Archive for December, 2011

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -11-

December 31, 2011
காட்டவே கண்ட பாத கமலம்– பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே –
திரு அரங்கன் திரு மேனி அழகை தானும் அனுபவித்து நாமும் அனுபவிக்க அருளினார் –
அமலனாதி பிரான்
கார்த்திகை- ரோகிணி -உறையூர் – மிதிளா புரி –
நம் பாடுவான் போல் -பாணர் குலம்-கைசிக புராணம்-
லோக சாரங்க முனிவர்-பக்த அபசாரம்
ரென்கேந்திர சிம்கம்–கோபித்து -முனி ஏறி தனி புகுந்து –முனி வாகன போகம்–
ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பாசுரம்- திரு பிரம்பு -உள்ளே இறுதி பாசுரம்-
நித்ய விபூதி உள்ளே -லீலா விபூதி வெளியில் –
ஊரையும் போரையும் பலம் சொல்லாமல் -முதல் ஆழ்வார் திரு மழிசை ஆழ்வார் போல் –
ராமானுச நூற்று அந்தாதி -பாசுரக்ரமம் இதனால்-வருத்தும் புற இருள்-பொய்கை
அடுத்துபூதத்/பேய் ஆழ்வார்/சீரிய நான் பொருள்-பாண் /இடம் கொண்ட கீர்த்தி-திரு மழிசை –
இவர் கோஷ்டியில் சேர்க்க நடுவில் வைத்து –
பூமாதிகரணம்-எதை கண்டால் கண் வேறு காணாதோ -போல் –
என் அமுதினை கண்ட கண்கள்மற்று ஒன்றை காணாவே –
இதனால் பல சுருதி இன்றி-நாம் கண்ணில் படவில்லையே –
பலம்-நாமும் மற்று ஒன்றைகாணாமல் இருப்போம் –
சீரிய நான் மறை  செம் பொருள் –செம் தமிழால் அளித்த -புகழ் பாண் பெருமாள் –
வேதார்த்த -கை விளக்கு -இவர் பாசுரம்-கொண்டே அருளி –
காண்பனவும் உரைப்பதுவும் மற்று – ஒன்றி இன்றி
கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல் பாண் பெருமாள் பாடல் பத்தும்
 -பழ மறையின் பொருள் என்று பரவுகிறோம்
திரு மந்த்ரம்-ஓம்கார பிரபவா வேதம்-அர்த்தம் சொல்லவே –
முதல் மூன்று பிரணவம் -அமலன் உவந்த மந்தி -அடி வரவிலே -அர்த்தம்-
அடுத்து நம -சதுர மா -திரு வாயிற்று உத்தர பந்தம்-நடுவில்-
மத்திய சப்த அர்த்தம் -வாய்த்தக திரு மந்த்ரத்தில் மத்யமாம் பதம் போல்
5 -10 நாராயண
உயர்வற /மயர்வற /உத் கீத பிரணவத்தை பிரணவத்தில் மாறாடி –
மார்கழி வையத்து ஓங்கி -போல் அடி வரவிலே ரசம்-
அன்யாபதேச பேச்சு தூது விடுதல்–அநுகாரம் -போல்வன இன்றி-நம்மை பார்க்காமல்-அவனையே பார்த்து
இவர் அனுபவமே பாசுரம் –
திரி மூர்த்தி சங்கை இன்றி-சாமானாதிகரணம் இன்றி தீயாய் நிலனாய் -பாசுரம்-
ஆகாசம் த்யானம் செய்-பிரமம் எங்கு-குழம்பாமல் –கண் கண்ட அரங்கனே -தெளிவாக
திரு மாலைக்கும் தெளிவு உண்டு
லாபம் அலாபம் பேசுவார்-அழுகைக்கு இடம் இல்லை
திரு பல்லாண்டு-மூன்று வகை பட்டவரையும்
நம்மை பார்க்காமல் இவர் பேசி
எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் -பெரிய ஆழ்வார் -இவர் அனைவரையுமே –
அரங்கனே பரவாசுதேவன்-வியூக –
சரீரேச -பய ஜனகம் இன்றி -திரு பாணர் -குலம்-
பகவத் பந்து -சிறந்தவன்-
இருவரும் பக்தர் -பிராமணர் அல்லாதவர்-அகங்காரம்-ஹேது இன்றி-
அடிமை நினைவுடன்-ச்வாதந்த்ரம் அகம்காரம் இன்றி -ஜன்ம சித்த நைசயம் –
ஆரூரட பதிதன் ஆகையால்-மேல் மாடி இருந்து விழாமல்-
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் இன்றி –
ஆண்டாள்-பெண் தன்மை ஏற் இட்டு கொள்ள வேண்டாமே -ஜன்ம சித்த ஸ்ரீத்வம்
இதர நிரசனம் இன்றி -திருத்த முயலாமல்-கண்ணை பெரிய பெருமாள் இடம்நோக்கி-
அவரை அனுபவித்து -அந்த அனுபவ சீர்மை அறிந்து அனைவரும் திருந்த வழி –
உள்ளே இருந்து அவனே உபதேசித்து திருத்துவானே -சர்வ வியாபகன்-
பாவோ நான்யச்ச கச்சதி-சிநேகன் பரம -என்கிற படி -அரையர் -அருளுவது புரிய வியாக்யானம் –
என்னை விட சிநேகம் பெரியது -எந்தன் அளவில்-விட பெரிய  உனது அன்பு –அதனில் பெரிய என் அவா –
 பிரமாணம் சொல்லி பாசுரம் கொத்து -அரையர் அருளும் அர்த்தம் புரிய

வியாக்யானங்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும் .-பகவத் விஷயம்-மற்றவை அல்பம்-
என் சிநேகம் பெரியது -தத்வ த்ரயம் விட பெரியது என் தன அளவு அன்று யானுடைய அன்பு –
சேவிக்காமலே அவா பெருகி திரு பாண் ஆழ்வாருக்கு –
விபீஷணன்- சுக்ரீவன் போல் ஒருவர் மூலம் தான் அங்கீகாரம்-இவருக்கும் –
பாகவதர் மூலம் தான் அவனை -அவனும் பாகவதர் மூலமே -சுக்ரீவனை விட்டே அவனை கூப்பிட –
ராவணனே வந்து இருந்தாலும் -கூப்பிட்டு வா -எங்கள் அனைவர் மேல் வைத்த அன்பு எல்லாம் அவர் இடம் காட்டு –
லோக சாரங்க முனிவர் மனசை மாற்றி-இவரைகூப்பிட்டு வர –
கடி மலர் கமலங்கள்–அடியன் என்று அடியார்க்கு ஆள் படுத்தாய் -இங்கு நிறைவேற்றி –
ஆழ்வார்கள்-பேசித்தே பேசும் ஏக கண்டார்கள்-
பொய்கை-திரு மங்கை-துல்யமாக சொல்லி வைத்ததே பேசி-
அடியார்க்கு என்னை ஆள் படுத்திய விமலன் –
ஆபாத சூடம் அனுபூய –மத்யே கவேரே-சயானம் ஹரிம் -ஆனந்த பட்டார் திரு பாண் ஆழ்வார் –
இந்திரியங்களை வசத்தில் கொண்டு வர -மயி சர்வாணி -சுத்த சத்வ மய திரு மேனியில் வைத்து –
பஞ்ச சக்தி உபநிஷத் மயம் -கீதையில்-மிஸ்ர சத்வம்–அனுக்ரகத்தால் ரஜஸ் தமஸ் கழிந்து சத்வம்- முக்தர்
ஞான்பம் மலரும் சுத்த சத்வ திரு மேனி நினைக்க நினைக்க -த்யானம் திரு மேனி
எப் பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்தில் உளதால் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர்
ஸ்ரீ வைகுண்டமே சுயம் பிரகாசம்- சுத்த சத்வ மயம்-
ரூப ஒவ்தார்யம் திருஷ்டி  சித்த அபகாரம்-அத த்ர்ஷ்டயாம்-மற்றவை கண்ணில் படாமல்-
மனவை-அவரை ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்-பாணர் தாள் பரவினோமே
காட்டவே -அவரே காட்டி -தேர்ந்து எடுத்து -ஸ்வாம் தனு- திரு மேனி விரும்பினவர்க்கு -கண்ட -திரு பாணர் கண்டார் –
பாத கமலம்/நல் ஆடை /உந்தி –
தேட்டறும் உத்தர பந்தம்-
திரு மார்பு கண்டம் செவ்வாய் திரு கண்கள் –
மொத்த திரு மேனி ஒரு பாசுரம் -நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சே
கொண்டல் வண்ணனை  -மற்று ஒன்றை காணாவே
முதல் பாசுரம்- திரு அடி தாமரை-தாயார் மார்பகம் குழந்தைக்கு போல் திரு அடி-பிரபன்னனுக்கு –
திரு ஆபரண மூட்டை சுக்ரீவன்  காட்டி– பெருமாள் கண்ணீர் –
இளைய பெருமாள் -நூபுரம்- மட்டும் அறிந்து -திரு கமலா பாதம்
வந்து என் கண்ணின் உல் ஒக்கின்றதே
திரு சுற்றுகள் தாண்டி உறையூர் -ஆழ்வார்
நான் செம்பளித்த கண்ணை திறந்து -பரகத ச்வீகாரம்-அடைவதும் ஆனந்த படுவதும் அவன் –
அடுத்து சென்றதாம் என் சிந்தனையே –
அமலன்-விமலன்-நிமலன்-நின்மலன் –
தனக்கு என்னை ஆள் படுத்தி அமலன்-
அடியார்க்கு என்னை ஆள் படுத்தி -விமலன்
/பிரார்த்திக்காமல் ஆள் படுத்தி -நிமலன்
/ தன பேறாக -ஆள்படுத்தி -நின்மலன்
அமலன்-குற்றம் போக்கி மோஷ பிரதான்-
ஜகத் காரண வஸ்து -தான் மோஷம் கொடுப்பான்-அதனால் ஆதி -முக் காரணம்
படைத்தல் அழித்தல் காத்தல்- மூன்றுக்கும் –
பிரான்-உபகாரன்-இதை காட்டி கொடுத்ததால் -அடியார்க்கு ஆள் படுத்தி -கேட்காமலே –
வாசு தேவ தனுர் சாயை -போல் ராமானுஜர் சித்தாந்தம் –
சங்கை அனைத்தையும் அழித்து பிரான் –
தூ மணி -போல் நல்ல வஸ்து அடியார்க்கு -துவளில் மா மணி தனக்கு வைத்து கொள்வான்-
தன் பேறாக செய்து கொண்ட -நின்மலன்-
விண்ணவர் கோன்-அளப்பரிய ஆரமுது-விரக்தி-திரு வேம்கடம்-வடக்கு வாசல் வழியாக உள்ளே புகுந்தார் –
ஸ்ரீ வைகுந்தம்-மதுரை-ஆய்ப்பாடி
வைகுந்தம்- திரு வேம்கடம்-திரு அரங்கம்
நீதி வானவர் -சேஷத்வம் பாரதந்த்ர்யம் அறிந்தவர் இருக்கும் பரம பதம்
நீள் மதிள் அரங்கத்து அம்மான் –
திரு பாதம்-பரம பாவனம்
கமல பாதம்-போக்கியம் -சிவந்த திரு அடிகள்-
பிராட்டி- அடி வருட-
அரசர் கிரீடம் ரத்ன ஒளி பட்டு ஏறி-சிவந்து
பிராட்டி-செய்யாள்- திரு கை சிகப்பு ஏறி
ஆழ்வார் திரு உள்ளம்-ராகம்-பக்தி-சிகப்பு -மனோ நிவாசம் -சிகப்பு ஏறி –
கமல பாதம் இதனால்  ஆனதாம் -இயற்க்கை நீளம் –
அரை சிவந்த ஆடை இழுக்க – என் ஒளி வீசி தான் சிவந்தது
உவந்த உள்ளத்தனாய் -வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்-
புகுந்ததின் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய் –
முதலில் அ காரம்-ரஷிகிரான்-நீதி வானவன்
உ காரம்- அவனே உலகம் அளந்த அண்டம் -நிமிர்ந்த நீள் முடியன்-
திரு முடி பல்லாண்டு -யார் காலில் விழ -சறேவேச்வரன்-இவன் தான் கட்டும் திரு அபிஷேகம் –
கிரீட மகுட சூடாவதம்ச
சபரி கொண்டை /பாண்டியன் கொண்டை/ ஒவ் ஒருநாளும் ஒரு வித திரு முடி
திரு விக்ரமன்–சேஷ சேஷி பாவம்-காட்டிய
நேர்ந்த நிசாசரரை-கவர்ந்த
ஆயாசத்தால்-சிரமம் தீர அரங்கத்து அம்மான்-
காவேரி அலைகள் தட்டி சிச்ருஷை — பொழில் குளிர வைக்க -ஆராமம்-சூழ்ந்த அரங்கம்-
மின்னல் ஒட்டியொளி- திரு பரிவட்டம் பட்டு தெறிக்க
நூபுரம்- வீர கழல்- அகங்காரம் -படபடக்குமாம் -கரு நீலம் -கரும் பச்சை- பீதக ஆடை –
செவ்வரத்த உடை யாடை -அதன் மேல்  ஓர் சிவளிகை கச்சு   என்கின்றாளால்  -பொருந்தி -இத்துடனே தோன்றியது போல் –
முடி சோதியாய் முக சோதி –
படி சோதி ஆடையோடும் -பல் கலனே -திரு மாலே கட்டுரையே
உந்தி தாமரை- இழுக்க -பாட ஸ்ருஷ்டிததே நான்
மந்தி பாய் -எழில் உந்தி மேல்
வட வேம்கட மாமலை- வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரங்கத்து அரவின் அணையான்-
இன்னும் பழையது பிடித்து இழுக்க -அந்தி போல்நிறத்து ஆடையும்-அதன்மேல்- இழுத்து
-அயனை அடைத்த தோர் எழில் உந்தியோ
பிரசவிக்க பிரசவிக்க எழில் கூட -பூவின் நான் முகனை படைத்த தேவன் –
சென்றது உள்ளத்தின் உயிரே  –
அரையர் ஐதிகம் -வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்-அரவின் அணை-அவனே நீர் –
கடல் கரையில் சயநித்தது போல்- முமுஷு கிட்டுவானா –
திரு மார்பு பிடித்து இழுக்க –
உதர பந்தனம் -எளியவன் தாமோதரன்-உந்தி தாமரை பரத்வன் –
என் உள்ளத்துள் வந்து உலாவுகின்றதே
தலை பத்து உதிர ஒட்டி- ஓத வண்ணன் –
வண்டு பாட மா மயில் ஆட -பாட்டு ஹாவு ஹவுபோல் வண்டுகள்-ரீங்காரம்-
மூன்று மடிப்புகள் உத்தரத்தில்- த்ரிவித  தத்வம்-பக்த முக்த நித்ய –
பிரத விபூஷணம்-உதர பந்தம்-பட்டம்-பரம சுலபன்-
நஞ்சீயர் திரு திரை நுழைந்து பார்த்த ஐதீகம்-தாம்பு தழும்பு -பார்க்க –
திரு மார்பு -பரத்வமும் சொவ்லப்யமும் பிராட்டி சம்பந்தத்தால்-
லோக நாத மாதவ பக்த வத்சல்யன்
மா மாயன் மாதவன் வைகுந்தன்

பழ வினை பற்று அறுத்து -என்னை தன் வாரமாக்கி-பிராட்டி பக்கம் வைத்து
வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல்- அவன் செய்த தவம்  ஆற்றம்கரை -சயனித்து –
திரு ஆற மார்பு-ஹாரம் போல் திருவே அவனுக்கு  திரு ஆபரணம்
அடுத்து கழுத்து -ஆபத் சகத்வம்- முழுங்கி –
கனக வளை முத்ரை-விஸ்வரூபம் -சேவிக்கும் பொழுது –
முற்றும் உண்ட கண்டம் கண்டீர் என்னை உயக் கொண்டதே
பிறையன்- ருத்ரன் கபால சாபம் தீர்த்து
பிறையின்- சந்திர தோஷம் தீர்த்து
முமுஷு -தயார்- சிறகுகள் கொண்ட வண்டுகள்-ஞான கர்ம ஆச்சார்யர்கள் நிறைந்த அரங்கம்-
சப்த குல பர்வதம் சேர்த்து உன்பிட கண்டார்
திரு வாய் -மாசுச சொன்னது /வராக -ஸ்திதே /ராம சக்ருதேவ –
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்தது-அனுபவிக்க இருந்த நெஞ்சம் போனதே
கையினார் சுரி சங்கு அனல் ஆழியார்-பெரிய பெருமாளை -ரேகை/காட்ட கண்டாரே
 நான்கு திரு தோள் உடன் சேவை-
அணி அரங்கனார்- அரங்கம் பூமிக்கு அணி-அரங்கன் அரங்கத்துக்கு அணி
மாயனார்-எப்படி -சயனம் அறிய முடியாத மாயம் –
சரம ஸ்லோகம் சொல்லமுடிந்தது இங்கு தானே
கண்கள் பிடித்து இழுக்க -அமலாய தீஷன  –
தூது செய்ய -அழுகையும் அஞ்சு நோக்கும் அந் நோக்கும் –
வாய் பொய் சொல்லும்-கண் சொல்லாதே –
நீண்ட அப் பெரியவாய கண்கள்-
வரம் கொடுத்து கொழுக்க வைத்த பரியனாக வந்த அவுணன்- உடல் கீண்ட –
ஆதி பிரான்-முதலில் ஆதி-
நரசிம்கன்-ஒரு தூணில் ஒரு பிரகலாதனுக்கு  ஒரு நிமிஷத்து தோன்றிய -நரசிம்கன் –
நீலமேனி ஐயோ- தம் கண் எச்சில் படுமே –
லாவண்யம்- கப்பல் போல் தானேகூடி போய் காட்டும்
மணி ஆரமும் முத்து தாமமும் -முடிவில்லதோர் எழில் மேனி –
திரு -பிரம்புக்கு உள்ளே
கொண்டல் வண்ணன்-கோவலன்-வெண்ணெய் உன்னட வாணன் –
அணி அரங்கன் என் அமுது
கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா
காண்பனவும் உரைப்பனவும் மற்று ஓன்று இன்றி –
அழகு/ஒவ்தார்யம் இல்லையா/கோவலன்-சௌசீல்யம்
வெண்ணெய் உண்ட வாயன்- நெஞ்சம் அபகரித்தவன்
அண்டர் கோன் பரத்வன்
அரங்கன் சௌசீல்யம்
அமுது போக்கியம்
எதனால் விடுவது -காரணம் இல்லையே
திரு மங்கை ஆழ்வார் 73  பாசுரங்கள்  இனி அனுபவிப்போம் .
திரு பாண் பெருமாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் ..

திரு பாவை- அனுபவம் -14.-உங்கள் புழக் கடை ..

