Archive for December, 2012

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -193-204….

December 31, 2012

நூற்று தொண் நூற்று மூன்றாம் வார்த்தை
அக்நியை அகற்றுவாரும் –அவித்யயை அகற்றுவாரும் –அந்யரை அகற்றுவாரும் –அச்சத்தை அகற்றுவாரும் – அபோக்யரை அகற்றுவாரும் –
ஐந்து வித உபகாரங்கள் செய்யும் ஆசார்யர்கள் -கர்மாதிகள் விலக்கி -ஞானம் -அளித்து-அந்ய சேஷத்வம் கழித்து -ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான
பிரபத்தியை உபதேசித்து -ஐஸ்வர்ய கைவல்ய -ஸ்வ பிரயோஜன பகவத் கைங்கர்யங்கள் ரூபமான அபோக்யதைகளை அகற்றி அருளுபவர்கள் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று நாலாம் வார்த்தை
துக்க அனுபவம் பிரகிருதி
துக்க அநுபவிதா -ஆத்மா
துக்க அசஹை பிராட்டி
துக்க நிவாரகன் ஈஸ்வரன் –

———————————————————————————————

நூற்று தொண் நூற்று ஐந்தாம் வார்த்தை –
நஞ்சீயர் பட்டரை -பெருமாள் சந்திர புஷ்கரணி கரையிலே கண் வளர்ந்து அருளுகிற இதுக்கு
திரு உள்ளத்தில் கருத்து என் -என்று விண்ணப்பம் செய்ய –
நாராயணா ஒ  மணி வண்ணா -என்று கூப்பிட்ட பின்பு இ றே மடுவின் கரையிலே வந்தது –
இங்கு கண் வளர்கிறது நான் கூப்பிடுவதற்கு முன்பே -என்னை எடுக்கைகாக –
நான் அகப்பட்ட பொய்கையிலே ஏற்கனவே வந்து கண் வளர்ந்து அருளுகிறார் -இவ்வர்த்தம் கேட்டது-
உம்முடைய வசநத்தால் அன்று காணும் -உம்மைக் கொண்டு பெருமாள் என் நினைவை வெளி இட்டு அருளினார் -என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று ஆறாம் வார்த்தை –
ஆழ்வானுக்கு பால மித்ரனாய் இருப்பான் ஒரு பிராமணனுக்கு அநேக காலம்
பிள்ளை இன்றிக்கே இருந்து -பின்பு ஒரு பிள்ளை பிறந்தவாறே -கோயிலிலே
ஆழ்வானுக்கு வார்த்தையாய் கேட்டு -அப்போதே பெரிய பெருமாள் திருவடிகளிலே சென்று –
அப்பிள்ளைக்கு ஹிதத்தை அருளிச் செய்து -வருவாரை எல்லாம் -அந்தப் பிள்ளை செய்வது என் –
என்று வினவுவர் -ஒரு நாள் ஆண்டாள் போனத்தை வா என்று அழைத்து உறவு கொண்டாடா நின்றீர் –
இதுக்கு ஹேது என் -என்ன -நான் அவனுக்கு ஒரு நல் வார்த்தை சொன்னேன் காண் -என்ன –
அவன் எங்கே நீர் எங்கே -இப்படி சொல்லுவதொரு வார்த்தை உண்டோ -என்ன -ஒருவன் விலங்கிலே
கிடந்தால் -விலங்கு விடுவிக்கும் போது -விலங்கில் கிடக்கிறவனுக்கு சொல்லுமோ -விலங்கை இட்ட ராஜாவுக்கு
சொல்லுமோ -என்று அருளிச் செய்தார் -அந்த பிள்ளை உபநயனம் பண்ணின சமனந்தரத்திலே
கோயிலிலே வந்து ஆழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து சேர்ந்தான் –

போசல ராஜ்யத்து ஸ்ரீ சாளக் ராமத்துக்கு உடையவர் எழுந்து அருள -ஊரடைய சைவர் ஆகையாலே
ஆதரியாதே இருக்க -முதலி யாண்டானைப் பார்த்து இவ் ஊரார் நீர் முகக்கும் இடத்தில்
உன்னுடைய ஸ்ரீ பாதத்தை விளக்கி வா -என்று அருளிச் செய்ய -அவரும் அப்படியே செய்ய –
பிற்றை நாள் அவ ஊரார் அடைய உடையவர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்தார்கள் -அதுக்கு பின்
ஸ்ரீ சாளக் க்ராமம் என்று பேர் ஆய்த்து –

———————————————————————————————–

நூற்று தொண் நூற்று ஏழாம் வார்த்தை
மிளகு ஆழ்வானை  முதலிகள் -நீர் கீழை ஊருக்கு பல காலும் போவான் என் -என்று கேட்க –
நான் அங்கு போனால் பகவத் விஷயத்துக்கு அநு கூலமான வார்த்தைகள் அவர்களுக்கு
சொல்லுவன் -அத்தாலே இங்குத்தைக்கு விரோதியார்கள் என்று -அவர்கள் பக்கலில் சில
கொண்டு போந்து பாகவத விஷயத்துக்கு உறுப்பாக்கினால் -அவர்களுக்கு ஓர் ஆநு கூல்யம்
பிறக்கும் என்றும் போனேன் -என்ன -அப்படி யாகிலும் அவர்கள் பதார்தங்கள் ஆமோ என்ன –
நான் எல்லோரையும் நாராயண சம்பந்த நிபந்தநமாகக் காணும் அத்தனை அல்லது
பிரகிருதி சம்பந்த நிபந்தனமாகக் காணேன் –அத்தாலே ஒரு வஸ்துவும் அந்ய சம்பந்தமாய் இராதே –

————————————————————————————————-

நூற்று தொண் நூற்று எட்டாம் வார்த்தை
நடதூர் அம்மாளும் -ஆளிப் பிள்ளானுமாக கூட அமுது செய்யா நிற்க -அத்தை பெரும் கூரப் பிள்ளை கண்டு அநுபவித்து –
தேவரீர் உடைய அனுஷ்டானத்தை காணாதே அருளிச் செய்த வார்த்தையை தஞ்சம் என்று இருந்தேன் ஆகில்
அனர்த்தப் பட்டோம் இத்தனை இ றே -என்று விண்ணப்பம் செய்ய –
அம்மாளும் -சதாச்சார்ய பிரசாதம் உத்தேஸ்யம்  என்ற போதே எல்லாம் இதிலே கிடந்தது அன்றோ -என்று அருளினார்

————————————————————————————————-

நூற்று தொண் நூற்று ஒன்பதாம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பியை தம்முடைய தமையனார் அந்திம தசையிலே எனக்கு தஞ்சம் ஏது  என்று கேட்க –
விரஜைக்கு இக்கரையிலே -உம்மை எங்கு நின்றும் வந்தீர் என்று கேட்டார் உண்டாகில் –
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்தில் நின்றும் வந்தோம் -என்றும் –
அக்கரையில் உம்மைக் கேட்டார் உண்டாகில் -திருக் கோட்டியூர் தமையனார் -என்றும் சொல்லும் என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————-

இரு நூறாம் வார்த்தை
அபாகவத த்யாகம் -பாகவத பரிக்ரஹம் -பகவத் ஸ்வீகாரம் – ஸ்வ ஆசார்ய அங்கீகாரம் -ஸ்வ ப்ரஜ்ஞை –
இவை இத்தனையும் உண்டான போது-ஆய்த்து ஈடேற லாவது

————————————————————————————————-

இரு நூற்றோராம் வார்த்தை
திருக் கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே உடையவர் -பதினெட்டு பிரகாரம் எழுந்து அருள –
இன்னமும் கேட்க வந்தீரோ -என்ன -உடையவர் -ஓருரு இரண்டுரு வாந்தனையும் வருவன் – என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————

இரு நூற்று இரண்டாம் வார்த்தை
பெரிய முதலியாருக்கும் நம் ஆழ்வாருக்கும் நடுவு உள்ள ஆசார்யர்கள் எல்லாரையும் அறிய வேண்டாவோ –
என்று நம்பிள்ளை ஜீயரைக் கேட்க -அவர்களுடைய பாஹுள்யத்தாலே அறியப்  போகாது –
இத்தால் இவனுடைய ஞானத்துக்கு ஆதல் பேற்றுக்கு ஆதல் குறை வாராது -அது எங்கனே என்னில்
சந்தானத்தில் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ப்ரப்ருதிகளுக்கு அவ்வருகே நாம் அறிகிலோம் இறே –
இதுக்காக ப்ராஹ்மண்யதுக்கு ஏதேனும் தட்டாகிறதோ -என்று அருளினார்

————————————————————————————————

இரு நூற்று மூன்றாம் வார்த்தை
நஞ்சீயரை பெரிய கோயில் வள்ளலார் திருவாய் மொழியிலே -ஓர் அர்த்த பிரச்தாபத்திலே
ஜீயர் அருளிச் செய்த படி ஒழிய -இங்கனே யானாலோ என்ன –
நான் சொன்னபடி அழகிது என்று திருக் கலி கன்றி தாசர் சொல்லுவர் -என்று ஜீயர் அருளிச் செய்ய –
உம்முடைய அழகியது என்பர் என்றது பிரமாணமாக சொல்லுவான் என் -என்ன –
அதில் ஒரு நிபந்தனம் இல்லை காணும் -சதாசார்ய சந்நிதியோடு -சச் சிஷ்ய சந்நிதியோடு –
வாசி இல்லை காணும் ஒருவனுக்கு திருத்தம் பிறக்க -என்று அருளினார் –

————————————————————————————————

இரு நூற்று நாலாம் வார்த்தை
பட்டர் திருவணை யாட எழுந்து அருளுகிற போது பகலில் வழி நடந்த ஆயாசத்தாலே விட்டதொரு தூற்றடியிலே
நஞ்சீயர் மடியிலே திரு முடியை வைத்து கண் வளர்ந்து அருள –
அவ்விரா முடியத் துடை மாறுதல் -சலிப்புதல் செய்யாதே -எழுந்தி அருளி இருந்தார் என்று பிள்ளை அருளிச் செய்வர் –

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -181-192….

December 31, 2012

நூற்று எண்பத் தோராம் வார்த்தை

ஸ்ரீ அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தை உடைத்தாய் இருப்பர் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பட்டணங்களில் நின்றும் திருமலையைத் திருவடி தொழ போகா நிற்கச் செய்தே –
வளத்தான் மங்கல முடையான் திண்ணையிலே கிடந்த அளவிலே —

அவன் எங்கேறப் போகிறி கோள் -என்ன –

இவர்களும் திருவேங்கடமுடையானை திருவடி தொழப் போகிறோம் -என்ன –

இவனும் -நானும் போகிறேன் -என்று சொல்லி -இவனும் கூடப் போய்
அவர்களும் இரண்டு மூன்று பயணம் போன அளவிலே –
இவனுடன் உறவற்று தங்களிலே கூடிப் போக புக்க படியால் –

இவனும் என்னை -ஸ்ரீ வைஷ்ணவனாக்கி கொண்டு போக வேணும் -என்று இவர்களை
பலகாலும் வேண்டிக் கொள்ள –

இவர்களும் பேசாதே போய் திருமலை யிலே வந்தவாறே
அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே வந்து தண்டன் இட்டு நிற்க –

அவரும் இவர்களை காரியங்கள் கேட்டு
இவர்களுக்கு சில வார்த்தைகளும் அருளிச் செய்து -திருவேம்கடமுடையான் பாடேறப் போகலாகாதோ –
என்று அருளிச் செய்த அளவிலே –

இவனும் என்னை ஸ்ரீ பாதத்திலே காட்டிக் கொடுக்க வேணும்-என்ன –

அவரும் அத்தைக் கேட்டு –
அவன் சொல்லுகிறது ஏது -என்று கேட்டருள –

ஆஸ்ரயிக்க வேணும் -என்கிறான் என்று விண்ணப்பம் செய்ய –

அனந்தாழ்வானும் வாராய் என்று அழைத்து -உனக்கு என் பாடே ஹிதம் கேட்க வேணுமோ –
என்று கேட்டருள –

வேணும் -என்னை ரஷித்து அருள வேணும் -என்ன –

ஆனால் என் பக்கலில் ஹிதம் கேட்கில் உன் ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் -என்று அருளிச் செய்ய –

அவனும் -இவை போக அமையும் -என்று

நெல்லுக்கு பால் வற்ற வற்ற தலை வணங்குமா போலே –
சரணாகதி நெஞ்சிலே பற்ற  பற்ற
தன் மேல் கிடக்கிற பொன்னடங்க வாங்கி ஆசார்ய தஷிணையாக கொடுத்து –
ஊரிலே வந்தவாறே –

இவர் ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார் என்று பல ஸ்ரீ வைஷ்ணவர்களும் வந்து காண –
அவர்களுக்கு வேண்டுமவை கிஞ்சித்கரிக்கப் புக்கவாறே –

இவருடைய மாதா பிதாக்கள் இவரை அழைத்து –
ரிஷிகளைப் போலே இருக்கிற பிராமணர் வந்து புகுந்து பிரசாதித்து போகா நின்றார்கள் –
செய்கிற தர்மத்தை விலக்கல் ஆகாது –
உம்மை விச்வசித்து இருக்கிற எங்களுக்கும் ஏதேனும் தர வல்லீரோ -என்று கேட்க –

அப்படியே செய்கிறேன் -என்று தான் தேடிய த்ரவ்யத்தை ஆள் விழுக்காட்டிலே
இட்டு இவர்களுக்கும் கொடுத்து
தாமும் தம்மோபாதியைப் பற்றி -அருளிச் செயலும் ஓதி -ஸ்வரூப ஞானம்
பிறந்து பிற்றை யாண்டு திருமலை ஏற வர –

அனந்தாழ்வான் -கண்டீரே -அப்போதே இவை உம்மை விட்டு அகலும்
என்று சொன்னேன் -என்று அருளிச் செய்ய –

அடியேனுக்கு இரண்டு வார்த்தை அருளிச் செய்து அருளிற்று –
என் பக்கலிலே ஹிதம் கேட்டால் நான் பெரும் தேசம் பெறுவுதி -என்று அருளிற்று –
அத்தைக் கிழிச் சீரையிலே தனம் என்று -முடிந்து கொண்டேன் –
இங்குள்ள ஐஸ்வர்யம் உன்னை விட்டு அகலும் என்று அருளிச் செய்திற்று –
அது பிரத்யட்ஷமாக கண்டபடியாலே –
ஸ்ரீ பாதத்துக்கு அடிமை என்னும் இடம் கண்டேன் -என்று
விண்ணப்பம் செய்ய –

இனி நீர் இங்கேயே நில்லும் -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————————————-

நூற்று எண்பத் திரண்டாம் வார்த்தை

பெருமாள் ஆழ்வானைப் பார்த்து –
நீ உனக்கு வேண்டுவது நம்மை வேண்டிக் கொள் -என்று திரு உள்ளமாக

நாயந்தே அடியேனுக்கு பண்டே எல்லாம் தந்து அருளிற்றே -என்று விண்ணப்பம் செய்ய –

இல்லை இப்போது நம்மை வேண்டிக் கொள் -என்ன –

ஆகில் நாயந்தே அடியேனோடு சம்பந்தம் உடையார் எல்லாரும் பரம பதம் பெற வேணும் -என்ன –

தந்தோம் -என்று திரு உள்ளமாக –

இத்தை உடையவர் கேட்டருளி -காஷாயத்தை முடிந்து ஏறிட்டு ஆர்த்துக் கொள்ள –

இது என் -என்ன –

நமக்கு ஆழ்வானுடைய சம்பந்தமுண்டாகையாலே பரம பதம் பெறலாமே -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————–

நூற்று எண்பத்து மூன்றாம் வார்த்தை

உடையவர் அபயப் பிரதானம் அருளிச் செய்யா நிற்க –
பிள்ளை உறங்கா வல்லி தாசர் கோஷ்டியில் நின்றும் புறப்பட்டு –
ஸ்ரீ விபீஷணப்  பெருமாள் ஸ்வ அபிமானத்தை விட்டு பெருமாள் திருவடிகளே தஞ்சமாக –
சர்வ லோக சரண்யாய ராகவாய -என்று பற்றினவரை கல்லும் தடியும் கொண்டது
பெருமாள் பரிகரம் -நாம் என் செய்யக் கடவோம் -என்று பயப்பட –

உடையவர் அருளிச் செய்த படி –
கமுகு உண்ணில் வாழை உண்ணும் –
எனக்கு பெரிய நம்பி உண்டு –உமக்கு நான் உண்டு -என்று அருளிச் செய்து அருளினார் –

————————————————————————————————–

நூற்று எண்பத்து நாலாம் வார்த்தை

எம்பெருமானாரிலும் ஆளவந்தாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்று
ஆழ்வானை முதலிகள் கேட்க –

ஓர் இரவெல்லாம் விசாரித்து –
பெருமாளிலும் பெரிய பிராட்டியாரிலும் வாசி யார்க்கு உண்டு -என்றார் –

ந த்யஜேயம் -என்றார் பெருமாள் –
ந கஸ் சின்ன அபராத் யதி -என்றாள் பிராட்டி -இப்படி இருவருக்கும் வாசி
என்று அருளிச் செய்தார் –

நண்பனாக வந்தவனைக் கை விட மாட்டேன் -பெருமாள் வார்த்தை –
இவ்வுலகில் குற்றம் செய்யாதவன் ஒருவனும் இல்லையே பிராட்டியார் வார்த்தை –

——————————————————————

நூற்று எண்பத்து ஐஞ்சாம்  வார்த்தை

ஒரு நாள் உடையவரும் முதலிகளும் எழுந்து அருளா நிற்க –
பெரிய நம்பி தண்டன் இட –
உடையவர் அஞ்சலி பண்ணிப் போக –
உடையவரை இது என் என்று கேட்க –
அப்போது –
அவருடைய இஷ்டம் அநு வர்த்திகை அன்றோ நமக்கு ஸ்வரூபம் –
என்று அருளிச் செய்தார் –

—————————————————————————————

நூற்று எண்பத்து ஆறாம் வார்த்தை

அநந்தரம் நம்பி ஸ்ரீ பாதத்திலே சென்று கேட்க –
ஆள வந்தாரும் முதலிகளும் எழுந்து அருளினால் போலே இருந்தது –
அத்தாலே தண்டன் இட்டேன் -என்ன –

இது ஹேதுவாக மாட்டாது என்று விண்ணப்பம் செய்ய

ஆள வந்தாருக்கு பின்பு அர்த்த ஸ்திதி -ஆசார்ய பூர்த்தி -இவருக்கே உள்ளது –
வேறு ஒருவருக்கும் இல்லை –
ஒருவரை தண்டன் இடக் கடவதாய்
அத்தால் மற்றோரை தண்டன் இடுவது என்று அருளிச் செய்தார் –

——————————————————————————————-

நூற்று எண்பத்து ஏழாம் வார்த்தை

எம்பெருமானார் மேற்கே வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
இவருடைய உபன்யாசத்தைக் கண்டு சர்வரும் விஸ்மிதராக –

என் பரமாச்சார்யர் வார்த்தையை கேட்டு சொன்னேன் இத்தனை –
அவரைக் கண்ணாலே கண்டேன் ஆகில் –
பரம பதத்தில் அளவும் சோபாநமாகக் கட்டேனோ -என்று அருளிச் செய்தார் –

————————————————————————————————

நூற்று எண்பத்து எட்டாம் வார்த்தை

எம்பெருமான் தானே நம்மாழ்வாராய் வந்தார் -என்று
ஆள வந்தார் அருளிச் செய்வர் —

நித்ய சம்சாரிகளில் ஒருவனை உபய விபூதி விலஷணன் ஆம்படி எம்பெருமான் ஆக்கினான்
என்று எம்பார் அருளிச் செய்வர் –

———————————————————————————————

நூற்று எண்பத்து ஒன்பதாம் வார்த்தை

திருமாலை யாண்டான் ஸ்ரீ பாதத்திலே எம்பெருமானார் திருவாய்மொழி கேளா நிற்க –
ஆளவந்தார் அருளிச் செய்தாராக
திருமாலை யாண்டான் நிர்வஹிததது ஒழிய –
பாட்டுக்கள் தோறும் சில அர்த்தங்களை பிரதிபாதித்து –
இங்கனே ஆனாலோ -என்று உடையவர் அருளிச் செய்ய –

இப்படி ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியேன் என்று
திருமாலை யாண்டான் அருளிச் செய்து –
இங்கனே நடவா நிற்கச் செய்தே –

அறியா காலத்துள்ளே -என்கிற பாட்டுக்கு -அறிவு நடையாடாத தசையிலே சம்பந்த ஞானத்தை
அழிக்கக் கடவதான தேக சம்பந்ததோடே பின்னையும் வைத்தாய் -என்கிற இழவாலே அருளிச் செய்கிறார் –
என்று திருமாலை யாண்டான் அருளிச் செய்ய –

இத்தை எம்பெருமானார் கேட்டருளி –
முன்னில் பாட்டுக்களும் பின்னில் பாட்டுக்களும் பெரிய ப்ரீதியோடே  நடவா நிற்க –
நடுவே அப்ரீதி தோற்றச் சொல்லுமது -சேராது –
இங்கனே யாம் இத்தனை –
அறியா மா மாயத்து அடியேனை -அறியாக் காலத்துள்ளே –
அடிமைக் கண் அன்பு செய்வித்து -வைத்தாயால் -என்கிறார்
என்று இத்தையும் ஒரு உபகாரமாக்கி அருளிச் செய்கிறார் -என்று உடையவர் விண்ணப்பம் செய்ய –

இது விஸ்வாமித்ர ஸ்ருஷ்டி –
ஆளவந்தார் அருளிச் செய்யக் கேட்டு அறியோம் -என்று
திருமாலை யாண்டான் திருவாய் மொழி அருளிச் செய்யத் தவிர்ந்தார் –

———————————————————–

நூற்று தொண்ணூறாம் வார்த்தை

ஸ்ரீ எம்பெருமானார் வெள்ளை சாத்தி எழுந்து அருளின போது –
ஸ்ரீ திருமலை நல்லான் சிஷ்யரான சில வேடர் புனம் பாரா நிற்க –
அம் மலையடியே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் எழுந்து அருள –

இந்த வேடர் அவரைத் திரு நாமமே குறியாக –
நீர் எங்கு நின்று எழுந்து அருளுகிறீர் -என்று கேட்க –

ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறேன் -என்ன –

ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளுக்கு ஒரு குறைகளும் இல்லையே –
பெரிய திருச் செல்வத்துக்கு ஒரு குறைகளும் அற நடவா நின்றதோ -என்று கேட்க –

என்ன எம்பெருமானாரும் என்ன திருச் – செல்வமும்  –
எம்பெருமானார் வெள்ளை   எழுந்து அருளினார் –
இன்ன இடத்தில் எழுந்து அருளினார் என்று தெரிந்தது இல்லை -என்று அருளிச் செய்ய –

அவர்களும் ஆறு நாள் பட்டினியே கிடந்தார்கள் –

ஆறாம் நாள் ராத்ரி எம்பெருமானார் மழையும் இடியுமாய் குளிரிலே ஈடுபட்டு –
இவர்கள் மலையிலே நெருப்பு ஒளி கண்டு -அங்கே நம்மைக் கொண்டு போம் கோள் –
என்று அருளிச் செய்ய –

முதலிகளும் அங்கே எழுந்து அருளி –
வழி எங்கே பிள்ளைகாள் -என்று அழைக்க –

பிராமணக் குரலாய் இருந்தது -பெரு விடாயோடே ஒரு கால் அழையா நின்றது -என்று ஓடி வந்து –
வேலியையும் பிரித்து -இங்கே வாரும் கோள் என்று -சாத்துகைக்கு புடைவையும் கொடுத்து –
சாத்தின புடைவையும் காம்புலர விட்டு -காய்ச்சி ஒற்றி -எங்கு நின்று எழுந்து அருளுகிறது -என்று கேட்க –

ஸ்ரீ கோயில் நின்றும் வருகிறோம் என்று அருளிச் செய்ய –

ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளுகிறது என் -என்று கேட்க –

நீங்கள் ஸ்ரீ எம்பெருமானாரை அறிந்த படி என் -என்ன –

நாங்கள் ஸ்ரீ நல்லான் அடிமைகள் -எங்களுக்கு ஹிதம் அருளிச் செய்கிற போது –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இரும் கோள் -என்று அருளிச் செய்தார் –
அன்று தொடங்கி எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருந்தோம் -என்ன –

ஆகில் அவர் இறே இவர் – என்று முதலிகள் உடையவரைக் காட்ட –

இவர்களும் உடையவர் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு வ்யாகுலப்பட்டு சேவித்து நிற்க –

உடையவரும் -நல்லான் -என்கிற காள மேகம் இங்கும் வர்ஷித்ததோ என்று உகந்து அருள –

பின்பு தினைக் கதிரைக் கொண்டு வந்து தேனமுதையும் மிடாவோடே (பானையோடு ) சமர்ப்பித்து –
இத்தை வறுத்து இடித்து தேனிலே குழைத்து அமுது செய்யும் கோள் -என்று விண்ணப்பம் செய்ய –

அவர்களும் அப்படியே செய்து -அமுது செய்து கண் வளர்ந்தார்கள் –

மற்றை நாள் விடிந்த வாறே –
அந்த வேட முதலிகளிலே ஒருவரையும் –
ஸ்ரீ பாதத்திலே முதலிகளிலே ஒருவரையுமாக கோயிலுக்கு போக விட –

அவர்கள் உடனே நாற்பத்து ஐஞ்சு திரு நாமம் எழுந்து அருளினார்கள் –
அந்த வேட முதலிகள் அந்த மலைக்கு மேற்கே அறுகாத வழி கொண்டு போய்
ஒரு வேடன் அகத்திலே விட்டு வர –

அந்த வேடன் பகல் எல்லாம் வேட்டைக்கு போய் வந்து-
ராத்ரி உண்ணப் புக்க வாறே –
பிராமணர் உண்ணாது இருக்க -நாம் உண்ணலாகாது என்று –
அருகாக ஒரு க்ராமத்திலே கட்டளை வாரியன் என்பான் ஒரு வனகத்திலே வேண்டும் கட்டளைகளும் பண்ணிக் கொடு வந்து –
இவர்களைக் கொண்டு போய் சடக்கென அமுது செய்வியும் கோள் -என்று மீண்டான் –

அவ்வகமுடைய மணவாட்டுப் பெண் – உங்களுக்கு அமுது செய்ய வேண்டாவோ -என்ன –

வேண்டா -என்றார்கள் –

உங்களுக்கு பயப்பட வேண்டா –
நானும் எம்பெருமானார் ஸ்ரீ பாதத்தை உடையேன் -என்றாள் –

நீ எம்பெருமானாரை ஆஸ்ரயித்த படி என் -என்று கேட்க –

நாங்கள் இவ்விடம் வர்ஷம் இன்றிக்கே இருந்தவாறே அங்கே  கோயிலிலே வந்து இருந்தோம் –
என்னகமுடையானும் நானும் ஒரு மச்சிலிலே இருக்கையாய்  இருக்கும் –
அப்போது எம்பெருமானார் -ஏழு அகத்திலே மாதுகரம் பண்ணி – அமுது செய்து அருளுவர் –
திரு வீதியிலே எழுந்து அருளும் போது அகளங்க நாட்டு ஆழ்வான் முதலான பட்ட முதலிகள் எல்லாரும்
இவர் திருவடிகளிலே சேவித்துக் கொண்டு வருவார்கள் –
இவர் மாதுகரத்துக்கு அந்த அகத்தில் எழுந்து அருளினார் –
நான் மச்சின் நின்றும் இழிந்து தகைந்தேன் —

இது என் பெண்ணே என்றார் –

உம்மை ராஜாக்களும் பட்ட முதலிகளும் தண்டன் இடா நின்றார்கள் –
நீர் மாதுகரம் பண்ணா நின்றீர் – என்றவாறே –

அவர்களுக்கு நாம் பகவத் விஷயத்திலே சில வார்த்தை சொல்லுகையாலே காண் என்று அருளிச் செய்ய –

அந்த வார்த்தையை எனக்கும் அருளிச் செய்ய வேண்டும்  -என்ன –
அப்போது அருளிச் செய்து அருளினார்–

பின்பு எங்கள் தேசம் வர்ஷம் உண்டாய் -நாங்கள் நடேறப் போகிற போது –
அவர் அருளிச் செய்த வார்த்தையை மறந்தேன் -என்றவாறே –
அத்தை நெஞ்சிலே படும்படி அருளிச் செய்து போகப் புக்கவாறே –
அடியேனுக்கு ஆத்ம ரஷையாக ஏதேனும் தந்தருள வேணும் -என்று விண்ணப்பம் செய்தேன் –
அப்போது சாத்தி இருந்த பாத ரஷையை பிரசாதித்து எழுந்து அருளினார் –
நாங்களும் அன்றே போந்தோம் -பின்னையும் சேவிக்க பெற்றிலேன் -என்றவாறே –

திரு உள்ளத்திலே விசாரித்து அருளி திருப் போனகம் சமைக்க அருளிச் செய்து –
இவள் செய்யுமது பார்த்திரும் -என்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை வைக்க –

அவளும் அடைவாக சமைத்து -முன்புடுத்த புடைவையும் விழுத்து – சுத்தமான புடைவையும் உடுத்து –
உள்ளே புகுந்து -எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று உச்சரித்து -ஸ்ரீ பாத ரஷையையும் எழுந்து அருளி பண்ணி –
திருவடி விளக்கி -அமுது செய்யப் பண்ணப் புறப்பட்டு தண்டன் சமர்ப்பித்து –
முதலிகளை -ஸ்ரீ பாதம் விளக்க எழுந்து அருள வேணும் -என்று விண்ணப்பம் செய்ய –

முன்பு பார்த்து இருக்கச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவரை அழைத்து -இவள் செய்தது ஏது -என்று கேட்டருள –

இவளும் திருப் போனகத்தை சமைத்து -முன்பு உடுத்த புடைவையை விழுத்து -சுத்தமான புடைவையை உடுத்து –
திருப் போனகத்தை உள்ளே கொண்டு புகுந்து கதவை யடைத்து த்யானம் பண்ணிக் கொண்டு இருந்தாள் –
கறுத்து நீண்டு இருந்தது எம்பெருமானாய் இருந்தது இல்லை -என்றவாறே

அவள் தன்னை அழைத்து -நீ உள்ளே செய்தது ஏது -என்று கேட்க –

முன்பு ஏறி அருளிப் பண்ணித் தந்த ஸ்ரீ பாத ரஷையை ஏறி அருளப் பண்ணி திருவடி விளக்கி –
அமுது செய்யப் பண்ணி யாக்கும் அடியேன் பிரசாதப் படுவது -இப்போதும் அப்படியே செய்தேன் -என்று விண்ணப்பம் செய்ய –

அவை தன்னைக் கொண்டு வந்து காட்டு -என்ன – அவளும் கொண்டு வந்து காட்ட -அங்குத்தைக்கு தகுதியாய் இருந்தவாறே –
எம்பெருமானார் அருளிச் செய்த வார்த்தை ஒத்து இருந்தது இல்லையாகில் முதலிகள் அமுது செய்யார்கள் –
அத்தை என் செவியிலே சொல்லிக் காணாய் என்ன –

அவளும் விண்ணப்பம் செய்தாள் –

வார்த்தையும் ஒத்து இருந்தது –
ஆகில் இதுக்குள்ளே எம்பெருமானார் உண்டோ என்று பார்த்துக் காணாய் -என்ன –

அவளும் திரு விளக்கு ஏற்றிக் கொண்டு வந்து அடைவே பார்த்தாள் –
எம்பெருமானார் திருவடிகள் ஆனவாறே அங்கே திகைத்து –
எம்பெருமானார் திருவடிகள் போலே இருக்கிறது -காஷாயம் இல்லாமையாலே தெரிகிறது இல்லை -என்றவாறே –

நான் காண் -என்ன –

அவளும் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அழப் புக்கவாறே –

கண்ண நீரைத் துடைத்து –
விதுரான் நானி புபுஜே ஸூ சீ நி குண வந்திச -என்று பாவனத்வ போக்யத்வங்கள் உடைத்தாய் இருந்தது –
முதலிகாள் இனி அமுது செய்யும் கோள் -என்று அருளிச் செய்ய –

அவர்களும் அமுது செய்து கண் வளர –

(உடையவர் மட்டும் அமுது செய்ய வில்லையே
பெருமாளுக்கு அமுது செய்யாமல் தனது திருவடிகளுக்குத் தானே பிரசாதம் என்பதால்
கொங்கில் பிராட்டி என்பவளே இவள் )

இவளும் தளிகை பிரசாதமும் கூட்டி பாலையும் கலந்து –
மச்சிலே கிடக்கிற பர்த்தாவை எழுப்பி –
பிரசாதத்தையும் இட்டூட்டி பிரசாதப் படப் பண்ணி
தான் பிரசாதப் படாதே கிடக்க –

இது என் -என்று கேட்க –

கோயில் நின்றும் எம்பெருமானாரும் முதலிகளும் எழுந்து அருளி யமுது செய்ய மாட்டோம்
என்று கண் வளருகிறார்கள் -என்றவாறே –

நான் இதுக்கு என் செய்ய  வேணும்-என்ன –

நீ எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயிக்க வல்லையோ -என்ன –

இவனும் ராத்ரியிலே சம்வதித்து பிரத்யயம் பண்ணிக் கொடுக்க –

இவளும் – பிரசாதம் சூடி நித்தரை பண்ணி –

விடிந்தவாறே எம்பெருமானார் திருவடிகளிலே தண்டன் இட்டு –
இற்றைக்கு எழுந்து அருளி நிற்க வேண்டும் –
இவனை கிருபை பண்ணி எழுந்து அருள வேணும் – என்று விண்ணப்பம் செய்ய –

எழுந்து அருளி நின்று அவனை கிருபை பண்ணி –
அந்த க்ராமத்திலெ நாலஞ்சு நாள் எழுந்து அருளி இருந்து -த்ரிதண்ட காஷாயாதிகளையும் சம்பாதித்து
தம்முடைய திரு வாராதன பேரருளாளர் திரு முன்பே வைத்து தண்டன் சமர்ப்பித்து முன்பு போலே
அவற்றை உடையவர் தரித்து அருளினார் –

———————————————————————————————

நூற்று தொண் நூற்றோராம் வார்த்தை

எம்பெருமானை அபேஷிக்கை வார்த்தா மாத்ரம் –

ஸ்ரீ வைஷ்ணவர்களை அபேஷிக்கை கையைப் பிடிக்கை –

ஆசார்யனை அபேஷிக்கை காலைப் பிடிக்கை –

குரு பிரமாணீ க்ருத சித்த வ்ருத்தய – ஸ்ருதி பிரமாண பிரதிபண்ண வ்ருத்தய –
அமாநினோ டம்ப விவர்ஜிதா நரா தரந்தி சம்சார சமுத்ர மஸ்ரமம் –

——————————————————————————————–

நூற்று தொண் நூற்று இரண்டாம் வார்த்தை

அந்ய சேஷத்வ நிவ்ருத்தியும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்ய நிவ்ருத்தியும் -அதிகாரி க்ருத்யம் –

ஞானப் பிரதானமும் –
ஞான வர்த்தகத்வமும்- ஆசார்ய  க்ருத்யம் –

புருஷகாரத்வமும் –
கைங்கர்ய வர்த்தகத்வமும் பிராட்டி க்ருத்யம் –

விரோதி நிவர்தகத்வமும் –
பிராப்ய பிரதத்வமும் ஈஸ்வர க்ருத்யம் –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி–நாயகனாய் நின்ற -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 31, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்

பாகவதர்களை உணர்த்தி
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் ஒவ் ஒன்றிலும் காட்டி -அருளி
அநந்ய ப்ரயோஜனராய் -அவர்கள் உடன் சேர்ந்து இருப்பதே உத்தேச்யம் –
பரம உத்தேச்யர் -எல்லே இளம் கிளியே –
நேரே கண்ணபிரானைப் பற்றாமல் –
நந்தகோபன் திருமாளிகை சென்று கோயில் காப்பானையும் வாயில் காப்பானையும் –
அனுமதி வாங்கி –
பஞ்ச லஷம் குடிப் பெண்கள் -உப லஷண மரியாதை –
செய்யாத செய்யோம் பிரதிக்ஜை அனுஷ்டானத்தில் -காட்டி -இவர்கள் -மூலம்
நடுவில் பெரும் குடி என் -கொடியை யை பற்ற   -சுள்ளிக் கால் வேண்டுமே –
பலன் கொடுக்க அவன் சித்தம் -பெற நாம் -நடுவில் இவர்கள் வேண்டுமே –
பாகவதர்களை முன்னிட்டு படாவில் சூர்பணகை -பட்டது பாடுவோமே –
எம்பெருமான் மேல் தான் ஆசை கொண்டாள் -காதும் மூக்கும் போனதே –
முறை தப்பியபற்றுதல் –
ராவணன்-பிராட்டியை அடைய ஆசை -தலை போயிற்று –
விபீஷண ஆழ்வானைப் போலே இருவரையும் சேர்த்து –
ததீயர் மூலம்
வல்ல பரிசு தரிவிப்பரேல் அது காண்பேன் -நாச்சியார் வார்த்தை
செல்வர் -பெரியர் -சிறு மானிடர் நாம் எ ன் செய்வோம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வருவிக்கும் வல்லமைஉண்டே -பெரியாழ்வார் பற்றியே பற்ற வேண்டும் –
பாகவதர்கள் ஆசார்யர்கள் பிராட்டி முன்னிட்டே பற்ற வேண்டும் -காட்டி அருளுகிறாள்
ஆறாயிரப்படி விஸ்தாரமாக
நாயகனாய் நின்றவன் -நந்த கோபாலன் -கோயில் கப்பானுக்கும் விசேஷணம் –
இரண்டு இடத்திலும் அந்வயம் –
சூடான பசுவின் பால் -ஜில் என்று இருக்க -பசுவை தொட்டு பார்த்து
சர்வைஹி வேதை -ஹி அஹமேவ வேத்ய
ஏவகாரம் ஒவ் ஒன்றிலும் வைத்து அர்த்தம் -உறகல் உறகல் -பஞ்ச பூதங்கள் -எட்டு திக் பால ர்கள் -கருட ஆழ்வான்
இவை அனைத்தும் புறம் சூழ்ந்து காப்ப -குலசேகரர் -ஆறு பெயரை சொல்லி
இவன் நாயகனை நோக்கித் தந்து தனியாக -எங்களுக்கு நிர்வாஹகன் –
இவனையும் நாயகன்
நந்தகோ பரையும் சொல்லி -கூர் வேல் கொடும் தொழிலன் -ரஷகன் இவர் தானே
முழு எழ உலகுக்கும் நாதன் நாயகன் அவன் தானே
நாயனனாய் நின்ற -சப்தம் -நாயகன் நந்தகோபன் சொல்லாமல் –
புண்டரீகிருதம் -வலையீக்ருதம் -குண்டலம் அல்லாத ஒன்றை குண்டலமாக
நாயகனாக ஆக்கி -வைத்தான் கண்ணன் –
வேதாந்தம் -அவன் தானே பிதா -அனைவரும் புத்திர ஸ்தானம்
தகப்பன் ஸ்தானம் இவனே கொடுத்து
ஜீவாத்மா –
அவன் தான்செஷி சர்வ லோக பிதா –
பிதரம் ரோசமாசாய -தீர்மானித்து தரித்தான்
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் மகனாய்
ஆய் நின்ற ஆக்கி வைத்தான் –
பகவானை பெற்று தந்தவர் உத்தேச்ய பூதர் –
கொடுத்த வஸ்து-விட கொடுத்தவன் மேல் ப்ரீதி -கொண்டு –
ஷ த்திர பந்து -கத்திரபந்தும் அன்றே பராம்கதி -ஆசார்யன் சொல்லிய மூன்று எழுது உடைய பேரால்
புண்டரீகாஷனும் ஆசார்யதயா பெற்று -உய்ந்தார்கள்
பல சித்தி ஆசார்யர்களாலே
உபகாரகனை நாயகன் என்கிறார்கள்
பிரதான சேஷி காட்டில் த்வார சேஷி
நந்தகோபனுடைய  கோயில் நாங்கள் ஆஸ்ர்ய்யக்கறவன் பரதந்த்ரன் கிடீர்
இப்படி சொன்னால் தான் அவனுக்கு ஆனந்தம்
கலந்து பரிமாற வந்து அவதரித்து -பாரதந்திர ரசம் அனுபவிக்க –
சேஷிகளாக வைத்து -தான் சேஷம் வஸ்துவாக -ஏறிட்டு கொண்டு –
நிரந்குச ஸ்வ -தந்த்ரன் அங்கும் இப்படியே -வானவர் நாடு -அதுவும் –
பகவானுடைய தேசம் இல்லை நித்ய முக்தர் இட்ட வழக்காய் கொண்டு
பட்டர் -சேனை முதலியார் பிரம்பின் கீழும்
திருவனந்தாழ்வான் மடியில்
பெரிய  திருவடி சிறகின் கீழும் –
வர்த்திக்கிற வஸ்து –
உதார தீஷணை -அருள் பெறுவார் அடியார் -நம் விதி வகையே -10-6-1-ஈட்டில் –
ஜகன் நிர்வாஹம் சேனை முதலியாரை –
சட்டையும் பிரம்பும் மயில் கட்டுமுமாக நுழைந்து -விஷ்வக் சேனர் –
இவரால் நியமிக்கப் பட்ட அதிகாரி-மந்த்ரிகளைக் கண்டு நடுங்கும்  -யுவராஜா போலே -நடுங்கி –
இன்னானை பிரம்மா ஆக்க வேண்டும் -அவையே அப்படியே உதார  தீஷணை -திருக் கண் சாடையால்
பரத்வம் விஞ்சி இருக்கும் இடத்திலே இப்படி -சௌலப்யம் கட்ட வந்த இடத்தில் சோழ வேணுமோ
நந்தகோபன் நாயகன் -ஆக்கி வைக்கப்பட்டவன்
யசோதை வார்த்தை பெரியாழ்வார் -போய்ப் பாடு உடைய நின் தந்தையும் தாழ்ந்தான்
கஞ்சன் கடியன் -காப்பார் இல்லை கடல் வண்ணா -கண்ணா நீர் உடன் காஞ்சி ஸ்வாமி இந்த பாசுரம் சேவித்து
அவன் தொழிலை இட்டு சொல்கிறார்கள் கோயில் காப்பான் என்று சிறு பிள்ளைகள் என்பதால்
இன்னது பிடிப்பான் என்னுமாபோலே
பிள்ளை பிடிப்பவன்
அவனும் உகக்கும் படியாக கைங்கர்யம் வைத்து -அழைக்கிறார்கள்
அருளப்பாடு -ஒண்ணான  சுவாமி வைத்தே இன்றும் ஜீயர் சுவாமிகளை அருளப்பாடு
இவ்வாத்மாவுக்கு சேஷத்வம் வைத்தே பெயர் அடியான் என்றே அந்தரங்க நிரூபணம்
தாஸ்யம் -சமாஸ்ரயணம் ஆசார்யர் இடம் நன்றாக கற்றதை -பற்றுவதை -இந்தசப்தம் –
பஞ்ச சம்ஸ்காரம் பண்ணுவார் ஆசார்யர் –
அடியேன் ராமானுஜ தாசன் -நாம சம்ஸ்காரம் -தாப புண்டர நாம –
அஹங்கார ஹேது இன்றி –
அபிவாதயே சொல்லும் வழக்கம் இல்லை
யதிவராதிகள் பராங்குச பரகால -நிவாச செய்யா ஆசன -சென்றால் குடையாம் -சேஷன் என்றே திருநாமம்
திருமாற்கு அரவு –
எல்லா ஜீவத்மாக்களும் சேஷன் -அதனால் இவர் ஆதி சேஷன் –
அனந்தன் -பெயர் -விட ஆதி சேஷன் பிரபலம் -கைங்கர்யத்தை இட்டே பெயர்
கொடி த் தோன்றும் தோரண வாசல் காப்பான்-ஒருவரையே –
கோயில் காப்பான் போக சொல்ல –
ஷேத்ரம் காப்பான் -திரு மாளிகை காப்பான் –
எல்லார் காலிலும் விழுகிறார்கள்
யாரால் விக்னம் வரும் அறியாமல்
சர்வான் தே வான் நமஸ்குரு அயோத்யாவாசிகள்
கொடித் தோன்றும் -ஆஸ்ரித ரஷனத்துக்கு -கொடி  கட்டி –
தண்ணீர் பந்தலில் கொடி கட்டி இருப்பது போலே –
பார்த்து தாகம் கொஞ்சம் ஆறுவது போலே –
கொடி கட்டி தோரணமும் நாட்டி பெண்கள் தடுமாற்றம் தீர –
மணிக் கதவம் -கதவைத் தாண்டி உள்ளே போக மனம் இன்றி-
ஆய்ப்பாடி குச்சி வீடு தானே –
ஸ்ரீ வில்லிபுத்தூரே -வட பத்ர சாயி -அர்ச்சாவதார அனுபவம் –
பொன்னியலும் மாடம் -திருமடல் -புகுவாரை அழகால் கால் கட்டும் –
திருஷ்டி எம்பெருமானுக்கு வராமல் இருக்க -இப்படியும் –
தாள் திறவாய் –
பெரிய வார்த்தை -பேசி –
பயம் உள்ள தேசத்திலே -யார்
சம்வாதம் -பயம் போக்கும் பகவானுக்கு என்ன பயம் –
த்ரேதா யுகமா திரு அயோத்தியா –
பெரிய ஆழ்வார் கிருஷ்ண அவதாரத்துக்கு நிறைய நிறைய பல்லாண்டு அருளி -பட்டர் நஞ்சீயர் வார்த்தை
ராம நல்லடிக் காலம் த்ரேதா யுகம்-இந்த்ரன் விரோதி முடித்த தசரதன் தகப்பன்
மந்த்ரிகள் வசிஷ்டாதிகள் -திரு அயோதியை -விரோதிகள் நுழைய முடியாத தேசம் –
பிள்ளைகள் வழியே பொய் வழியே வரும்-சாதுக்கள் குறும்பு அறியா
இங்கே கலி தோள் தீண்டி -சாது நந்தகோபர் -சிறு பிள்ளைகள் தீம்புகள்
தமையன் கூட வராமல் பாம்பின் காலில் விழுந்து -இடைச் சேரி -கம்சன் கிட்டே
எழும் பூண்டுகள் எல்லாம் அசுர வேஷம் –
நாங்கள் பெண்கள் இல்லையோ
சூர்பணகை -பெண் அன்றோ –
ராஷசி
இடைப் பெண்கள்
பூதனை என்றானாம் –
ஆயர் சிறுமியரோம் -பருவம் பார்
கன்று குட்டி -ஹிம்சை உண்டே –
வார்த்தை வைத்து அறிவோம் எதற்கு வந்து
நோன்புக்கு பறை கேட்டு வந்தோம்
அதுவாகில் கண்ணன் திருப்பள்ளி உணர்ந்தால் விண்ணப்பம்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய்
இன்று நீர் அறிவிக்க வேண்டாதபடி சொல்லி
மாயன் -பெண்கள் கோஷ்டியில் தாழ -எங்கள் காலில் விழுந்தான்
மணி வண்ணன் தாழ விடவிலும் விட ஒண்ணாத வடிவு அழகு
பேச்சின் அழகு – வாக்மீ ஸ்ரீ மான் உண்டே
நென்னலே ஏவகாரம் –
அவன் எங்கள் கா லைப் பிடிக்க –
வாய் நேர் ந்தான் -போன இடத்தில் வார்த்தை சொன்னால் -என்ன
ஓலை தட்டில் சொன்ன வார்த்தை மெய்யாக வேண்டுமோ
நேரந்தான் -சத்ய பிரமாணம்
உலகமே முழுகினாலும் கிருஷ்ணன் வார்த்தை பொய்யாகததே
திரௌபதிக்கு சொல்லி -சொன்னபடி செய்து கொடுத்து அருளினான் –
பிரயோஜனந்தர பரர்கள் நீங்கள்  என்ன
தூயோமாய் வந்தோம்
அவனுக்கே தொண்டு செய்ய
மங்களா சாசனம் பண்ணுவதே
வந்தோம்
அவன் செய்வதை நாங்கள் செய்தோம்
எங்களை தேடி அவன் வர இருக்க
அறிவித்தால் பதறி கொண்டு வருவான்
துயில் எழ பாடுவான் வந்தோம்
தூங்குபவர்களை எழுப்ப வருவீர்களோ -கூடாது
சுப துக்க பர ந்தப ஸ்ரீ மான் –சீதா பிராட்டி மடியில் பெருமாள் -இருந்தது போலே -தூங்கும் பொழுதே ஸ்ரீ மான்
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
சயன திருக்கோலம் -உகந்து பிராட்டி அங்கு
உணரும் படியை காண ஆசைப் படுகிறார்கள்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
நெஞ்சால் நினைத்தாய் ஆகில் -வாயால் விடு
உன் கை கொண்டு பிராணன் -தருவாய்
நீங்களே போங்கோ
நீ நேச நிலக் கதவம் நீக்கு
தடுத்தவன் அனுமதித்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ள வேண்டுமே
விபீஷண ஆழ்வான் -சுக்ரீவனை விட்டு கூட்டி வர சொல்லி –
அம்மா அவனுக்கு பச்சை இடுகிறார்கள்
நீ தான் யஜமானன் குளிர பேசி
நீ நீக்கு -நிலை கதவம் -நேச நிலை
ஒன்றுக்கு ஓன்று நேசம் நெருங்கி இருக்கும் கதவம் –
மணிக் கதவம்
எங்கே திறக்க அறியோம்
நேசம் உன்னிலும் பரிவு உடைத்து -எங்களால் தள்ள போகாது
சேதன அசேதன வாசி இன்றி எல்லாம் அனுகூலம் கண்ணனுக்கு
நீயே திறவாய்
நகர ஷேத்திர கிறுக த்வார பாலகர்கள் அனுபவித்து பட்டர் -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்
அவயவம் -மாறன் அடி -ஸ்ரீ ராமானுஜன் –
எம்பெருமானார்
நாயக ஸ்ரீ -ஒன்பது பூர்வர்கள் மேலும் கீழும்
எம்பெருமானார் தரிசனம்
உடைய -உபய விபூதி உடையவர்
நந்த கோபர் -பிள்ளையாக யதிராஜ சம்பத் குமாரர் செல்வப் பிள்ளை அனுபவம் –
நந்த கோப ஆனந்தம் காக்க இரண்டும்
தனி புறப்பாடு இல்லை எம்பெருமானார் திரு மேனி காவல்
கோயில் தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்து
கொடி -தோன்றும் தோரண வாசல் -பரம பதம் அத்தையும் காக்கும் உடையவர்
மணி -நவ மணி -ஒன்பது கிரந்தங்கள் சாதித்து–கலியும் கெடும் கண்டு கொண்மின்
கலவ் ராமானுஜ
ஞானம் வர்ஷித்து –
கிருபா மாத்ரா பிரசன்னாச்சார்யர் -வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே –
ஆசை உடையார்க்கு எல்லாம் –
நேச நிலைக் கதவம் -அர்த்த விசேஷங்கள்
ரகஸ்ய த்ரயங்கள் -இரட்டை யாக ஒவ் ஒன்றும் –
நீர் தான் நீக்கி அருள வேண்டும் –
வரம்பு அறுத்தார் –
நாம் ஆயர் சிறிமியோர் போலே ஞானம் இன்றி –
நீர் தான் அருள வேணும் என்கிறாள் –
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –பெருமாள் திருமொழி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

December 30, 2012

146
தென்னீர் பொன்னி -1-1-
தெளிவிலாக் கலங்கள் நீர் -திருமாலை -37
காவேரி நீர் தெளிந்து இருந்தாலும் காவேரி நாச்சியாரின் உள்ளக் கலகத்தை கூறினபடி –
ஊற்று மாறி தெளிகைக்கு அவகாசம் இல்லாதபடி பெருககுகையாலே கலக்கம் மாறாதது ஆய்த்து –
இவரைப் போலே ஆய்த்து ஆறும் –
பிராப்திக்கு முன்பு சொகத்தாலே கலங்கி இருப்பர் –
கிட்டினால் பிரேமத்தாலே கலங்கி இருப்பர் –
ஆறும் கோயிலுக்கு மேற்கே பெருமாளை காண புகா நின்றோம் என்ற ஹர்ஷத்தாலே கலங்கி –
கிழக்கு பட்டால் பிரிந்து போகும் சோகத்தாலே கலங்கி –
வழி போவாரில் சேதன அசேதன விபாகம் இல்லை –
துக்தாப்தி -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-21-
ரத்நாகரமான ஷீராப்தி தகப்பனார் -ஜனனீ சாஷாத் லஷ்மீ பெண் -மணவாள பெருமாள் சர்வ லோக ஆதரரான
அழகிய மணவாள பெருமாள் -இதுக்கு சத்ருசமாக அங்கமணி செய்யலாவது எது -என்று விசாரித்துக் கொண்டு
வருகிறாப் போலே ஆய்த்து -மத்தகஜம் போலே பிசுகிப் பிற் காலித்துவருகிறபடி –
——————————————————————————————–

147-
அம் தமிழ் இன்பப் பாவினை -1-4-
செந்திறத்த தமிழோசை -திரு நெடும் தாண்டகம் -4
அம தமிழ்-இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி போலே இனியவனை –
ஆழ்வாரின் தமிழ் பாசுரத்தின் போக்யதையும் -அந்த போக்யதைக்கு பெரிய பெருமாளின் போக்யதையை
த்ருஷ்டாந்தமாக்கும் பாங்கும் தெளிவாகிறது -இத்தால் தமிழ் கடவுளைக் காட்டிலும்
தமிழுக்கு உண்டான ஏற்றம் அறியலாகிறது -உபமேயத்தில் காட்டிலும் உபமானத்துக்கு ஏற்றம்
பிரசித்தம் இ றே
செந்திறத்த -இது-தமிழ் மறை -சர்வாதிகாரம் ஆகையாலும் -ஸ்வார்த்தத்தை செவ்வே பிரகாசிப்பிக்க
கடவதாய் இருக்கை யாலும் -தம் பாழி யாகையாலும் -இன்னமும் அத்தோபாதி -வட மொழி மறை போலே –
இதுவும் பிரமாணம் என்கைக்காக -முற் பட அருளிச் செய்கிறார் -வேதங்கள் போலேவும் இதிஹாச புராணங்கள்
போலவும் அன்று இ றே ஆழ்வார்கள் அருளிச் செயல் -அனுஷ்டாதாவின் வார்த்தை இ றே இது -ஐஸ்வர்ய
கைவல்யங்கள் த்யாஜ்யதயா புகுரும் இத்தனை இ றே இவர்கள் பக்கலில்
செந்திறத்த தமிழோசை -திறம் -கூறுபாடும் பிரகாரமும் -ஸ்வார்தத்தை செவ்விதாக பிரகாசிப்பிக்கையே
கூறான த்ரமிட சப்தம் -உபப்ரும்ஹன அபேஷை அற்று இருக்கை -வேதங்களுக்கு உப ப்ரும்ஹன
அபேஷை உண்டு இ றே
——————————————————————————————-
148
தேட்டரும் -2
கண்ணி  நுண் சிறு தாம்பு -ஸ்ரீ மதுர கவிகள்
நண்ணாத வாள் அவுணர் -பெரிய திருமொழி 2-6-
கண் சோர -பெரிய திருமொழி -7-4
பயிலும் சுடர் ஒளி -திருவாய்மொழி -3-7
நெடுமாற்கு அடிமை -8-10
அடிமையில் குடிமை இல்லா -திருமலை -39
இவற்றில் ஆழ்வார்களுக்கு உள்ள பாகவத சேஷத்வம் வ்யக்தமாகிறது
——————————————————————————————

149
மாலை உற்ற கடல் -2-8-
மாலும் கரும் கடலே -முதல் திருவந்தாதி –19
பகவத் சம்பந்தத்தாலே கடலுக்கு உண்டான களிப்பை ஆழ்வார்கள் அனுபவித்த படி –
——————————————————————————————
150-
துழாய் மாலை யுற்ற வரைப்  பெரும் திரு மார்பு -2-8-
மை போல் நெடு வரை வாயத் தாழு மருவி போலே தார் -மூன்றாம் திருவந்தாதி -59
பேய் ஆழ்வார் உவமை காட்டி திரு மார்புக்கும் திருத் துழாய் மாலைக்கும் உள்ள சேர்த்தி அழகை
அனுபவிக்க -தேனோ பமீ யே த தமால நீலம வஷ -மகா கவியும் -திரு மார்பில் தவழும்
முத்து மாலைக்கு உவமை அருளி யது போலே –
——————————————————————————————–
151-
அம் தாமரைப் பேதை மா மணாளன் -3-5
பெரும் தேவீ -பெரியாழ்வார் திருமொழி -3-10-4-
பெருமாளுடைய பெருமைக்கு தக்க தேவீ -என்று அர்த்தம்
பெருமானுடைய பெருமையே பிராட்டி சம்பந்த்தாதாலே என்றும் கூறலாம் –
முந்திய  நிர்வாஹம் பெரியாழ்வார் திரு உள்ளம் -பூர்வர்கள் வியாக்யானம் –
பிந்திய நிர்வாஹத்தை -பேதை மா மணாளன் -இவளுக்கு வல்லபனாகையாலே வந்த பெருமை –
——————————————————————————————
152–
திருமாலே நெடியானே -4-9-
நினைமின் நெடியானே -திருவாய்மொழி -10-5-10-
பிராட்டி சம்பந்தம் சொல்லி நெடியானே என்றது -பிராட்டி குற்றம் சொல்லி அகற்ற பார்த்தாலும்
அவனுக்கு உள்ள பஷ பாதத்தின் நீட்சி -அவன் நினைவு ஒருபடிப்பட்டு மாறாத நிலை –
நினைமின் -சிந்திப்பே அமையும் -உங்களுக்கு பாங்கான சமயத்தில் ஒருகால் நினையும் கோள் –
அவன் அஹம் ஸ்மராமி என்று உங்கள் நினைத்த படியே இருக்கும் -சர்வ குண சம்பன்னன்
அகர்ம வச்யன் -உருவ நினைத்த படியே இருக்குமவன் –
———————————————————————————————

153
தரு துயரம் தடாயேல் -5-1-
மாற்றமுள ஆகிலும் சொல்லுவன் -பெரிய திருமொழி -11-8-1-
என்னை போர வைத்தாய் புறமே -திருவாய்மொழி -5-1-5-
தரு துயரம்-நீயே தரும் துக்கத்தை நீயே மாற்றாய் ஆகில் -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணி இருப்பவர்
ஆகையாலே -அவனைக் குறித்து பரதந்த்ரன் -செய்யும் கர்மமும் பரதந்த்ரம் -பலப்ரதணும் தான் –
என்பதால் தரு துயரம் -என்கிறார் -மம மாயா துரத்தயா -என்று தானே சொல்லுகையாலே
நீயே துயர் தந்தாய் என்று தோற்றும் படியாக -பிரஜை தெருவிலே இடறி தாய் முதுகிலே குத்துமா போலே –
நிருபாதிக பந்துவாய் -சக்தனாய் இருக்கிறவன் விலக்காமல் ஒழிந்தால் -அப்படி சொல்லலாம் இ றே –
பிரஜையை கிணற்றின் நின்றும் வாங்காது ஒழிந்தால் தாயே தள்ளினாள் -என்னக் கடவது இ றே –
துக்கத்தை விளைப்பான் ஒருவனும் போக்குவான் ஒருவனுமாய் அன்று இ றே இருப்பது –
ஒரு குருவி பிணைத்த பிணையல் அவிழ்க்க ஒண்ணாது இருக்க -சர்வசக்தன் பிணைத்த
பிணையை எலி எலும்பன் அவிழ்க்க போமோ -அவன் தன்னையே கால் கட்டிப் போம் இ றே –
பிள்ளை திரு நறையூர் அரையர் –
மாற்றமுள -இவர் சொன்ன வார்த்தை ஏது என்றால் -இவ்வாத்ம வஸ்து அங்குத்தைக்கு
ஸ்ரீ கௌச்துப த்தோபாதியும் -நாச்சியார் திரு முலைத்தடத்தோபாதியும் -சப்ருஹாவிஷயமுமாய் போக்யமுமாய்
இருந்தது -அநாதி காலம் இழந்து போனது -நம் பக்கலில் விமுகனாய் -சப்தாதிகளில் பிரவண னாய்
நம் பக்கலில் அத்வேஷமும் இன்றிகே போருகையாலே சம்சரித்து போந்தான் -என்று இதொரு வார்த்தை –
நம் பக்கலிலே நிரபேஷனாய் கர்மசாபேஷையைப் பண்ணிப் போந்த -அநாதி கால வாஸிதமான
புண்ய பாப ரூப கர்ம பரம்பரையானது ஜன்ம பரம்பரைகளிலே மூட்ட சம்சரித்து போந்தான் என்று இதொரு வார்த்தை –
ஆகிலும் சொல்லுவன் -ருசி இல்லை என்று முதல் வார்த்தை -ருசி அருசிகளுக்கு அடி மனம் -நீ இட்ட வழக்கு –
ருசி ஜனகனான நீ யான பின்பு ருசி இல்லை என்று சொன்ன இடம் வார்த்தை இல்லை –
கர்மம் அடியாக சம்சரித்தான் என்ற இரண்டாம் வார்த்தை -கர்மம் -நிக்ரக அனுக்ரக ரூபமாய்
உனது திரு உள்ளத்தே கிடக்கும் -உனக்கு நிர்வாகர் இல்லாமையாலே அத்தை ஷமிக்க தீருமே –
ஆகையால் இதுவும் வார்த்தை இல்லை -இனி பல போக்தாவான நீ  சாஸ்திர அர்த்த கர்த்தாவாக
வேண்டாவோ என்னில் -உனக்கு இவ்வாதம வஸ்து சரீரதயா பரதந்த்ரம் ஆகையால் -ஸ்வ தந்த்ர்ய
க்ருத்யமான கர்த்ருத்வம் பரதந்த்ரனுக்கு இல்லை -சரீர ரஷணம் பண்ணுவான் சரீரி யன்றோ –
இருவரும் என் நினைத்து வார்த்தை சொன்னார்கள் என்னில் –
அவன் கர்மத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் பரஹமத்தை பற்றி நின்று அத்தை அழித்தார் –
அவன் வேதத்தை பற்றி நின்று வார்த்தை சொன்னான் –
இவர் வேதாந்த தாத்பர்யத்தை பற்றி அழித்தார் –
அவன் ஸ்வரூபத்தை பற்றி வார்த்தை சொன்னான் –
இவர் ஸ்வரூப யாதாம்யத்தை பற்றி அழித்தார் –
அவன் சாத்திய உபாயத்தை பற்றி வார்த்தை சொன்னான் –
இவர் பாரதந்த்ர்யா காஷ்டையை பற்றி நின்று சித்த உபாயத்தை பற்றி அழித்தார் –
இது காணும் உபாசகரில் காட்டில் பிரபன்னனுக்கு ஏற்றம் –
மக்கள் தோற்ற குழி தொடங்கி மேல் பாட்டுக்குறையும் இவற்றைச் சொன்னபடி –
என்னைப் போர வைத்தாய் புறமே -உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்தில் வைத்தாய்
போர வைத்தாய் -என்று அவன் செய்தானாக சொல்லுகிறார் இ றே –
தம்முடைய ஸ்வரூபத்தோ பாதி -கர்மமும் அவனைக் குறித்து பரதந்த்ரம் என்று இருக்கும்
பரம வைதிகர் ஆகையாலே –
————————————————————————————————

154-
மீன் நோக்கும் வள வயில் -5-3-
ஏர் நிரை வயலுள வாளைகள் — பொய்கை சென்றணை -பெரிய திருமொழி -4-10-5-
மத்ஸ்யம் என்று பேர் பெற்றவை அடைய கடாஷிக்கும் தேசமாய்த்து –
கடல் அவற்றினால் நமக்குபுகலிடம் என்று நினைத்து இருக்கும்தேசம் ஆய்த்து திரு வித்துவக்கோடு –
ஏரி யில் உள்ள வாளைக் களஞ்சி உழப் புக்கவாறே -நிர் அபாயமாக வர்த்திக்க சீர் மலி பொய்கை
சென்று அணையும் -ஏர்கள் விட்டு பொய்கை உழுவார் இல்லையே -சம்சாரம் துக்கம் என்று விட்டு
விரஜை யைச்சென்று பற்றுவாரைப் போலே –
இப்படி திருவித்துவக்கோடு -திரு வெள்ளியங்குடி திவ்ய தேசங்களின் சம்ருத்தியை
அனுபவித்த படி –

————————————————————————————————–

155
வாசுதேவா உன் வரவு பார்த்தே -6-1
வாழ வல்ல வாசுதேவா -பெரியாழ்வார் திருமொழி -2-2-3-
வாசுதேவா உன் வரவு பார்த்தே-நீ நிற்கிறது உன்னை விஸ்வசித்து அன்று -உன் பிதாவை
விஸ்வசித்து -ஒரு வார்த்தை அல்லது அறியாத ஸ்ரீ வாசுதேவர் பிள்ளை என்னும் அத்தை
விஸ்வசித்து நின்றேன் –
நாயகி பாவத்தை அடைந்த குலேசேகரப் பெருமாள் ஊடலிலே அருளின பாசுரம் –
மெய்யன் வயிற்றில் பொய்யன் பிறந்தாயீ
வாழ வல்ல வாசுதேவா -ஒரு சற்றும் இளைப்பு இன்றிக்கே பிரியப்பட்டு இதுவே போகமாக
இருக்க வல்ல -வாசுதேவ புத்ரனானவனே -பசுவின் வயிற்றில் புலியாய் இருந்தாயீ –
பெரியாழ்வார் இனியராய் அருளி அவனைக் கொண்டாடுகிறார் –
——————————————————————————————

156-
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் -6-6
போகு நம்பீ -திருவாய்மொழி -6-2-2-
யாரைத் தீண்டி வந்தாய் -என்னைத் தீண்டாதே கடக்க நில்லு –
போகு நம்பி -6-2-1- முன்பே சொல்லியும் ஓன்று இரண்டு அடி இட்டு வர விட்டு கிட்ட நின்றானாக
புடைவை படாமே கடக்க நில்லும் என்கிறாள் –
நாயிகா பாவம் நாடி அறிந்து வியாக்யானம் அருளிச் செயும் பூர்வர்கள் –
——————————————————————————————

157
பைய அரவின் அணைப் பள்ளியினாய்  பண்டையோம் அல்லோம் -6-7-
மன்னுடை இலங்கை யரண் காய்ந்த மாயவனே -திருவாய்மொழி -6-2-1-
பைய அரவின் -நீ எனக்கு நல்லை யல்லை யாகிலும் நான் உனக்கு நல்லேன் –
ஆசைப்பட்டார்க்கு உடம்பு கொடுக்குமவன் எதிர் தலையினுடைய ரஷண சிந்தை
பண்ணுமவன் அவன் -என்று அவன் சொல்ல -பைய அரவின் அணைப் பள்ளியினாய் -என்கிறாள் –
பண்டையோம் அல்லோம் நாம் -அகப்படுத்துகைக்கு ஆக நீ  செய்யும் செயல்கள் அறிந்தவர்கள் ஆகையால் –
பழையவர்கள் அல்லோம் காண் நாங்கள் -நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -என்று இருக்கும்
நிலை தவிர்ந்தோம் காண் நாங்கள் –
மன்னுடை-உண்ணாது உறங்காது என்று ஏக தார வ்ரதனாய்க் கொண்டு -நான் பட்டது எல்லாம்
பொய்யோ -என்றான் -அது தான் நீ செய்ய வேண்டிச் செய்தாயோ -ஒரு துறையிலே ஒரு மெய்
பரிமாறா விடில் நமக்கு மேலுள்ளது எல்லாம் ஒரு தொகையில் அகப்படாது என்று -செய்தாய்
அத்தனை அன்றோ -அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்ட வழி யன்றோ –
ப்ராவண்யா அதிரேகத்தாலே ஆழ்வார்கள் இப்படி ஏசும் பாசுரங்கள் பல பல –
——————————————————————————————–

158-
காணுமாறு இனி உண்டு எனில் அருளே -7-9-
ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார் தாளிணை –துழாய் -திருவாய்மொழி -4-2-1-
நீ நினைத்தால் செய்ய ஒண்ணாதது இல்லை -தேவகி பாவனையில் கால அதீதமான
அனுபவங்களைப் ஆசைப்பட்டபடி –
ஆலிலை-வட தள சாயி யினுடைய திருவடிகளில் சாத்தின -திருத் துழா யை பராங்குச நாயகி ஆசைப்படுகிறாள்
இவன் சக்திமான் என்று அறிந்தபடியாலும் -தன் சாபல அதிசயத்தாலும் -அவாவின் மிகுதியாலும்
பூத காலத்து உள்ளவற்றையும் பற்ற வேண்டும் என்றுஆசைப்படா நின்றாள் -என்கிறாள் – திருத் தாயார்
————————————————————————————————–
159-
வன் தாளிணை -9-1
திண் கழல் -திருவாய்மொழி -1-2-10-
வண் புகழ் நாரணன் திண் கழல் -என்னுமா போலே -ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் –
என்னும் திருவடிகள் -பெருமாள் விட்டாலும் பிராட்டி விடாள் -பிராட்டி விடிலும் பெருமான் விடான் –
இருவரும் விட்டாலும் இவை விடாமல் திண் கழலாய் இருக்கும் –
————————————————————————————————-
160-

காகுத்தா கரிய கோவே -9-3-
தத்துவம் அன்று தகவு -திருப்பாவை -29-
தயரதன் புலம்பல் -என்னைப் பிரிந்து என் மனம் உருக்கும் வகையே கற்றாயே -இது உம்முடைய
குடிப்பிறப்புக்கு சேராது -என்பதை -காகுத்தா -என்கிற சொல்லாலும் -இது உம்முடைய வடிவு
அழகுக்கு சேராது -என்பதை -கரிய கோவே -என்று அருளுகிறார் –
தத்துவம் -கோபிமார் நப்பின்னையை ஏசும் பாசுரம் -கண்ணன் ஆய்ச்சிமாருக்கு மறுமாற்றம்
சொல்லப் புக -அவள் -ஆர்த்த விஷயத்தில் தம்மில் முற்பாடனாக ஒண்ணாது என்று கண்ணாலே
வாய் வாய் -என்று வாயை நெரித்தாள் -அப்போது அவர்கள் இவளை -மைத் தடம் கண்ணினாய் –
என்று விளித்து -இது உன் ஸ்வரூபத்துக்கும் போருமதன்று ஸ்வபாவத்துக்கும் போருமதன்று –
புருஷகாரமாய் நின்று சேர்ப்பாருடைய ஸ்வரூபத்துக்கும்-ஸ்வபாவத்துக்கும் -சேருமதோ இது
என்கிறார்கள் -அகில ஜகன் மாதரம் -என்கிறதுக்கும் சேராது -அசரண்ய சரண்யாம் -என்கிறதுக்கும்
சேராது -தேவ தேவ திவ்ய மகிஷீ -என்று கட்டின பட்டத்துக்கு சேரும் இத்தனை –
———————————————————————————————-
161
நெடும்தோள் வேந்தே -9-9-
-பாழியம் தோளுடை -திருப்பாவை -4
நெடும் தோள்-ரஷ்ய வர்க்கத்தின் அளவு அல்லாத காவல் துடிப்பை உடைய தோளை உடையவன் –
பாழியம் தோளுடை-ஆள் சுருங்கி நிழல் பெருத்து இருக்கை
உபய விபூதியும் ஒதுங்கினாலும் ரஷ்ய வர்க்கம் அளவு பட்டு
ரஷகனுடைய காவல் துடிப்பே மிக்கு இருக்கை –
————————————————————————————————
162-

தவம் உடைத்து தரணி தானே -10-5-
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தன -பெரியாழ்வார் திருமொழி -4-4-4-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய சஞ்சாரத்துக்கு விஷயம் ஆகையாலே பூமியானது பாக்கியம் உடைத்தாய்
ஆனது என்கிறார் ஸ்ரீ குலசேகர பெருமாள் –
நாம ரூப விசிஷ்டமான சகல வஸ்துக்களிலும் ஒரோ ஜீவ அதிஷ்டானம் உண்டு என்று கொள்ள வேண்டும் –
கடபடாதிகளில் ஞான சங்கோச அதிசயத்தாலே ஜீவ அதிஷ்டானம் உண்டு என்று தோற்றாமல் இருக்கிறது –
பாபிகள் பருகும் நீருக்கும் உடுக்குமகூறைக்கும் -அபிமானியான ஜீவர்களுக்கு பாபம் உண்டு –
ஊனேறு -இத்யாதியில் பகவத் பாகவத ஸ்பர்சம் உள்ளவை ஞானாதிகர்க்கும் பக்தி பரவஸ்ர்க்கும்
உத்தேச்யம் ஆகா நின்றால் -இதர ஸ்பர்சம் உள்ளவை சத்துக்களுக்கு நிஷிதங்கள் -என்றது ஆய்த்து –
————————————————————————————————
163
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -10-10-
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை -திருவாய்மொழி -7-5-2-
நடந்தமை என்று நம் ஆழ்வார் அஸ்பஷ்டமாக அருளிச் செய்ததை
இவர் ஸ்பஷ்டமாக -சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -என்று அருளிச் செய்கிறார் –
கலங்கா பெரு நகரம் காட்டுவான் இலங்கா புரம் எரித்தான் -என்னா நின்றது இ றே
————————————————————————————————-
ஸ்ரீ குலசேகர பெருமாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி–எல்லே இளம் கிளியே -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 30, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்

எல்லே! இளங்கிளியே!, இன்னம் உறங்குதியோ!*

சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர்! போதருகின்றென்*

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்*

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக**

ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை*

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்தெண்ணிக்கொள்*

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை* மாயனைப் பாடேலோரெம்பாவாய்

ஆறாயிரப்படி -திருப்பாவை யாகிறது இப்பாட்டு –
நடு நாயகமாக இதை வைத்து அருளி –
வங்க கடல் தானான பாவம் -முத்தாய்ப்பு போன்ற பாசுரம்
29 பாட்டில் நடு நாயகம் -எல்லே இளம் கிளியே –
நானே தான் ஆயிடுக -பாட்டில் நடுவில் -நான்காவது வரியில்
ரத்ன ஹாரத்தில் பதக்கம் இந்த பாசுரம் -அதில் நாயக கல் போலே இந்த வார்த்தை –
திரு மாலை -மேம்பொருள் போக விட்டு 38 நிதான பாசுரம் –
கீழே 37 -அப்புறம் 7 இவற்றை இவரித்து சரம ஸ்லோகம் முக்கியம்
கீதை -பாரதம் -தொடங்கி –
உத்தம ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
இல்லாத குற்றத்தை ஏறிட்டாலும்  இல்லை செய்யாமல் இசைவதே -அனுஷ்டான பர்யந்தமாக வைத்து
நானே தான் ஆயிடுக -கோபி வார்த்தையாக அருளி
பிள்ளாய் எழுந்திராய் -பாகவத சேஷத்வம் அறியாத -இதுவும் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
பேய் பெண்ணே -அறிந்தும் மறந்து -இதுவும் முக்கிய லஷணம்
இதன் எல்லை நிலம் இந்த பாசுரம் –
மறுமொழி சொல்லி உரையாடலாக அமைத்து –
அனுஷ்டித்து காட்டியதாக -ஸு அனுஷ்டானம் –
ஸ்ரீ வசன பூஷணம் -நமக்கு அனுஷ்டானதுக்கு அமைந்த திவ்ய ஸ்ரீ ஸூ கதி
அறிவார் -நேரில் அனுஷ்டிப்பார் -உபதேசத்துக்கு விஷயத்துக்கு இல்லை
நஞ்சீயர் -ஸ்ரீ வைஷ்ணத்வம் உண்டா இல்லை தனக்கே அறிய
பிறர் நோவு கண்டால் இரக்கம் பிறந்தால் உண்டு என்றும்
இத்தனையும்வேண்டுவது என்று கிஞ்சித் எண்ணம் வந்தாலும் -இல்லை என்று அறியலாம் -அனுஷ்டானம் அமைவது கஷ்டம் –
உபன்யாசம் செய்து -அவை அடக்கம் -காஞ்சி ஸ்வாமி -ஒன்றும் அறியாமல் அவதமாக சொன்னேன் –
ஒருவர் எழுந்து அதை திருப்பி சொல்ல -வைய ஆரம்பித்து –
குற்றம் இல்லை என்றாலும் குற்றம் சுமத்தினால் -மறுக்காமல் நானே தான் ஆயிடுக -சொல்வதே -உயர்ந்த லஷணம் –

அனைவர் உடன் செவிக்க ஆசை  கொண்ட கோபி இவள் -இதுவும் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் –
கோஷ்டி திரட்சி காண ஆசை கொண்டவள் –
சம்போதனம் -முதலில்
பிள்ளாய் சப்தங்கள் நடுவில் –
இங்கே எல்லே இளம் கிளியே
காரணம்
பங்கயக் கண்ணனை பாட -கேட்டு -மிடற்றிரில் சங்கோடு சக்கரம் யேந்தும் பாட –
த்வனி கேட்டு –
தோழியை அழைக்கும் சொல் -எல்லே -உயிர் தோழி –
வைதேகி இன் துணையா -சாயலே ஏ ழி -அடி சப்தம் போலே -ஏலே -சப்தம் –
எல்லே-ஆச்சர்யம் அர்த்தமும்
இளம் கிளியே-கிளியை  வ்யாவர்த்திக்கிறது -கிளி பேச்சுக்கு ஒப்பாம் பருவத்துக்கு ஒப்பு இல்லை -இளம் கிளியே
இன்னம் உறங்குதியோ –
வேதாந்தம் தூக்கம் மோஷதுக்கு சமானம் –உறங்குவது போலும் சாக்காடு -திருக்குறள்
-இந் திரியங்கள் -குமைத்து ஐவர் திசை திசை வழித்து எத்தாதே
சுசூக்தி -தசை-ஜாக்ரதை -சொபன -அரை தூக்கம் ஆழ்ந்த தூக்கம் -ஆனந்தமாக தூங்கி
சுகம் -ஸ்ரீ பாஷ்யம் -திருஷ்டாந்தம் -சிறையில் கைதி -மிரட்டி வேலை வாங்கி இருக்க –
ராஜா வந்து பார்த்து -சிறை கூடத்துக்கு வரும்பொழுது-அடிக்காமல் -குளிப்பாட்டி ஆகாரம் புத்தாடை போகமாக வைத்து –
இந்திரியங்கள் அடித்து துன்பம் -படுத்தாமல் விலகி போக -ஜீவாத்மா -புரி ஒதுங்கி -பகவத் அனுபவம்
ஏகாந்தமாக இருக்க -இந்திரியங்கள் கிட்டே வராமல் –
அசைத்து எழுப்ப வேண்டி இருக்கும் –
அடுத்த ஷணம் சிறை -இந்திரியங்கள் அவஸ்தை மீண்டும் -உபநிஷத் காட்டும்
எப்பொழுதும் உண்டாக்க சாஸ்த்ரம் சொல்லிக் கொடுக்கும் –
இன்னம் உறங்குதியோ -ஏகாந்த அனுபவம் –
உறங்கிவிளிப்பது போலே பிறப்பு உறங்குவது போல் சாக்காடு வள்ளுவர்
இவர்கள் அழைப்பது தன்னுடைய அனுசந்தானத்துக்கு விக்நம்
உன்னுடைய கடாஷதுக்கு வந்தோம்
பெரியவர் சேர்ந்து அனுபவிக்க உத்தரவு கொடுக்க-இன்னம் உறங்குதியோ
உத்தேச்யம் கை புகுந்தாலும் உறங்குவார்  உண்டோ –
சிந்தித்து கொண்டு இருப்பது சாதனம் –
சில் என்று அழையாதீர்கள் -அனுசந்தானத்துக்கு தடை -என்பதால்
கடுமையாக வார்த்தை -செள் என்று விழணுமா –
இவர்கள் வார்த்தை அசக்யமா -என்றால் –
திரு வாய் மொழி பாடா நின்றால் செல்வர் எழுந்து அருளுவதும் -விக்நம் என்று இருப்பவர்கள்
பகவத் ஏகாந்த அனுபவத்துக்கு பாகவதர் வருவதும் அசக்யம் -இவளுக்கு –
நங்கைமீர் போதருகின்றேன் -பூர்த்தி -உள்ளவளே –
மூன்று வார்த்தையில் சில் வார்த்தை எது -எல்லே இளம் கிளியே இனம் உறங்குதியோ
நாயகப் பெண் பிள்ளாய் நங்காய் நாவுடையாய் மாமன் மகளே சொல்லி
என்னை மட்டும் எல்லே –
இளம் கிளியே -நோன்பு இருந்து சிரமம் பட்டு இருக்க ஈடுபாடு இன்றி இருக்கும் இளம் கிளியே வசவு தான்
இன்னம் உறங்குதியோ -கண் வளர்ந்து அருள -துயில் அணை மேல் கண் வளரும் சொல்லி முன்பு
நங்கைமீர் -உங்களுக்கு பூர்த்தி உண்டு -வந்து விட்டேன் –
இனிமேலும் வைய வேண்டாம் -வாய் திறக்காமல் இருந்தால்
கேட்டதும் -வல்லை உன் கட்டுரைகள் –
கடுமையாக பேசி -வெட்டி -பேசக்கற்றவள்-
பண்டே அறிந்தோம் -உன்னை பற்றி அறிவோம் -பழி எங்கள் மேல் போட்டு
வெட்டி பேசினது நீங்கள் அன்றோ –
உன்வாசலில் வந்து அழைப்ப இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் நீ வந்தால் அல்லது கோஷ்டி நி
பரஸ்பர நீச பாவம் ஸ்வரூப ஞானம் –
நித்ய சூரிகள் -தேவரீருக்கு அடியேன் நீசன் ஒவ் ஒருவரும் சொல்லிக் கொண்டு –
இங்கேயோ நீ நீசன் நாம் சொல்லிக் கொண்டு –
நானே தான் ஆயிடிக்க
இல்லாத குற்றத்தை சிலர் உண்டு செய்தாலும் இல்லை செய்யாதே இசைகை –
கந்தாடை தோழப்பர்  -நம்பிள்ளை -உலகாரியன் பெயர் சாத்தி
நம்பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ -அசூயை வர -திரு மாளிகை சென்று தேவிமார் – பாகவத அபசாரம் படலாமா -சாத்விக குணம் ஏற்பட –
அபராத ஷாபணம் செய்ய மறு நாள் காலை புறப்பட -வாசல் திண்ணையில் –
திருவடி கெட்டியாக பிடித்து -ஷமித்தேன் சொன்னால் எழுவேன் -நம்பிள்ளை இருக்க –
அபசாரம் பட்டது அடியேன் –
திரு உள்ளம் கன்னி போகும் படி அபசாரம்-தண்ணீர் பெருக -நீர் தான் லோகாசார்யர்
தம் உகப்பால் உரைக்க -ஓங்கி நின்றது இந்த பெயர் –
வடக்குத் திரு வீதிப் பிள்ளை -மன்னு புகழ் மைந்தருக்கு சாத்தி -பிள்ளை லோகாசார்யர்
இவரோ நம் பிள்ளை லோகாசார்யர்
பட்டர் -பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் -ஸ்வீகார புத்ரர் -மஞ்சள் நீர் குளித்த -பிள்ளை –
மணியக்காரர் திரைச் சீலைக்கு உள்ளே போக -தண்டம் சமர்ப்பித்து -அஹம் அஸ்மி அபராத ஆலய –
இதுக்கு என்ன கைம்மாறு -சால்வை சாத்தி -அருளினாராம்
குற்றம் செய்தவர் பக்கல் பொறையும் -பொறுமை -அடுத்து -கிருபை –
ஈஸ்வரன் தண்டனைக்கு ஆளாக போகிறானே -என்று
அடுத்து சிரிப்பும் உகப்பு -ஆத்ம சம்பந்தம் இல்லையே இவன் வைவது -என்று நினைத்து
இடைக் கண் வருங்கால் நகுக
வைய வைய பாபங்கள் கழியுமே -வையப்படவன் பாபம் வைத்தவனுக்கு வருமே
உபகார ஸ்ம்ருதி அடுத்து -நன்றி செலுத்தி வைபவனுக்கு –
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம்
ஸ்ரீ பரத ஆழ்வான் -மத் பாபமே சொல்லிக் கொண்டின படி
மந்தரையோ /ந மந்த்ரையாகா –
கைகேயி யோ /ந மாத்ருச்ய –
சக்ரவர்த்தி யா -கலக்கிய-ராஜா பேரிலும் தப்பு இல்லை –
சக்கரவர்த்தி திருமகனா -ந ராகவச்ய -தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
வன பிரவேச  மத் பாபமே -நிமித்தம் –
சம்பந்தம் லவலேசமும் இல்லை -இருந்தும் -சர்வம் மம பாபமேவ -மா முனிகள் யதிராஜ விம்சதி
அதமம் /மத்யம /உத்தம லஷணம் -மூன்றும் –
ஸ்வரூபம் உணர்ந்ததும்-உங்களுக்கு செய்ய வேண்டுவது என்ன
ஒல்லை -சீக்கிரம் -ஸ்வரூப ஞானம் வந்ததும் -இருவருக்கும்பிரிவு கூடாதே
சாத் கோஷ்டி -அத்யாபக கோஷ்டி திருவரங்கத்தில் -சாது  கோஷ்டியில் உள் கொள்ளப் படுவார்களே பெரியாழ்வார் ஸ்ரீ ஸூ க்தி
உனக்கு என்ன வேறுடையை -தனி அனுபவம் எதற்கு
ச்வயம்பாகம் பண்ணுவாரைப் போலே –
பிள்ளை கிணற்று நீர் என்பர் வார்த்த மாலை
ஸ்ரீ வைஷ்ணவரை விட்டு தனியாக பகவத் அனுபவம் கூட தேவதாந்திர பஜனம்  செய்பவதுபோலே
பாகவத சேர்க்கை -ஐதிக்யம் –
வெள்ளை சாத்து -கூரத் ஆழ்வான் -ராமானுஜ சம்பந்தம் உள்ளவரை கோயிலில் விடாதே –
ஆத்ம குணம் பொருந்தியவர் உள்ளே விட சொல்லி –
ஆச்சர்ய சம்பந்தம் அறுத்து கொண்டு நான் நல்லவர் -சொல்வதும் வேண்டாம் –
திருவடி சம்பந்தம் கொண்டு தடுத்தாயே அதுவே உத்தேச்யம் –
நம்பெருமாளை சேவிக்காமல் -உனக்கு என்ன வேறுடையை –
எல்லாரும் போந்தாரோ –
போந்தார் –
கிருஷ்ண விரகத்தால் –
போந்து எண்ணிக் கொள் –மெய்க்காட்டு கொள் -attendance எடுத்துக் கொள் –
பிரயோஜனம் தனித் தனியே பார்க்கையும் தனித் தனியே அனுபவிக்கையும்
குவலயாபீடம் கொன்றது தன்னை நமக்கு கொடுத்து
கம்சாதிகளை அனாயாசேன கொன்று –
அஞ்சின பெண்களை வாழ்விதவனை –
மாற்றாரை மாற்று அழித்த –
சமமான யுத்தம் இல்லையே -பயந்து இருக்க –
அவர்கள் படுவதை தான் பெண்கள் கையில் பட்டு மாயன்
ஸ்த்ரீத்வ அபிமானம் போக்கி –
தம்முடன் சேர ஒட்டாத இடையவர்களை மாற்றி
எதிரிகள் இடம் தோற்று நம்மிடம் தோற்று
நாம் தோற்று அவன் புகழை  பாடுவோம் –
கொக்கு போலே –
உறுமீன் வரும் அளவும்
கோழி மாணிக்கம் -அ சாரத்தில் சாரம் தேடி
உப்பு போலே -சேர்ந்தால் விளங்கும்  கோஷ்டி -வெளியில் காட்டிக் கொள்ளாமல்
தன்னை அழித்துக் கொண்டு -எப்பொழுதும் சேர்த்து கொள்ளலாம் –
கீழே இருக்கும் -விலை குறைந்த வஸ்து உப்பு தானே -தொண்டர் தொண்டர்  -தொண்டன் போலே
உம்மை போல் இருக்கும் -அனந்தாழ்வான் –
இசைந்து இட்ட வழக்காய் இருக்கும் –

எல்லே -திருமங்கை ஆழ்வார் ஏடி சாயலே சம்போதம் சொல்லி
இளம் கிளியே -மென் கிளி போல் மிடற்றும் பேதையே
சொன்னதை சொல்லும் -ஆ றங்கம் கூற அவதரித்தவர்
மடலூர்த்தும் -சொல்லி இரண்டு தடவை சொல்லி இரண்டு திருமடல் அருளி –
ததியாராதனம் -இன்னம் உறங்குதியோ
சில் -ஆண்டாள் பார்த்து -வல்லை -பண்டே உன் வாய் அறிதும் -அவதரிக்கும் முன்பே அறிந்தோம்
மடலில் -கடுமையாக அருளி -வாசி அறியீர் இந்தளூரீர் -அர்சகபராதீனன் –
வாழ்ந்தே போம் -அடியேமுக்கே எம்பெருமான் அல்லீரோ நீர் –
நீரே கட்டிக் கொண்டு நீரே அனுபவித்து போம் உன் கட்டுரைகள்
வல்லீர்கள் நீங்களே
ஆண்டாள் -அவன் மார்பில் மார்பை -போட்டு –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -சொல்லியும் -நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ -தனி வழி உமக்கு மடல் எடுத்து -காட்டி -உனக்கு என்ன வேறுடையை
எல்லோரும் போந்தாரோ போந்தார் -எண்ணிக் கொள் –
ஆனை -கரியானை -ஆடல்மா குதிரை -யானை வாகனம் -பெயர் உண்டே
மாயன் -ஆச்சர்யம்
கப்பல் -வியாபாரி பாக்கு கொண்டு போக -ஓன்று கேட்டாராம் -இரண்டாக உடைத்து -பாதி கொடுத்து இறங்கும்
பொழுது வாங்கிக் கொள்வேன்
கப்பலில் பாதி பாக்கு என்னது -விற்று திருவரங்கம் கோயில் கைங்கர்யம்
நாகப்பட்டனம் பௌ த்த விக்ரகம் -யந்த்ரம் தாண்டி -போக –
சிற்பி இடம் வேலை செய்து –
யந்த்ரம் நிறுத்த சக்தி எனக்கு தான் தெரியும் –
குரு பரம்பரை ஆறாயிரப்படி -பொய் ஈயமானால் என்ன தங்கமானால் என்ன –
வைதிக  தர்சனம் ஆக்கி –
விற் பெரு விழவும் -இவர் ஈடுபட்ட ஸ்ரீ -பார்த்தசாரதி அவன் பாட எழுந்து இருக்க வேண்டாமா –

 

 

 

 

 

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி–உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 30, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்

உங்கள் புழைக்கடைத், தோட்டத்து வாவியுள்*

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்*

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்*

தங்கல் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்**

எங்களை முன்னம், எழுப்புவான் வாய் பேசும்*

நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!*

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*

பங்கயக் கண்ணானைப் பாடேலோரெம்பாவாய் (14)

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
எல்லாரையும் எழுப்ப கடவள் உறங்க –
அடையாளம் மீண்டும் சொல்லி –
ஆம்பல் மூடி செங்கழுநீர் புஷ்பம் அலர்ந்து
பொழுது விடிந்தது –
நீங்கள் வயலிலே போனீர்களோ -கேட்டாளாம்
புழக்கடை தோட்டத்து வாவி -கிணறு -அதிலே –
அது பின்னை நீங்கள் வழிய அலர்த்தி -செய்தீர்களோ -சொல்ல –
உங்கள் புழக்கடை புகுர ஒண்ணாதே அசூர்யன் -சூர்யன் கூட நுழைய முடியாத –
இவள் தோட்டத்தில் இருப்பது எப்படி உணர்ந்தீர்
அனுமான பிரமாணம் –
எட்டு பிரமாணங்களில் மூன்று கொள்வோம்
பொழுது விடிந்தால் இயற்கை யாக -இங்கும் ஏற்பட்டு இருக்குமே –
கால பாகத்தாலே –
உங்கள் -வேறிட்டு  சொல்லி
அடுத்து பிரத்யட்ஷ பிரமாணம்
வெண் பல் தவத்தவர்
சங்கு -சாவி இரண்டு அர்த்தம்
தாமசர் உபன்யாசர் -காவிப்பொடி -பிரம தேஜஸ் -தோற்ற பல்லை விளக்கி –
ஐயப்ப வேஷம் இன்றும் உண்டே –
சன்யாசம் வாங்கி கொண்டால் அரசன் தண்டிக்க கூடாது -தபோ வேஷம் சைவ சன்யாசிகளும் கூட
தங்கள் தேவதைகளை ஆராதிக்க –
திருக் கோயில் -அவர்கள் சொல்லும் பாசுரத்தாலே
சங்கு -ஆராதனா உபகரண உபலஷணம்
தாமசர் கூட எழுந்து
சங்கு -சாவி இட
சாத்விக சந்நியாசி அத்தர்பத்தர் சுற்றி வாழும் அந்தரங்க அரங்கமே
செங்கல்-பொடி கூரை -வெண் பல் தவத்தவர் –
நீர் காவி -வஸ்த்ரம் பேணாமல் -மடிக்காக நனைத்து -வைராக்கியம் அடையாளம் -இவை இரண்டும்
சாத்விக சன்யாசிகள் –
பல்லைக்காட்டாத சுத்தி -கண்டவர்கள் இடம் இளிக்காமல் -வெண் பல் தவத்தவர் –
சம்சாரிகள் பல்லில் காவி வெற்றிலை வஸ்த்ரம் வெளுப்பு –
தர்மத்தை அறிந்த நீ உறங்கலாமா
முன் னம் எழுப்ப வாய் பேசி -உக்தி மாத்ரமாய் அனுஷ்டானம் இன்றி
பாம்பு போல் நாவும் இரண்டும் -அவன் உடன் பழகி நீயும் பொய்
நங்காய் -பூர்த்தி
வாய் பந்தல் -உங்களை ஒழிய செல்லாது சொல்லி -செயல் வேற வாய் வேற -வசவு
குறை தீர்க்க
நாணாதாய் லஜ்ஜை கூட இன்றி –
நீ உள்ளிடத்தில் -சுணை வெள்ளையாக -பூசணி -கூட காயாது -சுரணை இல்லையே தூங்குகிறாயே –
நாவுடையாய் -உனது பேச்சின் வன்மை விட முடியாதே
நசாமவேத -பெருமாள் திருவடி புகழ்ந்தது போலே –
இனிமையான வார்த்தை -கேட்க -வாசலில் படுகாடு கிடக்கிறோம்
உங்களுக்கு செய்ய வேண்டியது என்ன
திரு ஆஅலி திரு பாஞ்ச ஜன்யம் ஏந்தி பூ போலே அதன் ஸ்பர்சத்தால்
தடக்கை -வளர்ந்த திருக்கை
ஆழ்வார் வரும் அணையும் திருக் கண்கள் –
பங்கயக் கண்ணன் -ஞான சக்தி பிரகாசமாய் ஆழ்வார்கள் வரை நீண்ட கட்டியம் ஸ்ரீ ஸூ க்தி
கோபிகளை தோற்கடித்த திருக் கண்கள்
இன்னாரை என்று அறியேன் பிச்செற்றும் படி –
பர பாகம் -திரு மேனி திருக் கண்கள் திரு ஆயுதங்கள்
செங்கமல செங்கன் கருமேனி -சங்கரையா உன் செல்வம் சால சிறந்தது –
எழுதி வாங்கி கொண்டு -அடிமை பட்டு
பாட -ப்ரீதிக்கு போக்கு வீடாக –
இப்பொழுது கையில் ஆழ்வார் உண்டோ
என்றும் உண்டு -உகந்தவர்களுக்கு –
பெண்களுக்கு தோற்றும்
திருவடி மண்டோதரி இருவரும் நான்கு திருக் கரங்கள் கண்டார்கள்
தேவகி அறிந்தாள் –
அப்பூச்சி காட்டுகின்றன் எம்பார் ஐதீகம்
பாட –

 

திருப்பாண் ஆழ்வார் புழக்கடை இருந்து –
செங்கழுநீர் -நித்யம் பாடி இருந்து –
தவத்தவர் -லோக சாரங்கர் வந்து -அவதார ஸ்தலம் -திருவடி நிலையில் இன்றும் சேவித்து –
திருவரங்கம் பெரிய கோயில் –
பாகவத சேஷத்வம் முன்னம் பேசினார்
நடுவில் மற்ற ஆழ்வார்கள்
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட படுத்திய விமலன்
வாய் பேசும் -பஞ்சம -வர மாட்டேன் -சொல்லி -இறாய்த்து -தோளில்
உட்கார்ந்து ஒன்பது பாசுரங்கள் -அடியார்க்கு ஆள் படுத்த -வாய் பேசும் நங்காய் –
லோக சாரங்கருக்கு கைங்கர்யம் ஆசைப்பட்டு
திரு துழாய் திரு முடியில் கிடந்தாலும் திட்டு வடியில் கிடந்தாலும் சேஷத்வம் உண்டே –

எழுப்புவான் வாய் பேசும்
நாணாதாய் -வெட்கம் இன்றி தோளில் இருந்து –
நாண் -வேதாந்த தேசிகன் -இறுதி பாசுரம் -அஹங்காரம் இன்றி -முனி வாகன வியாக்யானம் –
பிள்ளை லோகாசார்யர் சமானாதனம் ஆகி வியாக்யானம்
கௌரவம் இல்லை -சென்று நாணுவோம் -நான் =அஹங்காரம்
ஜன்ம சித்த நைச்யம் கொண்டவர் திருப்பாண் ஆழ்வார்
நாவுடையாய் -பேச கற்றவர் -குறைவாக பேசி -இவரை விட குறைவாக
பழைமையின் பொருளை பரவும் வேதாந்த அர்த்தங்களை பொழிந்து
அகார உகார மகரா மூன்று பாசுரங்களால் காட்டி
சங்கோடு சக்கரம் எனது தடக்கையன்
கையினார்  சங்கு ஆழி-பரம பக்தனுக்கு காட்டி
பங்கயக் கண்ணா -கரிய வாகி புடை பரிந்து –அப்பெரிய வாய கண்கள்
ஆறு விசெஷணங்கள்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –நாச்சியார் திருமொழி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

December 29, 2012

114-

பேச்சும் செய்கையும் -2-4-
கண்ணன் கள்வம் -திருவாய்மொழி -9-9-7-
உன் தன் பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய
மந்த்ரம் தான் கொலோ -இவர்கள் தன்  வடிவில் தோற்று ஈடுபட்டமை தோற்ற
வார்த்தை சொன்னவாறே அதுவே அவகாசமாக -அடியேன் குடியேன் -என்றால் போலே சில தாழ்வுகள்
சொல்லுவது விரல் கவ்வுதாய்க் கொண்டு சிலவற்றைச் செய்யப் புக்கான் -அதிலே துவக்கு உண்டு
அறிவு கெட்டு ஆய்ச்சிமர் சொல்லும் வார்த்தை இது –
கண்ணன் கள்வம்  -சம்ச்லேஷ தசையிலே -தாழ்ந்த பேச்சுகளும் செயல்களும் -பேச்சும் செய்கையும் –
என்னக் கடவது இ றே -அவற்றாலே அபஹ்ருதமாய் அத்விதீயமான என் நெஞ்சானது அவனது பக்கலது –
இப்படி ஆண்டாளும் ஆழ்வாரும் ஆய்ச்சியர் பாவனையில் ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் மண்டினபடி –

115-
காலை –கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய் -3-5-
ஆயர் மட மக்களை பின்னே சென்று –ஒளித்து இருந்து -அங்கு அவர் பூம்
துகில வாரி -கொண்டு இட்டு -வந்து கொண்மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் -பெரிய திருமொழி -10-7-11
ஆய்ச்சியர் துகில்களை வாரிக் கொண்டு மரம் ஏறி வீற்று இருந்த கண்ணன் -அரையிலே ஒன்றைச் சாத்துவது –
தலையிலே ஒன்றைக்கட்டுவது -உத்தரீயமாக ஒன்றை இடுவதாக -இப்படி தன் திருமேனிக்கு
பரபாகமாம் படி -நாநா வர்ணமாவற்றைக் கொண்டு அலங்கரித்து-சேஷித்தவற்றை குருந்திலே இட்டு வைத்து –
கண்டி கோளே நமக்குத் தகுதியாய் இருந்தபடி -இத்தைக் கண்ட உங்களுக்கு வேண்டி இருந்ததோ -என்றான் –
அழகிதாய் இருந்தது -நாங்கள் அவற்றை வேண்டுகிறோம் அல்லோம் -குருந்தில் கிடந்தவற்றை தா –
என்று ஆய்ச்சியரும் கண்ணனும் பரிமாறின பரிமாற்றத்தை ஆண்டாள் அனுபவித்தாள் –
கொண்மின் -என்று வேண்டுமாகில் இங்கே ஏறிக் கொள்ளும் கோள் -என்று இருந்தாய் -என்று கூறுவதாக
கலியன் அனுபவம்
————————————————————————————————————————————————————————————–

116
தெள்ளியார் பலர் -4-1
பன்னலார் பயிலும் பரனே -திருவாய் மொழி -2-3-7-
தெள்ளியார் -நித்ய அனுபவம் பண்ணுகிற நித்ய சூரிகள் பகவல் லாபத்தோடு இருந்து –
போது போக்கும் அவர்களும் சிலரே -பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து –
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் -அத்தனை அளவு உடையார்கள் ஆய்த்து –
பன்னலார் பயிலும் -தெள்ளியார் பலர் -என்கிறபடியே -தாங்கள் பலராய் -பகவத் குணங்களுக்கு
தேசிகராய் இருந்துள்ள நித்ய சூரிகள் சதா தர்சனம் பண்ணா நின்றாலும் -அநு பூதாம்சம்
அளவு பட்டு -அநு பாவ யாம்சமே பெருத்து இருக்கை –
—————————————————————————————————————————————————————————-
117
பள்ளி கொள்ளும்  இடம் -4-1
பள்ளி யறை -பெரியாழ்வார் திருமொழி -5-2-9-
பள்ளி கொள்ளும் இடம் ஆகிறது கோயில் -என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று பிள்ளை
அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி யறை -என்கிறது தம் திருமேனியை –
மேல் பாட்டில் வ்யக்தமாக அரவத் தமளியினோடும் -அழகிய பாற் கடலோடும்
அரவிந்த பாவையும் தாமும் அகம்படி வந்து புகுந்து -என்கிறார் இ றே –
அங்குத்தை வாஸம் ஸாதனம் -இங்குத்தை வாஸம் சாத்யம் -என்னா நின்றது இ றே
ஹ்ருதயம் தத் விஜா நீயாத் விசவச யா யத்னம் மஹத-
நெஞ்சமே நீள் நகராக இருந்த –
கோயில் ஸ்த்தாவர ஸ்ரீ விமானம்
ஆழ்வார் திரு உள்ளம் ஜங்கம ஸ்ரீ விமானம் -உறங்காதீர்கள் -இதனைக் குறிக் கொண்மின் என்கிறார்
——————————————————————————————————————————————————————————————

118
வேம்கடம் -கண்ண புர நகர் -4-2
வடவரை –கண்ண புரம் -பெரிய திருமொழி -8-2-5-
இருவரும் திருக் கண்ண புரத்துக்கு மூல ஸ்தானம் திருவேம்கடம் என்று அருளிச் செய்து இருக்கிறார்கள் –
—————————————————————————————————————————————————————————————
119
பூத்த நீள் கடம்பேறி 4-4-
பல்லவம் திகழ பூம் கடம்பேறி -பெரிய திருமொழி -4-2-2-
பச்சிலைப் பூம் கடம்பேறி -பெரிய திருமொழி -10-7-12-
விஷ துஷ்டமான கரையிலே இவன் ஏறிய மரம் மட்டும் பூத்து இருக்க காரணம் –
திரு உடம்பு பட்டவாறே போத்தது -கல்லும் பெண்ணானால் கடம்பு பூக்க சொல்ல வேணுமோ –
பல்லவம் -பச்சிலை –திருவடிகளின் ஸ்பர்சத்தாலே தளிரும் பூவுமாய் தழைத்தது ஆய்த்து
———————————————————————————————————————————————————————————————-
120
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் -4-11-
நாமம் பல உடை நாரண நம்பீ -பெரிய திருமொழி -10-8-4-
வாழ் தொல் புகழார் -திருவாய் மொழி -5-8-6-
நிறை புகழ் ஆய்ச்சியர்-எம்பார் -இவர்களுக்கு நிறை புகழ் ஆவது -கிரிஷ்ணனை இன்னாள்  நாலு பட்டினி கொண்டாள்
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் -என்னும் புகழ் காண் -ரசகனமான உரை
வாழ்-திருக்குடந்தை எம்பிரான் திவ்ய தேசத்தில் ஆதரித்து வாழும் புகழ்
——————————————————————————————————————————————————————————————————

121
வில்லிபுத்தூர் உறைவான் –கண்ணினை துஞ்சா -5-5-
நிறை வேங்கடம் –தேவர்கள் கை தொழுவார்களே -திருவாய் மொழி -9-3-8-
வைகுந்தன் என்பதோர் தோணி  பெறாது -அது தூரஸ்தம் -இதுவோ தனக்காவ வந்து நிற்கிற இடம் தானே -என்னில் –
உள்ளுப்புக்கால் குறி யழியாமே நம்மைப் போலே போர வல்லள் அவள் –
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிபபா ள் ஒருத்தி -ஜீயர் அருளிச் செய்த வார்த்தை –
திருவேம்கடம்-சந்நிகிதமே ஆகிலும் – செல்ல ஆழ்வாருக்கு பலம் இல்லை –
சீல குணத்தால் வந்த பல ஹானி -ஆல்வரைக் காட்டிலும் ஆண்டாளுக்கு பல ஹானி மிக்கு -இருந்தபடி –
—————————————————————————————————————————————————————————————————-

122
கண்ணிப் புனிதன் -6-4
வேதம் விரித்துரைத்த புனிதன் -பெரிய திருமொழி -2-2-8-
விவாஹ சமயத்தில் -அவள் பேர் ஒப்பனை போல் அன்றிக்கே -ஒரு தனி மாலை இட்டு
ஸ்நானம் பண்ணி -கையும் பவித்ரமுமாய் -தீண்டினார் உண்டாகில் முகத்தை போலாதாக பண்ணி –
குந்தி நடந்து -புடவையை ஒதுக்கி விநித வேஷத்தோடு வந்த படி -பெரியாழ்வார் பெண் பிள்ளையை
ஆசார்ய வைகல்யம் உண்டானால் கொடார்கள் இ றே -இது திருக் கல்யாண காலத்தில் ஆசாரம் –
வேதம் விரித்துரைத்த புனிதன் -கீதோ உபநிஷத்தாய் விரித்து உரைத்த ஹேய பிரத்யநீகன் –
ஸ்வ பிரயோஜன நிரபேஷமாய் -பர ஹிதமே சொல்லுகையாலே வந்த சுத்தி –
இது உபதேச காலத்தில் வந்த சுத்தி
——————————————————————————————————————————————————————

123
கற்பூரம் நாறுமோ -7 th -சங்கப் பதிகம்
விண்ணீல மேலாப்பு -8 th -மேகப் பதிகம் –
கார்க்கோடு -முதல் திருவந்தாதி -27
சங்கத்துக்கும் மேகத்துக்கும் சேர்த்தி -அடுத்த அடுத்த பதிகத்தில் ஆண்டாள் அருள-
கார்க்கோடு பற்றியான் கை -என்று பகவான் உடைய திரு மேனியை வர்ணித்து
அதிலே சங்கம் உள்ளமை காட்டிய இந்த பாசுரத்தை பெரியவாச்சான் பிள்ளை
உதாஹரித்து விண்ணீல மேலாப்பு பத்திக் அவதாரிகை சாத்தித்து அருளுகிறார் –
——————————————————————————————————————————————————————
124
அன்னம் போல் சங்கு -7-7-
சங்கம் போல் மட வன்னங்கள்  -பெரியாழ்வார் திருமொழி -4-4-4-
திருக் கோஷ்டியூர் அன்னங்களுக்கு பகவத் பாஞ்ச ஜன்யத்தை திருஷ்டாந்தம்
————————————————————————————————————————————————————————

125
திருமாலும் போந்தானே -8-1-
திருமாலால் நெஞ்சம் கோட் பட்டாயே -திருவாய்மொழி -2-1-1-
போந்தானா -கோட் பட்டாயா -என்று ஏகாரம் வினாவில் வந்ததாக கொள்ள வேண்டும் –
——————————————————————————————————————————————————126
126
இது தமக்கோர் பெருமையே -8-1-
சுடர் சோதி மறையாதே -திருவாய் மொழி -3-1-9-
பிரிநிலை ஏகாரம் இரண்டு இடத்திலும் –
தமக்கோர் பெருமையே -ஸ்ரீ ய பதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தை உடையராய் இருக்கிற தமக்கு
அவளோடு அனந்யராய் இருப்பார் நோவு பட முகம் கொடுத்திலர் -என்றால் அத்தால் வரும் அவத்யம்
தம்மது  அன்றோ -இது தன்னை தாமே பரிஹரிக்க வேண்டும் -என்றபடி –
சுடர் சோதி மறையாதே -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் காரணமே என்று அழைக்க ஓடி வந்து ரஷித்தான் நாரணன் –
கை கழலா நேமியான் -திரு வாழி கொண்டு ரஷித்து இருப்பான் ஆகில் -நாராயண பரோ ஜ்யோதி –
என்று வேதாந்தம் கொண்டாடிய அவன் தேஜஸ் நிறம் பெறுமா -ஆனைக்காக முதலை மேல் சீறி வந்ததால்
தானே தேஜஸ் நிறம் பெற்றது -மறையாதே -என்ற இதுக்கு மறையும் மறையும் -என்று சிற்றாள் கொண்டான்
வார்த்தை –
———————————————————————————————————————————————————————————————–
127
பெண் நீர்மை யீடழிக்கும் இது -9-1
ஓர் பெண் கோடியை வதம் செய்தான் -9-9-
முதல் பாசுரத்தில் இது என்று அஸ்பஷ்டமாக அருளிச் செய்தததை
ஒன்பதாம் பாட்டில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறாள் –
—————————————————————————————————————————————————————————-

128
மதயானை போல் எழுத மா முகில்காள் -8-9-
திணரார் மேகம் எனக் களிறு -திருவாய்மொழி -6-10-5-
ஆனை போலே மகம் -ஆண்டாள் -மேகம் போலே களிறு -ஆழ்வார்
அன்னம் போல் சங்கம் -7-7- சங்கம் போல் அன்னம் -பெரியாழ்வார் 4-4-4-
தன கைச் சார்ங்கம் அதுவே போலே -ஆண்டாள் -கறுப்புச் சிலை கொல் புருவம் -திருவாய்மொழி -7-7-4
என்று வில் புருவங்களை அனுபவித்தது போலே –
————————————————————————————————————————————————————————————-
129-
விண்ணீல மேலாப்பு -8 th -வடக்குத் திருமலை
சிந்துரச் செம்பொடி -9 th -தெற்குத்  திருமலை
துக்கச் சுழலை -பெரியாழ்வார் திருமொழி -5-3-
சென்னி யோங்கு -பெரியாழ்வார் திருமொழி -5-4-
ஆழ்வாரும் ஆண்டாலும் மாறி மாறி அனுபவித்தவை –
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னும் இவையே முலையா வடிவமைத்து
அன்ன நடைய வணங்கு-பெரிய திரு மடல் –
நம் ஆழ்வாரும் இரண்டு திவ்ய தேசங்களுக்கும் இரம்டு பதிகங்கள் அருளிச் செய்தார் இ றே
விசேஷ ஆதாரம் தோற்றும் படி –
——————————————————————————————————————————————————————————————-
130

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் -10-4-
அரக்கியை மூக்கீர்ந்தாயை -திருவாய்மொழி -2-3-6
ராமஸ்ய தஷிணோ பாஹூ -பெருமாளுக்கு இளைய பெருமாள் வலக்கை இ றே
குமரனார் -என்று அவன் பருவத்தையும் மாறாமல் அருளிச் செய்தாள் ஆண்டாள்
தருணவ் -சூர்பணகை -வார்த்தையும் பருவத்தில் ஈடுபாடு -ஆயின் பிராட்டி இன்றி பெருமாளை பற்றிய வார்த்தை –
—————————————————————————————————————————————————————————————————-
131
நானும் பிறந்தமை பொய்யன்றே -10-4-
அறிவொன்றும் சங்கிப்பன் -திருவாய் மொழி -8-1-4/7
பகவத் லாபத்துக்கு ஹேதுவாக பகவத் வாக்யத்தையும் பாகவத சம்பந்தத்தையும் நினைத்து –
பகவத் வார்த்தை பொய்யானாலும் -பாகவத சம்பந்தம் பொய்க்காதே -அதுவும் பொய்யாயிற்றெ
அதிமாத்ர கிலேசத்தை அநு சந்தித்து அருளிய வார்த்தை இது –
அறிவொன்றும் சங்கிப்பன்-உன்னை ஆநான் அதுவும் பொய்யோ என்றி சங்கித்து -ஆழ்வார் –
அர்ச்சா சௌலப்யத்திலும் அதி சங்கை -இது நான்காம் பாட்டின் சாரம் –
ஏழாம் பாட்டில் -சகல பதார்த்தங்களும் உனக்கு ப்ரகாரதயா சேஷமாய் -நீ ப்ரகாரியாய் –
நீயே அவற்றுக்கு நிர்வாஹன் என்றும் -அறிவு ஒன்றும் கொண்டு தரித்து இருக்கிற நான் –
என் பாபத்தால் அதிலும் அதி சங்கை பண்ணா நின்றேன் -இது ஆழ்வார் உடைய அதி சங்கை –
—————————————————————————————————————————————————————————

132-

வேங்கட நாடர் –ஆடும் கருளக் கொடி உடையார் -10-5
திருவேங்கடமுடையாய் -பறவை ஏறு -பெரியாழ்வார் திருமொழி -5-4-1/2
கொடிப் புள் திரித்தாய் –திருவேங்கடம் மேய -பெரிய திருமொழி -1-10-2
பறவையின் பாகன் –வேங்கட வாணன் -திருவாய்மொழி -8-2-1-
திருவேங்கடமுடையானுக்கும் கே-பெரிய திருவடி சம்பந்தம் –
வேங்கட நாடர் –ஆடும் கருளக் கொடி உடையார் –மேலே பரம பத நாதனை சொல்லுகையாலே
அவன் ஸ்ரீ வில்லிபுத்தூரில் வந்து தன்னுடன் கலக்குகைக்கு திருமலையில் நிலை சினையாறு ஸ்தானம் –
திருவேங்கடமுடையாய் -பறவை ஏறு –திருவேங்கடமுடையான் பெரிய திருவடி மேல்
எழுந்து அருளி -இவரை பரம பதத்தில் கொடு போகிக்கு த்வரிக்கை
மற்றை இரண்டு இடங்களில் கருட சம்பந்தம் அர்த்தாந்தர அநு குணம் –
—————————————————————————————————————————————————————–
133
கருளக் கொடி உடையார் -10-5
பூம் பிணைய தண் துழாய்ப் பொன் முடி -திருவாய் மொழி -2-5-7
ஆண்டாளும் ஆழ்வாரும் பர வாசுதேவனை கூறி அருளுகிறார்கள் –
———————————————————————————————————————————————————————–

134

மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர் -11-10
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே -பெரிய திருமொழி -9-4-5-
மெய்ம்மைப் பெரு வார்த்தை-கீதா சரம ஸ்லோக வார்த்தை -இதை கேட்ட பின்பு உபாயத்வென
விலங்கின துரும்பு நறுக்கி அறியார் -பிராப்யத்வேன வேண்டிற்று எல்லாம் செய்வார் –
இந்த வார்த்தையை கேட்டு -தந் நிஷ்டராய் இருப்பார் -இது மெய்யான வார்த்தையை கேட்டு
அதன் படி இருப்பர் -என்றது ஆய்த்து
புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருந்தேனே –அவன் பொய் ஆகையால் அன்றோ
எனக்கு ஆகர்ஷகமாய் இருக்கிறது -ரஷணத்தில் தீஷித்து இருக்கிறவனுடைய பொய்யே-
அத்தை கேட்டு -அத்தாலே தரித்து இருந்தேன் -இது பொய்யான வார்த்தையை கேட்டு
தரித்து இருந்தபடி
பகவானுடைய பொய்யோடு மெய்யோடு வாசி இல்லை ஆஸ்ரிதர் தரிக்க -என்றவாறே –
——————————————————————————————————————————————————————————–
135
ஊமையரொடு செவிடர் வார்த்தை -12-1-
தலையினோடு ஆதனம் தட்ட -திருவாய் மொழி -3-5-3-
ஊமையரொடு செவிடர் வார்த்தை –செவிடரோடு ஊமையர் வார்த்தை என்றபடி –
என் தசையை அறியாத உங்களுக்கு தோற்றின படி சொல்ல பரிகரம் இல்லை -எனக்கு கேட்கைக்கு
பரிகரம் இல்லை -ஊமைக்கு வ்யவஹார யோக்யதை இல்லை -செவிடர்க்கு கேட்கைக்கு யோக்யதை இல்லை
தலையினோடு ஆதனம் தட்ட –ஆதனத்தோடு தலை தட்ட -என்றபடி -தலை தரையிலே தட்டும் படி –
பஜனை பண்ணுவார் பஜனை பண்ணும் முறையை ஆழ்வார் அருளுகிறார் –
————————————————————————————————————————————————————————————————-

136-

136
பண்டு பண்டாக்க -12-2
பண்டு பண்டு போலே -பெரிய திருமொழி -11-1-9-
முன் செய்ய மாமை நிறம் -திருவாய்மொழி -5-3-3-
பகவத் விஸ்லேஷ காலத்தில் அருளிய பாசுரங்கள்  இவை-
வாய் உடம்பு வெளுத்து -வைவர்ண்யம் -இவை என்று தீரும் ஆர்த்தி உடன் அருளியவை –
பண்டு என்று ஒரு சொல் இன்றி பண்டு பண்டு -பழைய பழைய என்றபடி –
இப்பொழுது விஸ்லேஷ காலம் -இதுக்கு பண்டான காலம் பகவான் உடன் கூடிய காலம் –
அதுக்கு பண்டான காலம் பகவத் விஷயமே அறியாத காலம் -அப்போதைய நிறம்
மிகவும் ஆகர்ஷகம் இ றே -கலந்து பிரிந்து லாப அலாபங்கள் அறியாத பூர்ணை யாய் இருந்த நிறம் –
——————————————————————————————————————————————————————————–
137
நாலயாரும் அறிந்து ஒழிந்தார் -12-2
ஞாலம் அறியப் பழி -சுமந்தேன் திருவாய் மொழி -8-2-3-
பிறர் அறியாமைக்கே தான் பரிகிரகிக்க பார்க்கிறது -இது அறியார் சிலர் உண்டாய்
தான் பரிகரிக்க வேண்டுமே -எங்கு உள்ளார்களும் அறிந்தார்கள் ஆய்த்து –
ஞாலம் அறிய நாணித் தான் என் -ஜகத் பிரசித்தமாகி விட்டதாகில் லஜ்ஜித்து
என்ன பிரயோஜனம் –
———————————————————————————————————————————————————————-
138-
மதுரை தொடக்கமாக வண் துவராபதி தன்னளவும் -12-10
மகனாய்த் தோன்றிற்று முதலா தன்னுலகம் புக்கது ஈ றா -பெருமாள் திருமொழி -10-11
மதுரைப் புறத்து -என்று தொடங்கி -துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் -ஆண்டாள் அனுபவம்
சம காலத்து வால்மீகி போலே அனுபவித்த ஸ்ரீ குல சேகர பெருமாளும் பெருமாளும் –
-இருவரும் புனர்வசு -ஷத்ரியர்கள் –
திரு அவதாரம் தொடங்கி திரு அவதார சமாப்தி வரை அனுபவம் –
———————————————————————————————————————————————————————

139

கரும் தெய்வம் -13-1
கொந்தார் காயாவின் —-நிறத்த -திருவாய்மொழி -3-2-5-
ஸ்வரூபம் மாறாடினால் ஸ்வபாவம் மாறாடினால் ஆகாதோ -இந்நிறம் எப்போதும்
படு கொலை யடிக்கும் அது தவிருகிறது இல்லையே -கிருஷ்ண சப்தார்த்தம் மெய்யாய் விட்டது
ஸ்வரூபம் -காருண்யம் -ஸ்வபாவம் -கருமை
நீ உதவாத போது ஆறி இருக்கலாயோ உன் வடிவு இருக்கிறது
உதவாது ஒழியப் பார்த்த நீ உன் வடிவைக் காட்டிற்று ஏன் –
——————————————————————————————————————————————————————————-
140
முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே -13-9-
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய்மொழி -4-7-3-
நேர் கொடு நேர் முகம் பார்த்து -எனக்கு உன் பக்கல் ஆதரம் இல்லை -உன்னை உபெஷித்தேன் -நீ போ –
என்று நம் போக்கை அனுமதி பண்ணினால் -அது மிகவும் நன்றே –
—————————————————————————————————————————————————————————————-
141-
நம்பி விட்டு சித்தன் -13-10
தென் குருகூர் நம்பி -கண் நுண் சிறு தாம்பு -1-
பகவத் விஷயத்தின் பூர்த்தி அளவு அன்று ஆசார்ய  விஷயத்தின் பூர்த்தி –
பகவானைப் பற்றினால் ஆழ்வார் அளவு வர வேணும் –
ஆழ்வாரை பற்றினால் அவ்வருகு கந்தவ்ய பூமி இல்லை –
ஆசார்யர்களை நம்பி என்னக்  கற்ப்பித்தார் ஸ்ரீ மதுர கவிகள் இ றே -என்று ஜீயர் அருளிச் செய்வர்
—————————————————————————————————————————————————————————————-
142-
இனிது மறித்து நீரூட்டி -14-1-
தடம் பருகு கரு முகிலை -பெரிய திருமொழி -2-5-3-
கன்று மேய்த்து இனிது உகந்த -திரு நெடும் தாண்டகம் -16-
இவ்விஷயம் முன்பே விளக்கப்பட்டது –
—————————————————————————————————————————————————————————————–
143-
பல தேவர்க்கோர் கீழ்க் கன்றாய் -14-1
தன்னம்பி யோடப் பின் கூடச் செல்வான் -பெரியாழ்வார் திருமொழி -1-7-5-
பெண்கள் அளவில் தீம்பு செய்பவன் இவன் அளவில் பவ்யனாய் இருப்பன்
தனக்கு அபிமத விஷயங்களில் சேர விடுகைக்கு கடகன்  என்பதால் –
ஆய்சிகளை தனது இனிய சொல்லாலே ஆஸ்வசிப்பித்து பொருந்த விடுவான்
இவன் ஓர் அடி பிற் படவே பாம்பின் வாயில் விழுந்தது –
————————————————————————————————————————————————————————————-

144
குணுங்கி நாறி -14-2
கறையினார் துவருடுக்கை -திருவாய் மொழி -4-8-4-
இருவரும் கண்ணனின் முடை நாற்றத்தை ஆசைபட்டார்கள் இ றே –
பெருமாள் உடைய தீஷித வேஷத்தை ஆசைப்பட்ட சீதை பிராட்டியைப் போலே அன்று இ றே -இவர்கள்
—————————————————————————————————————————————————————————————–
145
கமலக் கண் என்னும் நெடும் கயிறு -14-4-
வாசுதேவன் வலை உளே அகப்பட்டேன் -திருவாய் மொழி -5-3-6-
போன இடம் எங்கும் போய்த் தப்பாதபடி -வளைத்து குளிர நோக்கி -என்னை அனந்யார்ஹை ஆக்கினவன் –
அவன் என்னை குறித்த நோக்கில் அன்றோ அகப்பட்டது –
ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -எம்பெருமானார் திருக் கண்களைக் காட்டி -அபிநயம் செய்வித்த  ஐ திக்யம் –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –யாவும் தெரிந்தவர் இ றே எம்பெருமானார் –
அநுகூலம் போலே இருந்து தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளும்நோக்கிலே அகப்பட்டேன் –
——————————————————————————————————————————————————————————————————-
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி–புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 29, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் பெண் பிள்ளையான ஸ்ரீ ஆண்டாள்
மனத்துக்கு இனியான் -பாசுரத்தை கேட்ட -ராம விருத்தாந்தம் திரு ஆய்ப்பாடியில் –

புள்ளின் வாய் கீண்டானைப், பொல்லா அரக்கனை*

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்*

பிள்ளைகல் எல்லாரும் பாவைக் களம் புக்கார்*

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று**

புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!*

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்*

கள்ளம் தவிர்ந்து கலம்தேலோரெம்பாவாய்-13

பாடவும் -உம்மை தொகை வைத்து அவதாரிகை ஆறாயிரப்படி வியாக்யானம்
சொல்ல கூடுமா -சர்ரசகோலாகலம் -ராம பூதம் -ராமன் திரு நாமம் சொல்லிக்  கொண்டு அயோத்தியில் நடக்கலாம்
இங்கு கிருஷ்ண விருத்தாந்தம் தான் சொல்ல வேண்டும்
பட்டி  மன்றம் -நடக்க –
ஒரு பெண்ணுக்காக பாடுப்பட்டவன் -அவன் இடம் நமக்கு என்ன கார்யம்
பிராப்தி கண்ண பிரான் இடம் தானே -என்கிறார்களாம் –
அவனுக்கும் நமக்கும் பிராப்தி இல்லையே –
பராசர பட்டர் -பாசுரப்படி வியாக்யானம் -மிருத சஞ்சீவனம் -ராமர் மேலே ஈடுபாடு
சிறியாத்தான் -பட்டர் இடம் கேட்டு-கழுத்தில் ஓலை கட்டி தூது போன சௌலப்யம்
சமமாக ஆக்கிக் கொண்டான் ராமன் -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது சௌசீல்யம் -காட்டிய அவதாரம்
ஐவர் ஆனோம் -அறுவர் ஆனோம் -எழுவர் ஆனோம் -பெருமை உண்டு
ஆனால் கண்ணன் போலே -தாழ்ந்தவர் களுக்கும் தாழ்ந்தவர் ஆக்கிக் கொண்ட
கட்டு உண்டு இருந்த சௌலப்யம் -காட்ட வில்சமமாக ஆக்கிக் கொண்டவன் ராமன் -தாழ விட்டு கொண்டு பரிமாறினான் கிருஷ்ணன் –
சௌசீல்யம் அது சௌலப்யம் இது –
இதற்க்கு கீழ் பட்டவர்கள் இல்லை என்பவருக்கும் ஆளாகி நின்று –
தவலை  கொண்டு வா சொல்ல சொல்லி தலை கொண்டு வா சொன்னதால் –
கழுத்தில் ஓலை கட்டி பதிலை கொண்டு வர சொல்ல -ஓலை தொலைக்காத சாமர்த்தியம்
என்பதால் கழுத்தில் கட்டி விடுவார்களாம் -பதிலும் கட்டி
நாய் புறா பண்ணும் கார்யம் -செய்து -ஏறிட்டு கொண்டானே கண்ண பிரான் -எளிமை பிரகாசிக்க –
ராம அவதார பஷ பாதி பட்டர் -இஷ்வாகு வம்சத்தில் -பிறந்ததால் -தூது போக சொல்ல வில்லை
இடைக்குலத்தில் பிறந்தபடியால் –
குறை காரணமாக பிறந்து -வசதியாக பிறந்து –
பராத்பரன் மனுஷ்யனாக அவதரித்து சௌசீல்ய சௌலப்ய கல்யாண குணங்கள் காட்ட தானே –
யது குலத்தில் பிறந்து -அதுவும் -யாதவ குலத்தில் வளர்ந்து –
முன்னோர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து  -அவனே பின்னோர்ந்து ஆதி மன்னர்க்காகி –
தூது போனவன் பெருமை உணர்ந்து -ஹனுமான் -தாடை ஹனு -சூரியனை விழுங்க போக
இந்த்ரன் வஜ்ராயுதம் -கொண்டு அடிக்க விழுந்த -ஹனுமான் –
ஸ்ரீ வைஷ்ணவத்தில் திருவடி திருநாமம் தான்
கருடன் பெரிய திருவடி –
ஹனுமார் சப்தம் தப்பு -ஏக வசனம் கூடாது என்பதால் -சொல்லி எழுத்து பிழை என்பர் –
ராமன் -ராமர் சொல்வது போலே –
ஆஞ்சநேயர்-அஞ்சனை புத்திரன் -சக்ரவர்த்தி திருமகன் ஆய்ந்து எடுக்க பட்ட அடிமை –
உபகார -ஆய்ந்து எடுக்கப்பட்ட நேயர் –
ஆசார்ய ஸ்தானம் -இருவருக்கும் உபகாரம் -செய்த –
கிஷ்கிந்தா  காண்டத்தில் நடுவில் வந்து பெரிய பெருமை –
இதை ஓர்ந்து -தூது போக அவனே -ஏவகாரம் -பின்னோர் தூது -இன்னார் தூதன் என நின்றான் –
அவன்வேற இவன் வேற இல்லை -பட்டர் வருக -வாமன நம்பி -காகுத்த நம்பி வெறுக்க நம்பி
சீதை வாய் அமுதம் -சிற்றில் சிதையாதே
குரக்கரசு ஆவது அறிந்தும் –
வேம்பே ஆக வளர்த்தாள் -கசப்பாக இருந்தாலும்
அவனே பிராப்தி நமக்கு
வேம்பின்புழு வேம்பு அன்றி உண்ணாது –
குண க்ருத தாஸ்யம் விட ஸ்வரூப பிரயுக்த தாஸ்யமே உயர்ந்தது –
வேம்புக்கு என்று இட்டு பிறந்த புழு கருமை உண்ணாதே –
அவன் கரும்பு -வேம்பாக இருந்தாலும் அவனையே பற்ற வேண்டும்
அனுசூயை பிராட்டிக்கு பிராட்டி அருளிய வார்த்தை –
குண கேடராக இருந்தாலும் அவனையே பற்றி இருப்பேன் -நிரூபிக்க முடியவில்லையே –
பெரிய விசாரம் இங்கே நடக்க
இரண்டு கோஷ்டியாக -பிரிந்து -திவ்ய தேசம் -சாத்விக அபிமானம் –
இருவரும் ஒன்றே –
கிருஷ்ண அவதாரத்தில் ஈடுபட்டு –
தனியாக சொல்லி போக சொல்லி -இரண்டு கோஷ்டி பிரிந்து –
எந்த கோஷ்டிக்கு முதல் ஸ்தானம் -காஞ்சி ஸ்வாமி -அனுபவம்
ராமன் பழைமை
உள்ளூர் பெரியவர் – கண்ணன் தானே
பெரியவர் கண்ணன் கோஷ்டி முன்னே போக சொல்லி –
சாஸ்திரம் -முன்னே சிறியவர் போக சொல்லி –
மகா பாரதம் வடக்கே -போக தர்ம புத்ரர் கடைசியில் போய்
புள்ளின் வாய் கீண்டானை கீர்த்திமை பாடிப் போய் முன்னே
பொல்லா அரக்கனை கீர்த்திமை பாடி போய் கோஷ்டி பின் வர
போதறி கண்ணினாய் -கண் அழகுக்கு அவனே ஓடி வருவான் –
இப்படி பெரிய அவதாரிகை சாத்தி –
சண்டை போட்டு -சமமான பெருமை சொல்ல வேண்டாமா
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை
சிசுபால வாதமோ பாரத யுத்தம் மாதவத்தோன் பிள்ளை வைதிகன் பிள்ளை மீட்டிய பரத்வம்
மருமகன் பிள்ளை பிழைப்பித்த இவற்றை சொல்லாமல் –
கொக்கு சட்ட கதை சொல்லி –
பள்ளத்தில் மேயும் இத்யாதி -பரம உருக் கொண்டு வர-புள் இது -என்று -பெரியாழ்வார் பாசுரம் –
பொதுக்கோ சடக்கென வாயைக் கிள்ளி -பொதுக்கு என்று நினைப்புக்கு முன் செய்த –
அனாயாசமாக வாயைப் பிளந்த படி –
உயர்ந்த நடுத்தரமான தாழ்ந்த சரித்ரம்-அது இது உது என்னாலாவது இல்லை –
என்னை உன் செய்கை நைவிக்கும் நம் ஆழ்வார் –
பண்ணினது குழந்தை என்பதால் வியக்கும் தாய் போலே
வதுவை வாய் -மதுவை -நீ செய்தாய் என்பதால் –
கூரத் ஆழ்வான் -குணங்களால் லோகத்தில் பெருமை -எம்பெருமானாலே குணங்களுக்கு பெருமை
மாடு மேய்க்க லாயக்கு -வசவுக்கு இலக்கு -அதை கண்ணன் செய்ய கொண்டாட்டம்
கோபாலன் சந்நிதானம் -காட்டு மன்னார் கோவில் ஆ மருவி அப்பன் தேர் அழுந்தூர் -மன்னார் குடி கோபாலன் –
பொல்லா அரக்கன் -தாயையும் தகப்பனையும் -உடலையும் உயிரையும் பிரித்த
திருவினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன்
முன் பொலா அரக்கன் -விபீஷணன் நல்ல அரக்கனும் உண்டே
திரு விளையாடல் சூழல் -நந்தவனம் -ஏகாந்த அனுபவம் -ஆசைப்பட்டு -இருக்கும் –
இலை நுனியில் புழு இருந்தால் ராஜாகிள்ளி -பொகடுமா போலே –
கஷ்டப்பட்டது போல் பாவனை ராவணனை திருத்த
கீர்த்திமை -எதிரிகளும் நெஞ்சு உலுக்கும் படி வீர சரித்ரம் –
ராவணன் தோற்ற வீர சரித்ரம் -உகவாதாரும் கொண்டாடும் குணம்
உகந்த பெண்கள் இவர்களுக்கு கேட்க வேண்டுமா –
அமிர்த மயமான கல்யாண குணங்களை பேசி தரிப்பதே சத்துக்கள் தங்கை அழகிலே
விபீஷணன் சீலத்தில் ஈடுபாடு
குடும்பமே ஈடுபாடு
பாதேயம்கட்டு சோறு திரு நாம சங்கீர்த்தனம்
புண்டரீகாஷா சங்கீர்த்தன அமிர்தம் தாரகம்
தன தாள் பாடி –
பிள்ளைகள் -நாம் சென்று எழுப்ப வேண்டிய பாலர்களும் எழுந்து வந்து –
பாவைக் களம் புக்கால் -திரண்டு -நோன்பு புக்கு –
கூட் டம் சங்கை –
குரு  அஸ்தமனம் சுக்ரோதயம் அருநோயதம் சூர்யோதயம்
புள்ளும் சிலம்பின கான் இறை தேடி போகும்பொழுது-சப்தம்
உணர்ந்த பொழுது முன்பு சப்தம்
போதரிக் கண்ணினாய்
போது து புஷ்பம் வென்ற கண்ணினாய்
அரி  மான்
புஷ்பத்தில் வண்டு இருந்தது போல்
புஷ்பத்தை வெல்லும் கண்
அறி விரோதி பூவுடன் சீறிப் பாயும் கண் நான்கு அர்த்தம்
குள்ளக்குளிர -செக்கசெவேல் -போலே நன்றாக
வெள்ளைவேளீர் -அடுக்குத் தொடர் மீமிசை
ஆதித்யன் உதித்து நீர் கொதிக்கும் முன்பு -குள்ளக் குளிர –
பத்ரிகாச்ரமம் -அனுபவம் -ஸ்வாமி -தப்த குண்டம் –
ஈஸ்வர சிருஷ்டி –
கங்கை ஜில் -பெரிய ஸ்வாமி திரிதண்டி ஸ்வாமிகள் -ஆஸ்ரமம் கட்டி -நித்யம் கங்கை தீர்த்தம் ஆடி –
48 நாள் இருந்து-அதிமாநுஷ சக்தி -சத்யா சங்கல்பர்
குள்ள குளிர குடைந்து நீராட வேண்டும்
கிருஷ்ண விரகம் -போகும் படி
பரத ஆழ்வான் திரு மேனி வெதுப்பை ஆற்றி கொள்ள சரயு நீராடி -பெருமாள் பிரிந்த விரகதாபம் –
குடைந்து நீராட வேண்டும் –
கிருஷ்ண விச்லேஷம் வராமல் இருக்க –
திருக் கல்யாண குணங்கள் -முழுகி -பிரிவு ஏற்படாதே
கண் அழகு கர்வம் -கிரிஷ்ணனை தோற்பித்து –
நெடும் கண் இள மான் இவள் -அரவிந்த லோசனன் அவன்
இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இவர்கள்
உனது சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு -இழவுக்கு கூடாதே
பள்ளிக் கிடத்தியோ -கிருஷ்ண ஸ்பர்சம் உள்ள படுக்கையை மோந்து கொண்டு கிடக்கிறாயோ –
விளைந்து கிடக்க உதிரி பொருக்கி
பாவாய் -தனிக் கிடக்கை
நல நாள் நாட்டார் இசைந்து அவன் மடியில் சாய்ந்து கிடக்க -இருக்க கிடைத்த நாள் -நல நாள் -இது ஒரு பெரிய திரு நாள் -ஏகாதசி உபவாசம் இருப்பது போலே –
ரசோக்தி -பெருமாள் கைங்கர்யம் செய்யும் பொழுது உபவாசம் கூடாதே –
அன்று பரி பூரணமாக அவனை அனுபவித்து இருக்க –
ராவணாதிகள் போல் பிரிக்கிற நாள் இல்லை
கள்ளம் தவிர்ந்து தனியே கிருஷ்ண செஷ்டிதங்களை நினைத்து கிடப்பது கள்ளத் தனம் –
பாகவதர்கள் உடன் அனுபவிக்க இருக்க
கலந்து -எங்களுக்கு உன்னை காட்டாதே ஆத்ம அபஹாரம் செய்யாமல்
சேஷத்வம் அபகரித்தால் -தப்பு சொல்லி கேட்டு மன்னிப்பு வாங்கி கொள்ளலாம்
சேஷித்வம் -அபகரித்தால் -நீ எஜமானி ஸ்தானம் -நீயே தப்பு பண்ணினால் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்
கண்ணன் ராமன் -இருவரையும் பாடி -கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை -சிலையினால் இலங்கை செற்றதேவனே
தேவன் ஆவான் –
பிற் பட்ட ஆழ்வார் வரிசை க்ரமம் –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று முக்காலம் உணர்ந்த –
அடையாளம் கதிரவன் -வெள்ளி எழுந்து வியாழன்  உறங்கிற்று
புள்ளும்  சிலம்பின காண் -நந்தவனம் -ஒரே அடையாளம் இவருக்கும் பெரியாழ்வார்
புஷ்பத்தை பறிக்க கண் கொண்ட போதரிக் கண்ணினாய் –
விட்டு தேவ தேவதை இடம் ஒழித்திட்டேன் -குளித்து மூன்று அனலை -ஓம்பும்
குளிப்பதை கூட விட்டேன் -நீராடாதே பள்ளிக் கிடத்தியோ
பாவாய் -கொல்லி யம்பாவை -பத்தி வரத்தை உத்தம ஸ்திரீ -அரங்கனை மட்டுமே அருளி -இவர் ஒருவரே பாவாய்
நல் நாளால் -மார்கழி திங்கள் மதி நிரந்த -மார்கழி கேட்டை -திரு அவதாரம் -ஞான விகாசம் பண்ண
கள்ளம் தவிர்ந்து -பொன் வட்டில் வ்ருத்தாந்தம் –
ஆழ்வார் கோஷ்டியிலே கலந்து பின்பு –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -169-180….

December 28, 2012

நூற்று அறுபத்து ஒன்பதாம் வார்த்தை

ஆசார்யனாவான் சிஷ்யனுக்கு
ஹித காமனாய் இருக்குமவன் –

சிஷ்யனாவான் -ச
ர்வ பிரகாரத்தாலும் ஆசார்யனுக்கு தன்னை ஒதுக்கி வைக்குமவன் –

———————————————-

நூற்று எழுபதாம் வார்த்தை

உடையவர் -சந்யசித்து அருளுகிற போது –
சரீர சம்பந்தத்தை விட்டு விட வேண்டுகிறதோ – என்று கேட்க –
முதலியை ஒழிய சந்யசித்தோம் -என்றார் –

இப்படி செய்யலாமோ -என்று அருகிருந்தார் கேட்க –
த்ரி தண்டத்தை விடில் அன்றோ -முதலியை விடுவது -என்று அருளிச் செய்தார் –

———————————————–

நூற்று எழுபத் தோராம் வார்த்தை

கோளரி யாழ்வான் என்று ஒருத்தன் –
எனக்கு ஹிதம் அருளிச் செய்ய வேணும் என்ன –

பட்டர் பெருமாளையும் பார்த்து –
அவனையும் பார்த்து விட்டதில் -இவனுக்கு விசுவாசம் பிறவாமல் நிற்க –

வ்ருதைவ பவதோ யாதா பூயஸீ ஜந்ம சந்ததி -தஸ்யா மன்ய தமம் ஜந்ம சஞ்சிந்த்ய சரணம் வ்ரஜ -என்கிற
ஸ்லோகத்தை அருளிச் செய்தார் –

உனக்கு கணக்கற்ற ஜன்மாக்கள் வீணாக கழிந்து விட்டன –
அந்த ஜன்மங்களில் ஒன்றான இதிலாவது அவனே உபாயம் உபேயம் ஆக  என்று நினைத்து –
அவனையே உபாயமாக உறுதி கொள்வாய் -என்கை

——————————————————————-

நூற்று எழுபத் திரண்டாம் வார்த்தை

ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் இரண்டுக்கும் தலை –
ஆத்ம சமர்ப்பணமும் –
ஆத்ம அபஹாரமும் –

இவற்றிலும் விஞ்சின ஸூஹ்ருத துஷ்ஹ்ருதங்கள் –
ஆத்ம அபஹார தோஷத்தைப் போக்கி
ஆத்ம சமர்ப்பணத்தைப் பண்ணுவித்த ஆசார்யன் பக்கலிலே
க்ருதஜ்ஞதையும் –
க்ருதக்நதையும் –

———————————————————–

நூற்று எழுபத்து மூன்றாம் வார்த்தை

திருக் கோட்டியூர் நம்பி திரு நாளுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டானையும் அழைத்துக் கொண்டு
எம்பெருமானார் மடமே எழுந்து அருள –

அவரும் தண்டன் சமர்ப்பிக்க –

அவரைப் பார்த்து அருளி -நீர் திருமாலை யாண்டான் பக்கலிலே
திருவாய் மொழிக்கு அர்த்தம் கேளும் -என்று
இவரைத் திருமாலை யாண்டான் திருக் கையிலே காட்டிக் கொடுத்து
தாம் மீண்டு எழுந்து அருளினார் –

திருக் கோட்டியூர் நம்பி கோயிலுக்கு எழுந்து அருளி
திருமாலை யாண்டான் பக்கலிலே எழுந்து அருளி –
திரு வாய் மொழி வியாக்யானம் நடத்தாமல் தவிருவான் என் -என்று கேட்டு அருள –

ஆள வந்தார் அருளிச் செய்ய -அடியேன் கேட்ட அர்த்தம் ஒழிய
இவர் சில விஸ்வாமித்ரர் ஸ்ருஷ்டி பண்ணி –
ஸ்வ கல்பிதமாக சொல்லுகையாலே தவிர்ந்தேன் -என்ன

அவர் சொன்ன அர்த்தம் ஏது என்ன –

அறியாக் காலத்துள்ளே -என்கிற பாட்டை –
உபகார ஸ்ம்ருதியாக வேணும் என்று -சொன்னார் -என்ன –

அதுவும் ஆள வந்தார் அருளிச் செய்ய நான் கேட்டேன் -என்று நம்பி அருளிச் செய்து –
சாந்தீபன் பக்கலிலே கிருஷ்ணன் அத்யயனம் பண்ணினால் போலே காணும்
உம்முடைய பக்கலிலே எம்பெருமானார் திருவாய்மொழி கேட்கிறது –
ஆள வந்தார் திரு உள்ளத்தில் உண்டான அர்த்தம் ஒழிய இவருக்கு பிரகாசியாது என்று இரும் –
நீர் இவருக்கு அஜ்ஞாத் ஜ்ஞாபனம் பண்ணுகிறோம் என்று இராதே கொள்ளும் -என்று
அருளிச் செய்து அருளினார் –

———————————————————————

நூற்று எழுபத்து நாலாம் வார்த்தை –

பின்பழகிய பெருமாள் ஜீயருக்கு ஒருகால் திரு மேனி பாங்கு இன்றியிலே கண்
வளர்ந்து அருளும் போது
தமக்கு அந்தரங்கரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அழைத்து –
நான் இப்போது திருவடி சாராமல் -ஆலச்யம் -காலதாமதம் -பொறுத்து
இன்னமும் இங்கே சிறிது நாள் இருக்கும்படி –
ஏழை ஏதலன் –
ஆழி எழச் சங்கு -இவற்றை பெருமாள் திருவடிகளில் விண்ணப்பம் செய்து –
பிரபத்தி பண்ணும் கோள் -என்ன –  

அவர்களும் அப்படியே செய்து
ஜீயருக்கு திரு மேனி பண்டு போலே பாங்காய்த்து –

இதைக் கேட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை
ஸ்ரீ பாதத்திலே சென்று -தண்டன் இட்டு –
ஜ்ஞான வ்ருத்தருமாய் வயோ வ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செய்தார் –
இது இவருடைய ஸ்வரூபத்துக்கு சேருமோ -என்று விண்ணப்பம் செய்ய –

பிள்ளையும் –
அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம் –
சகல வேத சாஸ்திரங்களும் போவது பிள்ளை எங்கள் ஆழ்வாருக்கு ஆய்த்து –
அவரைச் சென்று கேளும் கோள் என்ன –

அவர்களும் எங்கள் ஆழ்வாரைக் கேட்க –
அவரும் ஸ்ரீ ரெங்க ஸ்ரீ யிலே சங்கம் போலே காணும் -என்ன –

பிள்ளை இதைக் கேட்டு அருளி -அழகிது
பிள்ளை திரு நாராயண புரத்து அரையரைச் சென்று கேளும்கோள் -என்ன –

அவரும் -துவக்கின கைங்கர்யங்கள் தலைக் கட்டாமையாலே காணும் -என்ன –

இதையும் கேட்டருளி -ஆகிறது
அம்மங்கி யம்மாளைக் கேளும்கோள் -என்ன –

அவரும் -பிள்ளை கோஷ்டியில் இருந்து அவர் அருளிச் செய்கிற பகவத் விஷயம்
கேட்கிறவர்களுக்கும் ஒரு தேச விசேஷம் ருசிக்குமோ -என்ன –

மீளவும் பிள்ளை இத்தையும் கேட்டருளி –
பெரிய முதலியாரைக் கேளும்கோள்  என்ன –அம்மங்கி அம்மாள் தகப்பனாராக இருக்கலாம் –

அவரும் –
பெருமாள் சிவந்த திரு முக மண்டலமும் –
கஸ்தூரி திரு நாமமும் -பரமபதத்தில் கண்டேன் இல்லையாகில் –
மூலையடியே முறித்துக் கொண்டு மீண்டு வருவேன் என்று அன்றோ பட்டர் அருளிச் செய்தார் –
அப்படியே இவரும் பெருமாள் திருமுக மண்டலத்தையும் கஸ்தூரித் திரு நாமத்தையும்
விட்டுப் போக மாட்டாராக வேணும் -என்றார்

பிள்ளை -இவை  கேட்டருளி -ஜீயர் திருமுக மண்டலத்தை பார்த்து சிரித்து –
இவை எல்லாம் உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ -என்ன –

இவை இத்தனையும் அன்று -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்ய –

ஆனாலும்
உம்முடைய அபிப்ராயத்தை சொல்லும் என்ன –

பிள்ளை தேவரீர் சர்வஞஞர் ஆகையாலே அறிந்து அருளாதது  இல்லை –
ஆனாலும் அடியேனைக் கொண்டு வெளி இட்டருள திரு உள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன் –
தேவரீர் திருமஞ்சனச் சாலையிலே எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளி –
தூய்தாக திருக் குற்றொலியல் சாத்தி அருளி -உலாவி அருளும் பொழுது –
குறு வேர்ப்பு அரும்பின திரு முக மண்டலத்தில் சேவையும் –
சுழற்றிப் பணி மாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு –
அடியேனுக்கு பரம பதத்துக்கு போக இச்சையாய் இருந்தது இல்லை -என்று
ஜீயர் விண்ணப்பம் செய்தார் –

இதைக் கேட்டருளி பிள்ளையும் -முதலிகளும் எல்லாம் –
இவ் விபூதியிலே இவ் உடம்போடே ஒருவருக்கும் இவ் ஐஸ்வர்யம் கூடுமதோ -என்று
மிகவும் திரு உள்ளம் உகந்து அருளினார்கள் –

இத்தால் சொல்லிற்று ஆய்த்து –
ஆசார்யன் உடைய ஆத்ம குணங்களோடு தேக குணங்களோடு வாசி யற
சிஷ்யனுக்கு உபாதேயமாய் இருக்கிறபடி –

—————————————————————————

நூற்று எழுபத்து ஐந்தாம் வார்த்தை

நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்திலே ஆஸ்ரயித்த அனந்தரத்திலே
கையிலே இருந்த சில பொன்னை வாங்கி பட்டர் ஸ்ரீ பாதத்திலே இட்டு தண்டன் இட்டவாறே –

பட்டர் அத்தை எடுத்து இவரைப் பார்த்து –
நான் கொடுத்த த்ரவ்யத்தில் சாபேஷராய் இருக்கிற இவர் உபதேசித்த ஜ்ஞானம்
நமக்கு உத்தாரக  ஹேதுவாக புகுகிறதோ என்று -உனக்கோடுகிறது -என்று கேட்டருளி –

இவரைப் பார்த்து -சர்ப்பதஷ்டனாய் ம்ருதனான ராஜகுமாரனுடைய சம்ஸ்கார தசையிலே –
மந்திர ஔ ஷத சக்தி உடையனாய்  இருப்பான் ஒருவன் வந்து –
உன் மகனைப் பிழைப்பிக்க இந்த ராஜ்யத்தை தா என்னிலும்
கொடுக்கும் படியான புத்திர வாத்சல்யத்தை உடைய ராஜாவின் பக்கலிலே –
ஒரு பிடி சோறு வேண்டி உண்டு ம்ருதனான ராஜ புத்ரனைப் பிழைப்பிக்கும் பிரக்ருதிமான்கள் எல்லாரும்
உண்கிற சோற்றிலே இவனுக்கு இச்சை உண்டாய்த்து என்னா –
அந்த விஷ ஹரண சக்தியில் ஏதேனும் குறைந்தது இல்லை இறே –

அப்படியே எல்லாரும் ஸ்ப்ருஹை  அர்த்த காமங்களிலே எங்களுக்கு ஸ்ப்ருஹை உண்டாய்தே ஆகிலும்
நாங்கள்  உபதேசிக்கிற ஜ்ஞானத்துக்கு -ஒரு சம்சார பந்தத்தை அறுத்து புருஷார்த்தை தர வல்ல சக்தி
உண்டு என்று இரும் -என்று அருளிச் செய்தார் –

இத்தால் –
ஆசார்யனுக்கு ஆதல் -வேறு ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஆதல் –
இதர சம்சாரிகளோ பாதி ஹேது சத்தா பிரயுக்தமான அர்த்த காம ப்ராவண்யம் உண்டாய்த்து என்னா –
இவர்களையும் பிரக்ருதி மான்களோ பாதி யாக நினைக்கல் ஆகாது –
எங்கனே என்னில் –

காமோபபோக பரமா ஏதாவதி தி நிஸ் சிதா -என்று அர்த்த காமங்கள்
புருஷார்த்தம் என்றிருப்பர் அஞ்ஞர் –
ஜ்ஞானவான்கள் சரீர அவசானத்தளவும் –
சத்ருசம் சேஷ்டதே  ஸ்வ ஸ்யா ப்ரக்ருதேர் ஜ்ஞனவா நபி -இத்யாதி பிரக்ரியையாலே
வாசனா பிரயுக்தமாக செல்லக் கடவது என்று அருளிச் செய்தார் –

————————————————————

நூற்று எழுபத்து ஆறாம் வார்த்தை

நஞ்சீயர் மடத்திலே பட்டருடைய மூத்த பெண் பிள்ளை –
காஞ்சோரிச்  சருகுண்டோ -என்று கேட்டு வர அப்போது –

முன்வாயிலே சிலவற்றை பார்த்து காணாமையாலே இல்லை என்று –
பின்னையும் பார்த்தவாறே ஒரு கலத்திலே இட்டு –
தம்முடைய மடியிலே இட்டு கொண்டு எழுந்து அருளின வாறே
இத்தை ஒருவர் கையிலே வர விடல் ஆகாதோ –
நீர் கொண்டு எழுந்து அருள வேணுமோ -என்று பட்டர் அருளிச் செய்ய –

அப்பொழுது இல்லை என்று விட்ட மஹா பாபிக்கு ஆளிட்டு இருக்கவும் வேணுமோ –
என்று அருளிச் செய்தார் –

இத்தால்
ஆசார்ய புத்ர பௌத்ராதிகளும் ஆசார்யவத் அநு வர்த்தநீயர்
என்று கருத்து –

————————————————

நூற்று எழுபத்து ஏழாம் வார்த்தை

பட்டர் குடும்ப சஹிதமாக கூர குலோத்தமனிலே இருக்கிற நாளிலே –
திரு நந்தவனத்திலே அல்பம் உபஹதி உண்டாய்த்தென்னா –

திரு நந்தவனம் செய்கிற ஏகாங்கிகள் சில வார்த்தை சொன்னார்கள் என்று
பெரிய ஜீயர்-கூர  நாராயண ஜீயர் -அவர்களை அழைத்து –
நான் பெருமாள் திருக்குழல் சிக்கு நாறுகிறது என்றோ திரு நந்தவனம் செய்கிறது –
பட்டரது குடும்பத்துக்கு இஷ்ட விநியோக அர்ஹமாக
திரு நந்தவன வ்யாஜத்தாலே கோலினேன் அத்தனை அன்றோ –
என்று அருளிச் செய்தார் –

இத்தால் –
சிஷ்யனுக்கு ஆசார்ய குடும்பமே உத்தேச்யம் -என்றது ஆய்த்து

————————————————–

நூற்று எழுபத்து எட்டாம் வார்த்தை

தூவியம் புள்ளு திரு அவதரித்தார் என்று -பட்டர் திரு வம்சத்தில் –
நம்பிள்ளைக்கு சிலர் விண்ணப்பம் செய்ய –

அப்போது அருகே சேவித்து இருந்த திருப் பேராச்சானைப் பார்த்து –
எனக்கு ஒரு தமையனார் திரு அவதரித்தார் –
என்று நம்பிள்ளை அருளிச் செய்தார் –

———————————————

நூற்று எழுபத்து ஒன்பதாம் வார்த்தை

நம்பி திருவழுதி வள நாடு தாசர் திரு நாட்டுக்கு எழுந்து அருளுகிற சமயத்தில்
சேவித்துப் போந்த ஸ்ரீ வைஷ்ணவர் அழ –

கெடுவாய் -செத்துப் போகிற நான் போகா நின்றேன் –
ஸ்ரீ பராசர பட்டர் வாசிக்க கேட்க இருக்கிற நீ ஏன் அழுகிறாய் –
என்று அருளிச் செய்தார் என்று -பிள்ளை அருளிச் செய்தார் –

———————————————————–

நூற்று எண்பதாம் வார்த்தை

பெருமாள் கோயிலிலே ஒரு பாகவத ஜன்மத்திலே பிறந்தான் ஒரு ஊமை –
அஞ்சாறு வருஷம் ஊமையாய் இருந்து –
அநந்தரம் இரண்டு மூன்று சம்வத்சரம் காணாது இருந்து –
பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வர இந்த ஆச்சர்யத்தை காண்கைகாக
எல்லாரும் திரண்டு –ஊமாய் எங்குப் போனாய் என்று கேட்க –

அவனும் நான் ஷீராப்திக்கு போய் வந்தேன் என்ன –

அங்கே விசேஷம் என் என்று கேட்க –

சேனை முதலியார் உடையவராய் வந்து அவதரித்தார் –
என்று சொன்ன அநந்தரம் அவனைக் கண்டது இல்லை -என்று
சேநாபதி ஜீயர் அருளிச் செய்தார் –

யாதவ பிரகாசனோடே எம்பெருமானார் படித்து அருளுகிற காலத்தில் அந்த ராஜ்யத்தின்
ராஜாவினுடைய புத்ரியை ப்ரஹ்ம ரஷஸூ பிடிக்கையாலே யாதவ பிரகாசனுக்கு அறிவிக்க –

யாதவ பிரகாசன் போகச் சொன்னான் என்று சொல்லும் கோள் -என்று
சொல்லிப் போக விட –

அவன் தன்னை அங்கு நின்று போகச் சொன்னேன் -என்று
ப்ரஹ்ம ரஷஸூ சொல்ல –

யாதவ பிரகாசனும் போர குபிதனாய் சிஷ்யர்களையும் கூட்டிக் கொண்டு –
மஹா மந்தரத்தையும் ஜபித்துக் கொண்டு ப்ரஹ்ம ரஷஸூ முன்னே போய் நிற்க –

ரஷஸூம் முடக்கின காலை பின்னையும் நீட்டி –
வாராய் அடே யாதவ பிரகாசா நீ சபிக்கிற மந்த்ரம் நான் அறியேனோ -என்று
அந்த மந்தரத்தையும் சொல்லி -நான் இவற்றுக்கு -போவேனோ
நீ உன் ஜன்மமும் அறியாய் –
என் ஜன்மமும் அறியாய் -என்ன –

ஆகில் நீ பிரானே சர்வஞ்ஞனாய் இருந்தாய் ஆகில்
உன்னுடைய ஜன்மம் ஏது –
என்னுடைய ஜன்மம் ஏது -என்று யாதவ பிரகாசன் கேட்க –

உன்னுடைய ஜன்மம்
ஸ்ரீ மதுராந்தகத்திலே ஏரிக் கரையிலே ஒரு புற்றாய்
அதிலே ஒரு உடும்பாய் இருப்புதி -திருமலைக்கு பெரும் கூட்டம் போகிற போது –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஏரிக் கரையிலே நீராடி அங்கே ஸ்வயம்பாகம் செய்து –
அமுது செய்து அருளின தளிகையின் கீழே சிந்தின பிரசாதத்தையும் தீர்த்தத்தையும் பிரசாதப்பட்டாய் –
அத்தாலே நீ இப்படி வித்வானாய் பிறந்தாய் –

இனி என்னுடைய ஜன்மம் ப்ராஹ்மண ஜன்மம் –
யாகம் பண்ணினேன் -மந்திர லோப க்ரியாலோபம் வந்தவாறே ப்ரஹ்ம  ராஷஸ் ஆனேன் -என்ன –

ஆனால் நீ யார்க்கு போவுதி -என்ன

உன்னுடன் வாசிக்கிறவரிலே ஒருவர் –
அந்த கருட விஷ்வக் சேநாதிகள் என்கிற நித்ய ஸூரிகளிலே ஒருவர் -என்று
உடையவரைக் காட்டி –
அவர் திருவடிகளைத் தெண்டன் இட்டு -இவர் போகச் சொன்னார் ஆகில் போகிறேன் -என்ன –

ஆகில் இளையாழ்வார் நீர் போகச் சொல்லீர் -என்ன –

ஆனால் நீ போகிறதுக்கு அடையாளத்தைக் காட்டிப் போ என்ன –

இவ்வரசு முறிந்து விழும் -என்று
அவ்வரசை முறித்துக் கொண்டு போயிற்று –

யாதவ பிரகாசனும் -இளையாழ்வார் நீர் சர்வஞ்ஞராய் இருந்தீர் -என்று மிகவும் உபஸ்லோகித்து
மீண்டும் தன்னுடைய மடமே வந்தான் –

—————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருப்பாவை அனுபவம்-முப்பத்தாராயிரப் படி-கனைத்து இளம் கற்று எருமை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியது பின் பற்றி—ஸ்ரீ M .A .V -சுவாமிகள்

December 28, 2012

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதிநலம் அருள பெற்ற ஆழ்வார்கள்

பிரபத்தி யோக நிஷ்டர் -பக்தி யோக நிஷ்டர் -நித்ய நைமித்திய கர்மங்கள்
அந்தரங்க கைங்கர்யர் –
கனைத்து -கரப்பார் இல்லாமல்
இளம் கன்று எருமை -பால் முலைக் கடுப்பு
எம்பெருமான் ஆஸ்ரித ஆர்த்தி கேட்டு கதறுவது போலே –
அர்ஜுனன் கேட்டதும் பொழிந்தான் -18 அத்யாயம் -சொல்லாமல் தரிக்க மாட்டாமல்
இளம் கற்று எருமை நம் போல்வார் –

இவனும் எருமை கறக்க வில்லை –
அது என் என்னில் -நித்யர் சூரி இருப்பும் வேண்டாம் உன்னை விட்டு பிரியாமல் கைங்கர்யம் வேண்டும் –
இளைய பெருமாள் வார்த்தை -பிரமாணம் –
இந்த கோபாலன் கிருஷ்ணனை  பிரிய ஷமன் இன்றி –
சர்வ தரமான் -இதுவும் சேர்ந்தது –
நனைத்து இல்லம் -அஹம் பள்ளம் கொண்டு சேறாகும் -பாலின் மிகுதியாலே -அத்தாலே துகை உண்டு உள்ளே புக முடியவில்லை
நல செல்வன் -நிலை நின்ற சம்பத்து -சேஷத்வம் சேர செய்யும் கைங்கர்யம்
நிரந்தர சேவை லஷ்மண  லஷ்மி சம்பன்னவ்
உஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலேவே ஆக்கி –
தோழன்மார் கொண்டு வர -ஒரு கையால் ஒருவன் தன் தோளை -பிடித்து வர -பெரியாழ்வார்
அவன் தான் நல் செல்வன்
அவன் தங்காய் -மேன்மைக்கு எல்லை –
அஹம் அபராத ஆலயா -ராவணன் தம்பி தாழ்வுக்கு எல்லை -குடி இருந்த வயிற்றில் இருந்த தாழ்வும் உண்டே –
பனித்தலை வீழ
மேல் மழை வெள்ளம் -கீழ் பால் -நெஞ்ஜில் மால் வெள்ளம் அன்பு –
தெப்பம் பற்றுவாரை போலே உனது திருவாசல் -வளையம் பற்றி
பேசாதே கிடக்க –
சினத்தினால் -தென் இலங்கை -மனதுக்கு இனியானை பாடவும் வாய் திறவாய் –
ஒருத்தி -ஒரு பேதைக்கு -அவளுக்கும் மெய்யன் அல்லை -கண்ணன் –
எங்களை தீர்க்க முடியாத துக்கம் -கிரிஷ்ணனை ஒழிய -ஒரு பெண்ணுக்காக
உண்ணாது உறங்காது -ஒரு பெண்ணுக்கு ஒலி கடலை ஊடருத்து
சினத்தினால் -தண்ணீர் போலே உள்ள பெருமாளுக்கு சினமுண்டா –
கோபம் கல்யாண குணமா -வால்மீகி -நாரதர் சம்வாதம் -ஜிதக்ரோத கோபத்தை ஜெயித்தவன் –
கோபம் வந்தால் அனைவரும் நடுங்குவார்களோ -இதையும் சொல்லி –
கோபமே இல்லாதவன் எல்லை எப்பொழுது -கொள்ள வேண்டும்விட வேண்டும் என்று அறிந்தவனே -வசத்தில் கொண்டு
திரு மேனியில் -ரத்தம் வந்தாலும் -கோபம் கஷ்டம் பட்டு வர வளைக்க வேண்டி இருந்தது ஜனஸ்தானத்தில்
திருவடி தோளில் ஏழப் பண்ணி -ரதம் -வந்ததும் -கோபம் பீரிட்டு -கோபச்ய வசமே இவ –
தேரொழிந்து மா ஒழிந்து -அன்று –
தனக்கு துன்பம் -அடியவர்க்கு துன்பம் -சினத்தினால் –
கொண்ட சீற்றம் உண்டு -அதுவே தஞ்சம்
வைக்கு தாமரை -வேழம் –சரண் நினைப்ப -உம்பரால் -முதலை மேல் சீறி வந்தார் –
தன்னிலையும் மறந்து -ஆனைக்காகி -நீர் புழு -நசிக்க –
கஜேந்த்திரன் கூக்குரலை கேட்டு பதறி ஓடி –
இத்தால் சொல்லிற்று -எருமைகள் படும்பாட்டை நாங்கள் படுகிறோம் உன் அனுக்ரகம் இல்லாமையால் –
நினைவின் முதிர்ச்சி பாவனை -அப்படி தானே பாலை சொரிய
கன்றின் வாய் வழியே இன்றிக்கே —
இடையர் கை பீச்சி இன்றிக்கே -நின்று பால் சோர திரு மலையின் அருவி போலே -தொடர்ந்து –
இளையபெருமாள் அக்நி கார்யம் செய்யாதது போலே -அந்தரங்க கைங்கர்யம் –
விசேஷ தர்மத்தில் சாமான்ய தர்மம் போகுமே -இந்த சீற்றம் உத்தேயம் நமக்கு –
மகா ராஜருக்கு செற்றம் -வாலியை கொன்று -அவன் அழ பெருமாளும் அழ –
செற்றார் -முன் பாசுரம் -விதுர திருமாளிகை அன்னம் –
பீஷ்ம துரோணர் -அதிக்ரம்ய -சேர்த்து சொல்லி -ஞானத்தில் பீஷ்மர் -ரிஷி புத்ரர் குல பெருமை துரோணர்
மாம் ச -என்னையும் -அஹங்காரம் -செல்வத்தில் பெருத்தவர் -விட்டுவிட்டு -விதுர போஜனம் –
விரோதிகள் வீட்டில் உண்ண கூடாது -விரோதிக்கு அன்னம் போடா கூடாதே –
எனக்கும் உனக்கும் என்ன விரோதம் -அத்தை பிள்ளை -பாண்டவர் போலே தானே –
பாண்டவர்களுக்கு த்வேஷிப்பதால் -மாமா பிராணன் போலே –
ஆனைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை நஞ்சீயர் ஸ்ரீ ஸூ க்தி
தென் இலங்கை கோமானை செற்ற -திருவடி மதித்த ஐஸ்வர்யம் -தென் –
ஓர் அம்பாலே -முடிக்காமல் அனைத்தையும் அழித்து -அவன் கண் முன்னாலே -தலை விழுவதை தானே பார்த்து
பெண்களை படுகொலை செய்யும் கிரிஷ்ணனை போலே இன்றி
தள்ளி விட்டு துடிக்க விட்டு இரக்கமின்றி
சத்ருக்குகளுக்கும் கண்ண நீர் பாயும் பெருமாள் உம்மைக்கு அர்த்தம் –
ரமயதி ஆனந்த படுத்தும் ராமன் –
பாடவும் -வாய் திறவாய்
கண்ண நாமமே உளறிக் கொன்றீர்
செற்று -அபிமானத்தை அழித்து
அது கண்டு தரித்து கோன்  போலே -எழுந்து -பராசர பட்டர் இயலை ஒரு தடவை கேளாய் -கேட்டு அர்த்தம்
ராவணன் பாட்டு -வார்த்தை
என்று எழுந்தான் -முன் சொன்னது ராவணன் வார்த்தை -மனுஷ்ய பயல் -கூசல் போட்டானாம் –
தான் போலும் என்று எழுந்தான் தாரணி யாளன் -அது கண்டு தரித்து இருப்பான் -கோன் போலும் எழுந்தான் –
அவன் அஹங்கரத்தை அழித்து -செற்ற
வேம்பு போல கண்ணன் -இவனோ மனதுக்கு இனியன் –
நம் ஆழ்வாரும் -கண்ணன் நாமமே குளறி கொன்றீர் உயிர் க்கு அது காமன் –
ஆசைப்பட்ட வஸ்து கிடைக்காமல் –
துக்கமாக உள்ள காலத்தில் ராமன் நாமம் சொல்ல சொல்லி –
அடிசிலும் தந்து உபகரிதேனுக்கு -இப்படி செய்து -பண்புடையீரே –
மிருத சஞ்சீவனம் ராம விருத்தாந்தம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம் –
எது மனதுக்கு இனியான் –
கிருஷ்ண விரகத்தால் கமர் பிளந்த நெஞ்சை பதம் செய்ய ராமன் நாமம் பாட
ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கி கிடப்பதோ
த்வரை உடன் ஓடி வந்தானே அப்படி ஓடி வர வேண்டாமா -கேட்டே கிடத்தியோ –
பட்டர் த்வரைக்கு நம -ஆர்த்திக்கு த்வரித்து வந்து ஓடினவன் உடன் பழகி –
அவன் படியும் அன்றிகே -களம் உணர்ந்து உணராமல் -சம்சாரிகள் படியும் இன்றி பேர் உறக்கம்
அனைவரும் வந்து எழுப்ப -வந்தோம் –
அணைத்து இல்லாரும் -அறிந்த பின்பு
பகவத் விஷயம் ரகஸ்ய அனுபவம் கூடாதே -அனைவரும் வேண்டும் சொல்லுவாயானால் அதுவும் ஆயிற்று
எம்பெருமானார் திரு அவதரித்த பின் ஆயிற்று இப் பெண் பிள்ளையும்
ஆசை உடையார்க்கு எல்லாம் -வரம்பு அறுத்து –
ஊராக வந்தோம் –
நல செல்வன் தங்கை -ஆண்டாள் –
மதுரகவி -நல செல்வன் நம் ஆழ்வார் -தம் கையே
என்னை ஆண்டிடும் தன்மை
பட்டோலை செய்யும் படி நியமித்து அருளி
சம்சாரிகள் துக்கம் -அர்த்தம் வர்ஷிக்கும்
தாயூகு –இவருக்குமிவர் அடி பணிந்தவர்க்கும் -இது உண்டே
பொய்கை ஆழ்வார் பாசுரம்
கனைத்து முதலில் ஆரம்பித்து
அர்த்த விஷயங்களை புரிந்த தமிழில் அருளி –
மறையின் குருத்தையும் -பொருளையும் செந்தமிழையும் தன்னையும் கூட்டி
கசந்த தேனில் கூட்டி அருளி –
முதலில் ஆரம்பித்து -கனைத்து -உள்ளம் பூரித்து –
இளம் கற்று எருமை நம் போல்வார் –
நல்லது இன்றி -கெட்டதிலெ மூழ்கி -எருமைகள் -இளம் -புத்தி குறைவு –
பால் -திவ்ய பிரபந்தம் பாலே போலே சீரில் –
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுது -கண்ணா நீர் பரக்கன் திரு முற்றம் சேறு
பொய்கை -பிராட்டி -தாமரை பூ பிறந்து -தங்கை
ராம பிரான் பேரில் ஈடுபாடு-பொய்கையாருக்கு -பாதத்தால் எண்ணினான் பண்பு -யானே அறிந்த விருத்தாந்தம் –
இனித் தான் -ஆழ்வார்களை கொண்டே திருத்த தொடங்கி
அணைத்து இல்லத்தாரும் அறிந்து -அதிகாரி பேதம் இன்றி -சர்வாதிகாரம் தமிழ் பிரபந்தம் –

ஸ்ரீ பெரும்புதூரில் இந்த பாசுரம் இரண்டு தடவை சேவித்து -இன்றைய தினம் விசேஷ பிரசாதங்கள்
தளிகை அமுது செய்வார்கள் –

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஆண்டாள் திருவடிகளே சரணம் .
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .