர்
10000 பாடல்கள் தெள்ளிய தமிழில் ஆதி காவ்யம் அடி ஒற்றி
வாணியம் சத்திரம் கோதண்ட ராமர் திருக் கோயில்
திருமஞ்சனம் உத்சவர் சேவை
அழகிய திரு உருவம் -பரம சுந்தர மூர்த்தி
சந்திர வடிவில் அம்பு
ஆஞ்சநேயர் கை கூப்பி சேவை
லஷ்மி பதக்கம்
பால் /தயிர் /இடை விடாத பக்தியால்
தேன் -பண்புகள் கூட்டம் ஸ்ரீ ராமன்
பரிவுடன்
மஞ்சள் காப்பு சந்தன காப்பு
திருத் துழாய் மாலைகள் சாத்தி ஊஞ்சல்சேவை
கரன் வதை படலம்
அன்று நேர்ந்த நிசாசர ரை நேர்ந்த காகுத்தன்
ஓன்று பத்து சுடு சரம் துகைப்ப
குதிரி புனல்
மிதந்தன தேர்கள்
கடித்து இற்றது ராமன் வில் பிடி
அஸ்தரம் கொண்டு கரனை அழித்து
பூ மாரி
அனைவரும் எழுந்து ஆடி பாடி வானவர் ஏத்த
மன்மதனை ஒப்பர்
மேரு மலையை வென்ற எழில் மேனி
ஏழு லோகம் அழிக்கும்
கோதை செம் பொன் பார் பாக்கியம் பெற்றது இவள் பாதம் பட
மாரீசன் வதை படலம் –
பொருந்திய பயத்தன்
யான் அது இனி என்கண் உரைப்பேன்
எள்ளி நகை ஆடுகிறார்கள்

332-

333-

நம கோதண்ட ஹச்தாயா ஆபன் நிவாரண
ஆபத்து போக்க கோதண்டம் ஏந்தி சேவை
மாயமான் வராமல் இருந்தால் இன்னும் 10 மாதமே மீதி
ஸ்ரீ ராமாயணம் மேலே நடக்க மாரீசன் எடுத்து சொன்னாலும் ராவணன் மனம் மாறவில்லை
கலக்கிய மா மனத்தளளாய் கைகேயி வரம் வேண்ட
குழம்பினதால் அங்கெ ஸ்ரீ ராமாயணம் ஓடி மேலே வந்தது
42 சர்க்கம்
ராவணன் மாரீசனை கூட்டி பஞ்சவடி வர
பொன்னேரி
நர்த்தன கிருஷ்ணன் -மேலே இரண்டு பாம்புகள் காளிங்கன் மனைவிகள் பிரார்த்திக்க
திருவடிக் கீழ் காளிங்கன்
சிலையாக பட்டாபிஷேக திருக் கோலம் தேரில் ஸ்ரீ சீதா ராமர்
கோதண்ட ஸ்ரீ ராமர் திருக் கோலம்
லஷ்மணன் கை கூப்பிய திருக் கோலம் பல்லாண்டு பாடிக் கொண்டு சேவை சாதிக்கிறார்
சரணாகதி கை கூப்பி செய்கை
வேங்கடத்து உறைவாருக்கு நம ..அது சுமந்தாருக்கே -கடன் போலே நினைப்பானே
மோஷம் கொடுத்ததும் அடியாருக்கு என் செய்வன் என்றே இருத்தி
வில்லையோ சொல்லையோ வைத்து வெல்ல முடியாதவனை வணங்கத்தால் வெல்லலாம்
இப்பொழுதே போகலாம் மாரீசன் கூடி ராவணன் போக
எதிர்த்து கொண்டு வாழ முடியாது -மாரீசன் சொல்ல
வலுக்கட்டாயம் செய்து கூடி போக
இப்பொழுதும் மனம் மாற உபதேசிக்கிறான்
பஞ்சவடி -நகர் கோதாவரி நதிக்கரை அடைந்து
ராமன் ஆஸ்ரமம் அடைந்து
உருவம் மாற்றி -அழகிய மான் போலே உலவ
ரத்ன இந்திர நீல வயிற்று பகுதி
சிவந்த வர்ணம் முகம்
பொன் மயமான காது
உடம்பு தங்க மயமான
வைரம் இளைக்க பட்ட குழம்பு
மருண்ட கண்கள் இலை சாப்பிட
மறைந்து மறைந்து ஆட்டம் காட்ட –
வைதேகி -மலர் கொய்ய வெளி வர
அஸி தீஷணா -போதரி கண்ணினாய்
மானின் கண்ணை வெல்லும் திருக்கண்கள்
வியப்பு அடைந்து ராமன் லஷ்மணன் கூப்பிடுகிறாள்

334-

ஸ்ரீ ராமாயணமே வேதம்
ஞானம் பக்தி வைராக்யமே ஆபரணம்
வெண்ணெய் காப்பு
அதரத்திலும் வெண்ணெய்
பாலை -வேலை செய்து திரட்டி வெண்ணெய்
திரண்ட கடைந்த பக்தி -ஸ்ரீ ராம பக்தி -கோதில்லாத
அஞ்சலி ஹஸ்தம் கோதண்ட ஸ்ரீ ராமனையும் சேவித்துக் கொண்டே சேவை
பொன்னேரி திருக் கோயில்
43  சர்க்கம்
மாய மான் -ஆசை கொண்டு பர்த்தாரம் லஷ்மணன் கூப்பிட
ஆர்ய புத்ரா -வந்து பாரும்
லஷ்மணன் பார்த்ததும் சங்கை வருகிறதே -இயற்கையாக இல்லையே
மாரீசன் தான் பொய் மான் வேஷம்
முன்பே மான் வேஷம் போட்டு வந்தவன் –
மா முனி வேள்வியை காத்து -வாலாட்டி -ஒட்டி விட்டாய்
மறுபடியும் தண்ட காரண்யம் வந்தான் ஒட்டி விட்டாய்
மாயை -மான் -வேடத்தில் மானே பொய் எனபது இல்லை
மாயை பொய் மித்யை எனபது இல்லை ஆச்சர்யம் அர்த்தம்
சீதை -ராமன் கொண்டு வர இருக்க உமக்கு என்ன
நாட்டுக்கு போன பின்பு அந்தபுர அலங்க்ருதமாக இந்த மான் வேண்டும்
விஷயாந்தரத்தில் விருப்பம் வைத்தாள்
பெருமாளே இலக்கு லஷ்யம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
வாழ் முதல் வளர் முதல் மகிழ் முதல் தாரகம் பாஷ்யம் போக்கியம் எல்லாம் கண்ணன்
அம்மான் பக்கலில் இருக்க அம் மானை வேண்டலாமா
அவனுக்கு தொண்டு செய்வதே லஷ்யமாக கொள்ள வேண்டும்
ஆச்சர்யம் எப்பொழுதும் உலகில் நடக்கலாம் பெருமாள் சொல்ல
பிடித்து வர பல காரணங்கள் அருளுகிறார் பெருமாள் பார்ப்போம்

335

ஆபதாம் -செல்வம் ஞானம் பக்தி ஆரோக்கியம் அளிப்பவர் சீதா ராமர்
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ராசிபுரம் அருகில் சேவிக்கிறோம்
ஆனந்த தாயி மலை -ஆனந்தம் கொடுக்கும்
ஆனந்தமயம் ப்ரஹ்மம் -ராம ப்ரஹ்மம் ஈடுபட்ட ஆஞ்சநேயரை வைத்து கொண்ட மலை
ப்ரஹ்மம் ராமனை ஊட்டுபவர்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -நீங்காத செல்வா வழம் இங்கே பார்க்கலாம்
கம்பீரமாக சேவை
தீப ஸ்தம்பம்
அஷ்ட லஷ்மி விதானத்தில் சேவை
புல்லாம் குழல் கிருஷ்ணன் சேவை
லஷ்மணன் சங்கை -பொன் மான் –
உலாவும் பொழுது மான்கள் அருகே வந்து மோப்பம் பிடித்து
பயந்து ஓடுகின்றன
அரக்கன் வாசனை வீசுவதால் பயந்து போகின்றன
ராமன் பார்க்கவே இன்பம்
சீதை ஆசைப்படுகிறாள்
மாரீசன் ஆக இருந்தாலும் சென்று கோல வேண்டும்
வாதாபி அகஸ்த்யர் கொல்ல –
தீயவர் அழிக்க வேண்டுமே –
43 சர்க்கம் கடைசியில் உள்ளோம்
மாரீசனாக இருந்தால் கொன்று வருகிறேன்
சீதை பார்த்து கொண்டு இங்கே இரு
ஜடாயு கழுகு அரசன் அருகில் உள்ளார்
அரக்கர் வஞ்சம் தீர்க்க வருவார்கள்
மான்கள் தங்கள் இனம் இல்லை
மான மிலா பன்றியாய் தேசுடைய தேவனார் திருவரங்க செல்வனார்
பாசி தூர்த்து கிடந்த பாற் மடந்தையை மீட்க
பன்றிகள் மேலே விழுந்து புரள
அப்ராக்ருத திவ்ய சமஸ்தானத்தை
சுதசத்வ ஸ்வயம் பிரகாசமாய் இப்படி ஆக்கிக் கொண்டு வந்தானே
மாரீசன் வாடை மறைக்க முடியவில்லை
அபிமானம் இல்லா பன்றி
உபமானம் இல்லா பன்றி
அனைத்தும் உடல் தானே அவனுக்கு

336-

இமாம் லோகன் -அஹம் அன்னம் -அஹம் அந்நாத -பூர்வம்
தைத்ரிய உபநிஷத்
பகவானால் அனுபவிக்கப் படுவோம்
பல உருவம் கொண்டு கைங்கர்யம் ஆசைப்பட்ட படி
நிவாச சையா போலே
சென்றால் குடையாம் -இருந்தால் சிங்காசனமாம் –
அவன் பின்னே தொடர்ந்து தொண்டுபுரிய
கருடன் ஆதி சேஷன்
சுருங்கிய பரந்த கை கூப்பும் ராம லஷ்மணன் தோளில்  தூக்கும் ஆஞ்சநேயர்
சஞ்சீவி மலை தூக்கிய திரு மேனி
ராசிபுரம் மூலப்பள்ளி பட்டி -பல திருமேனி ஒரே இடத்தில் சேவை
நேராக பக்க வாட்டில் நோக்கி
40 திருக் கோலம்
அங்கே  செய்யும் கைங்கர்யம் விளக்க இங்கே சேவை சாதிக்கிறார்
44 சர்க்கம்
மாய மான் மாரீசன் வெகு தூரம் கூட்டிப் போக
ராமன் லஷ்மணன்  சமாதானம் செய்து புறப்பட
வில்லும் கையுமாக தொடர்ந்து போக
புதர் -போக்கு காட்டி போக
விளையாட்டு பொம்மை சீதை கேட்டு இருக்கிறாள்
பஞ்சவடி யில் இருந்து வெகு தூரம் போக
மரத்தின் நிழலில் ஒரு நிமிஷம் ஒய்வு எடுக்க
மறைந்து கிட்டே வந்து போக்கு காட்ட
பல மான்கள் கிட்டே வந்து மோந்து பார்த்து விலகி போக
வாசனை வேற
அரக்கர் வாசனை வீசுகிறது
அம்பை விட்டு அழிக்க
சூர்யன் ஒளி கொண்ட பாணம்
ஒரே அம்பால் விழ
உயிர் அற்று விழப் போகிறான்
மான் உரு மாய்ந்து -பெரிய அரக்கர் வடிவுடன் கீழே விழ
ராமன் குரலில் கூப்பிட சொல்லி
ராவணன் சொன்னது நினைவு வர
ஹா சீதா ஹா லஷ்மணா -ராமன் குரலில் சத்தம் போட
சீதையை தனித்து இருக்க வைக்க –
அரக்கன் மாரீசன் தான் இவன் -லஷ்மணன் சொன்னது சரியே
சீதை ஐயம் கொண்டு
சிலை வணக்கி மான் மரிய எய்தான் தன்னை தில்லை சித்ர கூடம் சேவை

சதி திட்டம்
சீதை ஒலி கேட்டு லஷ்மணனை அனுப்புவாள்
ராமன் கவலை உடன்

337-

அஞ்சனா அஞ்சனா வீரம் –
மூலப்பள்ளி பட்டு ஆஞ்சநேயர் திருக் கோயில்
மலையிலே உருவாக்கி மலை போன்ற திண்ணிய திரு மேனி
ஸ்வயம்பு திரு மேனி
ராம பக்தி தவள
அபய பிரதானம் வலது கையால்
இடது கையை அழுத்திப் பிடித்து சொவ்கந்திகா புஷ்பம் ஏந்தி
கவசம் சாத்தியம் களைந்தும்
ஆசார்ய ஸ்தானம்
லஷ்மணன் போகாத -காரணம் சொல்ல
சந்தேகித்து சீதை பிராட்டி பதில் சொல்ல
தொண்டு செய்யவே வந்தவனை பார்த்து பேச
இரண்டு குற்றங்கள்
பகவத பாகவத அபசாரங்கள்
இரண்டு பிரிவு இதனால்
முதலில் அசோகா வனம்
அடுத்து கர்ப்ப வாசத்துடன் -வால்மீகி ஆஸ்ரமம் நீண்ட பிரிவு லவ குசர் உடன்
நமக்கு புரிய வைக்க நடத்திய நாடகம்
வாக்காலும் மனத்தாலும் மெய்யாலும் அபசாரம் கூடாதே
பிரகலாதன் மேல் அபசாரம் ஹிரண்யன் பட்டான்
லோக சாரங்க முனிகள் -திருப் பாண் ஆழ்வார்
வராக பெருமாள் -என் மேல் 1000 வருஷங்கள் செய்த அபசாரங்கள் ஒரு தாமரை மலர் கொண்டு அர்ச்சித்தால் மன்னிப்பேன்
பக்தர் மேல் ஒரு நிமிஷம் அபசாரம் செய்து 1000 வருஷம் பூவால் அர்ச்சித்தாலும் மன்னிக்க மாட்டேன் கண்ணன்
எக்குற்றவாளர் எப்பிறப்பு –அதுவே நம்மை ஆட் செய்யுமே அமுதனார்
கூரத் ஆழ்வான் -தனது கண் இழந்தது ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் நெற்றி நாமம் கோணல் ஆக இருந்தது நினைத்து இருப்பேன் என்றார் –