December 31, 2011

வேதம் வல்லாரை கொண்டு விண்ணோர் பாதம் -தொழ –

பாகவதர்களை பற்றி -வாசல் காப்பான் கோவில் காப்பான் –
நந்தன் யசோதை -நம்பி மூத்த பிரான்- நப்பின்னை மூலம் கண்ணனை பற்ற –
எல்லே  இளம் கிளியே -இதில் உக்தி பிரயுக்திகள் இரண்டும் தெளிவாக உள்ளன –
அழகிய குரல்- திரு மேனி பசுமை- கிளி -சம்போதனம் –
இன்னும் உறங்குதியோ-பங்கய கன்னனைபாட முன்பு சொன்னதை -கேட்டு பாடிய குரலில் பட்ட-இனிமை –
இன்னும் -அனைவரும் எழுந்த பின்பு –
வல்லீர்கள் நீங்களே ௦-தன பக்கம்தவரு உணர்ந்து -கிருஷ்ண பக்திக்கு கூப்பிட-நானே தான் ஆயிடுக –
வெளியில் உள்ளவர் -ஒல்லை நீ போதாய் –
எல்லாரும் போந்தாரோ
மெய் காட்டு கொள் -5 லஷம் கோடி பெண் உள்ளளோம்  -எண்ணி  கொள்
பகைவரின் பகைமை அளித்து -அவர்களும் இவன் சொத்து –
மாற்றாரை மாற்றி அளிக்க -ராவணன் சரீரம் போக்கி -ஆத்மா நல்லவனாக ஆக்கி –
நா உடையாய் முன் பேசுறம்-வாக் சாதுர்யம்-
போதரிக் கண்ணினாய் பார்த்தோம்
உங்கள் புழக் கடை அனுபவம் மேல் பார்ப்போம் .
சங்கு -சக்கரம்-பங்கய கண்-ஒவ் ஒவ்ன்ரையும் பாட பல ஆண்டுகள் ஆகும்
காலம் பொன் போன்றது –
தங்கள் திரு கோவில் சங்கிடுவான்
தாமச குணம் உள்ளவர்களும் எழுந்து கோவில் திறக்க -ஆகமம் புரியாமல் இருப்பவர்களும் –
சத்வ குணம் முதலில் -ரஜோ -அடுத்து தமோ -தூன்ன்கி இருப்பவர்களும் –
சத்வ -ஞானம் நன்றாக சுறு சுறுப்பாக –
ரஜோ-கோபமும் ஆசையும்
தமோ கவனம் இன்மை-தூக்கம்- சோம்பல்- நரகம் வாசல் இந்த மூன்றும் –
மூன்றும் சம நிலை -ஆயுர் வேதம் -இரண்டைநீக்கி ஒன்றில் நின்று –
காமாதி தோஷகரம் -ராமானுச பற்றி-மாதவான்க்ரி ஸ்லோகம் –

முக்குண தவர்க்கும்  வேதம் உபதேசம் -மாற்றி உணர்த்த
ஆகார சுத்தி -முதலில் -அபஷ்ய பாஷாணம் கூடாது -சோழ பட்ட பதார்த்தம்-
சரியான வேளை – பெருமாள் சேஷம்
சத்வ சுத்தி -த்யானம்-ஐயப் பாடு குழப்பம் நீங்கி -சமர்த்தி நீடிக்க -படிக்கட்டு –
இங்கு தாமசர் பிரக்ருதிகளும் எழுந்து -முதல் வியாக்யானம் –
அடுத்த நிர்வாகம் -பெரிய திரு மலை நம்பி -தீர்த்த கைங்கர்யம்
ஆளவந்தார் நியமனம் -ஸ்ரீ ராமாயண சொத்து எம்பெருமானாருக்கு கொடுக்க -ஐந்து ஆச்சார்யர்கள் ஐந்தும் –
பக்குவம் ஆன பின்பு கொடுக்க –
திரு மலை ஏற மாட்டேன்- திரு உடம்பு -தானே கீழ் இறங்கி உபதேசம் ஒரு வருஷம் –
ஆகாச கங்கை சென்று தீர்த்த கைங்கர்யம் செய்த பின் நித்யம் வந்து -அருளி-
23 நாள் அத்யயன உத்சவம் திரு மலையில்-
அனந்தாள்வானுக்காக ராமானுச நூற்று அந்தாதி தனித்து திரு செவி சாய்க்க –
சப்தாவரனத்தில் ஸ்ரிறேங்கத்தில் கேட்பது போல் -வாத்திய கோஷம் இன்றி –
தண்ணீர் அமுது -திருத்தும் உத்சவம்-பெரிய திருமலை நம்பி வம்சத்தார் ஒரு நாள்-
படி கொண்ட கீர்த்தி ராமா யணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோவில் ராமானுசன்
-அணையா விளக்கு-இவர் ஹிருதயத்தில்-
வியாக்யானத்தில் பண்ணி பண்ணி -ஸ்ரீ ராமாயணம் –
நித்யம் கிளி திரு மாலை பிரசாதம்-தற்பொழுது ஒரு நாள்-சொர்ண கிளி சாத்தி
பெரிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர் சுவாமி-ஹனுமான்முத்ரை மோதரம் கையில் -கொடுத்து
போட்டு கைங்கர்யம்-
சாத்விக சன்யாசிகள்-இவர்கள்-
உடம்பை பேணாமல் வஸ்த்ரம் பேணாமல்-தானே சிவந்து செம்கல் போடி கூரை –
சன்யாசிகள் மட்டும் இன்றி -சாவி எடுத்து போகிறவர்கள்-ஆடை பேணாமல் இருந்தவர்கள்-
வெண் பல்-சாத்விகம் உள்ளவர்-ரஜஸ் தமஸ் வெளி யில் தள்ளி –
உள்ளே இருப்பவர் -இதை விடிந்தமைக்கு அடையாளம் இல்லை –
சததம் கீர்த்தயந்த-சததம் -நமச்யந்த -நித்ய யுக்தம்-எப் பொழுதும் உன் சிந்தனை-

சன்யாசிகள்-அனைத்தையும் விட்டவர்கள்-நான்காவது ஆஸ்ரமம்-
கழுத்து அளவு தீர்த்தம் நின்று அனைத்தையும் விட்டேன்-இளைய ஆழ்வார் ராமானுஜர் ஆனார் –
அனந்த சரஸ் தீர்த்தம் -தம்மருமகன் தவிர-பாதுகை-ஆண்டாள் சகோதரி-பிள்ளான் பிள்ளை –
மயா  லங்கா-மித்ரர் -விட்டேன்-விபீஷணன் –
பிதரம் மாதரம்-சர்வ தரமான் சர்வ காமான்- லோக விக்ராந்த சரணவ் சரணம் –
அனைத்தையும் விட்டவர்-தங்கள் திரு கோவில் சங்கிடுவான் போக காரணம்-
எதை விட்டால் சன்யாசம் -எதை கொண்டால் சன்யாசம் –
வீடுமின்முற்றவும் வீடு செய்து -முற்றவும் வீடுமின் –
புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே -நம்மூர் -என் திரு மகள் போல் –
ஆத்மா சுடும் சம்சாரம்-நெருப்பை விட்டு -விட்ட பின்பு –
உம் உயிர் வீடு உடையான்–உம்மையும் உயிர் ஆத்மா சரீரம் இரண்டையும் உடையவன்-
உயிர் சரீரமாக உடையவன் இரண்டு அர்த்தம்-வீடு செய்மினே –
பெருமாளை பற்றும்-சொல்லாமல் அவன் இடம் விட்டு விடுங்கள்-
காயனே வாச –நாராயண -கரோமி எத்யத் சகலம்-பரஸ்மை நாராயண யேது -சமர்ப்பயாமி –
பண்ணாதே -சொல்லும் வேகத்தில் பண்ணு -பண்ணும் அனைத்தையும் அவன் திரு அடியில் சமர்பித்து –
மயி சர்வாணி கர்மாணி  சன்யாஷ்ய –வித்யுத் நீர் ஜுரக -கீதை-
கர்மம் அவன் இடம் விட்டு மம புத்தி இன்றி பலனும் அவனது -மூன்று த்யாகம் –
கர்த்ருத்வ புத்தி/மமதா /பல த்யாகம்-தாழ்ந்த பலம் இன்றி அவனை அடைவதே -குறிக் கொள் –

கர்ம யோகம்-வர்ண தர்மம் ஆக செய்து-
ஈச்வரே கர்த்தா -தூண்ட பட்டு செயல் படுகிறோம்
சத்வ குணம் கை கொண்டு-சத்வ உபாதேய-ஆள வந்தார் -கீதா சங்கரக ஸ்லோகம்-
கர்த்தாவும் அவனே -அவரால் தூண்ட பட்டு செய்கிறேன்-
கர்மா வின் அடிப்படையில்-
தமோ குணம் செய்ய மாட்டான்-சோம்பல் நித்ய கர்ம -அடிப்படையில்-கிருபையால்-
வீடு செய்மினே -செய்து அவன் இடம் விட்டு விட வேண்டும் –
திரு அடி பற்றி- நித்ய நைமித்திய கர்மா செய்யாமல் இருப்பது இல்லை-
சாஸ்திரம் செய்ய கூடாதது -செய்யாமல்- பரஸ்மை நாரயனாது சமர்பயாமி-கரோமி சகலம்-
சமர்பிதததால்- செய்ய வில்லை-கரோமி -செய்கிறோம்-
அடைவதும் அவன்- நமக்கு ஒன்றும் இல்லை-
அர்ஜுனன் சங்கை- சன்யாசம் தியாகம் என்ன -கேட்டான்-
ஸுய கர்ம பரிணாமம் -மெதுவாக மலர்ந்துபக்தி-பர பக்தி-பர ஞானம்-பரம பக்தி -மாரும்நிலைகள்-
ஒரே கர்மா-அதே சண்டை -கண்ணன் சொல்லாது கேட்காமல் போனால்- கோளை ஓடுகிறான்
ரஜோ குணம் தூண்ட சண்டை போடுவாய் -வீர ச்வர்கமோ மரணமோ கிடைக்கும்
கண்ணன் சொன்னது இது இல்லையே -அதே கர்மம்-
தாயே தந்தை என்றும் நோயே பட்டு ஒழிந்தேன் –
கர்மம் செய்வதில் தான்-அதிகாரம்-மாபலேஷு -பலத்துக்கு ஹேதுவும் அவன் தான் –
ராஜ்யமும் கிட்டும் மோஷமும் கிட்டும்-அவன் படி செய்தால்-
அனந்யா -யோக  ஷேமம் வஹாம் யஹம் –
சான்றோர்களும் -எதை செய்வது எதை செய்ய கூடாது -பிரசன்னிவ சிரித்து கொண்டே
சர்வருக்கும் கீதை பாலை – கன்று குட்டி அர்ஜுனன்- நாம் அனைவருக்கும் அருளினான் –
ந கர்மன -ந பிரஜைய ந தானென -த்யாகேன  -தியாகம் ஒன்றினால் தான் மோஷம்-
பாரேன -பரம பதம்-அடைய -சன்யாசிகள் தான் பகவானை அடைகிறார்கள்- இரண்டும் சாஸ்திரம் சொல்லும் –
த்யாகம் என்ன சன்யாசம் என்ன -அர்ஜுனன் கேட்டான் -முதல் ஸ்லோகம் 18 அத்யாயம் –
இவர் இப்படி சொல்கிறார்2/3 ஸ்லோகம் 4 ஸ்லோகம் என் முடிவு
த்யாகம்-மூன்று வகை
5 ஸ்லோகம் 6 ஸ்லோகம் -என்னது –
மெத்த படித்த -காம்ய கர்மங்கள் விட்டால் சன்யாசம் என்பர்
நித்ய /நைமித்திய காரணம் அடியாக –
சேன யாகம்-புத்ரகாமாஷ்டி யாகம் போல்வன  காம்ய கர்மம் -லஷ்யம்மோஷம்- இவை அதற்க்கு விரோதம் –
சர்வ கர்மா பல தியாகம்- சிலர் சொல்வர் -மூன்றையும் செய்யலாமே -நித்ய நைமித்திய காம்ய –
முதல் கேள்விக்கு பதில்-இது சன்யாசம் த்யாகம்-ஓர் பொருள் –
மூன்றாவது -த்யாஜ்யம்- அனைத்து கர்மங்களும் விட்டு விடு-கர்மம் ஆரம்பித்தாலே துன்பம்
கர்மம்மே தோஷம் வது -அதனால் விடலாம்
அடுத்து யக்ஜம் தானம் தபம் செய்ய தக்கது –நான்காவது யோஜனை –
தன் மதம் -த்யாகத்தில் என் நிச்சயம் கேள்-சொல்கிறான்-
இத்தால் சன்யாசமும் த்யாகமும் ஓன்று -என்கிறான்-
மூன்று வித த்யாகம் தான் த்யாகம்-
எந்த மூன்று கேட்டான்-
2 அத்யாயத்திலே சொல்லி விட்டான்–
மயி சர்வாணி கர்மச்ச நிர் மம -சப்தம் -மூன்றையும் இங்கே கோர்க்க தெரியாமல் தவிக்க –
யக்ஜா தான தபஸ் -விட முடியாது புனித தன்மை-களை பறிக்க -5th ஸ்லோகம்
 6th ஸ்லோகம் தெளிவாக அருளுகிறான் -மதம் உத்தமம் –
கர்மத்தில் இருந்து சன்யாசம் இல்லை-
சர்வ தரமான் பரித்யஜ்ய -மாம் ஏக்கம் விரஜ –அனைத்தையும் விட்டு விட்டு -என்னையே பற்று –
பலம் த்யாகம் முன்பே /தர்மம் பண்ணாதே -இந்த தர்மம் மோஷ உபாயம் புத்தி விட்டு –
தர்மம் கைங்கர்யமாக செய்து –
பிரபன்னன்–சாஸ்திரம் செய் சொன்னதை செய் பலன் விட்டு-உபாய புத்தி விட்டு செய்
படகுகள்-ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் போல்
பாவனத்வம்- ஆரதனமாக செய் –
சாத்விக சந்நியாசி-திரு கோவில் சங்கிடுவான் போகிறார்-
அவர்கள் எழுந்தது விடிந்ததற்கு அடையாளம்-
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -10-

December 31, 2011
ஸ்ரீ அரங்கனை மட்டுமே பாடி
விபர நாராயணர் -இயல் பெயர் இன்றி -தொண்டர் அடி பொடி -இயல் பெயராக ஆசை கொண்டு-
மார்கழி-கேட்டை–வைஜயந்தி -வனமாலை அம்சம்-
கோதண்ட தனுர் மாசம்-மார்கழி
-திரு மண்டம் குடி-அவதாரம்
வேதசாச்த்ரம் கற்று-கைங்கர்யம்-புஷ்ப -பெரிய ஆழ்வார் போல்
ஐதீகம்-அரையர் கொண்டாட்டம்-
கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள்
பதின்மர் பாடும் பெருமாள்-தகாதே-
பத்து புராணங்களில் பாட பட்ட திரு வேம்கடத்தான் –
ஈசி போமின் -இங்கு இரேன்மின் -இருமி இழைத்தீர் -நாசமான பாசம் விட்டு நமன்தமர் அணுகா முன் –
தங்க வட்டில்-பிராட்டி தூண்ட ஆழ்வார் ஆக்க -பிள்ளை பிரதிநிதி என்று சொல்லி கொடுக்க –
அரசன் கனவில் காட்ட -காலில் விழுந்து –
பரம பக்தர் ஆனார் கேட்டதும்-லோக விஷய வைராக்கியம் பெற்று-
அழுகை -கதறி–பாசுரங்கள்-55 -இரண்டு பிரபந்தங்கள்
பக்த அங்காரி ரேணு -தொண்டர் அடி பொடி
திரு நாம சங்கீர்த்தன மகிமை-
திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதார்-
த்யானம் கிருத
யாக யக்ஜம்
அர்ச்சனை
திரு நாம சங்கீர்த்தனம்-கலி-யுகம்-நேராக சேவிக்க முடியாமலதே ஆனந்தம் திரு நாம சங்கீர்த்தனம்
கேசவா ஓன்று சொல்லி கிலேசங்கள் ஆயின எல்லாம் போகுமே
நித்ய நைமித்திக கர்மங்கள் விடாமல்-கால ஷேபதுக்கு திரு நாம சங்கீர்த்தனம்  –
குணம்-நினைவு -பெருமை அறிந்து-பிரபன்னர் –
நளிர் மதிசடையன் என்கோ-முனியே நான் முகனே முக்கண் அப்பா -குழப்பம் இன்றி –
தாள் சடையும் -இரண்டு உருவும் ஒன்றாக இசைந்து–ஆராயாமல் அர்த்தம் சொல்ல வாய்ப்பு உண்டு
நாட்டினால்-காட்டினான் உய்பருக்கு
சேவகனார் மருவிய கோவில் -சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்
குழப்பம் இல்லை –
வியூகம் விபவம் அர்ச்சை-தெளிவிலும் தெளிவு -அரங்கன் ஒருவனையே அருளி-
தனி மா தெய்வம்
மிகவும் சுருக்கம் இன்றி- மிகவும் விரிவு இன்றி-அடுத்த சிறப்பு –
திருமாலை-பேடிக விவாகம்-
முதல் மூன்று சுய அனுபவம்
அடுத்த 11 பரோ உபதேசம்
அடுத்து 10 எங்கு கிடந்தேன் எங்கு இருக்கிறேன் உபகாரன் நன்றி அறிதல் 15 -24 வரை
அடுத்து பத்து நல்லத்து இல்லை 5 /தீயது நிறைய உண்டு 5 பாசுரம் -இரண்டையும் சொல்லி-
நல்லது இல்லை மட்டும் இல்லை தீமைகள் பல –
நைச்ச்ய அனுசந்தானம்-அவனுக்கு -விட முடியாமல் பதறி- காட்டி கொடுத்தான் மூன்று சரித்ரம்
திரி விக்ரமன்/கோவர்த்தனம்/
38 பாசுரம்-மேம் பொருள் —வாழும் சோம்பரை-த்வய மகா மந்த்ரம்-திரு மாலை ஆகிறது இப் பாட்டு –
அடுத்து ஆறு பாசுரங்கள் -த்வயம் அறிந்த பாகவத பிரபாவம்
சாதி நிஷ்டை பார்க்காமல்-
45 பாசுரம்-பலன் சொல்லி நிகமிக்கிறார் –
காவலில் புலனை வைத்து –நாம பலம் -நாமி பலம் வாலி-
சுக்ரீவன் –
நம் நாமம் சொல்லி வருவார் உண்டா சயனதித்து –
ரஷகம்-திரு நாம சங்கீர்த்தனம் முதலில் சொல்லி -யம பயம் நீக்கி
பச்சை மா மலை-போக்கியம்-
பவள வாய் கமலா செம்கண்-அச்சுதா -அழகன்-நழுவாமல்-
அமரர் ஏறு-இச் சுவை -அச் சுவை பெறினும்  வேண்டேன் -அடையும் இல்லை பெரிய பெருமாள் கொடுக்க போக மறுத்தார்
அங்குள்ளார் இங்கு வந்து சேவிக்க –நான் அங்கு போக வேண்டேன்-
வேத நூல்-பிறவி வேண்டேன்-

பேதை பாலகன் அதாகும்-பெயர் கூட சொல்ல முடியாத இளமை-
இரண்டு விபூதியும் வேண்டாம்
பூ லோக வைகுண்டம்-திரிதிய விபூதி
குழந்தை அன்ன பிராசம் -சிசுவில் சம்பந்தம்
செல்வர் எழுந்து அருளுவதை அனுகரிக்க
இளமை பெண்தேட கோவில்
முதுமை-அரங்கனே வீதியார வருவான்-சம்பந்தம் விடாமல்-
அடுத்து பரோ உபதேத்தில் இலிய 11 பாசுரங்கள் 4 -14 வரை
மொய்த்த வால் வினையும் நின்ற -மூன்று எழுத்துடைய பேரால்-
ஷத்ர பந்து -பராம் கதிபெற்று -திரு நாமம் சொல்ல சொல்ல நல்லவனாக -மாறி-
எந்த மூன்று – ஸ்ரீதர கேசவ மாதவ கோவிந்த -ஆசை தூண்ட -அருளி –
மந்தரத்தால் இல்லை பேரால்-அம்மா கூப்பிட யோக்யதை வேண்டாமே
நியமம் ஆச்சர்ய அனுஷ்டானம் இன்றி ‘
கண்ணன் கழலினை–எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே
திரு மந்த்ரம் சொல்ல வில்லை ஆழ்வாரும் –
எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கம் -நாராயணனே நாரணமே -சொன்னாலும்காட்ட —
ஏன கேவென-கத்யம் –
சுருக்கி சொல்லியும் -பலன் கிட்டுமே –
இத்தனை எளியன்–பித்தனை பெற்றும் அந்தோ -சுரம்-கூட்டி-
நம் அரங்கனாய-நமக்கு என்று கிடக்கிறானே -வசிஷ்டாதிகள் கோகுலா ஸ்திரீகளுக்கு இன்றி –
அரங்கத்திலும் பித்து அடியார்கள் இடமும் பித்து –
அடுத்து -பெண்டிரால்-தொழும்பர் சோறு உகக்குமாறே –
அவன் கொடுத்த சரீரம் அவனுக்கு உபயோகிக்கால்- -இடும்பை பூண்டு-
உண்டியே -மண்டலத்தோடு கூடுவது இல்லையே –
தமர் களாய்  பாடி ஆடி தொண்டு பூண்டு அமுதமுண்ணா –
கும்ப கர்ணன்-அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-விபீஷணன்-
அந்த பேரு இப் பிறவியில் இல்லை
அச்சுவை கட்டி என்கோ அடிசில் என்கோ
மரம் சுவர் -ஓட்டை மாடம்- புள் கவ்வ கிடக்கின்றீரே
அறம் =தர்ம சுவர்-சாஷாத் தர்மம் அரங்கன் -ஆள் செய்யாமல்-
மருமைக்கே வெறுமை பூண்டு-

திண்-தர்மம் சம்ஸ்தாபனார்த்த –
விசேஷ தர்மமாக தன்னையே ஸ்தாபித்து
மாம் ஏகம்- விட்ட தர்மம் எல்லாம் தானே சாஷாத் தர்மம்-அறம் சுவர் –
புள் உண்ண கிடக்கின்றீரே -இல்லை
கவ்வ-
அரங்கா சொல்லாத சரீரம் வேண்டாம்-
ஐயனே அரங்கா என்று
நீச சமயங்கள்-புற சமயம்-காண்பரோ கற்பரோ

ராமனே தேவன்-தலை அறுத்து- சத்யம்-
தலையை அறுப்பதே கர்மம் -குறிப்பு என கடையுமாகில்-நோயதாகி போவதே -விலகி போவோம் –
உபன் யாசம்-அருகில் கொண்டு வைத்தல்- கிரந்த காலஷேபம் அடிப்படை
அடுத்து அருளி செயல்-ஆழ்ந்த வேதாந்த கிரந்தங்கள் –
ரஷிக்க தான் -பஞ்ச ஆயுதம் கொண்டு
அவன் அல்லால் தெய்வம் இல்லை -கற்றினம்மேய்ந்த எந்தை கழலினை பணியும்
பரம் திறம் அன்றிபல் உலகீர் வேறு யாரும் இல்லை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்து ஆயர் தேவு –
நாட்டினான் தெய்வம் எங்கும்–கொடியை கொழு கொம்பு நடத்தி பந்தலில் ஏற்றுவது போல் –
-கருட வாகனனும் நிற்க -நல்ல அருளினால் தன்னை காட்டினான்
சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கிறீர்களே –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்-
செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோவில்-ஆசை பட்டு-

கருவிலே திரு இல்லா -மதிள் திரு அரங்கம் சொல்லாமல் –
நமனும்முத்கலனும் பேச -நரகமே ஸ்வர்கமாகும்-நின்றார்கள் கேட்க –
-இவ்வளவு பிரபாவம் இருந்தும் -கேசவ-கிலேச நாசன் சொல்லாமல்-இழக்கிறீர்கள்
நாமங்கள் உடைய நம்பி -அவனதூர் அரங்கம் சொன்னாலே போதும் –
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புள் எழுந்து ஒழியும்
சரத்தை ஒன்றே போதும்-அறிவிலா மனிசர் எல்லாம்-
அறிவிலா மனிசர் -பக்தர் வித்வான் இல்லை- மனிசராக பிறந்தாலு போதும்
வண்டினம் முரலும் சோலை-விலக்கி நாய்க்கு இடுகின்றீரே
ஹாவு ஹாவு போல் ரீங்காரம்
மேகம் கூடினது போல் பிரமித்து மயில் இனம் ஆவும் சோலை
இதை பாத்து மேகம் கூட -கொண்டல் மீது அணவும் சோலை
குயில் இனம் கூவும் சோலை- பித்தர்கள் அனைவரும்
அண்டர் கோன் அமரும் சோலை-அணி திரு அரங்கம் -என்னாது –
மிண்டர் பாய்ந்து -வெட்கம்நன்றி இன்றி-விலக்கி நாய்க்கு
புல்லை திணிமின் இவர்க்கு -மிருகம் தானே -இவர்கள்-
பரோ உபதேசம் முடிய உபகார பரம்பரை அருளுகிறார் அடுத்து
மெய்யர்க்கே மெய்யன்-ஆகும் விதி இலா என்னை போலே
பொய்யற்கே பொய்யனாகும்-ஏ காரம் -வாயால் உடலால் இன்றி-சிந்தையினால் இகழ்ந்த -இரணியனை
உளம் தொட்டு -வார்த்து-மனசு அளவில் நல்ல எண்ணம் இல்லையா -கை விட
மெய்யர்-இப்படி இல்லை- நாவினால் நவிற்று
வெறுப்பு இன்றி அத்வேஷம் இன்றி இருந்தால் போதும்
அழகனூர் அரங்கன்
ஐயப் பாடு அழகை காட்டி போக்கி –
அடுத்து -சூதனாய் கள்வனாய் -மக்களை ஏமாற்றுவது=சூது
அவனை ஏமாற்றுவது =கள்வன் -அறிவுக்கு அப்பால் பட்டவன்-சொல்லி -இங்கு இங்கு -நான் அறிவேன்- சொல்லி
-தூர்த்தரோடு இசைந்த காலம் –
தன் பால் ஆதாரம் பெருக வைத்த
அக வலை படாமல் சுக வலை பட்டு- போதரேல் என்று சொல்லி-புந்தியுள் புகுந்து
அடுத்து -விரும்பி ஏத்தாமல்- கரும்பினைகண்டு கொண்டு
திரு மேனி தரிசனம் பெரிய உதவி -இரும்பு போல் வழிய நெஞ்சம்-
கரும்பு சாறு-பிசுக்கு பிசுக்கு இருக்குமே -வேண்டாம் –
கல்கண்டு-செயற்கை-அதனால் கரும்பு
இனிது இறைத்து திவலை மோத-திரு அடியில் சேர்த்து –
தனி கிடந்தது அரசு செய்யும்-தாமரை கண்ணன் அம்மான் –
அத்வீதியம்-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
கண்ணனை கண்ட கண்கள்-என் செய்கேன் பாவியேனே –
குண திசை- திக்குகளை ஸ்ருஷ்டிததே இந்த சயனத்துக்கு தான்
உடல் எனக்கு உருகுமாலோ-என் செய்கேன் உலகத்தீரே —
உருக்கம் தூண்டு விட்டவன்-அவன் இடம் கேட்க முடியாதே
மற்ற ஆழ்வார்கள் கேட்க முடியாதே -அவர்களும் உருகுவார்கள்
வடக்கு -திடமான -முன்னிலும் பின்னழகு பெருமாள் –
மாயனார்- திரு நன்மார்பும் மரகத உருவம்
தூய -கமலக் கண்ணன்-அமலங்களாக விளிக்கு -தூய தாமரை கண்கள்
முடியும் தேசும் அடியேற்கு அகலலாமே —
பணிவினால்-மனம் ஒன்றி-அணி-ஜகத்துக்கு
மணியனார்-
நினைக்காத பொழுதும் உபகாரம்
பேசத்தான் முடியுமோ-
பேசினார் பிறவி நீத்தார்- பிறவி முடியலாம் பேசி முடிக்க
ஆசற்றார் உபாயான்தரம் இன்றி
மாசற்றார் -பிரயோஜனந்த பரர் இன்றி
கங்கையில் புனிதமாய காவேரி—எங்கனம் மறந்து வாழ்வேன் –
கங்கா சாம்யம்- ரெங்கன் சயனித்த பின்பு கங்கையில் புனிதமாய –
கிடந்த்ததோர் கிடக்கை கண்ட பின்-
கள்வனார் கிடந்தவாறு-ஏமாற்றி நம்மை கொள்ள –
முகமும் முறுவலும் சேவித்து மீள முடியாதே
கர்ம ஞான பக்தி யோகம் சம்பந்தமே இல்லை-
குளித்து மூன்று அனலை—பிராமணியம் மறந்தேன் –
நின் கண் பக்தன் இல்லேன்-களிப்பது எது கொண்டு நம்பி -கதறுகின்றேன்-
ஒன்றும் இல்லா நீசருக்க தான் இங்கே சயனம் –
போது எல்லாம் போது கொண்டு-பொழுது புஷ்பம்-தீதிலா மொழிகள் கொண்டு – -நெஞ்சம் கலந்திலேன்
அது தன்னாலே ஏதிலன்-
அடுத்து குரங்கள் மலையை நூக்க-அணில்கள் செய்த கைங்கர்யங்களும் செய்ய வில்லை-
நிறைய குரங்குகள்-மலை குறைவு- நூக்கி போயின-
குளித்து தாம் புரண்டிட்டு ஓடி–அணில்கல்குரங்கை விரட்ட -கொத்தனார் சிற்றாள் –
மரங்கள் போல் வலிய நெஞ்சம்–அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அயர்கின்றேன்
கஜேந்த்திரன் கூக்குரல் போல் கூட செய்ய வில்லை-
வியர்த்தமாக தோன்றினேன் —
ஊரிலேன் காணி இல்லை- திவ்ய தேச -உறவுகளும் இல்லை-
கார் ஒளி வண்ணனே  கண்ணனே -கதறுகின்றேன் –
நிர்கேதுகமாக அருள்வாய்
தீமைகள் பலவும் உண்டே –
தூய்மை இல்லை இன் சொல் இல்லை-ரஷனதுக்குதனி மாலை சாத்தி
கோவே -தவத்துளார் தன்னில் அல்லேன் -தனம் தான தர்மம்செய்ய வில்லை-
அவத்தமே பிறவி-நீ தான் கொடுத்தாய் கர்மம் அடியாக பிறந்தாலும் –
தாய் கிணற்றில் விழும் குழந்தை தடுக்காமல்
மூர்கனே மூர்கனே -நான்–வந்து நின்றேன்-
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் –
லஜ்ஜை இன்றி-
அடுத்து – உள்ளத்தே உறையும் மால்-உடனிருந்து அறுதி என்று விலவற ச்ரித்திட்டேனே –
அழகன்- இது வரை சொன்னது எல்லாம் பொய்-தொண்டுக்கே கோலம் பூண்டு -வேள்வி பொய் –
திரி விக்ரமன்-தாவி -அனைவரையும் தீண்டி –
சிக்கனே செம்கண் மாலே -ஆழ்வார் கண்ணனுக்கு சொன்ன மா சுச -செம் கண் மால் ஆனான் இதனால்
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் –
கோவர்த்தனம்-அனைவரையும் -அன்று வரை-சோலை சூழ் குன்று -முன் ஏந்தும் மைந்தனே
மதுர ஆறே -நம் இடம் தேடி வரும்கடல் நாம் போகணும்.-உன்னை அன்றே அழைக்கின்றேன்-ஆதி மூர்த்தி நீ தான்
அளியல் நம் பையல்-என்ன அம்மவோகொடியவாறே –
தந்தையும் தாய் ஆவார் –
மணக்கால் நம்பி திரு மகிழ் மாலை மார்பன்-ஐதீகம் -உள்ளே கூப்பிட்டு ரகஸ்ய த்ரயம் கால ஷேமம் செய்தார் –

பெட்டி போல் இது வரை -37 பாசுரங்களும்
அடுத்து மேம் பொருள்  பாசுரம் -ரத்னம் -திரு மாலை ஆகிறது இப் பாசுரம்-
த்வய அர்த்தம் அருளி –
மேல் உள்ள பாசுரங்கள் மூடி போல் –
பருப் பயத்து கயல் -போதித்த பாண்டியர் குல பத்தி போல்
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-
பிரார்திக்காமலே கொடியை நாட்டி- நன்றி தெரிவிக்க வில்லை –
அரையர் ஸ்ரீ சடாரி சாதித்து -மேல் தொடர்வார் –
மேகம் போல் உயர்வு தாழ்வு இன்று பொழியும் போல்-
கோவர்த்தனம்-குன்ற எடுத்த பிரான்  அடியாரோடும் ஒன்றிய சடகோபன்
சமாதானம் அடைந்து -தந்தை தாய் -ஏற்று கொண்டார் –
அடுத்து சரணா கதி பாசுரம் –
வேதாந்தம் போல் சாஸ்திரம்/நாராயணன்/சத்யம்/துவா மகா மந்த்ரம்-ஷேம கரம் வேற இல்லை-தேசிகன்
ஓன்று -சமம் இல்லை
இரண்டு வாக்கியம்
மூன்று கண்டங்கள் -தத்வ த்ரயம்
நான்கு புருஷார்த்தம் -நான்காவது மோட்ஷம் கொடுக்கும்
அர்த்த பஞ்சகம் விளக்கும்
ஆறு சொற்கள் கொண்டது –
எளுய் கடல் மகிமை
எட்டு எழுத்து திரு மந்த்ரம் விளக்கும்
ஒன்பதாவது ஷாந்தி ரசம் கொண்டது -ஆக 1 -9 வரை சொல்லலாம்-தேசிகன் –
ரகஸ்ய த்வ்யத்தால் வியக்தம் ஆகாத ஸ்ரீ சம்பந்தம் –
வாக்ய த்வ்யத்தால் வியக்தம் –
மாம் ஏகம்-ஒருவனையே -ஸ்ரீ விலக்க வில்லை-சேர்த்தே இருக்கும் தத்வம் –
உபநிஷத் -சர்வம் பூர்ணம் சேர்த்து -குணசாலி -சொலி –பூர்வாசார்யர் -இதையே த்வயம் ஆக்கி
சரணாகதி -கைங்கர்யம்  -பிராட்டி சம்பந்தம் இரண்டு இடத்திலும் -உண்டு –
ஒழிவில்-உலகம் உண்ட பெருவாயா
கறைவைகள் -சிற்றம் சிறுகாலே -க்ரமம் படி –
பின் வாக்கியம் சொல்லி முன் வாக்கியம்
வஸ்துவின் ஏற்றம் சொல்லி-சீர்மை அறிந்து அனைவரையும் இழுக்க –
பலம் சொல்லி-பின்பு சரணாகதி
வாழும் சோம்பரை உகத்தி போலும்–
 மேம் பொருள்–அகத்து அடக்கி-வரை ஒரு பகுதி-
மேவுகின்ற பொருள்-மேம் பொருள்-சரீரம்
மெய்மை உணர்ந்து -ஆத்மா தத்வம் உணர்ந்து
ஆம் பரிசு-பகவத் அனுபவ ப்ரீதி கார்யம் கைங்கர்யம் -புருஷார்த்தம் இது தானே –
குணங்கள் அனுபவம்–அன்பு மிக -பீரிட்டு எழ -கைங்கர்யம் செய்வது -பரம புருஷார்த்த லஷண மோஷம் இது தான்
ஸ்ரீமதே நாராயண ஆய நாம –
சர்வதேச சர்வ கால சர்வ பிராகாரங்களிலும் சகல வித கைங்கர்யங்களையும் உம் ஆனந்தத்துக்கு செய்ய கடவோம் –
ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம்-பிரபத்யே -திரு அடிகளையே உபாயமாக பற்றி-உறுதி கொள்கிறேன்-புத்தி பண்கிறேன்-
சரணாகதி பல பலன்-வஸ்த்ரம்/கர்ப்பம் காக்க /நாடு பெற /கைங்கர்யம்
அவனுக்கு  நாம் சொல்லும் –மா சுச போல் -கைங்கர்யம் கேட்பது –மிதுனத்தில் –
வழு இலா அடிமை செய்ய -நாம-உன் ஆனந்தத்துக்கு இதுவும் –
பூர்வ உத்தர வாக்கியம்
மேம் பொருள் போக விட்டு–மெய்மையை உணர்ந்தேனே -வேறு பிரயோஜனம் இன்றி
ஆம் பரிசு அறிந்து கொண்டு
ஐம் புலன் அகத்து அடக்கி-பிரபலதர விரோதி இது தான்-
பரண சாலை கட்ட-ஜல வசதி -இட வச்திள்ள இடமாக பார்த்து -சீதை  ஆனந்தம்-என்  ஆனந்தம் -உனக்கு ஆனந்தம் கட்டு-
பெருமாள் சொன்னதும் அழுதானே -நம சப்தார்தம்-
முதல் பாதி பார்த்தோம்-உத்தர வாக்கியம் அர்த்தம் இது வரை-
காம்பற தலை சிரைத்தல்-சரணா கதி –ச்வாதந்த்ர்யம் இன்றி அவனே உபாயம்-தலை சிரைத்தல் -நான் பற்றினேன் –
காம்பற -என்றது -நான் பற்றினேன்- சொல்லாமல்- இந்த துளியும் விட்டு-ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்தல்
அவனே அவன் அடியவனை திரு அடிகளில் சேர்த்து கொண்டான்
உன் கடைத் தலை -இருந்து -வாழும் சோம்பர்
தாழும் சோம்பர்-இன்றி–ஒன்றுமே செய்யாமல் –
கைங்கர்யம் செய்வார்-மோஷம் உபாயமாக செய்யாமல்-
நிவ்ருத்தி மார்க்கம்-மோஷம் உபாயத்தில் நிவ்ருத்தி -கைங்கர்யமாக செய்ய வேண்டும் –
அந்தரங்கரமாக -அர்த்தம் அருளுவர் ரகஸ்ய த்ரயங்களுக்கும் –
அடுத்த ஆறு பாசுரங்கள்-சண்டாளனாக இருந்தாலும் த்வய அர்த்தம் அறிந்தவர் –
அடியரை உகத்தி போலும் -மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை –
அடிமையில் குடிமை இல்லா-சதுர வேதம் -அர்ந்தவர் ஆக இருந்தாலும் -அயல் சதுர் பேதிமார் –
அடிமை தனம் அறிந்தவரே ஞானத்தால் சிறந்தவரைவிட உகத்தி –
விஷ்ணு பக்தி இல்லாமல் சாஸ்திரம் கற்றால்- பிராமணியம் வராது
இடைச்சி பாவம்-29 பாசுரங்கள்-அருளி-அருள் கிட்டும் பிறவியே வேண்டும் –
அடுத்து
மருவிய மனத்தர் ஆகில்-அருவினை பயனது உய்யார் –
பக்தன் -நிந்தித்தால் பொருது கொள்ள மாட்டான்
திரு மரு மார்ப -உன்னை சிந்தித்து —
மாநிலத்து உயிர் கள் எல்லாம்-கொன்று சுட்டு பெற்ற வினைகளையும் பொறுத்து கொண்டு –
பாபானாம் வா -பிராட்டி -வாக்கியம் -திரு அடிகள் இடம்-ராஷசிகளை –
பாபம் செய்யாதவர் யார் -இருப்பவர்களை ஏற்று கொள்ள வேண்டும்
மாதர் மைதிலி -லகுதர ராமஸ்ய கோஷ்டி -சரண் அடையாதவரையும் காத்து –
அருவினை பயன் உய்யார் -இங்கும்
அடுத்து-போனகம் தருவரேல் -புனிதம் அடைவோம் -உயர்ந்த நிலை இன்னும் –
இயற்கை வாசம்- ஊசி போனதை உண்ணக்கூடாது உச்சிடம் கூடாது -ராமானுஜர் கீதா பாஷ்யம்-
விளக்கி-பரம பாகவதர் ஆச்சார்யர்-தந்தை பிள்ளை -அண்ணன்-தம்பி உண்ணலாம்
தருவரேல்-அன்றே புனிதம் -கிட்டும் –
தேவர்களும் அறிவதற்கு அரியவன் -துளவ மாலை சென்னியா -என்பாராகில்-
ஸ்தோத்ரம்-பிறவி விருத்தம் தாழ்வாக இருந்தாலும் போனகம் தருவரேல் –
சரணம் அடைந்த பின் தெரிந்தே செய்த குற்றம் மன்னிக்க மாட்டான்-
சரணம்-பிடிக்காதவை செய்யாமல்- பிடிப்பதை செய்வதே –
விஷ்வக் சேனர் சேஷா அசனர் -சேஷ போஜி-
-திரு முளை-தாயார் சன்னதிக்கு சேனை முதலியாரும் ஆஞ்சநேயரும் -நியமனம் என்ன –
ஸ்ரீ ரெங்கம் செல்வம் சேர்ப்பார்கள் இருவரும்-
அடுத்து –
இழி குலத்து  அவர்கள் ஆகிலும்–நும் அடியர்வர்கள்-ஆகில்-
தொழுமினீர் -கொள்மின் கொடுமின் -நினொக்க வழிபட -ஞானம் பரிமாற்றம் செய்ய –
மிலேசன்னாக இருந்தாலும் -அஷ்ட வித புக்தி-எனக்கு சமமாக -பூஜிப்பாய் அவனே ரிஷி –
தர்ம வியாசன்-மாமிஸ வியாபாரம்-ருஷிகள் -சங்கை கேட்பார்கள்
பாண கவி விஷம்-திரு பாண் ஆழ்வாரை-லோக சாரங்க முனிவர் தூக்கி
அடுத்து –
சாதி அந்தணர்கள் ஏலும் -நுமர்களை பழிப்பர் ஆகில் -புலையர் தாழ்ந்தவர் ஆவார் –
வசுதா-பூமி பிராட்டி -என் இடம் அபசாரம்மன்னிப்பேன்
பக்தன் இடம் ஒரு நிமிஷம் அபசாரம் செய்து பல கோடி அர்ச்சனை செய்தாலும் -மன்னிக்க மாட்டேன் –
பாகவத அபசாரம் அநேக விதம்-அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம்-மாத்ரு யோனி பரிட்ஷையோடு ஒக்கும் –
பெண்ணுலாம் சடை -பிரமனும் -உன்னை காண்பான் -தவம்செய்து -வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
அத துவரைக்கு நமஸ்காரம் -சென்று நின்று ஆழி தொட்டானை-
சப்த சக -அடியார் கூக்குரல் கேட்குமா -வாரணம் காரணம் நாரணம் -கஜேந்த மோஷ கதை சுருக்கம்
ஆதி மூலமே -காரணம் -கூப்பிட -லோக விக்ராந்த சரணவ் சரணம்-
மணி பாதுகை சேவை-நம் பெருமாள்-
வைகுந்தமே பதட்டம்-நலம் அந்தமில் நாடு-கும்காரம்-மாட்டு வண்டி காரன் போல்-க ஜம் -குதித்து –
கஜேந்திர வரதன்-அரை குலைய தலை குலைய -முதலைக்கு-நீர் புழு –
மழுங்காத ஞானமே படையாக -தொழும் காதல் களிறு -இந்த அலங்காரம் ரொம்ப அழகாக இருக்கே -பட்டர்-
திரு ஆபரணம் மாறி -கருடனையும் தூக்கி-இந்த வேகத்துக்கு பல்லாண்டு -பகவத் துராயஸ் நம-
ரிஷிகள்-வியப்ப -தபஸ் பண்ணாமல் முதலை வாயில் காலை கொடுக்க வேண்டும் -வெள்கி நிற்ப –
ஆஸ்ரித பஷ பாதி – ஆணை காத்து ஆணை கொன்று-மாயம் என்ன மாயமே –
இதைநம்பி தான் நாம் வாழ்கிறோம் –
பலம் சொல்லி-
கண்ணனை அரங்க மாலை-
பூதனை-கேசி-வில் விழா -மதுரை மா நகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற –பாகமும் மல்லும் தானும்வீழ –
போதை மருந்து உண்டு மதம் பிடித்த குவலையா பீடம்-
துளவ – தொண்டைய தோல் சீர் தொண்டர் அடி போடி -அரசு பட்டம்
இளைய புன் கவிதையேலும் -எட்டாவது ஆழ்வார் -இளைய
புன் கவிதை-வேதாந்தம் அறியாதவன் –
கைங்கர்யம் வைத்தே -சுந்தரபாண்டியம் பிடிப்பார்திரு கண்ணாடி –
தெளிவான பாசுரம்-புன் கவிதை –
எம்பிராற்கு இனியவாறே -உங்களுக்கு பாட வில்லை
குழந்தை மழலை சொல்லை கேட்க ஆசைப் பட்டான் அரங்கன் –
ப்ரீதனாக இருந்தார் -பலன் -எம்பிராற்கு இனியவாறே –
வேறு என்ன பலன் வேண்டும்-பரம பிரயோஜனம் இது தானே
ராமாயணம்-படித்து ராமன் ப்ரீத்தி
திரு மலை-ராமனும் கண்ணனும் ப்ரியம் அடைகிறான்
தூங்கும் அரங்கனை எழுந்த இவர் திரு பள்ளி உணர்த்தும் –
பர வாசுதேவன்-ரென்கேசயன்- எதி ராஜா -போல் -ரெங்க ராஜாவாக கொண்டு –
பிரபோதனம் =எழுப்புதல் சூக்தி மாலை –
 திரு மண்டம்குடி -மன்னிய சீர்-வண்டுகள் சூழ்ந்த வயல் சூழ்ந்த
பள்ளி உணர்த்தும் பிரான்-
விஸ்வாமித்ரர் -ராமனுக்கு
உத்திஷ்ட ஹரி -சாஸ்திரம்
அம்மம் உண்ண துயில் எழாய் -பெரிய ஆழ்வார்
உறங்குவான் போல் யோகு செய்யும் பிரான்-
தசரதன்-கைகேயி-அன்று இரவும் பெருமாள் தூங்க வில்லை
இருந்தும் -காலையில் ராஜா எழுப்ப- வவந்தே கிங்கரர்கள் பாட –
கொடுத்த கைங்கர்யம் செய்வதே செயல்-
கதிரவன் -குண திசை-விஸ்வரூபம்
உதய கிரி-எழு சிகரம்-கண இருள் அகன்றது அந்தகாரம் தொலைய
எதிர் திசை நிறைந்த -தெற்கு திக்கு-வானவர் அரசர்கள் அனைவரும் –
பிரதம கடாஷம் பெற
களிறு-பிடியோடு முரசும்-பசு மாடு-குதிரை நிற்க –
அலை கடல் ஆர்பரிக்க -போல் இருக்கும் –
அடுத்து -ஆனையின் அரும் துயர் கெடுத்த –
குண திசை மாருதம் வீச -முல்லை மணம் கிரகித்து –
அடுத்து-தாரகை ஒளிகுறைய -சூர்ய கிரணங்கள் பரவ –
அம் திகிரி அம் தடக் கை- சக்கர தாழ்வான் -காவேரி தீர்த்தம்-சங்கூதி –
கைலி வைத்து யானை மேல் வெள்ளி குடையும் சாமரமும் –
ஐப்பசி மாசம் தங்க குடம்-
நிர்மால்ய சேவை-அபிமான பங்கமாய் -செம் கண் சிறி சிறிதே எங்கள் மேல் விழியாவோ
பஞ்சாங்க ஸ்ரவணம் விஸ்வரூபம் அப்புறம் -உத்சவம் விபரம்-பக்த பிருந்த கடாஷம் தயார் ஆகுகிறார்
மேதியர்-எருமை மாடுகள்-விடை மணி குரல்-எருதுகள் மணி
சுரும்பு இனம் -வண்டுகள் கூட்டம் –
புலரி=காலை
கலம்பகம்=மாலை
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோவில்- விபீஷணன்
இரவியர்-ஆதித்யர் விடையவர் -ருத்ரர்கள்
ஸ்கந்தனும் –குமர தண்டம்=கூட்டமான சேனை
12 /11 /8 /2 முப்பத்து முக் கோடி -ஆதித்யர் ருத்ரர் அஷ்ட வசுக்கள் அஸ்வினி தேவர் –
இந்திரனும் யானையும் –
சுந்தரர் கந்தர்வர்கள் நெருக்க -விச்சாதரர் நூக்க –
இயக்கர்=யஷர்கள் -அந்தரம்- இனி மேல் இடம் இல்லை –
சங்க பத்ம நிதி வாயுறை-அருகம் புல்-கண்ணாடி-காட்டி-
படிமக்கலம் -பஞ்ச பாத்ரம் போல்வன -தும்புரு நாரதர் இசை பாட
விண்ணப்பம் செய்வாரும் வீணை வாசிப்பாரும்
இசை திசை கெழுமி-நட்டு முட்டு பல வாத்தியங்கள்- ஓசை வைத்தே அறியலாம்-
திருவடி தொழுவான்  -மயங்கி இருந்து –
நாலோலக்கம் அருள-அவர்களை எழுப்ப -ராஜ தர்பாரில் விற்று இருந்து –
சேர பாண்டியன் வார்த்தை- என்ன சொன்னாலும் நடக்கும் ராஜ சிம்மாசனம்
கதிரவன்-கடி மலர் கமலங்கள் மலர –
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து -தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி –
என்னும் அடியன்அடியவர்க்கு ஆள் படுத்துவாய் –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பாவை- அனுபவம் -13-புள்ளின் வாய் கீண்டானை

December 31, 2011

ஏஷ நாராயண ஸ்ரீ மான் மதுரா புரிம்

ஆண்டாள் அனுகருத்து அனுபவம்வழிந்து திரு பாவை திரு வாய் வழியாக வழுந்து –
உங்கள் புழக்கடை- ஆம்பல் புஷ்பம் கூம்பு செம் கழு நீர் மலர –
தோட்டத்து வாயில்-முதலில்- அவளோ தானே மலர்தா போக்களை நீங்கள் கை தட்டி
புழக்கடை தொட்டது -உங்கள்-என்கிறாள்-நாங்கள் மலரது இருக்க முடியாதே  –
அடுத்த அடையாளம்
காஷாய வஸ்த்ரம் உடுத்தி-வெண் பல் தவத்தவர்
ரஜோ குணம் தள்ளி சத்வ குணம் உள்ளே வைத்து –
தங்கள் திரு கோவில்-சந்கிடுதல்- விஸ்வரூபம் காண சங்க நாதம்
பெரிய திரு மலை நம்பி–ஐதீகம் –
சங்கு -சலாகா -சாவி -கோவில் சாவி -இன்றும் திரு மலை பெரிய ஜீயர் -இடம் சாவி வாங்கி –
பேஷ்கார் -எகாங்கிகள் –சாவி கொடுத்து வாங்கி –
முன்னமே எழுந்துவந்து எழுப்ப -வாய் பேசும்-
நாணாதாய் நா உடையாய் –
சங்கு சக்கரம் கொண்ட தாமரைக் கண்ணனைபாட –
இதோடு அடையாளம் உள்ள பாசுரங்கள் முடிவு –
முதல் ஒன்பதிலும் ஊகித்து இருவர் வார்த்தை
உக்தி பிரத் யுக்திகள் அடுத்து ஸ்பஷ்டமாக இருக்கும் -எல்லே -பாசுரத்திலும் –
ஞானம் அனுஷ்டானம் -தனக்கு  உதவ –
பேச்சு வன்மை கொண்டு இதனால் சிஷ்யர் உய்ந்து போக -நா உடையாய் –
நீ பேசினால் தான் கணன் எங்களை கொள்வான்-நா உடையாய் –
புள்ளின் வாய் கீண்டானை -அனுபவிப்போம்-
ஜெய ஜெய வீரன்-கிள்ளி களைந்தானை  –
கீர்த்திமை பாடுவது -வைபவம் பாடுவது ஏற்புடையது
ஆத்மா அனுகுணமான ரூபம் -சேஷியை கொண்டாடுவது –
மனிசர்-செருக்கு குணா ஹீனர் –
அவன் இடம் உபய விபூதி- ஆத்மாவும் சொத்து
நம்பினேன் பிறர் நன் பொருள்-தன்னையும் –
பொருள்-ஜடம்/நன் பொருள்-ஆத்மா தத்வம் -பிறர் -இரண்டும் அவனது –
ஆனந்தம் பெரிய சொத்து -என்னது என்று நம்பினேன்-ஆத்மா அபகாரம்
அபரா பிரப்ருதி-24 -பூமி அனல -மகான் அகம்காரம் பிரப்ருதி-ஏன் சொத்து –
பரா பிரகிருதி -ஆத்மாவும் அவன் சொத்து
என்னையும் என் உடைமையும் -உன் சொத்து -இதை அறிந்த பின் –
தலை சொரிந்து பிச்சை எடுப்பது தான் நியாயம்-இது தான் சரணாகதி-
நாம் பண்ணினோம் என்ற எண்ணம் இன்றி-நான் பிரபன்னன்-தலை மிர்ந்து
பொல்லா அரக்கன்-நான் எனது இருந்த ராவணன்
கீர்த்தனம் பண்ண
விபீஷணன்-சௌசீல்யம்/சூர்பனகை-அழகை பாட
ராவணன்-வீரம் பாட
நாம் குணம் கீர்த்தனை -இப்படி நான்கையும் சொல்வர்
திரு அடி-பாவோ நான்யச்ச கச்சதி -திரு மேனி வாசனை-கட்டி அணைத்த ஆலிங்கனம் –
எத்ரஎத்ர ரகு நாத கீர்த்தனம் –அத்ர அத்ர கண்ணீர் அஞ்சலி உடன்-
வீரத்தில் தோற்று-திரு அடி –
கற்றாரை கற்றாரே காமுறுவர்
பிறர் மினுக்கம் பொறாமை மிடுக்கமும் பெற்றோமே –
ராஜநீசர்-ராஷசர்- தேர் ஒழிந்து மா ஒழிந்து -இன்று போய் நாளை வா —
கச்ச அனுஜாயாமி-
தர்மத்துடன் சேர்த்த வீரம் தான் வெல்லும்
-என்ன குணம் இது -பிராட்டி பிரித்த பாவி-போக சொன்னாயே
பரதவ கோஷ்டி/சௌலப்ய கோஷ்டி/சௌந்தர்யா கோஷ்டி
எதில் சேர்ப்பது -யாரால் இதை ஸ்தோத்ரம் பண்ண முடியும்
எதிரிகள்வீரத்தில் தோர்ப்பார்கள்-
எதைச்சையாக -கூனி மாடி ஏற -சூர்பனகை வர
சுச்வரம்-பைரவ சுரம்
மகோதரி- விருத்த மத்யம்
குழல்-சுகேசம்-தாம்பர மூர்த-
அவள் ஸ்லோகம்-அழகில் தோற்று -கர தூஷணர் இடம் –
தருனு -ரூப சொம்பனவ் -சுகமாரவ் -மகா பலவ் –
உண்ண புக்கு வாயை மரப்பாரை போல் -ஆள் படுத்திய அழகு
விபீஷணன் -சீலத்துக்கு தோற்று –
துற விருத்தன்-துராசாரன்- அவனுக்கு தம்பி
அதே கர்பத்தில் இருந்து இரண்டு பாவமும்
லோசனாம் பிபப்த -கண்களால் வாரி பருகி –
உன்னை வர வைத்ததுக்கு வெட்கி-ராஜ்ய பட்டாபிஷேகம் –
இளையவருக்கு அளித்த மௌலி எனக்கு அருளி
நின் செம்மா  மா பாதம் பற்பு தலை சேர்த்து ஒல்லை –
சௌசீல்யம் தோற்று –
நாம்-அபலைகள்-ஒன்றும் இல்லை-கீர்த்தி பாட வேண்டும் –
சத்ருக்கள் கொண்டாடும் வீரன்
மண்டோதரி-
வியக்தம் -அறிந்தேன் பரத்வன் –
தாரை புகழ -து அப்ரமேய –அஷய கீர்தியச்ய- நின் கீர்த்தி கனி என்னும் –
சுக துக்க சமம்- அனுஷ்டித்த அவதாரம் ஸ்ரீ ராமன் -உபதேசித்த அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணன்
எம்பியை இகழ்வார் உன் தம்பி -தடுத்தி –
வீட்டு அரசு எனக்கு ஈந்தான் வெற்று அரசு எம்பி எய்தி–வாலி –
பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை
முன் பொலா ராவணனை-முது மதிள்-
பொல்லா தா அரக்கன்- நல்ல அரக்கன் இருக்கிற படியால் –
பிராட்டியை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் -கபட சந்நியாசி வேஷம் கொண்டு –
நேர்மையின்றி பொல்லாமையே உடையவன் –
புல்லை -கிள்ளி தருணம்-பிரத்யுவாச -பேசி உபதேசம்-பிராட்டி
நிவர்தயே –புல்லை கிள்ள காரணம் -பந்தி பேதம்-ராஜா நடத்த மரியாதை –
சொத்து இது போல்-துரும்பிலும் இருப்பான்-சரீரமே துரும்பு போல்-
பிராட்டி -தாய் இடம் அபசாரம்-தாசன் போல் தம்பியை வெளியில் தள்ளி -கால சோதித –
விபீஷணனிடம் பட்ட அபசாரம் –

நீச முயல் போல் -யானை போல் பெருமாள்-
விபீஷணன் -தர்மச்து பரம தார்மிகன் –
செல்வ விபீடணன்–ஓர் நல்லான் இங்கு உள்ளான் –
பிராட்டி திரு ஆபரண சம்பந்தத்தால் சுக்ரீவன் –
புருஷகார சாபேஷமாய் இருக்கும் -அவன் அனுக்ரகனம்-
புருஷனையும் -அதிகாரி-பிராட்டியையும் எதிர் பார்த்து இருக்கும் –
இத்தை ராவண பலாத்காரத்தால் என்பர் -சூத்ரர் -அவனையும் தூக்கி கொண்டு வழிய சிறை புகுந்தாள்-
நவ வியாக்ரக பண்டிதர் -அவரும் பேச -நாம் ராம நாமம் சொன்னாலும் வந்து கேட்கிறார் –
ராவணன்-பத்துதலை கிரீடம்- கிம் கார்யம் மம- சீதை கிடைத்து நீயல்லாமல்-
ராஷசர் பலம் –பலவீனம் சொல்லு -விபீஷணன் இடம் கேட்டார் -உங்கள் பலம் சொல்லு கேட்கவில்லை-
விபீஷணச்து தர்மாத்மா -ந ராஷசத செஷ்டித -சூர்பணகை-கெடூ கொண்டதே
ஜகம் தலைவன்-நீர் தேவத்வம்- நிர்தா -வாய் பிரண்டு -கும்பகர்ணன்-
பக்தி பிரார்த்தித நல்ல அரக்கன் -ராஜ்ஜியம் பிரார்த்தித்து வர வில்லை .

சரணாகத வத்சலன்-பெருமாள்
சரணம் அடைந்த உதாரணம் –விபீஷணன்
அர்ஜுனன் நேராக கேட்டும் சரண் அடையாமல்-
இதை சொல்ல வந்ததே -ஸ்ரீராமாயணம்-
ஸ்ரீ விபீஷண  சரணாகதி -விஷயம்- ஸ்ரீ வைகுந்தம் தொடங்கி திரு புல்லாணி வரை வந்த பயன் –
தடவி கொடுத்து ஆசுவாச படுத்தி -கடல் தாண்ட விபீஷணன் இடம் கேட்க சொல்ல
சமுத்திர ராஜன் இடம் சரண் பண்ண சொல்லி-
எருது கெட்டாருக்கும் ஏழே கடுக்காய்-போல்-
அன்று ஈன்ற கன்று -சுக்ரீவன்-முன் ஈன்ற கன்று –
அருளாள பெருமாள் எம்பெருமானார்-யக்ஜா மூர்த்தி -தன மடம் உடைத்து –
ஜகதாச்சர்யர் அத்வீதியர்-ஞான சாரம் பிரேம சாரம் –
வழு அன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று உகந்த ஆ .

முன் செய்த பாபம் போக்கி–
சரண் அடைந்த பின் –
வாத்சல்யம் –
குகன்-சுக்ரீவன் -விபீஷணன் -நல்ல அரக்கன் –
பிரகலாதன்-
சிசுபாலன்-அன்று இன்னாதான செய்த -மாறி –
ராவணன்- உடல் முன்னோக்கி விழாது -பின்னால் தான் விழும் .

பொல்லா அரக்கன்
16 குணம்-கோன் வஸ்மி குணவான்-சுசீலன்-பெருக்கி அனுபவிக்க  –
சௌசீல்யம்
வீரம் -அடுத்து -தெம்பாக -உருகினவரை
தர்மஞ்ஞன்
அடுத்து
பொல்லாமை உடன் இருந்தால்
நல்ல அரக்கன்- கூடுவோம் என்பவருக்கு -ககா குணவான் -சுசீலன்
சேராதவர் -எதிர்த்து வந்தால் வீரம்
இப்படி யார் யார் இடம்- தர்மம் அறிந்தவன் –
பாரத்வாஜ கிரகம்-சபரி இடத்தில் உண்டார் -சௌசீல்யம் -காட்டி –
நிஷாதார் நேதா கபிகுல பதி காபி சபரி-தயா சதகம்
வேடர் குலம்-குரங்கு குலம் யாரோ சபரி –
சௌசீல்யமும் வீரமும் இருந்து -தரா தரம்பார்த்து நடப்பது தர்மஸ்ய –
கீர்த்திமை-தர்மம் அறிந்தவர் -என்று அறிந்து பாட
ஆண்டாள் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளை சரணம் .

திரு பாவை- அனுபவம் -12-கனைத்து இளம் கற்று எருமை..

December 29, 2011

ஸ்ரீ ஆண்டாள்-தாயார்/பெண்/பக்தி /மகிஷி

புள்ளின் வாய் கீண்டானை -போதரி கண்ணினாய் கண் அழகு-அனுக்ரக விசேஷம்
நாளை நா உடையாய்-உபதேச விசேஷம் –
கீழ் மனதுக்கு இனியாய்-ராமனை கோகுலத்தில் பாடி-எங்களையும் கூப்பிட அழைக்கிறாள்
துனுக் என்று வருந்த -தரமி ஐக்கியம் என்று பக்கத்து வீட்டில் –
அங்கு சொன்னதும் இவளுக்கும் கேட்டு இருக்குமே –
பகாசுரனை-
ராமனை விட மனம் இன்றி -மீண்டும் -பொல்லா அரக்கனை  கிள்ளி கிளைந்தானை -வீரம் பாட
கீர்த்தி -ராமனையும் கண்ணனையும் குறிக்கும்
ஜடாயு கொன்ற ராமன்-புள்ளின்வாய் -மொத்தமே ராமனை -புகழ் பாட
விடிந்தமைக்கு அடையாளம் இதிலும் உண்டு அடுத்ததிலும் உண்டு
சுக்ரன் எழுந்து -வியாழன்
புள்ளும் சிலம்பின கான்
மீண்டும் பறவை சப்தம் -முதலிலே சொல்லி விட்டாளே
முதல் சப்தம்-பிள்ளாய் பாசுரம் –
கட்டு பிரசாதம்-மரக் களத்தில் போகும் பொழுது -கூட்டில் இருந்து பேசின
இங்கு இறை தேட ஆண் பறவைகள் தங்களுக்குள் பேசி
போது அரி-மலருகிற புஷ்பம் போல் கண்
சஞ்சரிக்கிற மான் போன்ற கண்
குள்ள குளிர குடைந்து நீராடாதே பள்ளி கிடத்தியோ
கள்ளம் தவிர்ந்து கல-என்ன கள்ள தனம்
அவன் கள்ள தனம் சேவை கொடுக்காமல் காண வாராய்-கண்ணும் வாயும் துவர்ந்து
நாம் அடியார் உடன் சேராமல் இருப்பது நம் கள்ளம் தவிர்ந்து
கூர்மை கண்-ஞானத்தின் சீர்மை ஸ்வபதேசம்-
கனைத்து இளம் கற்று எருமை -அனுபவம் பார்ப்போம்-
கற் பார் ராம பிரானை அல்லால் கற்பரோ-போல் மனதுக்கு இனியான்
ரூபத்தால் வென்றான் ராமன்-ரூபா ஒவ்தாறைய குணம்-திருஷ்டி சித்த அபகாரம்
தோஷத்தால் வென்றான் கண்ணன்
தசரதன்-ராமம் மே அனுகதா திருஷ்டி-ராமன் பின்னாடி என் கண் போனது
என் -அவனுக்கு ஆபத்து போல் போனது
கடலில் தொலைத்த வஸ்து தேட முடியாதே
கிருஷ்ணா பக்தி -ஆண்டாள்-ஆழ்வார் -ஈர்க்கும்
கேசவன் கீர்த்தி அல்லால் கேட்பாரோ-
அனுபவம் சேர்த்தி-கிருஷ்ண -மிருத சஞ்சீவனம் ராம நாமம் -கிளிக்கு சொல்லி கொடுத்து –
பால் தயிர் உண்டு மயங்கி-கண்ண நாமமே குளறி கொன்றீர் –
ராமன் ஆகர்ஷிக்கிற குணம் –
சினத்தினால்-மனதுக்கு இனியான்
நம் ரஷனம் சீறி அருளாதே -சீறுவதும் அருள் தான்
கோபத்துக்கு வசமாணர் பெருமாள்-ஆண்ஜெநெயரை அடித்ததும்
ககா சித குரோத-கோபம் வென்றவன்-கோபம் வந்தால் தெய்வம் கூட உதவாது -16 குணங்கள் –
விபரீத பிரவிருத்தம்-மற்றவன் அடித்தால்-ஈஸ்வரன் புகுந்து செய்கிறான்
ஆங்கே அறுப்பதே கர்மம் கண்டாய்-அவன் விஷயத்தில் கோபம் வேண்டுமே
அது போல் அவனும் அடியவரை தொட்டதும்-கோபத்துக்கு வசம்-
மகா தேஜா ராவனேன கருத ரணம் த்ருஷ்ட்வா -கோபச்ய வசம்-ஆனான்-சினந்து முடித்தான் –
சினத்தினால் மனதுக்கு இனியான் இதனால்
வசிஷ்டர் -பிரமாதி தேவர் புகழ -ஷடர்தன நயன -ஸ்ரீமான்-தன் நலம் கருதாமல்- ஸ்ரீ ராம
ராம நாம ருசி  அறிந்த சிவன் –
நேற்று அனுஷ்டான முறை விரிவாக பார்த்தோம் –
ஜீவா பர யாத்மாத்மா –வேதார்த்த சந்க்ரகம் சுருக்கி
லஷ்யம் புருஷார்த்தம்–தத் பிராப்திபலம்-அவனை அடைவதே -அவனுக்கு ஆனந்தம் –
த்யான அர்ச்சனா பிரணாமாதிகள்-அத் அர்த்த பிரிய -அவனுக்கு மிகவும் ஆனந்தம் -நமக்கும் ஆனந்தம் கொடுக்கும்
உபாயமே ஆனந்தம் இங்கு -வழியே ஆனந்தம் பலம் போல் -மருந்தே விருந்து –
மருந்தும் பொருளும் தானே ஆய் நின்றான் –
த்யானம்-மானச
அர்ச்சனை-வாசகம்
பிரநாமம்-காயிகம்
முக் கரணங்களாலும் -சத்தம் கீர்த்ய -நித்ய யுகத உபாசன -கீதை –
கீர்த்த -திட விரதர் -நமோசச்த மாம் பக்தா -மூன்று இடத்திலும் இங்கு சேர்த்து –
ஆனந்தமே விஞ்ஞானமே பிரமம்
பக்தி=சிநேகம்-அன்பு-வணக்கத்தோடு அன்போடு செய்வதே –
மன்மனாபவ -என்னையே வந்து அடிக்கிறான் -மத் பக்தன்-
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது -கோதா உபநிஷத்
பக்தி -வர்ணாஸ்ரம தர்ம கர்மம்-இனிற்றியமையாத
பரம புருஷசரனயுகளம்-அவன் திரு அடிகளையே -ஒப்பில்லாத அப்பன்-
பரம புருஷன்-பக்த முக்த நித்ய விலஷணன்-
மற்று ஒன்றினை காணா
தபஸ்-பூமா -எத்ர நானச்ய -எதை கண்டால் வேறு காணாதோ  -எதை கேட்டால் வேறு கேட்காதோ
பரம புருஷன்-அதுவே போமா -பூமாதிகரணம்-
என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணாவே –
த்யானம் அர்ச்சன் ஆசனம்-ஆகாது-அரங்கனை சேவித்தே –
தடங்கல்-களை வெட்டி-பயிர் – செடி -வளர்க்க -வேறு -களை போக்க கத்தி போல் –
வெவ்வேறு  வேண்டுமே -32 அபசாரம் பகவத் ஆராதனம் –
ஷமஸ்வ புருஷோத்தமா-
புண்ணியமும் பாபமும் -விலக்கு போக்க வழி –
வர்ணாஸ்ரம கர்மம் -அரிவாள்-தடங்கல் வெட்டி கொடுக்கும் –
அனுஷ்டானம் தேவை இதி கர்த்தவ்யம்-இன்றியமையாதது –
சுகர்-வியாசர் பிள்ளை-மகா ஞானி-மரம்-ஆதி ஜடவிரதர்-நிலை வேற –
செடி வளர்ந்த பின் களை-கவலை பட வேண்டுமா –
அரிவாள் -த்யானம் அர்ச்சனை இவையும் கர்மம்- ராக பிராப்தம்-விதி பிராப்தம் இல்லை
பிரபன்னர்-அத்யந்த பிரியன்-விடாமல் இருந்தால் தான் -அவனுக்கு ஆனந்தம்-
அனுஷ்டானம் விடாமல் ராமானுஜர் -சந்த்யா வந்தனம் இறுதி  வரை செய்தாரே –
மம துரோகி -என்பார் கீதையில் -செய்யா விடில்-
கர்மமும் கைங்கர்யத்தில் புகும்
ஞானமும் யாதாத்மா ஞானத்தில் புகும்
பக்தி துடிக்க பிராப்ய ருசி ஏற்பட வேண்டும் –
சோறு கூரைக்காக மனிசரை பாடி என்ன ஆகும் -தான் ஏற நாள் பார்த்து இருக்க –
அவன் ப்ரீதி தான் முக்கியம் –
தாய் தந்தை-தப்பாக இருந்தாலும் என்றோ திருந்துவான்-
சொத்து வீணாக விட மாட்டான் ஸ்வாமி –
படைத்து சாஸ்திரம் கொடுத்து அவதரித்து ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள்-ஜீவா ச்வாதந்த்ர்யம் கை வைக்காமல்-
நினைத்த மாத்ரம் சங்கல்பத்தால் முடிக்கும் சக்தி -இன்னம் கார் வண்ணனே -இராசவிக்க இளமை குன்றாதவன்
தன் முயற்சி தளராமல்-உன்னி உன்னி உலகம் படைத்தான் –
பராசரர் விஷ்ணு புராணம்-அவ ஆனந்தத்துக்கு இது தேவை
ஜீவா பர யாதாத்மா ஞானம்
தேக விலஷ்ணனன் –
அவனுக்கு அடிமை-சேஷ பூதன் பாரதந்த்ர்யன்-யாதாத்மா ஞானம் -ஜீவா யாதாத்மா ஞானம்
பரமாத்மா யாதாத்மஞானம்-நியந்தா சுலபன்-அவனே உபாயம் போக்கியம் பிராப்யம் –
இப் பொழுதே நன்மை செய்வது -வர்ணாஸ்ரம தர்மம்-பூர்வாக -முன்னிட்டு கொண்டு செய்வது
பரம புருஷ த்யானம் அர்ச்சனை பிரணாமாதிகள்-அவனையே பெற்று கொடுக்கும்
இவன் கறக்காமல் விட்டவன் -பாசுரம்-
விட்டார் ஒன்றை-விடவில்லை ஒன்றை-
படி கட்டு-கீதை-கர்ம யோகம்-வெட்டி மனசு சுத்தி –
சித்த சுத்தி -ஞான யோகம்-ஆத்மா சாஷாத்காரம்-
கீழே கர்ம யோகம்-மேலே ஞான யோகம்-
கீழ் படி மேல் படி -சொன்ன பின்பு-அதையே கொண்டால் என்ன -சங்கை-
செய்யாமை தொடர்பு கூடாது -கர்மத்தில் -பலத்தில் புத்தி வைக்காதே
நீ காரணம் இல்லை-அர்ஜுனன் குழம்ப –
கோர கர்மத்தில் என் தள்ளுகிறாய்  – கோபம் கண்ணனுக்கு
புத்தி மோக வைக்கிறாய் ஒன்றை நிச்சயப் படுத்தி சொல்
நீ சொல் -நான் ஒன்றை உறுதி படுத்தி கொள்கிறேன்-உறுதி எங்கே வைக்க வேண்டும் –
ஞான யோகம்-இன்னாருக்கு கர்ம யோகம் இன்னாருக்கு
இரண்டு நிஷ்டை
இந்திரியங்கள் அடக்க முடிந்தவர் ஞான யோகம்-
லோக சந்க்ரகம்-உன்னை பார்த்து பின் பற்றுபவர்களை நினைந்து நீயும் கர்ம யோகம் –
நியதம் குரு -கர்ம யோகம் நேராக கொடுக்கும்-ஆத்மா சாஷாத்காரம் கொடுக்கும் –
ஞான யோகியும் கர்மம் விட முடியாதே -பிறந்த உடனேகர்மம் பழக்கம்
நம் ஆழ்வார் மட்டுமே ஞான யோகம் புளிய மரமடியில் –
கர்மதுக்குள் ஞானம் பார் ஞானதுக்குள் கர்மம் பார்
ஸ்ரேயான்-த்ரவ்ய மயம் கர்மம் விட ஞானம் சிறந்தது
அனைத்து கர்மங்களும் ஞானத்தில்  சேரும்-
முரண்பாடு இல்லை- கீதா பாஷ்யம்-தாத்பர்ய சந்த்ரிகை விளக்கும்
ஆச்சர்ய கடாஷம் -கொண்டு-
கர்ம யோகம்சிறந்ததே -அர்ஜுனன் பார்த்து பின் பற்ற மக்கள் உண்டே –

இந்திரியங்கள் வென்றவர்கள் இல்லையே அனைவரும் –
அரசன் அர்ஜுனன்-ஷத்ர்யன் முன் உதாரணம் –
கர்ம யோகமே கர்த்தவ்யம்-
கர்ம யோகத்துக்குள் ஞானம் அறிவு வேண்டும்-
பிரதட்ஷனம் நினைவு இன்றி சுத்தி சுத்தி
சுதர்ஷன ஆழ்வான்-நினைந்து அவனை சேர்ந்து பல்லாண்டு செய்தே –
அறிவு பாகம்
ஞான யோகத்தில் கர்மம்-ஆசனம்-த்யானம்-
கர்ம யோகத்தில் இரண்டு பாகம்-இதில் எது உசந்தது
சுற்றுவது -நினைத்து கொண்டு ஞானம் உசந்தது –
ஞானம் தான் மோஷம் கொடுக்கும்
கர்ம பாகம் ஞான யோகத்தில் புகும் –
செய்-அமர்ந்து சிந்தி-ஞானம் ஏற்றம்
பூ தொடுத்தல்- பாவ சுத்தி வேண்டும்-
கோவலன்-பொன் கோடி
ஞான பாகம் உசந்தது உணர்ந்து –
பகவத் கைங்கர்ய ரூபம்-பிரீதிக்காக –
அவனுக்கு அந்தரங்க சேவை-செய்வார்-
கை தோள் கொடுத்த கோவலன்-
அவனுக்கு சேஷ பூதன்-சேஷி சொல்படி-நற் செல்வன்-அறிந்தவன்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -9-

December 29, 2011

பூமி பிராட்டி -நமக்கு உபதேசம் செய்யவே -ஆண்டாள் அவதாரம்-

11 பாசுரங்கள்-அரங்கனுக்கு கோவில் திரு அரங்கம்-பெயர் இல்லை

ஐதிகம் கொண்டு -இதையும்-திரு பாவை-

நம்பெருமாள் நடை அழகை மனசில் கொண்டு -உன் கோவில் நின்று இங்கனே போந்து அருளி –

சிம்க வியாக்ர கஜ ரிஷப சர்ப கதி -ஐந்தும் –

நரசிம்கன்-ராகவ சிங்கன்–யாதவ சிங்கம் -ரன்கேந்தர சிங்கன் -நாம் அறிந்த சிங்கன் –

நம் பெருமாள் பக்கல் காணலாம் –

நிழல் போல்வர் -பூ தேவி நீளா தேவி -எடுத்து கை நீட்டிகள்-வியாக்யானம் –

மல்லி நாடு ஆண்ட மட மயில்-மல் இயலால்- ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்

தென் புதுவை வேயர் பயந்த விளக்கு

11 பதிகம்-அரங்கன்

கூடல் இளைத்தல் பாசுரம்-

தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார் –வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடம்

முத்து குறி – தட்டில் அரசி நெல் சோழி பரப்பி-

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர்

பள்ளி கொள்ளும் இடம்-பிள்ளை அழகிய மணவாள அரையர் –பட்டர் அருளி செய்வார் என்று  சொல்வதாக -ஐதீகம் –

நம் கோவில் திரு அரங்கம் -இதையும் சேர்த்து கொள்ளலாம் –
11 -1 –
விசனம்-அனுக்ரகம் இல்லையே என்று –
இறுதி பாசுர பலன்-நான் பட்ட கஷ்டம் படவேண்டாம்-
ஆழ்வார் பற்றிய நமக்கு சுலபன் –
காரை பூணும் கண்ணாடி பூணும் -அவனுக்கு ஏற்ற அழகி –தன கையில் வளை குலுக்கும் –
கழல் வலை-தனி சிறப்பு -கழலாத வளையல் -கழல் வளையே ஆக்கினரே –
கொள் வளை கொண்டார்-விசனம்
தாம் உகக்கும்-தன் கையில் போலாவோ -என் கை சங்கம் கொள்ளட்டும்
-அவன் கை சங்கம் ஆசை பட்டால் கொடுக்காமல் -இருக்கிறானே –
 -ஆ முகத்தை நோக்காரேல் அம்மனே அம்மனே –
சங்கம் கொடுத்தோமே-பிரணயித்வம்-அவனுக்கு இல்லையா –
கொடுதததுக்கு மறு உதவி
தீ முகத்து -ஆதி செஷன்-பூ முகத்து -நாகணை மேல் -ஒரே பள்ளியில்-படின்று தீ விளித்து எரிக்க
ராம லஷ்மணர் ஒரே குரு
பெயர் மட்டும் திரு அரங்கர்-நண்பனோ தீ முகத்து நாகணை –
பீஷ்மர்-சரபடுக்கைஇருக்கும் பொழுது -கண்ணன் நினைக்க -என் முகம் நோக்க வில்லையே  –
கற்பூரம் நாறுமோ-சங்கரையா உன் செல்வம் சால சிறந்ததே –
வட்ட வாய் நேமி வலம் கையா -கருதும் இடம் பொருதும்
இதுவோ விலகாமல்
உண்பது சொல்லில்-கண் படை கொள்ளில்-வாயது கையது-
சங்கு தங்கு முன்கை நங்கை-பிரியாமல்-அகலகில்லேன் இரையும்
யாமி-வளையல் உடைய -போகிறேன்-ந யாமி -நானே போக வில்லை உன்னை கூட்டி போகிறேன்
பூரிப்பில் பருத்து உடைய -அது போல் இன்றியே -நித்யே வேஷா ஜகன் மாதா –
அல்லி நாட்டு ..ஆரணங்கின் இன் துணைவி நாமோ-
அடுத்து குழல் அழகர்-எம்மானார் என்னுடைய கழல் வலையை கழல் வளையே ஆக்கினரே
இடுகுறி பெயராக இருந்ததை காரண பெயர் ஆக்கினார்
விசனத்திலும் -என் அரங்கத்து இன் அமுதர் –
விட்டு எங்கும் போக முடியாதே –
என்-தேவர் அமுதம்
இன் அமுதம்-தாழ்ந்த
என் அரங்கத்து -இதை கொண்டு அமுதம் கடைய
கண்ணால் பருக-கால்கள் பரப்பிட்டு செவி ஆட்டகில்லா பசுமாடுகள்-கான அமிர்தம் காது குடிக்க அங்கும்
கண் அழகர்-குழல்-வாய்- கொப்பூழில் எழில் கமல அழகர் –
கண்களால் முதலில் ஈடு பட்டு-பின் போக குழலில் சேர
அது சுருண்டு வாய் கரையில் சேர்க்க- மாசுச-வார்த்தை மயங்கி
திரு அடியில் விழ -நடுவில் நாபி கமலம் தடுத்து -தூக்கி-
அரவாகி சுமத்தியால்-பூமகளை – இது அறிந்தால் சீறாளோ திரு மகள்-
விராதன் ஸ்தோத்ரம்-பெருமாளை
உண்பதோ தரிப்பதோ -கோரி பல்லால் ஏந்தி -ஈர் அடியால்-
ஒரு வாயால் ஒழித்தியால்-விராதனுக்கு உயர் கதி கொடுத்தான் -உடனே –
எம்மான்-சுவாமி -அழகை காட்டி அடிமை சாசனம் எழுதி  கொடுத்தேன்
தெள்ளியீர் -வளையல் கொண்டு போனது தகுமோ-கண்ண புர பாசுரம்
அடுத்து-செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார்
என் கோல் வளை பெற்றதும் தான் உபய விபூதி கொண்டது போல் -ஆனதாம் –
செங்கோல் இருப்பதை மறந்து என் கோல்
மூலவர்–செங்கோல் -உத்சவம் பொழுது உத்சவர் -முக்கோல் பிடித்த பகைவர் -புறப்பாடு உத்சவர்
ஆஸ்தானம்- மூலவர் இடம் போகும்
உபய விபூதி நாதன்-உடையவர் –
பந்தும் கழலும் கொடுத்து போகு நம்பி-ஆழ்வார்
பந்தாட்டம் நிறுத்தாமல்-பேச-ஈஸ்வர இச்சையால் அவன் இடம் போக
என்னுடைய பந்தும் கழலும் –
நம்மதுஎன்றால் ஏற்று கொள்ள மாட்டார்
இங்கு ஆழ்வார் உடையது என்பதால் அபிமத விஷயம் –
தர்மம் அறியா குறும்பன் –மகா ஞானிகள்-வெண்ணெய் கர ஸ்பர்சம்-சாத்விக அபிமானம் –
என் கோல் வளையால் இடர்  தீர்வர் தாமே -இங்கும் –
புவனியும் பொன் உலகும் -அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற -எம் பெருமான்-
சேர மாட்டேன் என்று உடைய என்னையும் -சேர்த்து கொண்டானே
செம் கோலே ஆள்கிறது உபய விபூதியும் –
அடுத்து -பெய் வளையில் இச்சை உடையவர்-பிச்சை எடுத்து உலகம் கொண்டானே
தெரு வழியாக -அருளாத -வீதி வழியே -கருட வாகனம்
அருளாத நீர் -பட்டம்-அருளி-அவர் ஆவி துவராமுன் -முகத்தில் விழிக்க வேண்டாம்-வீதி வழியாக போனால் போதும்-
அடியேன் சேவித்து கொள்கிறேன்-
–  இடை ஆற்று குடி நம்பி–புறப்பாடு சேவித்து -அங்கேயே -திரு அடி சேர்ந்து -ஐதீகம்

தொட்டாசார்யர்-அக்கார கனியை அடைந்து-தக்கான் குளம் -1543 -1607 மாசி உத்தராடம்-ஸ்ரீ மூஷ்ணம் பரம பதம்
சண்ட மாருதம் அருளி -இன்றும் கருட சேவை-வையம் கண்ட வைகாசி திரு நாள்-
சோரமே ஆள்கின்ற -வீணாகி போக விடாமல்
செம்கோல் ஆளும் –
அடுத்து வாமனன்-போல் என்னை தக்க வைத்து கொள்வார்
வளையல் கொடுத்து மகா பலி பெற்ற-காமரு சீர் அவுணன்-கொண்டாடுகிறார் –
கிருஷ்ணா தர்சனம்பெற சிசுபாலன் கூட ஆகலாமே –
மச்சணி மாடம்-கட்டிட கலை அறிந்தவன்காதல் கற்க வில்லை
பச்சை பசும் தேவர் -தாம் பண்டு நீரேற்ற -பிச்சை குறையாகி –
வளையல் வேண்டும்-அபிமானம்-இச்சை உடையறேல் இத் தெருவே போதேரோ-
வீதிகள்- சித்தரை -அந்த அத்தெருவில் அந்த அந்த உத்சவம் –
திரு தேர் இரங்கி-அதன் வழியே எழுந்து அருளுவார் –
அடுத்து
பொல்லா குறள் உருவாய் -இல்லாதோம் கை பொருள்-
கையில் இல்லாதவள் இடம் கொள்ளை கொள்ள வந்தான்
சாதனான்தரம் இல்லை
ஆதி சேஷ பர்யங்கம் ஏற பாக்கியம் இல்லாதோம்
கேசவ நம்பியை கால் பிடிக்க-
கார்பாண்யம்-கை முதல் ஒன்றும் இல்லை-
அவனை ஒழிய ஒன்றும் இல்லாதோம் –
பொல்லா குறள்-கரி பூசி திருஷ்டி தோஷம்-
அழகு -ஒப்பு சொல்ல ருஷி கரி பூசுகிறார்
தாமரைக் கண்-கரி பூசுவதாம் –பொறாமை வராமல்
சின்னகால் காட்டி-பொல்லா
அளந்தான்-கொண்டான்-அரங்கம்-நாகனை-ஆயாசம் தீர
நல்லார் வாழும்-உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் என்று இருப்பவர்
சாதநந்தர பிராப்யாந்தரர் இன்றி –
அற்ற பற்றர் சுற்றி வாழும் –அரங்கம்-
மற்று ஒன்றை காணா நினைவு வேண்டும் –
நிஷ்டை மகா விசுவாசம் வேண்டும் –
வரி பருக வேண்டும் -அழகனை –
ரென்கேது ரெங்கன் சந்தரன் போல் –
நளிர அரங்கன்
சொற் பொருளாய் நின்றார் -வேத வேதாந்தம்
மெய் பொருள்- சரீரமும் என்னையும் கொண்டார்
கை பொருள் முன்னமே கை  கொண்டு
வளையலை கொண்டு போன பின்பு
அழுது கொண்டு இருக்கிறாயா பார்க்க வந்தேன் –
காவேரி-ரஷிக்கும் -தன்னுடையவள் இடம் திருடுகிறான் இவன்
தாழ்ந்த பொருளுக்கும் உள்ளே சுலபன்-
நளிர் அரங்கம்- படு கொலை படுத்த -அரங்கன்
புண்ணியம்-பலம் அனுபவித்து கொண்டு இருப்பவர்
[பிராப்ய வஸ்து -கையில்
பரம பதம் வருள் செய்வது ஏன் –
பழகாத இடம் இல்லை
அச்சுவை பெறினும் வேண்டேன்
பட்டரை-வாராய் -அஞ்சினாயோ –
நீர் -பரம பதம் -ஓலை சுவடு கை பொருளாய் -குக்ளிர்ந்த முகம் -இழக்க -அஞ்சுவேன்
கஸ்தூரி நாமம் –
இது ஒரு வளையமே இது ஒரு முறுவலோ
படை வீட்டில் ராஜ்ய சேவை பண்ணி இருந்தாரே-ஆள வந்தார் –
நீ நினைக்க கிடக்கிறது ஏன்
உன் நினைவில் -ஆள வந்தார் ஸ்ரீ பாத -குளிர்ந்து இருந்து இல்லை என்றால் முறித்து கிண்டு வர கடவேன் .
நாசா புன ஆவர்ததே -இடறி தூக்கி போட்டு வரும் நல்ள்ளார்
தாப த்ரயம் போக பரம பதம் போக வேண்டாம் –
காவேரி செய் வளர
அவனே பிராபகம் பிராப்யம் –
தீர்த்தம் ஆடுவதே அனுபவம்
சுயம் பிரயோஜனம்
சீதைக்காகா ரஷித்து -அலைகடலை
இவளை சிரமம் படுத்தி-பெருமை கொண்டவர்-அதற்க்கு நான்தான்
சேராத உளவோ பெரும் செல்வருக்கு –இரண்டு பட்டமும் வாகி கொண்டு
உண்ணாது உறங்காது -ஒழி கடலை உஊடருத்து
பெண் ஆக்கை ஆப்புண்டு -தான் புற்ற பேது எல்லாம்
எண்ணாதே -துன்பம் கொடுத்த அளவை பட்டியல்-பட்டம்-
பூமி போல் பொறுமை/அசங்காத தைர்யம் ஹிமாசலம் போல்
வீரம்-ராவணனை கொண்டு -ஆண்டாள் கதறினாலும் அசங்காமல்
பாசி தூர்த்த -தேசுடைய செல்வனார் பேசி உரைப்பனவும்
பேர்க்கவும்-கல் வெட்டு போல்
பாற் மகள்க்கு பண்டு ஒருநாள்-மாசுடம்பில் நீர் வாரா –
ஈஸ்வர கந்தம் இன்றி-மானமிலா பன்றி
மாய மான்- ராஷச கந்தம் வீச -மான்கள் கிட்டே வரவில்லை –
பன்றி தன்மையும் அவனது -ஈஸ்வர தன்மை போல் –
அபிமானம் உபமானம் இல்லா இரண்டு அர்த்தமும் மானமிலா பன்றிக்கு
தாயார் போல் இவனும் இருக்க -பாசி தூர்த்த அவள்
தேசுடைய தேவர்-விளையாட்டு போல்
ஸ்திதே -அஹம் ச்மாராமி மத பக்தம்-பராம்கதிம்
விபூதி தனக்கு -நத்யஜேயம் கந்தந்த –
கைபிடிக்கும் பொழுது விடமாட்டேன் சொன்ன வார்த்தை
மறக்கவும் இல்லாமல் மனசை கொண்டு
கடியன்- கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
அடுத்து கண்ணாலம் கோடித்து -பெண்ணாளன் பேணுமூர்
திரு கல்யாணம் –

விரதம் எல்லாம் அவனே செய்து -இதற்க்கு கண்ணன் வந்து –
பெண்ணாளன்-அழகிய மணவாள பெருமாள்
பெரிய பிராட்டி நாட்டிய அரங்கம்
அடுத்து
செம்மை உடைய -நேர்மை-தாம் பணித்த சுக்ருதம் சர்வ பூதானம்-
மெய்ம்மை பெருவார்த்தை- விஷ்ணு சித்தர் கேட்டு-அதன் படி -இருப்பார்
நிர் பரராறாக இருப்பார் -தம்மை உகப்பார் தாம் உகப்பார் மத்யமர்
தன்னை வெருப்பாரை உகப்பார்-உத்தமர் –
சாதிப்பார் யார் இனி
நான் வெறுத்தாலும் ரஷிக்க வேண்டும் –
நல்லாருக்கு தீயன் பட்டன் வாங்காமல் நல்லாருக்கு நல்லான் பட்டம் வாங்கி கொள்
அவன் திரு அடி தீண்டி -குலக் கொடி-கோதாம் அநந்ய சரண்யாம்
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -8..

December 29, 2011

பொங்கும் பரிவால் பெரியாழ்வார் –

மாதவத்தோன் -பதிகம் அனுபவம் பார்த்தோம் –
அரங்கனே பெருமாள் கண்ணன்
4 -9 -பார்ப்போம்
மரவடியை தம்பிக்கு வைத்து –
ஒசலிக்கும்-ஒழி அரங்கமே -அடியார்களாலே தேஜஸ் –
ரெங்கநாதன் அணி பாதுகை-பாதுகா சகஸ்ரம் -நிச்சேதம்-
ஆகாசமே பத்திரிகை-ஏழு கடல்களும் மையாக -ஆயிரம் நாக்கு ஆதி செஷன்-பேசினாலும்
பிரபாவம் உடைய பாதுகை-
பணையம்-பொருளை விட மதிப்பு அதிகம்-பெருமாளை விட பிரபாவம் –
சரயு தீர்த்தம்-ஸ்ரீ பாத தீர்த்தம்-கடலில் கலந்து -ராம பானம் வற்ற வைக்க முடியவில்லை –
வானோர் வாழ வண்டும்-செறு உடைய திசை கருமம் திருத்த உலகு ஆண்ட -110000 ஆண்ட திரு மால் கோவில்
த்ரேதா  \\\\யுகம் -தொடங்கி-பெரிய பெருமாள்-சம்சாரம் கிழங்கு எடுத்தால் அன்றி பேரென் –
திரு அடி தன் திரு உருவும் -திரு மங்கை மலர் காணும்காட்டி -தாமரை இரண்டும் -உள்ளே வெளியிலும் -உரு உடைய மலர்
காற்று ஆட ஒசலிக்கும் அரங்கம் –
அயோதியை இருந்து வந்த காரணம் -மொத்த பேரையும் -அன்று சராசரங்களை வைகுந்ததுஎற்று
நற் பாலுக்கு உய்த்தனன்-
இவர் அனைருக்கும் முக்தி கொடுக்க கிடக்கிறான்
பரதன் அயோதியை சென்று சுகமாக இருக்க
ராமானுஜனை-ஸ்ரீ ரெங்கத்தில் இருந்து நாட்டை காப்பாய் -உடையவர் பட்டம் கொடுத்து –
வாசமே வாழ்ச்சி ஸ்ரீ ரெங்கத்தில் .
இருவரும்ராமானுஜர்.
அடுத்த பாசுரம்-
தன் அடியார் திறத்து அகத்து -தாமரையாள் ஆகிலும் சீதை குலைக்குமேல்
–என் அடியார் அது செய்யார்-செய்தாலும் -நன்று செய்தார் என்பர் போலும் –
என்னுடைய திரு அரங்கன்-மற்று யாருக்கு ஆள் யாவார்-பிராட்டி உண்டே –
தன் அடியார்-தம் அடியார் சொல்ல வில்லை-அவனுக்குள் தானும் அடக்கம்-
அனைவரும் அவனுக்கு அடியார் சொல்லியே புருஷகாரம் செய்வாள்
குற்றம் உண்டு -குற்றமே இருந்தாலும் என்ன –
சுக்ரீவன் போல்வார் விபீஷணனை பற்றி -சொன்னாலும் -சீதை குலைக்குமே போல் –
குற்றமே இருந்தாலு சேர்த்து கொள்வேன்-பெருமாள் வார்த்தை -செய்தாரே நன்று செய்தார் .
தென் திசை இலங்கை நோக்கி சயனம் .
சரணாகதிக்கு முன் இவள் மன்றாடும் -பின்பு அவன் மன்றாடும்

இவர் குற்றம் பார்க்காமல்-உம் குணம் பாரும் –
உசிதமான உபாயம் சொல்லி- ச்தூண்ணா நிகினன நியாயம்-அசைத்து பார்த்து –
விபீஷனனுக்கா மலர் கண் வைத்த -மலர்ந்து மலரும் மலர்ந்து கொண்டே இருக்கும்
குளிர கடாஷிக்க பிராட்டி இடம்பெருமாளை சொல்லி –
ராவணனையே திருத்த முயன்ற பிராட்டி கோஷ்டி-லகுதர ராம கோஷ்ட்டி
என் உடைய திரு அரங்கர்க்கு -அன்றி மற்று -அவள் மூலமே அவனை பற்ற
தாய் தந்தை பெற்றோர் போல்
அடுத்த பாசுரம்
அடியவரை ஆள் கொள்வான் அமருமூர்
ஏற்றி வைத்து ஏணி வாங்கி-
உபாயம்-ஏணி-தான் உபாயமாக இன்றி-ஏணி பற்றி சிந்திக்காமல்-தப்பு அர்த்தம்
அவனே பிராப்யம் பிராபகம் –கீரை கட்டு-பசு மாடுக்கு போல் –
உபாய பாவம் தானே விளக்கி -அனுபவிபவனாக இருப்பான்
திரு அடி-வேலை வாங்காமல் தொட்டு தொட்டு அர்ச்சனை செய்ய வேண்டிய -பூ போன்ற மெல் அடி –
பிராட்டியும் கூசிப் பிடிக்கும் –
கரு முகை புஷ்ப மாலை-சூடி மகிழாமல்-சும்மாடு-போல் –
சம்சார கடல் தாண்ட-உபாயமாக திருஅடி பற்ற -சும்மாடு -தாண்டியதும் –
நோன்ற நோன்பு இலேன்-வைகுந்தம் போன பின்பு சும்மாடு கழற்றி-புருஷார்த்தமாக –
மருத மரம் -களிறு-கடிய மாவும்-சகடரையும் மலரையும்-அழித்து ஓசை கேட்டான் –
இருள் அகற்றும் -இரு கதிரும்-பிரித்து தாண்டி போய் -ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அடியவரை ஆள் கொள்வான்-கைங்கர்யம் செய்தால் தான் சேஷத்வம் சித்திக்கும்
கைங்கர்யம் கொண்டால் தான் சேஷத்வம் சித்திக்கும்
அடுத்து
மணவாளன் மன்னு கோவில்–துவாரகா தீசன் -தானே அரங்கன்-
படைக்க -திரு நாபி தாமரை பாபம் தொலைக்க காவேரி
இதில் பூத்த கமலம் பெருமை –
எட்டு இழையாய் மூன்று சரடாய்-திரு மந்த்ரம் -16 இழையாய் இரண்டு சாடையாய் திரு மாங்கல்யம் –
அடுத்து-ஐந்தாம் பாசுரம்-ஹரி வம்ச கதை
ரைவதம்-துரி யோதனன்-நாரதர் ஸ்லோகம் சொல்லி-ஆசார்யன்-தன்யன் நீ
ஆமை விளையாட –
ஆமையாய் -கங்கையாய் -ஆழ கடலாய் -இது ஒரு தசா வதாரம் –
நிலம் -கடல் சூழ்ந்த மண் உலகம்-பூமி–அவனி -தாங்கும் குல பர்வதம்-மேன்மை-
அரு மலைகளாய் -நான் முகனாய் -வேதம் அருளி-வேதம் நான்காய்-நான் மறையாய் –
ஹோமம்யாக யக்சம் செய்வதனால் சிறப்பு-வேள்வியால் தானே
தஷினை கொடுத்தால் தான் புலிக்கும் -தக்கணையாய் -இவை எல்லாம் அவன் தானே -தானும் ஆனான்-
பத்தும் அவனே தான்–ஆமையாய் தானும் ஆனான்–தக்கணையாய் தானும் ஆனான் -தானும் தானே ஆனான் –
சேமமுடைய நாரதனார் –
அடுத்து ஆறாவது
அவர்களையே மன்னராக்கி-உயிர் ஆளன்-மிருத சந்ஜீவணன் அரங்கனே –
சாம்யா பத்தி அருளி-பேரு வேடு தந்தோம்-அடியேன் வேண்டுவது ஈதே –
வேத வியாச பட்டார் வருந்த-பெரிய பேரு கிடைத்தது என்ற பொறாமையா –
செய்தது அனைத்தும் த்ரவ் தி விரித்த குழலை முடிய -உத்தரை உகந்தை பிளைபித்து –
ஆபத் ரட்சகன்-பல பிரதான்-
பக்தர் பகவர் முனிவர் சித்தர் -திசை விளக்காய் நின்ற திரு அரங்கம்-
அடுத்து வாமன மூர்த்தி-குறள் பிரமசாரியாய்-திரு குறள் அப்பன் தெற்கு வாசல்-
மா வலி குறும்பு அடக்கி  -அரசு வாங்கி-பாதளம் தள்ளிய –
சொத்தை கொள்ள பிச்சை எடுத்து கொள்வானே -என்னையும் ரட்ஷிப்பான்
உச்வசித நிச்வசித -ஆதி சேஷன்- மூச்சு இழித்து விட்டு-தாலாட்டு போல் –கள்ள நித்தரை கொள்ளும் –
இள நாயிறு எழும்தால் போல்
அடுத்து-

காவேரி -உலகு அளந்த சேவடி போல் தாமரை-மலர் பூத்து
 செந்நெல் கதிர் சாய்ந்து -தலை வணங்கும்-
சிரம் பற்றி -நரசிம்கனே இங்கு
அடுத்து தசாவதாரமும்-இவனே
தேவுடைய மீனுமாய்-..மூ உருவின் ராமனாய்-கற்கியாய் முடிப்பான் கோவில்
திரு மங்கை ஆழ்வார் ஸ்தாபித்த தசவாதார சந்நிதி –
அன்னம்-தொட்டில்- தாமரை- விளையாடும் -மட்டை அடி உத்சவம்-நம் பெரியன் சொல் படி
நிர்வாகனே இவன் அடுத்து
திரு வாளன்-செறு அவாளும் புள் ஆளன் மண் ஆளன்
ஒரு வாளன்-நாந்தகம்
மறையாளன் ஓடாத படை ஆளன்
விளுக்கை ஆளன்- கொடுத்து கொண்டே
இரவாளன் பகல் ஆளன் என்னை ஆளன்
சர்வருக்கும் நியந்தா –
பலன் சொல்லி -தென் நாடும் வட நாடும் தொழ நின்ற திரு அரங்கம் திரு பதி –
கனல் ஆழி உடையவன்-மெய் நாவன்-மெய் அடியான்-இதை சொல்லி பரத்வம் சாதித்து –
விரித்த தமிழ் உரைக்க வல்லார் -இணை பிரியாது இருப்பார் தாமே
வைகுந்தத்தில் –
அடுத்த பதிகம்-இந்திரிய பயத்தால் அழுது
துப்புடையாரை-ஆனைக்கு நீ அருள் செய்தமையாலே –
ஆற்றம்கரை வாழ் மரம் போல் அஞ்சி நாணல் கொடி தப்புமே -துயர் அரு சுடர் அடி தொழுது ஏழு-
எய்ப்பு -வாதம் பித்தம் கபம்-மூன்றும் -வந்து நலியும் பொது அங்கு ஏதும் உன்னை நினைக்க மாட்டேன் –
அந்திம ஸ்மரதி-அப் பொழுதைக்கு இப் பொழுதே சொல்லி வைத்தேன் –
வராக சரம ஸ்லோகம்-அஹம் ஸ்மராமி மத் பக்தம்-பராம்கதிம் –
கால சக்கரத்தை-ஆமாறு அணியும் பிரான்-
அடுத்து
சாகும் பொழுது -குறிக் கொள் -திரு உள்ளம் பற்று-திரு அடியில் சேர்த்து கொள் –
நா மடித்து தண்டம் கொண்டு நமன் தமர்கள்-நிற்பார் –
போம் இடது உம் திறத்து இருப்பதோர் –
ஆம் இடத்தே சொல்லி வைத்தேன்-சரண் உன் அனுக்ரகத்தால் வார்த்தை -புத்தி யில் படாமல்
அடுத்து
எல்லை இல்லாத வாசல்-யம பட்டணம்- நரக வழியாக -வாசல் காட்டி-மீண்டும் பண்ணாமல் இருக்க –
எத்தி எத்தி-நில்லுமின் சொல்ல உபாயம் இல்லை-
சொல்லலாம் பொது உன் நாமம் சொன்னேன்-
நமோ நாராயண சொல்லாத நாள் எல்லாம் பட்டினி நாளே –
அடுத்து
நம் உடையவர் -சொல்லி காப்பாய்
உன் பெருமை அறியாத -மூன்று எழுத்தாகிய முதல்வன்-பிரணவம்-
ஆதி கரணம்-நமன் தமர் -நீ கொள்ள வேண்டும்-
நமன் தமரால் ஆராய படாதவர் -ரெங்கா ரெங்கா எதிர் ஒலி பட்டு தீண்ட மாட்டார் –
அடுத்து
உய்ய உந்தியில் பிறப்பித்தாய்- காலனையும் உடனே படைத்தாய்
சாஸ்திரம் படி நடக்க சங்கல்பித்து இருக்கலாமே –
வைய மனிசர் பொய் என்று எண்ணி-எய்ய நீ ரஷிப்பாய்
அடுத்து
நன்மை தீமை ஒன்றும் அறியோம் -எண்ணலாம் போதே எண்ணினேன்
யோக்யதை இல்லா விடிலும் ரஷிப்பாய்
பர பக்தி இல்லை-பிரதி கூல்யமில்லை
அடுத்து
என் அமுதம் நீயே
செம் சொல் மறை பொருளாகி- எஞ்சலில்-திகட்டாத என் உடைய இன் அமுதே
உப்பு சாறு இல்லை
வஞ்ச உரு எம தமர்- அஞ்சலம்- வைத்த அஞ்சல் என்ற திரு கைகள்-
மித்ர பாவேன- மாசுச -வைகுந்தம்வண்டம்-சம்சாரம் சொல்ல வேண்டாம்-
த்ரிரிதியா விபூதி -நம்போன்ற முமுஷுக்களுக்கு அரங்கத்தில்
அடுத்து
நான்யேதுமுன் மாயம் அறியேன்
காலத்து மேட்டில் படுத்து -ரஷிக்கிறாய்-பரண் கட்டி கொண்டு –
வாநேவானவர்தங்கள் ஈசா -என்னை காப்பாய் –
அடுத்து
யாதனா சரீரம் நரக வேதனை அனுபவிக்க -ஊநேபுக தடுத்து ஆள செய் –
அடுத்து
குன்று யெடுத்துஆ நிரை காத்தாய் -கதறுகிறேன்-
சங்கை வேண்டாமே இது தான் குற்றம்-மாசுச நம்பிக்கை வேண்டாமா
அன்று முதல் ஆதி அம் சோதி உருவை மறந்து அறியேன் -இன்று வரை-
தளராது -உன்ன தாள் பிடித்து போக இசை நீயே
அடுத்து பலன்
மாயவனை மது சூதனனை -மாதவனை -மறையோர்கள் ஏற்றும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
சொன்ன மாலை பத்தும் -தூயவரே -தூ மணி வண்ணனுக்கு ஆளார் தாமே -பல்லாண்டு பாடுவார்கள்.
பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

திரு பாவை- அனுபவம் -11-கற்று கறவை ..

December 28, 2011

கனைத்து -இளம் கற்று  -மனதுக்கு இனியானை –

ஐதீகம்-அனைத்து இல்லத்தாரும் அறிந்து –
ராமானுஜர் அவதரித்த பின்பு -ஞானம்தலைக் கொண்டு நாரணர்க்கு ஆயினரே
அண்ணல் ராமானுஜன் தோன்றிய போதே –
கன்றுக்கு குட்டிகளுக்கும் இன்றி-இடையிநாலாஉம் கறக்க படாமல் – குமுறி-
தரையிலே -இல்லம் சேறு ஆக்கும் -நல் செல்வன் -தங்கை –
கறக்க வில்லை -கொண்டாடுகிறாள் -அனுத்டித்தாலும் அனுஷ்டிக்கா விடிலும்
பால் வெள்ளம் -வாசல் நிலை பற்றி
மேலே பனி வெள்ளம் -நடுவில் மால் வெள்ளம்-அவனுக்கு என்று –
கினத்தினால்- இலங்கேஸ்வரனை முடித்து
தேவர்/சீதை பிராட்டிக்கு /குரங்குகள்/ஆழ்வார் /ஆண்டாள் -மனதுக்கு இனியான் அனைவருக்கும்
கண்ணனுக்கு என்றுபிறந்தவள் –
அறிதல்-உணர்ந்து -அனைவரும் எழுந்து
கிருஷ்ணா பக்தி அறிந்தவர்கள் –
அனுஷ்டானம் பண்ணினவனை -அனுபவிப்போம்
பிராமணன் சந்தா வந்தனம்-முப்போதும் கடைந்து ஈண்டிய வெண்ணெய் –
கர்ம தர்மம் கடைப் பிடித்து
பஞ்ச மகா யக்ஜம்-வேதம் சொல்ல வேண்டும் –
கற்று கறவை -கறைவைகள் பின் சென்று -அனுபவம் பார்ப்போம் –
ஆசை உடன் -அவன் ஆனந்தத்துக்கு கர்மம்-வர்ண ஆஸ்ரமம்தர்மம் –
அவன் முக விலாசமே நம் குறிக்கோள் –
இளைமையில் -பிஞ்சாய் -பிரகலாதன்-துருவன்-பட்டர்
கன்றுகள் கூடி இருக்கும் –
-பசு பஞ்ச கவ்யம் -பாகவத ஸ்ரீ பாத தீர்த்தம்-பிராய சித்தம் –
பற்றிலன் ஈசனும்-பாதம் அடைந்தவன் மேல் பாசம் வைத்து –
காம்ய அர்த்தம் இன்றி -அவனுக்கு ஆனந்தம் என்ற ஒரே காரணம் –
விசித்ரா தேக சம்பந்தம்- கரணங்கள் கொடுத்ததே அவனுக்குஎன்று தானே –
அனுஷ்டானம் விடாமல் -இருக்க இருக்க -அவனுக்கு ஆனந்தம் –
பிரம /பித்ரு /பூத -ஜீவ ராசிகள் —பஞ்ச மகா யக்ஜம் முக்கியம் –
நித்ய நைமித்திய கர்மம்-ஸுத்தி ஸ்மிர்த்தி  மமை வாக்யை-ஆக்ஜை -மீறுபவர் மாம துரோகி –
கன்றோடு இருந்த கறவை
பிள்ளையே சிஷ்யன்-
கேட்டு கொள்ளாமல் இருந்தால்-தானே பொழிவான்
ஆனந்த வல்லி -சீஷா வல்லி -நாராயண வல்லி -தைத்ரிய உபநிஷத்-
ப்ருகு வருண தேவைதை பிள்ளை –வருணனை நல்லது கேட்க -பிரமம் எது
அன்னம்-பிராணம் மனோ விஞ்ஞான ஆனந்தன்
விரோசனன்- இந்திரன் – குனிந்து பார்த்து -பிரதி பம்பம்- பிரமா சொல்ல –
தேகமே ஆத்மா தப்பாக விரோசனன் புரிந்து -அசுரர் அரக்கரடிப்படி –
ஸ்ரத்தையால்- மனுஷன்-ஊற்றமே கார்ய சித்தி –சாத்விக சரத்தை
துரி யோதனன்-மனம் வாக்கு கை-முக் கரணங்களாலும் -அபசாரம் -ராஜச தாமச சரத்தை
நல்லது நினைத்து நல்லது சொல்லி நல்லது செய்வது –
பலனில் கை இன்றி -அவாந்தர பலன் -நடுவில்-இறுதி பலன் அவனை அடைவதே –
கேட்டு இருப்பது -உகப்பது லஷ்யம்-விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார் –
சரீரம் பாதுகாப்பாது எதற்கு -ருஷிகள் போல் -அவனுக்கு கைங்கர்யம் –
இந்திரன்-பிரதி பிம்பம்-படைப்பாளி உண்டே -விஷம புத்தி இன்றி -கர்ம பலன் படி –
ஜன்மமும் கர்மமும் அநாதி –
சத் கார்ய வாதம்- இருப்பதில் இருந்தே
அசத் கார்ய வாதம் -விஞ்ஞானமும் ஒத்து கொள்ளும்
என்னுடைய தேகம்-நான் தேகம் – இல்லை –
எது அழிந்தாலும் -நான் -அழியாது- இந்திரன் சங்கை- விளக்கம் –
பிரமா -குழப்பம் தீர்க்க –
தெளியாத மறை நிலம் தெளிய பெற்றோம் ஆழ்வார்கள் அருளி செயல் களில்குழப்பம் இல்லை –
அன்னத்தால் உருவான சரீரம்-பிராண மயம்- போனால் நான் இல்லை -நினைக்கிறோமே –
நான் மூச்சுவிட்டு கொண்டு-நான் மூச்சு இல்லை –
மனசே நீ -சிந்தித்தாயே -இந்திரியம்-கருவி தானே -நினைக்கிறோம் –
விஞ்ஞானம் -ஞான மே
என்னுடைய ஞானம்
ஆச்சார்யர் கொடுப்பது
ஆனந்த மயன் -வெளி சுற்று -உள்ளே போய் –
ப்ருகு வர்ணன்-கேட்க
இதை தெரிந்து கொள்- எதில் இருந்து பிரமம் படைக்க படுமோ -எதன் இடத்தில் லயிக்குமோ –
ப்ருகு வல்லி –
சாந்தோக்ய ஸ்வதேகேது- உத்தாகர்
மரம் போல் நின்றான்-
எந்த ஒன்றை அறிந்தால் -அனைத்தையும் அறிந்ததை -அறிவாயா –
அறிய படாதது எல்லாம் அறியலாமா –
மண் உருண்டை-கார்யங்கள்-குடம்-பொம்மை அறிவது போல் -போல் –
காரண ஞானத்தால் கார்யம் அறிவோமே
இரும்பு-பஞ்சு-வெள்ளி-மண்-அனைத்து காரணங்களுக்கும் காரணம் -வேர் தனி முதல் வித்து –
அதன் அதற்க்கு அதன் விதை-காரணம் –
பிரமம் எங்கும் -தத் த்வம் அஸி-ஏக மேவ அத்வதீயம்-
சத் -ஒன்றாக – -சொல்லி கொடுத்தார் –
அஹம் ப்ரமாசி- நான் பிரமத்தின் பகுதி –
அது நீயாக இருக்கிறாய்-அதுவே நீ
ஜகத்துக்கு காரணம் அது -நீ-ஸ்வேதகேது –
பிரமமே பிரமம் -என்கிறார் –
அதுவா இது-முழு கொம்பு பாதி கொம்பு கொம்பு இல்லாத –
அதுவா இது -அது தன இது —
இலக்கனையும் மாடு ஓன்று இல்லை-
பண்புகள்-வேறு பாடு காட்டும்
ஜகதுக்குகாரணம் தான் ச்வேதகேதுக்கும் காரணம் –
மைத்ரேயர்-பராசரர் -கன்று பசு-
எதன் இடம்- விஷ்ணு இடம் உருவாக்கி அவனிடம் லயிக்கும்
கற்று கறவை
மதுர கவி -ஆழ்வார்
ஜெயமேயர் வைசம்பாயனர்
பீஷ்மர் -தர்மர்
கன்றாய் இருக்கும் பொழுதே கறவை
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் -இங்கே திரியவே
வெவ்வேறு பண்பு
சிறுமை மூர்த்தியில்
பெருமை கீர்த்தியில்
ஆண்டான் எம்பார் போல்வார் -கூரத் ஆழ்வான்
இள வயசில் -பெருமை
பிரகலாதன் -துருவன்-பால பக்தன் 6 மாசம்பெருமாளை சேவிக்க
முலையோ முழு முற்றும் போந்தில -இவள் பரமே -கற்கின்ற வாசகமே
திரு வேம்கடம் நோக்கி -கை கூப்பி –
தெள்ளியல்-ஆனால் கண புரம் கை தொழும் பிள்ளையே
அங்கு கற்கின்ற வாசகம் -கை தொழுவாள்- சிறு பிராயம் –
அப்பா அம்மா கன்ன புரம் சொல்ல இவள் கை தொழ
சிஷ்யர் பிள்ளைகள் ஆக்கவுமாம்-பகவத் பக்தி கை தொழ
லஷ்மணன்-தொட்டில்- ராம பக்தி
சகஜ பக்தி ஆழ்வார் -திரு துழாய் பரிமளிக்கு போதே மணப்பது போல்
மயர்வற மதி நலம் அருள பெற்ற –
யுவா குமரன்-கற்று கறவை –
கரியான் ஒரு காளை
காளை புக கனா கண்டேன்
வான் இளவரசு வைகுண்ட குட்டன் –
ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -7-

December 27, 2011
 ஸ்ரீ பெரி ஆழ்வாருக்கு நித்தியமே -திரு மஞ்சனம்
நித்தியமே திரு பல்லாண்டு அருளுவார் –
பொங்கும் பரிவு -பட்டர் பிரான்- விஷ்ணு சித்தர்
பட்டார்=வித்வான்கள்-பரத்வம் நிர்ணயம் செய்து உபகாரம் அருளிய பிரான்
விஷ்ணுவை சித்தத்தில் வைத்து –
36 பாசுரம்-4 உதிரி பாசுரங்கள் –
4 -8 /9 /10  மூன்றுமே திரு அரங்கம்
4 -7 தேவ பிரயாகை மங்களா சாசனம்
வல்லப தேவன்-சங்கை தீர்த்து-பரதவ நிர்ணயம் –
ஆடி சுவாதி கருடன் அம்சம்
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தார்
ஆனை மேல்- விஜய கோஷத்துடன் வலம்-
குழந்தை காண கருட வாகனன்-பிராட்டி உடன் வந்து அருள –
திரு பல்லாண்டு
462 பெரிய ஆழ்வார் திரு மொழி பிள்ளை தமிழ்
உன்னுடைய விக்கிரமம் -ஓன்று விடாமல் அனுபவித்து
குழந்தையாக -தாய் பாவத்தில் —
விசேஷமாக அரங்கனுக்கு 36 பாசுரங்கள் அருளி –
சூடி கொடுத்த நாச்சியார் -பெருமாளுக்கே பிரான்-ஆனார்
சுசுரம் அமர வந்தம்–அமரர்கள் அதிபதிக்கு இவரே மாமனார் –
அந்தணர் குலம்-
அன்னம் நடை- ஆசாரம்-ஒழுக்கம் அனுஷ்டானம் –
போகத்தில் வழுவாத -விஷ்ணு சித்தன் –
ஆசார பிரதானன் பெருமாளும் -நம் பெருமாளும்-இவரும் –
கிளி அறுத்தான்-சொன்னாலே -கீழ்மை போகும் வழி அறுப்போம் -தனியன்
பூ சூடல் பதிகம் -இரண்டு பாசுரம்
புழுதி அழைந்த பொன் மேனி-காண அழகு தான்
இவரே தீர்த்தன்-நப்பின்னை காணில் சிரிக்குமே –
கார்த்திகை கார்த்திகை-உடம்பு விட்டு தலை குளிக்க -இவர் அன்றும் இல்லை –
அலங்கார பிரியன் விஷ்ணு -அபிஷேக பிரியன் சிவன்-தலையிலே கங்கை –
மன கமழும் மல்லிகை பூ-அரங்கனை –
நீர் உண்ட கார் மேகம் போல் -ஆதி செஷன்-மலை போல் பள்ளி
கண்காண வந்தாய்-திரு உடையாள் மணவாளா -ஜகத்துக்கு ஈசானி விஷ்ணு பத்னி –
திருவுக்கும் திரு வாகிய செல்வன் –
ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்வாபமும் உன்னால் தானே -அந்தர் பூதை
விட்டு பிரியாமல் அவனுக்குபெருமை சேர்த்து கொண்டு
மாணிக்கம் -ஒளி /புஷ்பம்-மணம் -ச்வாதந்த்ர்யதுக்கு குறை இல்லை-மற்றவற்றால் குணம் என்ற குறை இல்லை
அவனை விட்டு பிரியாமல் -இருப்பதால்
எட்டு புஷ்பம்-அஹிம்சா இந்திரிய நிக்ரக-எண்பகை பூவும் கொணர்ந்தேன்
ஞானம் தபம் சத்யம் அஷ்ட வித புஷ்பம் -விஷ்ணுக்கு பிரிதி கொடுக்கும் இவை –
சீமாலி -அணி அரங்கத்தே கிடந்தாய்- இருமாட்சி பூ-விசேஷம் இங்கு –
ஆறு மாலை-மணியகாரர் மாடு –
நாலு வேளையிலும் மாலை சாதி -கொள்வான் -யார் யாருக்கு நிர்ணயம் உண்டு –
சீமாலிகன்-ஸ்ரீ மாலிகன்-உகந்த தோழன் என்பதால் ஸ்ரீ சப்தம்-
சாமாறு -தன்னையே கண்ணன்-துர் அபிமானம் கொண்டவன் –
அஸ்வத்தாமா பிரம அச்த்ரம்வாங்கி கொள்ள அறியாதது போல் –
சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆம் ஆறு-அனைத்தயும் அறிந்தவன்-
மா முனிகள்- பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இல்லாத பகுதிகள் மட்டுக்கும் அருளி –
ஏமாற்றம்-அவனுக்கு என்ன ஆகுமோ எண் கவலை போகி –
பத்து புஷ்பம்-அருளி-
அனந்தாழ்வான்  தொண்டர் அடி பொடி குறும்பு அறுத்த நம்பி பெரி ஆழ்வார் மாலாகாரர்
புஷ்ப கைங்கர்யம்
நம்பெருமாள்- சுகுமார திவ்ய மேனி
2 -9 -11 -வண்டு -பாகவதர் இணை அடியேன் தலை மேல்
கிரீடை கள் அருளி -தென் அரங்கன்-பண்டு செய்த கிரீடை-கிருஷ்ணா அவதார
ஸ்ரீ மாலிகன்-இவர் நெஞ்சகம் பால்  சுவர் வழி எழுதி கொண்டார் -புராணங்களில் இல்லை –
வெண்ணெய் விழுங்கி-கண்ணபிரான் பெற்ற கல்வி -பொய் கோபம் யசோதை-
மண்ணை உண்டாய வெண்ணெய் உண்டாயா
வெறும் கலம்-வெற்பிடை இட்டு- இவனே உண்டு –
பாத்ரம் காலியா சப்தம்-ஓசை கேட்டு உகக்கும் கண்ண பிரான் கற்ற கல்வி
நெருப்பு -மேலை அகத்தே வாங்க சென்றேன் -இறைப் பொழுது பேசி நின்றேன்
சாய்த்து பருகிட்டு –
ஜாடையில் மயங்கி இங்கிதம் -கோபி -இதில்மயங்கி கூரத் ஆழ்வான் –
அது உன் செய்கை நைவிக்கும் -அதி பிரியங்கம்

சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து   பருகிட்டு
சாளக்ராம திவ்ய தேச பாசுரமில்லை
நம் கிருக சாலக்ரமம் பாசுரம்-
வளையலும் காணும் –
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்
3 -3 -2
குடையும் செருப்பும் கொடாமே அனுப்பி-
கோபால வேஷம்-தூசிகள் படிந்த குழல் அழகன் -மாடுகள் மறித்து திரிய –
காதில் -துணி திரி -சீல குதம்பை-துந்து போகாமல் இருக்க –
யசோதை நந்த கோபாலன்-கற்பவதி ஆண் யசோதை பெண் நந்தன்
திரு ஆபரணம் இரண்டும் -இரண்டையும் சாத்தி-பெண் ஜாடை இருக்கிறதே -சாமுத்ரிகா லஷனம் –
குண்டலம்-தோடு மன்னார் குடி இன்றும் சேவை —
கன்னி நன் மா -உன்னை இளம் கன்று -என் குட்டனே முத்தம் தா –
கடை யாவும் -துவர் உடுக்கை
காதில் கடிப்பிட்டு கலிங்கம் உடுத்தி -இவர் யார் இது என் –
என்னின் மணம் வலியால் பெணில்லை-
தர்ம வர்மா திரு சுற்று -கார்த்திகை திறப்பார்கள்-முதல்
ராஜ மகேந்தரன் குலசேகரர்
நான்காவது ஆழி நாடன்-மண்டபம் சமைத்து
உள் திரை வீதி மாட மாளிகை சூழ்
உத்தர
மதிள்களால் சுரஷிதம் என்று -மகிழ்ந்தார் பெரி ஆழ்வார்-அத்தத்தின் பாத்தா நாள் –
எழு திங்களில் -நல் ஐந்து திங்களளவில் காலை உதைத்து சகடம் உதைத்து -கம்ச பயம்-
பொங்கும் பரிவு –
மணிய காரர் -இன்றும் தீர்த்தம் சூடு-திரு அன்னம் –
4 -8 பதிகம்-
அனைவரும் இங்கே -தேனார்திரு கோட்டி-பள்ளிகொள்ளும் இடம்
மாலிரும் சோலை மணாளனும் இங்கே
புனல் அரங்கம்-ஆசார சீலர் வாழும் திவ்ய தேசம் தூய மறையோர் –
ஆள வந்தார் படி துறை -தவராசன் படி துறை-மா முனிகள் திரு அரசு
-பன்றி ஆழ்வான் சந்நிதி 12000 பேர் வெட்டி -முடி திருத்திய –
பாடிய வாளன் படி துறை-அந்திம -சம்ஸ்காரம்
வாள் வலியால் மந்த்ரம் கொண்டவரே வாள் வீச –
மாதவத்தோன் புத்திரன்-உஜ்ஜைன்-சாந்தீபன்-ஆய கலைகள் 64 -கற்று –
ஓதுவித்த தக்கணை-பூர்வ சரீரத்தோடு கொடுக்க -ஸ்ரீ ரெங்க ஆபத்து நீங்க கூரத் ஆழ்வான்
திரு மால் இரும் சோலை-132 ஸ்லோகம் அருளி-
வைதிகன் பிள்ளை மீட்ட சரித்ரம் அடுத்து –

பிறபபகத்தே-இறைப் பொழுது -ஒருப்படுத -உறைப்பநூர் –
மறைபெரும் தீ வளர்த்து -வெளி அடையாளம்-தடுக்கும் போக கூடாத இடம் போவதை –
வரு விருந்து அளித்து இருப்பார்கள்-சிறப்புடைய மறையவர் -காம்ய கர்மம் செய்யாதவர் வாழும் –
பந்து பரிபாலனம்- மருமகன் சந்ததி-பரிஷத்-புனல் அரங்கம் என்பதுவே
அர்ஜுனன்-அபிமன்யு-பரிஷித்–உத்தரை-கற்பம் திரு அடி தீண்டி–
பிரமச்சாரி-சத்யம்-பிரதிக்ஜை-செய்து -குரு முகமாய்காத்தான்-கீதாச்சர்யனாக -ஞான பிச்சையும்
திரு முகமாய் செம் கமலம்-திரு நிறமாய் கரும் குவளை –
புண்டரீகம் தடாகம்-பருகி கொள் பட்டர்
ஞானிகள் ரஷித்து -ரிஷிகள்- பெருமாள் அனுபவம்-நம் பெருமாள் தானே -பெருமாள் –
முன்பு கண்ணன்-பெரிய பெருமாள்
ஆபத்துகளையும் முள்ளை களைவது 1323 1371 வரை நம் பெருமாள்-சுற்றி -பெருமாள் போனது போல் –
லோகம் ரஷிகிறார் அடுத்து -என் திருமால் சேர்விடம் திருவரங்கம்-
கோங்கு அலர குயில் கூவும் –நீர் பதிலாக தேன் குடிக்கும் – மகம் -வண்டினம் முரலும் சோலை –
புராண பிரசித்த தேசம்-
பிரயோஜனந்தர பரர்களை ரஷிக்க-யாழின் இசை வண்டினங்கள்-
தேன் குடித்துதென தென் ரீங்காரம் ஆலத்தி ரெங்கா -கொடுத்து -திருத்துவான் –

மனசு நெருடுமே -வாங்கி கொண்ட பின் –
விடாமல் சேவை கொடுத்து –
தாழம்பு வெண்மை பொடி பூசி வந்து வெண்மை பக்தர் வருவதுபோல்
காவேரி வந்து அடி தொழும்
சந்தனம் சமர்ப்பித்து -தடவரை பால் ஈர்த்து கொண்டு-
பாபம்-அகங்காரம் மம காரம் விரோதி போக்கி
ஜட பொருள்களும் உத்தேசம்-இங்கு
எம்பெருமான் குணம் பாடும்-வண்டுகள்-
நரசிங்கனும் வராகனும் இவனே -மேட்டு அழகிய சிங்கர் காட்டு அழகிய சிங்கர்
நிறமுடைய நெடுமாளூர்
குன்றாடு கொழு முகில் போல் /குவளைகள் போல்
குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல்
நான்கும் -குளிர்ந்து –மேகம்- குவளை நெய்த்து- கடல்-இருட்சி-செருந்து
மயில் -பள பளப்பு –புகர்ப்பு பக்தி
நான்கையும் கண்டேன் பெரிய பெருமாள் இடம் –
காற்று மணம் கொண்டு-மன்றூடு தென்றல்-வீச
திருவாளன் திருப்பதி-ஏத்த வல்லார் -அவர்களுக்கு அடியார் –
இதில் ராவணனை முடித்த திவ்ய தேசம்-என்கிறார்
திருஷ்டி தோஷம் பயந்து
பிறர் மினுக்கம்
பெருமாள் விட பலம் மிக்க திவ்ய தேசம் என்று இதை பாடுகிறார் .
அவனுக்கு இதன் நாதன் என்ற பெருமை-
போற்றி-பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி -த்ருஷ்டியால் அங்கும் –
திரு அரங்க தமிழ் மாலை -ஒவ் ஒருபாசுரத்திலும்
நாகை -அச்சோ ஒருவர் அழகிய வா
நாகை அழகியாரை ஒரே பாசுரத்தில் –
ராமானுசா -ஒவ் ஒரு பாசுரங்களில் நாமங்கள் சொல்வது போல் -நாமத்தை மட்டும் சொல்லி
ஒன்றே சொல்லி முடிக்க வில்லை
இரு அரங்கம் எரித்தான் மது கைடபர் .

பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திரு பாவை- அனுபவம் -10-நோற்று சுவர்க்கம்..

December 27, 2011

வேதங்கள் அனைத்துக்கும் வித்து

சாஸ்திரம் -பெருமை சொல்லி -கைங்கர்யம் -பெற -அனைத்தும் அருளி –
கற்று கறவைகள் பல கறந்து –
செல்வா பெண்டாட்டி -கண்ணன் கூட இறுக்கும் செல்வம்-ஆசை பிரேமம்
கற்று கறவை-கன்றுகள் ஆக இருக்கும் போலுதேகரவை
கன்றுகள் கூட இருக்கும்
7 லஷம் பசுக்கள் மேல் -கூட்டம் கூட்டம் கூட எண்ண மேடியாத -கணங்கள் -பல
கறந்து -கோவலன்-கிரம வழுவாமல் -தனித்து ஆனந்தமாக செய்யும்
ஆபத்து வந்தால் –திரள் அழியும் படி-சென்று -அங்கே போய் -செரு செய்யும் -வீரன்
குற்றம் ஓன்று இல்லாத -புறமிட்டு ஓடாமல்- ஆயுதம் இல்லாதவன் இடம் சண்டை போடாத கோவலன் –
பொற் கொடி -புற்று அரவு அல்குல் -அவயவ சோபை சௌந்தர்யம்
புன மயில்-லாவண்யம் -போதரேல்-நடந்து காட்டு
முற்றம் நீணிலா முற்றம்-அரங்கன் முற்றம்
முகில் வண்ணன்பேர் பாட -நாராயணன் தொடங்கி -மா மாயன் மாதவன் வைகுந்தம் என்று என்று -நாராயணன் –
சிற்றாதே திரும்பி கூட இன்றி -அசையாமல்
பேசாதே -வாய் கூட -செல்வம் உடையவள்-முத்து உதிர்ப்பது போல்
பாகவத அனுபவம் –
எது பொருளுக்கு உறங்குகிறாய் -எந்த பிரயோஜனம் –
நோற்று சுவர்க்கம் அனுபவிப்போம் -இனி
நாரயனனனே நமக்கே பறை தருவான் முன்பு
நம்மால் போற்ற பறை தரும் புண்ணியன்-நாராயணன் –நினைவு படுத்துகிறாள்
கிருஷ்ணன் விகர்கோ சனாதனன் –
அவனே பலம் தரும்-தீர்த்தன்-விரோதிகள் போக்கி -நம்மை கொள்ளும் நாராயணன் –
சர்வ ஜகத் காரணத்வம் –
மங்களங்களுக்கு எல்லாம் மங்களம்–தீர்த்தன்-சர்வ ரசம்-சர்வ கந்தம் –
அவனே தருவான்
அவனே புண்ணியன்
அவனே நாராயணன்
ஸ்வர்கம் புகுகின்ற அம்மனாய் –
நிகழ் காலம் –அனுபவித்து கொண்டு இருக்கிறாள் -காட்டும் சப்தம் -உயர்ந்த சொல்
ஆழ்வார் வாடும் காலமோ எத்ர்ர் காலம்-
விஞ்சி நிற்கும் தன்மையால்–புகுந்து கொண்டே இருக்கும் –
நேற்று- இன்றி நாளை -அனுபவித்து கொண்டு
கிருஷ்ணா அனுபவம் =ஸ்வர்க்கம் –
இனிதர லோகம் ஆளும் அச் சுவை-ஸ்ரீ வைகுந்தமே
நின் புகழில்  வைக்கும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ கொடுக்கும் -வைகுந்தம் என்ற வான் –
சொர்க்க வாசல்-வணங்கினோமா -புகுந்து செல்லும் பாக்கியம் பெற்றோமா -கேட்கணும்
வார்த்தை உசந்து கருத்து ஸ்திரம் -கொள்வோம் –
நோற்காமல் பெற்றவள்-
சீதை-ராமன்- ஸ்வர்கம் எதுய் நரகம் எது
அவள்தானே =செல்வா பெண்டாட்டி-
நின் பிரிவிலும் சுடுமோ காடு –
மாம் வித்தி -பெருமாளே தகப்பன்- இதற்க்கு தான் பெற்றேன்-சுமத்ரை
ராமம் தசரதம் வித்தி -அயோதியை  -காடு -பெறாமலே பெருமாளை  பெற்ற ஏற்றம் காட்டுக்கு –
தாய்க்கு ஒரு நியாயம் தாரத்துக்கு ஒரு நியாயம் –
யார் அபிப்ராயத்தால் ஸ்வர்கம் கேட்காமல் பதில் சொன்னானே பெருமாள் –
அன்ன பானாதிகள் ஸ்வர்கம்-சத்ரு பீடாதிகள் நரகம்
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் –
உன்னுடன் சேர்ந்து இருப்பதே ஸ்வர்கம்- பிரிந்து இருந்தால் நரகம் –
கச்ச ராம -முன்னே போய் –
அனுபவத்தில் விச்சேதம் இன்றி -புகுகின்ற -எப்பொழுதும் அனுபவித்து கொண்டு –
நித்ய அனுபவம் -அந்தமில் பேர் இன்பம் -இந்த பெண் இங்கேயே பெற்று இருக்கிறாள்-
பக்தி -உபாயம்–ச்வாதந்த்ரம்-அவன் நம்மை   அடைகிறான் கொள்ள  வேண்டுமே
பிரபத்தி-அவரே உபாயம்-
தூமணி நோற்று -இருவரும் தூங்கி -உபாயம் இன்றி –
அடைந்து ஆனந்தம்- ச்வார்த்த இன்றி அவன்பயனுக்கு –
சரணாகதி-அனைவரும் அதிகாரி-கால தேச நியமம் இன்றி –
அடைவது அவன்-முயற்சியும் அவனால்- பலனும் அவனுக்கு -மூன்றும் –
உபாசகன்- விச்சேதம் இன்றி நினைந்து கொண்டே இருக்க வேண்டும் –
அனத்யேயன காலம் உண்டே -21 நாள் கார்த்திகை கார்த்திகை முதல்-
ஜெய்ஷ்டாபிஷேகம் பின் புறப்பாடு கொஞ்சம் நாள் இல்லை-இங்கும் விச்சேதம் –
நோற்க்காமலே-முயற்சி ஒன்றும் இன்றி – இந்த நித்ய அனுபவம் பெற்று -இரண்டு பெருமை –
புண்ணியன் நாராயணன் கையில் இருக்கிறானே –
உயர்ந்த பலன் -கிடைக்குமா -பிரசாத மூட்டை கட்டி காத்து பிரபன்னர் இருக்க –
தைர்யம் என்ன  காரணம்- நஞ்சீயர் -பட்டர் -உடையவர் கொடுத்த சீட்டுகையில் இருக்கும் தைர்யம் –
சரணம் சொன்னது சின்ன விஷயம்-
மகா அனுபவம் பிரபன்னனுக்கு -அனுபவம் பக்திமானுக்கு -அங்கும் கோஷ்டி
-சிறிய உபாயம் -உயர்ந்த ஸ்தானம்- உயர்ந்த பகைவன்-கர்ம மூட்டைகள்-மூன்று சங்கை
விசுவாசம் குறைய —
உபாய பல்துல்வத்வம்-நாம் அடைகிறோம் எண்ணம் விட்டு அவன் முயற்சி
அடியேன் செய்த சரணாகதி   இல்லை-அவன் பறை தருவான்- அனுக்ரகம் கடல் போல் –
பிரமம் வலியது பறை தருவான்- சின்ன உபாயம் பயம் போக
புண்ணியன்- பாப்பம் நிற்காதே -அவன் வெட்டி தள்ள -நமக்குஎன்ன கவலை –
நமக்கு வல்நினை -அருளால் ஒண் வாள் உருவி -தண்டு எடுத்து -சர்வ பாபம் மோஷ இஷ்யாமி
புண்ணியன் சப்தம் –அவன் நம் பாபம் போகி-தோஷத்துக்கு எதிர் தட்டு
அஹம் த்வா -பிரித்து –
சோகப் படாதே -மூன்றாலும் –
நாராயணன்-ஸ்வாமி -பிராப்தன்- கொடுக்கும் எண்ணம் உண்டே –
பட்டர் -இதை அருளி -அனுபவத்தில் விச்சேதமின்றி புகுகின்ற –
வைகுந்தம் புகுவது மண்ணவர் -விதியே
நலம் அந்தமில் நாடு புகுவீர் –
மாக வைகுந்தம் -புக ஏக எண்ணுமே-
அகலகில்லேன் -அடிகீல் அமர்ந்து புகுந்தேனே
அடிகீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின்
எங்கும் நிகழ் காலம் இல்லை –
ஏதேனும் ஆவேனே
பொன் வட்டில் -புக பெறுவேன் ஆவேனே –

அனுக்ரகம் தப்பாமல்-அவனையே நோக்கி -சர்வ சக்தன் –
கைங்கர்யம்  கூர  நாராயண ஜீயர் –சுதர்சன சதகம்-ஹானி வராமல் இருக்க –
பிராப்தி இல்லை-விநயம் மாறாமல் உள்ளம் உருகி –
பெருமாளே மெச்சும் வீரன்-திரு அடி –
பொன் வட்டில்-கொண்டு புக -கைங்கர்ய பரர்-ராஜ நடை -பாக்கியம் என்று கிட்டும் –
புகல் அரிய நீள் வாசல் புக -பெறுவேன் ஆவேனே –
நின்புற்றம் புகுந்து –பேர் பாட -இங்கும்
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்-புகந்ததன் பின் வணங்கும் என் சிந்தைனைக்கு இனியாய்-
இங்கும் நிழல் காலம் இல்லை-
வந்தாய் என் அகம் புகுந்தாய்
கள்வன் கொல் நான் அறியேன்–கரியான் ஒரு காளை வந்து -இளைமை கருப்பு வர்ணம்-
வெள்ளி வளை கை பற்ற -பெற்ற தாயாரை விட்டு அகன்று -அணி ஆலி புகுவர் கொலோ –
நோற்று ஸ்வர்கம் புகுவர் கொலோ இல்லை இங்கு –
புகுகின்ற –
விதி வாக்கியம் அனுஷ்டம் வாக்கியம்
சர்வ தரமான் –பரித்யஜ்ய -வீடு மாம்  ஏகம் -சரணம் விரஜ -புத்தி பண்ணு-
விதிக்கிறார்-கை கால் பற்றுவது இல்லை-அதிகாரம் கரண த்ரயங்களாலும் –
மானசம்-பிரார்த்தனா மதி சரணாகதி -புத்தியே -ஞானம் முதன்மை-மனசால் நினைப்பது –
ஞான விசேஷம்-அறிவு-செயல் இல்லை -உறுதியான ஞானம் -கத்யர்தாகா புத்யர்தாக –
சாளக்ரமம் அடை நெஞ்சே –
புத்தி  ஸ்வரூப நிரூபக ஞானம்
விரஜ- விதி
அனுஷ்டானம்-சரணவ் சரணம் பிரபத்யே -பிர பதயே -விசுவாசம்-மகா விசுவாசம் -பற்றுகிறேன்-
நிகழ் காலம்- பற்றினேன் பற்றுவேன் இல்லை -பற்றுகிறேன் –
பத்தியே போதும் -பிர பத்தியே பற்று கொண்டு இருக்கிறேன் -நித்யம் பிரபத்யே
நித்யம் புகுகின்ற –

விரஜ-பற்று-பிரபத்யே -பற்றுகிறேன்-வர்த்தமானம் –
பிரகர்ஷமாக உறுதியாக விச்வசிக்கிறேன் –
நித்யமும் -பிரபத்யே புகுகின்ற –
–அப் ப்ரபத்யே -நேற்று பண்ணினேன் சொல்ல வில்லை –
சக்ருதேவ-ஒருதடவை சொல்லபடுவது
ஜப்தவ்யம்- குரு பரம்பரையும் துவ்ய அர்த்தமும் –
பல சித்திக்கு -முதல் தடவை-கால ஷேபதுக்கு நித்யம் –
கெஞ்சி கூத்தாடி அழுது பெற வேண்டியது இல்லை –
நம் ஆழ்வார் ஐந்து இடங்களில் -சரணாகதி –
முதல் நாலும் –வெவ்வேற இடம் வர சொல்லி -திரு மலை-ராஜா தர்பார் –
கார்யம் நடக்க -போய் தானே பெற வேண்டும்-
திரு மங்கை- ஆழ்வாரும் பல இடங்களில் -அசக்ருத் பிரபத்தி –
ஆபிரயானாத் -அர்ச்சிராதி மார்க்கம் போகும் பொழுதும் பத்தி –
பிரபத்தி -நித்யம் -வர்த்தமானம்-வேறு பாடு
அது விதி பிராப்தம் -நிர்பந்தம்
இது ராக பிராப்தம் -விருப்பம் ஆனந்தம் உடன் சொல்லி -ஆசை பட்டு செய்வதை விட்டே கொடுக்க மாட்டோமே –

சக்ருத் ஒரு தடவை- சீக்கிரம் காலம் தாழ்த்தாதே -பாபம் கூட்டம் -நூறு தடவை செய்வது ஒரு தடவை போல்

எம்பார் கூரத் ஆழ்வான் பராசர பட்டர் நிர்வாகம்

இனிக்கிறது அதனால் -ஆரா அமுதன்- அப் பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதம்

சம்சார பயம் வரும் பொழுது எல்லாம் நினைக்கிறோம் –

பண்ணின சரணாகதி நினைத்து -சொல்கிறோம்

-நதி தாண்டும் பொழுது பிடித்த பிடி கெட்டியாக கொள்வது போல் –

ஸ்ரீ வைகுந்ததிலும் சொல்வோம்-

இங்கு இனிமை-போக்யமான படியாலே -சொல்கிறோம்

ஏற்றி வைத்து ஏணி வாங்கி-உபாயம் இல்லை -புருஷார்த்த அனுபவமே துவயம் –

இங்கும் போக்கியம்-சாம்யம் இதனால் -அங்கு போல் –புகுகின்ற அனுபவம் இங்கேயே –

நோற்று ஸ்வர்கம் புகுகின்ற அம்மனாய் இதனால் தான் –

புருஷார்த்த பாசுரம் இல்லை சரணாகதி பாசுரம்-ஆழ்வார்கள்

பறை தரும்

புண்ணியன்

நாராயணன் –

கைங்கர்யத்தில் துடிப்பு வேண்டுமே -எழுப்புகிறார்கள்

ஆண்டாள் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .