Archive for August, 2011

ஞான சாரம்-2/3-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 31, 2011
நரகும் சுவர்க்கமும் நாண் மலராள் கோனை
பிரிவும் பிரியாமையுமாய் –துரிசு அற்று
சாதகம் போல் நாதன் தனது அருளே பார்த்து இருத்தல்
கோதில் அடியார் குணம்
ஆர்த்தி பிர பன்னனின் நிலை-சொல்ல போகிறார்-பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஆகிய மூன்றுநிலைகள்—ஞான தர்சன பிராப்தி அவஸ்தைகள் அறிகை காண்கை அடைகை-ஆகிய மூன்றும் — -கூடி இருந்தால் இன்பம் பிரிந்தால் துக்கம்  என்று அறிந்தால் ஞான தசை-அடுத்து சாஷாத் காரம் தர்சன நிலை–கடைசியில் அடைந்து கைங்கர்யம் பண்ணும் நிலை..–மாம் குருஷ்வ எம்பெருமானார் கேட்டு கொள்கிறார்-உபாயமாக இல்லை–சித்தோ உபாயம் ச்வீகாரம் பண்ணினவன்-பிராப்ய ருசிவளர்க்க ஈடு பாடு வளர்க்க தான் இவை–
பர பக்தி எப்படி என்பதை தெறி விக்கிறார்-
கோதில் அடியார் குற்றம் அற்ற அடியவர்–அருள் ஒன்றையே —உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்—சாதக பட்ஷி போல்– நாண் மலர் நித்யமாக மலரும் –சரிய பத்தி யை பிரிந்தது நரகம்-துக்கம் –சேர்ந்து இருந்தால் சொர்க்கம் =இன்பம் –அறிவு வந்ததும்—மோஷம் இதனால் கொடுப்பார் என்ற எண்ணம் தான் தோஷம்-இதனால் அருள் என்றால் வியாபாரம் ஆகும்–அதீத பிரேமம் உபாய புத்தி -தூது விடுதல் மடல் எடுத்தல் அனுகரம்-போல்வன உபாயம் இல்லை தாயார் —இதை தான் உணர்த்துவாள் -சம்பந்தம் உணர்த்தி -இதை யே ஆச்சர்ய ஹிருதயம் சூர்ணிகை –சம்பந்த உபாய பலன்களில்-உணர்த்தி துணிவு பதற்றம் –துரிசு=தோஷம் –சம்பந்தம் உணர்த்தி–மகள் பாசுரம்-பதட்டம் பிராப்யத்தில் துடிப்பு–இதனால்தான் கூடிடு கூடலே தூது அநுகாரம் மடல்–உபாயம் என்று அவன் நினைப்பான் என்கிற பயம் தாயாருக்கு –அவள் துடிப்பில் பண்ணினதை அவன் உபாய கோஷ்டியில் சேர்த்தால் என்ன பண்ணுவோம் என்கிற பயம் உபாயத்தில் துணிவு ஆறி இருக்க இன்றாக நாளையாக இனி சிறிது நன்றாக –பிரேம தசை தான் மோஷம் கொடுக்கும் என்கிற உபாய புத்தி -தோஷம்–நாதன்-வகுத்த சேஷி-அனுக்ரக மழை பார்த்து -பரம கிருபையே பிராப்தி சாதனம் என்று எதிர் பார்த்து இருத்தல்–கோது=தோஷம் மறு படியும்-பிராப்ய பிராபாகந்தர சம்பந்தம் –இல்லாத அடியார்கள்–அல் வழக்கு ஒன்றும் இல்லா –தேகாத்மா விவேகம்–வேற பந்து உண்டு–போன்ற ஏழு வழக்குகள் இல்லாமை–

ஆசை மிகு சிந்தை -பர பக்தி பிறந்தவன் நிலை சொல்கிறார் -சங்கதி -மேலை தொண்டு  உகளித்து அந்தி தொழும் -சொல்லு பெற்றேன்–பிராப்ய ருசி வெவேற நிலை-இதனால் இது பிராபகம் பற்றி இல்லை-என்பதை தெளிவாக காட்டினார் மா முனிகள் இந்த வியாக்யானத்தில்—இவை அனுபவித்தில் தூண்டி விடும் –கர்மமும் கைங்கர்யத்தில் புகும் பக்தி பிராப்ய ருசி வளர்க்கும் பிள்ளை லோகாச்சர்யர்–
நரகம் ஸ்வர்கம் துக்க சுக வாக்கியம்-புண்ய பாப அனுபவ பூமி -இடம் வேற அனுபவம் வேற-பிரசித்த அர்த்தம்—உலகன்க்களுமாய் -இன்பமில் வென் நரகாகி இனிய வான் சுவர்க்குமாய்–உலகம் குளுமாய்-ஆர்ஜன பூமி சம்பாதிக்கும் இடம்-கர்மம் சம்பாதிக்கிறோம்–போக பூமி ஆகின்றன நரகமும் சுவர்க்கமும்- என்றது —-அன்றிக்கே -உலகம்  போக பூமி என்று கொண்டு–சுவர்க்கம் நரக சப்தம் இன்பம் துன்பம் ஆகும்–பிரிந்து இருத்தலும் பிரியாமையும்–பிரிவும் சேர்தலும் இல்லை– முதலில் சுவர்க்கம் சொல்லாமல்–விடுவதை முதலில் சொல்வார்கள்..பூர்வர்..
சேர்த்தல்-இல்லை என்றுமே பிரியாமை தான் இயற்க்கை–அன் நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே –பிரிந்தே போக வில்லை விசிஷ்ட –பரத்வாஜன் வழி காட்ட பரதன் செல்ல-கிட்டே வர வர ஆனந்தம் அடைய –மனசு அளவில் பிரிந்து-அதை எடுத்து நலம் அற்ற நாம் நலம் பூரணன் உள்ளவன் இடத்தில் –அதனால் தான் சேர்த்தல் சொல்ல வில்லை- -பர பத்தி சம்ச்லேஷித்தால் ஒன்றாலே  சுகமும் விச்லேஷத்தில் ஒன்றாலே  துக்கம் என்கிற அறிவு வருவது தான்-முதல் நிலை–வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழுது வரும்  பக்தி கீழ் நிலை..–பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளிய பொழுது-சீதை பிராட்டி-பெருமாள் வார்த்தை-ரிஷிகள் இடம் அர்த்தம் கேட்பது ஸ்வர்கம் பெருமாளுக்கு ஆழ்வார் மோஷம் கிடைத்தால் சொர்க்கம்-யார் அபிப்ராயத்தால் என்று கேட்டு இருக்க வேண்டாமா -அந்த புர வாசம் காட்டு வாசம் வாசி-காட்டுக்கு போவது துக்கம் -அம்கண் அல்ல அதிகாரி தோறும் மாறுமே -உம்மை ஒழிய படை வீட்டில் இருப்பது துக்கம் நரனம் -சக சகா வினா -என்கிறார் வால்மீகி —பிரிவும் கூடி இருத்தலும்–ரிஷிகள் வாக்கியம்-ஆச்சார்யர்கள் வாக்கு தெளிவு –என்றும் கூடி தான் –நாம் தான் பிரிந்து இருக்கிறோம் என்று பிரமித்து இருக்கும்..–நின் பிரிவினும் சுடுமோ காடு -கம்பர்–இதி ஜானன்-அறிந்து கொள் என்கிறாள் பிராட்டி–தம் தாமாக்கு இல்லாத ஞானம்-கேட்டு அறிய வேண்டும் சர்வக்ஜனை பார்த்து–பராம் ப்ரீதிம் –என்கிற ப்ரீத்தி மிக்க நிலை- உம்மை போல் நிருத்த–  அளவு பட்ட ப்ரீதி ராஜா தன்மை..-இல்லை என்கிறாள் –பொங்கும் பரிவு போல்-பராம் பிரீதி–என்ன செய்ய வேண்டும் கேட்டதும் -கச்ச ராம -முன்னே போக விட்டுபின்னே வார பாரும்- நான் போவது நிச்சயம் என்றாள்—கல் முள் விலக்கி போகிறேன்–ப்ரீதி உந்த – -தாள தாமரை -காள மேக பெருமாள் முன் செல்ல நம் ஆழ்வார் பின் வர –மலராள் கோனை- மிதுனம் நமக்கு–எஸ் துவா சகா துவா வினா  -ஏக வசனம்-ஒருவனை பிரிந்தும் பிரியாமை-ஏகாயனை அவள் -ஒருத்தன் தான் சேஷி ஆதாயம் அவளுக்கு நமக்கு இருவரும் சேர்ந்து ..-மிதுன அயனர் நாம் –அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும் —பொன் தாமரை அடியே போற்றும் மார்பை பிரார்த்தித்து அவள்— நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -நின் தாள் நயந்து இருந்தால் இவள் –நச சீதா-சீதை போல் நானும் உன்னை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன் மீன் தண்ணீர் -என்றானே-ஏகாயனரா -விட்டு பிரியாமை எப்படியோ அதை சொல்ல வந்தார்-மீன் தரிக்காது -சீதை உன்னை பிரிந்தால் நான் உங்களை விட்டு பிரிந்தால் என்று சொல்ல வந்தார்..உதாரணம் விட்டு பிரியாமை சொல்ல வந்தார் யாரை விட்டு பிரிய என்று சொல்ல வில்லை–பவாம்ச்து சக வைதேக்ய –அஹம் சர்வம் கரிஷ்யாமி –கிரி சானுஷு ரம்ச்யதே தால்வாரையிலோ தூங்கினாலோ பிரியா அடிமை பிராதிகிறார் –பிராட்டி உடன் கூடிய நீ -நீங்கள் இருவர் சொல்ல வில்லை–பிராட்டி புருஷ காரம் -அவன் தான் உபாயம்- இங்கும் கோனை-மலராள் கோனை- சக வைதேக்யா -ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம்-நான்கு திரு அடிகள் இல்லை இரண்டு திரு அடிகள் பிராட்டி மார்பில் கொண்ட நாராயணன் திரு அடிகள்-அலர் மேல் மங்கை உறை மார்பா ஏக வசனம்..–உன் அடி கீழ் அமர்ந்து –துரிசு-தோஷம்-அந்ய பரதை-பிராப்தி சாதகம்-உபாசகர் போல் – இன்றி-பிரேமத்தின் பக்கல்-போஜனத்துக்கு பசி போல் பல அதிகார அனுபவம் தானே -அனுபவ சாதனம் இல்லை -பசி இருந்தால் மட்டும் தானாக  போஜனம் கிடைக்காது–பசி உபாயம் ஆகாது–அது போல் இதுவும்–நின் அருளே புரிந்து இருந்தேன்-சாதக பறவை விடாய் அதிகம் ஆனாலும் பூகத ஜலம் பார்க்காமல் மழை நீரை பார்த்து இருக்கும்..–பிராப்தாவும் பிராபகனும் பிராப்திக்கு உகப்பானாம் அவன் -சொத்து ஸ்வாமி–வகுத்த ஸ்வாமி—பரமாத்மா ஜீவாத்மாவை அடைகிறான் –அஹம் அன்னம் -போக்தா அவன் போக்கியம் நாம் –துணியேன் இனி உன் அருள் அல்லது எனக்கு–கோதிலடியார்–அடியார் பெயர் உடன்-அடியாளாக வேறு யாருக்கோ-உபாயம் அவன் ஒருவனே -சு பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம் —சு ரகஷனே- சு பிரவர்த்தி நிவ்ருத்தி-பாரதந்த்ர்யா பலன்- சாத்தியம் சாதனம் அவன் ஒருவனே –முதல் இரண்டு -அடிகள் சாதனம் அடுத்து இரண்டு அடிகள் சாத்தியம் —
ஆனை இடர் கடிந்த ஆழி அம் கைஅம் புயத் தாள்
கோனை விடில் நீரில் குதித்து எழுந்த –மீன் எனவே
ஆக்கை முடியும் படி பிறத்தல் அன்னவன் தாள்
நீக்க மிலா அன்பர் நிலை –3
நீக்க மில்லா அன்பர் நிலை–நம் ஆழ்வார் திரு வாய் மொழி-செயமே அடிமை  தலை நின்றார் -/கோதில் அடியார்/நீக்க மில்லா அடியார் பிரியா அடிமை செய்வார் –பரதர் லஷ்மணர் சத்ருக்னன்

பர பக்தி முற்றிய –பரம பக்தி உடையவர் நிலை — இதில் அருளுகிறார் ஆக்கை முடியும் படி -அந்த நிலை பிறத்தல் சொல்கிறார்-
செல்வ ஸ்ரீ மீர் காள்-லஷ்மணன் கைங்கர்ய ஸ்ரீ/யானை-சர்வ ரஷகன் அவன் என்கிற  எண்ணம் ஸ்ரீ மத்வம்/விபீஷணன் ஸ்ரீ மான்-பிராப்த பந்து பக்கம் திரும்பி ஆபாச பந்து விட்டு–முதலை தன்னிலம்  ஆகையாலும் அபிமத சித்தி யாலும் பலம் வர்திக்கையாலும்—யானைக்கு தன நிலம் அல்லாமையாலும்..அபி மத அலாபத் தாலும் — பறித்த புஷ்பம் சமர்பிக்க முடிய வில்லையே—போது எல்லாம் -உன் பொன் அடி புனைய மாட்டேன்—பலம் குறைந்து போக -துதிக்கை மட்டும் மேல்-பரம ஆபத்து வியாக்யானம்-காத்து இருந்து கூப்பிட்டது—நாராயணா ஒ மணி வண்ணா நா கணையாய் வாராய்–பரத்வம் முந்தானை முடிந்து கொள்ளும் படி சௌலப்யம் -சௌந்தர்யம் -ஆர் இடரை நீக்காய்-ஆனை இடர் கடிந்த -முதலை மேல் சீறி வந்தார் –துக்கம் சரீரம் அழிகிறது என்று இல்லை- கரச்த கமலம் அர்பிதம் திரு அடியில் -சேர்த்து இந்த தாமரை தோற்கணும் அவன் பொன் தாமரை அடிகளுக்கு .–முகம் காட்டி போக்கின படியை சொல்கிறது –ஆணைக்கு ஆகி-சீதைக்கு இல்லை முதலை மேல் ராவணன் இல்லை –சீறி வந்து -எறும்பு தட்ட வேகம் -கொண்ட சீற்றம் ஒண்டு உன்று-விரோதி போகும் என்று நம்ப -அடியவர் இட்ட அபசாரம்-யானை தோழிகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையாலே–மழுங்காத நுதி வலக்கை மழுங்காத ஞானமே படையாக சக்கரம் சங்கல்ப சக்தி உபயோகிக்காமல்  –தொழும் காதல் களிறு அளிப்பான்-உன் சுடர் ஜோதி மறையாதே -மறையும் மறையும் எதிர் ஒலி -வராமல் இருந்தால் –கையில் திரு ஆழி இருந்தது அறிந்திலன்-சர்வக்ஜன் கார்யம் கொள்ளலாம் இறே அருகில் இருந்தவர் நினைவு படுத்தாலும் இருந்த இடத்தில் இருந்து செய்து இருக்கலாமே கையில் திரு ஆழி உடன் காண ஆசை கொண்டவன் தொழும் காதல் களிறு–வாசுதேவன் .துர் லபம் -முகம் காட்ட வந்தார்-முதலை கொல்ல வர வில்லை–காதல் களிறு பர பக்தி தொழும் காதல் களிறு-பரம பக்தி -முடிய போகிறான் –தர்சனம் கொடுக்க போனவர்–தொழும் காதல் களிறு அளிப்பான்-தர்சனம் சர்வ சுதானமாக கொடுத்து –சென்று-நின்று -ஆழி -தொட்டு-சென்ற இடத்தில்–தொட்ட படை எட்டும்-ஏந்திய இல்லை-தொட்டு கொண்டு இருக்கிறான்–சக்கரம் சாய்ந்து இருக்கிறார் ஆயாச ஸ்தானம்–குறித்து எறிந்த சக்கரத்தான்–அம்புயத்தால் அம்புஜம்-நளின -யானை ஆர்த்த நாத திரு  செவி பட்டது பெரிய பிராட்டியார் திரு மார்பில் இருக்க -தாயார் அடி வருட -அவர்கள் கையில் இருந்து திரு அடி வாங்கி கொண்டு திரு படுக்கை இல் இறுந்து சடக்கு என்று விழுந்து திரு கண்ணை மலர விளித்து -கோபம் பெருக- ஒலி கேட்டதும் புத்தி மழுங்கும்-கருடனை போ போ சொல்ல எங்கு சொல்லாமல் யானை இருக்கும் இடம் போ -வேகம் கும்கும பூவில் இருந்து மார்பை வாங்கி-நப்பின்னை கொங்கை மேல் வைத்து கிடந்த மலர் மார்பன்-அதை கூட வேண்டாம் என்று வாங்கி–வேகத்துக்கு வணக்கம்-பட்டர் –அச்வீகிரத மணி பாதுகம் –அம்புயத்தாள்-இதை கண்டு ஆனந்தம் –சீதை பிராட்டி ஆலிங்கனம் பண்ணி காட்டினாள் சத்ரு ஹன்தாரம்-ரிஷிகளின் சத்ருக்கள் இவளுக்கும் சத்ரு -பகுவா த்ருஷ்ட்டா இருப்பை பெற்றாள் சுக பட்டாள் பிரஜை ரஷிக்காத பொழுது இல்லை -அப்புறம் ஆனந்தம் பட்டாள் -அதனால் அம்புயத்தாள் கோன்-இடர் கடிந்த பின் அம்புயத்தாள் அம்புயத்தாள் ஆனாள் அப்புறம் தான் இவன் கோன் ஆனான் -சூர்யன் கிரணம் பட்டு மலர்ந்தது போல் -கூம்பிய –இடர்கடிந்த பின் தானே மலர்ந்தது –சொரூப ஞானம் வரும் வரை காத்து இருந்தான் பசி நான் கொடுக்க மாட்டான் ஞானம் இருக்கே அதை கொண்டு கூப்பிடட்டும்-அவள் -சுய சக்தி விட்டாள்- சொல்லினால் சுடுவன் –தூய அவன் வில்லுக்கு மாசு என்று விடுவன்–உகக்கும் மாதா போல் இது கண்டு களிப்பால் என்று செய்து அருளினான்-சுய கார்யம் இது தான் ஜகம் சிருஷ்டியே அவளுக்கு கண் பார்வை அங்கீகாரம் புருவ நெறிப்பு –அவர்களை ரஷிப்பது தன பேறாக கொள்வாள் பிராட்டி -அவளுக்கு வல்லபன்-காந்தச்தே புருஷோத்தமன் ஸ்ரீ வல்லபேதி–அவனை விடில்-விச்லேஷித்தால்-நீரில் நின்று குதித்த மீன் போல் -பிரசித்தம் உதாரணம் சொல்லி -சீதை பிரிந்தது போல் லஷ்மணன் சொல்லி காட்டினான் அது போல்–ஜீவாத்மா பிராட்டி காட்டி/கீதை அர்ஜுனன் இடம் தன் அவதார ரகசியம் வெளி இட்டு –பல ஜன்மம் கழிந்தது போல் அவதாரம் பல -இங்கும்பிரபல உதாரணம் காட்டி அருளினான் –பிரசித்தம் நாம் பிறப்பது அதை காட்டி–தண்ணீர் பசை இருக்கும் வரை உயிர் இருக்கும்-பிரிந்தோம் என்ற எண்ணம் -அறிவு வந்ததும் உயிர் போகும் என்கிறான் அர்ஜுனன் ஆக்கை முடியும் –ஆக்கை முடியும் நிலை பிறத்தல்-படி-பிரகாரம்–அவஸ்தா தசை-விச்லேஷத்தில் முடியும் நிலை தானே பரம பக்தி-மீன் திருஷ்டாந்தம்–விட்டு பிரியாமல் இருக்கும் அன்பர்–அன்னவன்-அப்படி பட்டவன்-அம்புயத்தாள் கோன்–மதசயதுக்கு தண்ணீர் போல் இவன் ஆத்மாவுக்கு  தாரகம்-போன்றவனை-இரண்டாவது அர்த்தம்–ஸ்ரிய பதி ஆனவனை விட்டாலோ தாரகனை விட்டாலோ—ப்ரேமம்-இப்படி தீராத வேட்கை–பரம பக்தர் நிலை -பூர்வ வாக்ய அர்த்தம் முடிகிறது இனி கைங்கர்ய உத்தர வாக்ய அர்த்தம் அருளுகிறார் மேல்

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஞான சாரம்-1 -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 31, 2011
ஸ்வாமி ராமானுஜர் நடு நாயகம்
அருளாள பெருமாள் எம்பெருமானார் அருளியது
ஞான சாரம்–40 பாசுரங்கள்– பிரமேய சாரம் 10 பாசுரங்கள்–
சரணா கதியே -சித்தோ உபாயம்-பிரபத்தி -சொரூப பிராப்தி
காரேய் கருணை -74 சிம்காதி பதிகள்-ராமா நுஜ சம்பந்தம் கொடுக்க
அவர்களில் ஒருவர் தான் அருளாள பெருமாள் எம்பெருமானார் -நூலாக அருளி இருக்கிறார்
சாரமான ஞானம்/ஞானத்தின் சாரம் –
அவர் அவர் தமது அறிவு வகை —
தேறின சாரம்-ஈஸ்வரன் திரு அடிகளே உபாயம்–திரு அடிகளே -புருஷார்த்தம் கைங்கர்யம்
-இந்த ஞானம் கொடுப்பது ஆச்சார்யர்
சாரம் சார தரம் சார தமம் –கார்த்திகை மாதம் பரணி -சக  வருஷம் 919 –ஆங்கில வருஷம் /997 சதுர தசி
 விஞ்சை நல்லூர் விஞ்சிமூர் – திரு மலை தாழ்வரையில் -சவர்ண நதி கரை-
சன்யாச ஆஸ்ரமம் தேவ ராஜ முனி இயல்பெயர்–யக்ஜா மூர்த்தி பெயரும் உண்டு
கார்த்திகே பரணீ ஜாதம் யதீந்திர ஆசீதம் ஆஸ்ரையே
ஞான பிரமேய ஸாராபி வக்தாரம் வரதம் முனிம்
ஞான பக்த்யார்த்த வைராக்கியம் ராமானுஜ பதாஸிதம்
பஞ்ச மோபாய சம்பந்தம் சம்ய மீந்த்ரம் நமாம் யஹம்
அலங்கார வேம்கடவர் -திரு குமரர் இவருக்கு
சன்யாச ஆஸ்ரமம் கொண்டு வாத போர்-17 நாள் நடக்க -இரவில் தேவ பெருமாள்
-பேர் அருளாளன் -சம்ப்ரதாய ரஷனம் -சொபனம்-சித்தி த்ரயம் ஆள வந்தார் -குறிப்பு கொடுத்து
வரும் தோரணை கண்டே விழுந்து -சொல்ல வேண்டிய அவற்றை உபதேசமாக அருள கேட்டார்
அருளாளா பெருமாள் எம்பெருமானார் -இருவர் அனுக்ரகத்தால் திருந்த பட்டவர் -தேவ ராஜா முனி
திரு ஆராதனம் -பேர் அருளாள பெருமாள் -கொடுத்து நெருக்கம் காட்டினார் -பெருமாள் விபீஷணனுக்கு கொடுத்து அருளியது போல்..
அனந்த் தாழ்வான்-ஸ்வாமி இடம் ஆஸ்ரயிக்க வர -அருளாள பெருமாள் எம்பெருமானார் இடம் காட்டி கொடுக்க -ஸ்வாமி திரு அடி நிலையே உஜ்ஜீவனம் என்று காட்டி கொடுத்தார் .
இருவருக்கும் மடம் இருக்க -இவர் தன்ன்னதை இடித்த சரிதம் –

பெரிய திரு மலை நம்பி- அலர்மேல் மங்கை குமாரி-அலங்கார வேம்கடவன்-திரு குமரர்-தாதாச்சர்யர்-பெயர்-தாதா என்று பெருமாளே அழைத்தார் தண்ணீர் அமுது கண்டு அருளும் உத்சவம் அத்யயன உத்சவம் 2 நாள் அதிகம் இங்கு ஓன்று ராமானுஜ நூற்று அந்தாதி கேட்க
விக்ரக பிரதிஷ்ட்டை  ஸ்ரீ வில்லி புதூர் -பாண்டவ தூதர்
கத்திய த்ரயம் ஆச்சர்ய வைபவம் சேர்த்து அருளி இருக்கிறார் இதில்..-
மா முனிகள் வியாக்யானம் உண்டு..பிரமாணம் சேர்த்து கோத்தும் கொடுத்து இருக்கிறார்
தமிழ் தனியன் –
சுருளார் கரும் குழல் தோகையர் வேல் விழியில் துவளும்
மருளாம் வினை கெடும் மார்க்கம் பெற்றேன் மறை நான்கும் சொன்ன
பொருள் ஞான சாரத்தை புந்தியில் தந்தவன் பொங்கு ஒளி சேர்
அருளாள மா முனி அம் பொன் கழல் கள் அடைந்த பின்னே
வழி கிடைத்தது இவர் திரு அடி பெற்றதும்–வினை-ஜன்மம்
-பெருமாள் செம் தாமரை கண்ணில் ஈடு படாமல்  மங்கையர் வேல் விழியில் துவண்டு இருந்தோம் முன்பு
மறை-சுருதி இல்லை வேதம்  இல்லை- உள் உரை பொருளாக சொன்ன என்பதால் மறை என்கிறார்
எம்பெருமானார் திரு அடிகளில் ஆஸ்ரயித்து -சகல வேத சாஸ்திர அர்த்தம் -தாத்பர்யம்-உள் கருத்து -அவர் அருளி செய்ய கேட்டு தத்வ ஹித புருஷார்த்தம் பற்றிய ஆழ்ந்த கருத்து -ஞான வித் தமராய்-அவனே பர தெய்வம்-அவன் திரு அடிகளே உபாயம்- மிதுனத்தில் கைங்கர்யம்-பாகவதர் இடம் இவை  கொள்வது ஆழ்ந்த அர்த்தம்  -தேவு மற்று அறியேன் என்று ஸ்வாமி திரு அடிகளில் கைங்கர்யம் ஈடு பட்டு-பரம கிருபை- கிருபை சொல்லி விட்டு போவது-பரம கிருபை அனைவரும் அறிந்து உஜீவிக்க தமிழ் மொழியில் இதை அருளி -பெண்ணுக்கும்பேதைக்கும் தெரியும் படி—இதனால் ஞான சாரம் பெயர்
சகல வேதாந்த தத் பர்யா பூமியாய்–
சகல வேதாந்த சாஸ்திர அர்த்தம் -தத்வ ஹித புருஷார்த்தம் -யாதாத்மா பிரதி பாதகமாய்
சம்சார சேதன உஜ்ஜீவன காமனான சர்வேஸ்வரன் –தன்னாலே-
அவாப்த சமஸ்த காமன்-நிறை வேறாத ஆசை நாம் அவன் இடம் அடையாதது -இச்சன்னு ஹரி கண ஈஸ்வரா -பெருமாள்- நினைத்தால் கொன்று விடுவேன்-சுக்ரீவன்-நினைத்தால் தான் குரங்கு அரசன் ஆனாய் –அவன் நினைவு எப் பொழுதும் உண்டு -அது காரிய கரம் ஆவது இவன் நினைவு மாறினால்
சர்வேச்வரனால் பிரகாசிக்க பட்டு—புத்த சாஸ்திரம் அவன் கொடுத்தான்- அங்கீ காரம் -வேண்டுமே- பூர்வர் ஏற்று கொள்ள வேண்டுமே -உபதேச பரம்பரா பிராப்தமாய்-தத்வ வித் அக்ரேசர்கள் -முதன்மை பெற்ற பூர்வர்-பரம தனமாய்–
சிங்காமை விரித்தான்

பட்டர்-நஞ்சீயர்-திரு கண் வளர மடி அசையாமல்- பரிசு இரண்டு வாக்கியம்-தனம்
மேல்கோட்டை ஸ்வாமி -கிருமி கண்ட சோழன் போன விஷயம் கேட்டதும் தனம் –தனம் மட்டும் இன்றி
நித்ய அனுசந்தேயமாய்–மந்திர ரத்னம் -துடித்து கொண்டே இருக்குமாம்-எம்பார் துவயம் பரிமளிக்கும் படி பட்டர் குழந்தைகளை கொண்டு-
ரகஸ்ய த்ரயம் பெருமை உள்ளது ..
அதில் பிரதம ரகஸ்யமாய் -பத த்ரயம்-திரு மந்த்ரம்-பிரதம பதம் -பிரணவம்-நன்கு துதிக்க படுவதால் பிரணவம் பெயர்-
பிரதி பாத்யமாய் இருக்கும் அர்த்தம் -அ கார வாக்கினுக்கு மகார வாச்யன் இன்றி அமையாத அடிமை  -அனந்யார்ஹா சேஷ பூதன்–உபாயமும் புருஷார்தமும் சொல்லி விவரிக்க நம சப்தம் நாராயண சப்தம்
இரண்டாக -துவயம் பூர்வ /சரம ச்லோஹா முன் வாக்கியம்-தாரை போல் விரியும் –இப்படி விரிந்ததாம்
மத்யமா சரம பதங்களுக்கு -மந்திர ரத்னமாய்-மதியாம ரகசியம் துவயம் பூர்வ உத்தர வாக்கியம் விவரணமாய்–
பகவத் சரண வாரணம் வரித்தல்-விட்டே பற்ற வேண்டும்–அதை சொல்ல சரம ச்லோஹம்-இதை தெளிவு படுத்தும்
பற்றுவதும் உபாயம் இல்லை -மாம் ஏகம் சரணம் விரஜ –அவன் ஒருவனே உபாயம்-உபாயாந்தர பரித்யாகம் –
உத்தர வாக்ய பிரதி பாத்யமாய்-நாராயணா -ஸ்ரீமதே நாராயண நம -அவர்கள் ஆனந்ததுக்கு–பிராப்தி பிரதிபந்தக -சகல பாபம் விலகி-உத்தர அர்த்தம் சொல்லும் -சரம ரகசியம் -நன்கு விளக்கி -வாக்ய துவயம் விவரித்து தத் சேஷமாய் இருக்கையால் -துவயம் பிரதானம் பிர பத்தி ஆர்த்த  பிர பத்தி -உடனே கொடுப்பது– திருப்த பிர பத்தி–சரீர அவஸ்தானே இரு வகை–அந்த ஆர்த்த பிரபத்தி முதல் பாசுரத்தில் அருளுகிறார்
ஊன வுடல் சிறை  நீத்து ஒண் கமலை கேள்வன் அடித்
தேன் நுகரும் ஆசை மிகு சிந்தை யாராய் –தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்று அற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு –1
 ஒண் கமலை =பெரிய பிராட்டியார்
வாழி எதிராசன் வழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாள் இணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை -ஆர்த்தி பிர பந்தம் மா முனிகள்..-உடையவர்-இரண்டு விபூதிக்கும் நாதன்
ஆர்த்தி-துடிப்பு -ஆறி இருந்து திருப்த பிரபத்தி–ஆழ்வார் போல்வார் ஆர்த்தி பிர பன்னர்கள் –பிரார்த்திப்பது -நம் கடமை–பலன் தருவது அவன் திரு உள்ளம் படி-நச்சு பொய்கை ஆகாமைக்க்கு– நாடு திருத்த– பிர பந்தம் தலை கட்ட —விருந்தாளி நம் போல்வாருக்கு அன்னம் கொடுத்து தம் குழந்தை பட்டினி-போடுவது போல்–பிரணவம் சேஷத்வ ஞானம் அறிந்து அனுஷ்டானம் நம நாராயண -அடிமை-கைங்கர்யம்-என் பங்கு இல்லை–உபாய அத்யவசம் பூர்வ வாக்கியம் சரணா கதி அனுஷ்டானம்-/கைங்கர்யம்-மிதுனத்தில் அவர்கள் ஆனந்தத்துக்கு உத்தர வாக்கியம்..அஷ்ட ஸ்லோகி -பட்டர் -பிரபல தர விரோதி -மற்றை நம் காமங்கள் மாற்று-

பிர பத்தி உபயம் ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்–அவன் திரு அடியே -ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்து-மாம் ஏகம் -சப்தம் என் ஒருவனையே பற்று- என்னை மட்டுமே பற்று-களை அற்ற கைங்கர்யம் செய்ய இடை சுவர்-அதுவரை கால தாமதம்-சஞ்சித கர்மம் தொலைத்து–அஹம் துவா சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி-உத்தர வாக்ய விவரணம் —
முதல் பாசுரம் -ஆர்த்த பிரபத்தி-
ஊன  -மாமிசம் –கமலா- க =பிரம்மம் m =ஜீவாத்மா கொடுத்து வாங்குவது லா–நுகர்தல்-அனுபவித்தல் சிந்தை-மனசு –கைங்கர்யம் செய்தல் சொல்லி–
ஆசை வந்தது அறிவித்ததும் வீடு பெறுவோம்–பசியனுக்கு தானே சோறு–அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றை காணா -கண்ணில் படவில்லை அதை மற்று என்றார்–ச்வாபம் இயல்வான நிலை பிரபாவம்–அடிமை சேஷத்வம் ஞானம்  இயல்பு–பிரபாவம் இல்லை-அதிகாரி இடம் தன்மை இருக்கிறது என்கிற அறிவிப்பே அமையும்–கிருபை உருவாக்கவும் தூண்டி விடவும் பிர பத்தி இல்லை–அசை மிகுசிந்தை- பழுத்தால் தானே வீழும் கனி போல்-சேஷத்வ பார தந்திர ஞானம் பழுத்தால் -அவன் திரு அடியே உபாயம் என்று உணர்ந்து தானே விழுவான்–பற்று அற்று பிராப்ய பிரா பாகம் ஆபாசம் இன்றி -வீடு-பேரு வீடு-ஸ்ரீ வைகுண்டம்

ஊன் உடை குரம்பை என்பு தூண் நாட்டி ரோமம் கூரை போட்டு மேய்ந்து –மரம் சுவர் ஓட்டை மாடம்-ஒன்பது வாசல் திறந்து இருந்தாலும் உள்ளே இருப்பதே ஆச்சர்யம்-அக் கரை என்னும் அனர்த்த கடல்   அழுத்தி கடந்தேனை ..இக் கரை ஏறி—ச்வாபம் வைகுண்டம் தானே —
தேகம் தோஷம் சொல்வார் –ஊன் உடை குரம்பை–என்றும் – ஊன் ஏர் ஆக்கை -என்பார்கள்-தசைகள் நரம்பு எலும்பு மஜ்ஜை சீழ் மலம் மூத்திரம்  அனைத்துக்கும் உப லஷணம்– திண்ணம்  அழுந்த கட்டி  ..பல செய் வினை வன்கயிற்றால்..  புண்ணை மறைய அறிந்து -ஆழ்வார் -மறைத்து வைத்தாய்–புண்ணார் ஆக்கை –கலியன் –சர்வ சக்தன் கட்டிய கூட்டு–தொலை மறைய கைப் பாணி இட்டு-களிம்பு பூசி- ஆந்தர தோஷம் தோற்றாது இறே–அக வாய் புற வாய் ஆனால் காக்காய் ஓட்ட ஆள் இல்லை—நோக்க பனி போரும் இத்தனை இறே–உடலே சிறை- காரணம் பல 1-உள் தோஷம்/2ஆத்மா வுக்கு  சங்கோசம் தடங்கல் பண்ணுவதாலும்..//ஆக்கையின் வழி உழல்வேன் –3 ஆரப்த காலன் பலனாக கிடைத்தது -கர்மம் தொலைத்து ஸ்ரீ வைகுண்டம்-கிருபையால் கிடைக்கும் பலன் –4அவன் விடி வித்தால் தான் விடு பட முடியும்..–5 அறிவு இருந்தவனுக்கு கால அக்னி போல் -முமுஷு ஒதுங்குவார் படகு கவிழ்ந்தால் நாமாவது தப்பி கொள்ள வேண்டும் உஊன் ஏர் ஆக்கை உடன் பிறவி யான் வேண்டேன் என்றும்  வையம் தன்னோடு கூடுவது இல்லை 6 நிரந்தரமாக துக்கம் கொடுக்கும் -சிறை என்பார் ஞான வான்கள் -இதில் பொருந்தி இருப்பார் அஞனர்கள்–நரகம் போல் சரீரம் நரகத்தை நகு நெஞ்சே -ஆழ்வார்..தன்னை சிறையன்/பெரும் கடல் பட்டான் ஆகவும்/ அந்தகன் ஆகவும்/விஷ பாம்பால் கடி பட்டவன் ஆக நான்கையும்-கொள்ள வேண்டும்..கை கூடம் பாரா புத்ராதிகள் -தேக அனுபந்தி சம்பந்தம்-அகம் காரம் மம காரம் வளையல் நாசமான பாசம் விட்டு நமன் தமர் நணுகா முன் -அழகா பூண் போல் ஆவி விவேகம் பூட்டும் அணி இந்த்ரியங்கள் பிரிவாளர் விஷயங்கள் பிரிந்து மனசு மேல் தண்டல் ஆகவும் தான் சிறையம் எம்பெருமான் விமோசகன் ஆகவும் அனுசந்திப்பான் என்றார் இறே –சிறை ஆசை நீத்து விடுதல்-ராஜ புத்திரன் அழுக்கு சிறையில் இருந்தால் முடி சூடுவதை விட சிறை நீங்குதலே முடி சூடுவது போல்

சிறை விடுதல் -அடுத்து பிராட்டி அடி கீழ் தேன் நுகர்தல் பட்டாபிஷேகம் தானே நடக்கும் -ச்வாபம் சிறை விடுதலே -முக்கியம் பகவத் சேஷத்வம் விட அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம்-தோஷம் தொலைவதே முதல்..–அஜீர்ணம் தொலைந்து சக்கரை பொங்கல் கொள்வது போல்..இது தொலைந்தாலே போதும் என்னும் பை இதன் தோஷம்
காந்தச்தே -திரு வுக்கும் திரு வாக்கிய செல்வா –பெரிய நம்பி ஆள வந்தார் ஸ்தோத்ர ரத்னம் அருளி எம்பெருமானாரை ஈர்த்து ஸ்ரீ ரெங்கம்  வந்த ஐதீகம் ஆள வந்தாரை பார்க்க –தாமரை பூ வாசச்தானம்-அலர் மேல் மங்கை உறை மார்பன்-மிதுனமே உத்தேசம் என்கிறார் இதில்..அனுபவம் பிராப்ய விஷயம் மிதுனம்..உத்தர வாக்கியம் பிரதம பதம்.
அடி தேன்-போக்யதை சொல்கிறது –சம்சார நோய்க்கு மருந்தே விருந்தாகிறது –நெறி வாசல் தானே ஆய நின்றான் –பாதையும் வீடும் -வழியும் பேரும் அது தான்–தவாமிருதம் பாத பங்கயம்–தேனே மலரும் திரு பாதம்-திவ்ய மங்கள விக்ரக போக்யதைக்கு உப லஷணம்- திரு அடி விக்ரக ஏக தேசம்-நின் மாட்டாய மலர் புரையும் திரு அடி– மட்டு ஆய –மதி பிரவகிக்கும் கமல மலர் –நுகரும்-குடிக்கை புஜிக்கை–கைங்கர்யம் பண்ணுவது–யோ நித்யம் அச்சுத பதாம் பூஜை யுகம ருக்ம-இரட்டை தங்கம் – வியாமோகம்-ஸ்வாமி –தத் இதிரானி திரினாயமேனி-புல் போல்- –
ஆசை மிக்கு உள்ள மனசை உடைத்து -ருசி உண்டானால் தான் பிராப்ய லாபம்..–இன்புறும் இவ் விளையாட்டு உடையவன் வீட்டை பண்ணி விளையாடும் விமலன்–ருசி=ஈடு பாடு –அடுத்த பிறவி மோசமாய் இருக்கும் என்று தான் சரண் அடைகிறான் ஸ்ரீ வைகுண்ட ஆசை விட –ஆர்த்த பிரபத்தி -பழுத்த பழம்–கூரத் ஆழ்வான் இடம்  கேட்டதும் அருளினது –கனி பழம் காம்பு அற்றால் போல் இருக்கும் சம்சாரம்=காம்பு –பிராப்ய  ஆபாசம் -ஐஸ்வர்ய கைவல்ய போன்றவை–பிராபக ஆபாசம் –கர்ம ஞான பக்தி யோகம் போன்றவை –பற்று அற்று விழ -அவன் திரு அடியே  சரணம் புகல்  இடம் என்று –ஆர்த்தி பிர பத்தி தானே வீடு–அருளும் வீடு- வீட்டை அருளும் –சம்சாரம் தொலைத்து அவனை அடைதல்–ஆர்த்த பிர பத்தி மோஷம் கொடுக்காது ஆர்த்தன் என்று அறிவித்ததும் மோஷம் கொடுக்கிறான்-இயற்க்கை எய்தினான்-திரு அடி அடைந்தான் –ஈஸ்வரன் கிருபை அருள் தான் மோஷம் கொடுக்கும் பசி சோற்றை அனுபவிக்கும் தகுதி-அதி காரி விசேஷணம்–ருசி இது போல்–பிர பத்தி -அவிளம்பேனே-உடன்  பலன்–ஆசு கவி-ஆசு பலன்-விழுக்காடு ஆன உடனே கிடைக்கும்–ச்வீகாரம் தானே பலன் கொடுக்கும் என்றால் அவனது நிர் அபிஷேகம் நம் பார தந்த்ர்யம் இவற்றுக்கு விருத்தம்–குளித்து மூன்று அனலை-கடல் வண்ணா கதறுகின்றேன்–வேறு உபாயம் எதிர் பார்க்க மாட்டான்-பலன் கிடைக்கும் பொழுது அனுபவிக்க  தான் பிர பத்தி -அனுபாத –ரஷா பாரம் பொறுப்பு அவன் –பிரமமே உபாயம் எண்ணமே உபாயம்-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார் திரு அடிகளே சரணம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ துவய அர்த்தம்-முமுஷு படி -ஸ்ரீP.B.A. ஸ்வாமிகள் ..

August 30, 2011
முமுஷு படி இறுதியில் அருளினார் ஸ்ரீ பிள்ளை லோகாச்சர்யர்
தமிழ்/ குறித்தும் /விரித்தும் இன்றி -ரத்னம் போன்றது முமுஷு படி-
மூன்று ரகச்யங்களும் அறிய வேண்டும் முமுஷு-
பக்தர் முத்தர் நித்யர் -மூன்று வகை சேதனர்-
பிரம்மா ஞானம் இல்லாதவன் அசத் தானே -மோஷம் இச்சை படுபவன் தான் முமுஷு-
மோஷம் உண்டாகும் பொழுது தத்வ த்ரய ஞானம் உண்டாக வேணும்.
பிராட்டி சம்பந்தம் -ஸ்ரீ சம்பந்தம் அனுசந்தேயம் -ரஷிக்கும்  பொழுது பிராட்டி சந்நிதி வேண்டியதாலே — சம்பந்தம் வேண்டும் என்பதால்
திரு மந்த்ரத்தில் –ச்வதந்த்ரன் அவன் என்பதால் கடக கருத்தியம் பண்ண வேண்டும்
மாம்- பிராட்டி உடன் கூடிய என்னை பற்று ஸ்பஷ்டமாக சொல்ல வில்லை
திரு அடி பிரஸ்தாபம் இரண்டிலும் இல்லை வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே –
ஸ்ரீ சப்தமும் திரு அடி பிரஸ்தாபமும் ஸ்பஷ்டமாய் உள்ள மந்த்ரம் த்வயம் ஓன்று தானே துவயம் அர்த்த அனுசந்தானம் பண்ணி கொண்டு ஸ்ரீ ரெங்க வாசம்  திரு மேனி இருக்கும் வரை ஸ்வாமி எம்பெருமானாருக்கு நியமனம்

ஏவம் -சதா -இப் பொழுது பண்ணி கொண்டு இருப்பதை எப் பொழுதும் பண்ணி கொண்டு இருக்க வேண்டும்
பட்டர்-பத்து அர்த்தம் -நித்ய யோகம் -ஸ்வாமித்வம்– பிரபல தர விரோதி போன்றவை
மூன்று/ஆரு /பன்னிரண்டு-பதங்கள்–இரட்டிப்பு மூன்று ரகஸ்யங்கள்
சமஸ்த பதமாக முதலில் கொண்டு-
ஸ்ரீ -பெரிய பிராட்டியாருக்கு திரு நாமம் அமர கோஷம் நிகண்டு-
ஸ்ரியதே– ஸ்ரேயதே –ஆசரிக்க படுகிறாள் அனைவராலும்-இவளும் அவனை ஆச்ரயிகிறாள் -கடகர்
ச்ருணோதி– ஸ்ராயவதி—கேட்கிறாள் மாத்ரு பிராவன்யத்தால்–அவனை கேட்பிக்க வைக்கிறாள் -பாலகனாய் பல தீமைகள் செய்தாலும் ஷமித்து கிருபை காட்ட சொல்கிறாள்

ஸ்ரினாதி– ச்ரீனாதி– உள்ளுவார் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிதி-என்ற ரீதியில் -சர்வக்ஜன் -அறிந்து சொல்ல –தோஷம் கழித்து -மணல் சோற்றில் கல் ஆராய போவார் போலே –குற்றமே வடிவு கொண்ட நம் மேல் குற்றம் தேடி கொண்டு – -உளை- புள்ளி மான் உடம்பில் புள்ளி எண்ணுவது போல்–குணங்களால் சந்தோஷ படுதுபவள்-
ஆரும் இருந்தாலும் பரம கருணையால் முதல் இரண்டையும் அருளுகிறார்-
எல்லார்க்கும் இவளை பற்றி ஸ்வரூப லாபம் –இவள் தனக்கும் அவனை பற்றி ஸ்வரூப லாபமாய் இருக்கும் -என்று
அடுத்து மது -நித்ய யோகம்-அகல கில்லேன் இறையும் என்று -இருவர் சேர்த்தியும் நித்யம் என்கிறது .
ஈஸ்வர ச்வாதந்த்ர்யத்தையும் சேதனன் உடைய அபராதத்தையும் கண்டு அகல மாட்டாள்
இத்தால் ஆச்ரயிக்கைக்கு ருசியே வேண்டுவது –காலம் பார்க்க வேண்டா என்கிறது

புருஷகார பலத்தாலே ச்வாதந்த்ர்யம் தலை சாய்ந்தால் தலை எடுக்கும் குணங்களை சொல்லுகிறது நாராயண பதம்
அவை யாவன -வாத்சல்யமும் ஸ்வாமித்வமும் சௌசீல்யமும் சொவ்லப்யமும்–ஞானமும் சக்தியும் -ஆரும்-
குற்றம் கண்டு வெருவாமைக்கு வாத்சல்யம் -என் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார் உகந்து செய்தானா பரிச்சை -தாமரையாள் சிதை குலைக்குமேல் -என்னடி யார் அது செய்தார்-உன் அடியார் இல்லை என் அடியார்–கன்றின் உடம்பின் வழு அன்றோ காதலிப்பது அன்று அதனை ஈன்று எடுத்த ஆ -நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் திரு மலை–நிகரில் புகழாய்
கார்யம் செய்யும் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் -உலகம் மூன்று உடையாய்
ஸ்வாமித்வம் கண்டு அகலாமைக்கு சௌசீல்யம் –என்னை ஆள்வானே
கண்டு பற்றுகைக்கு சௌலப்யம் -திருவேங்கடத்தானே
விரோதியை போக்கி தன்னை கொடுக்கைக்கு ஞான சக்திகள் –நிகரில் அமரர் விரும்பும் -சக்தன்–முனிக் கணங்கள் விரும்பும்-ஞானவான் சரணவ்-திரு அடிகளை —

இத்தால் சேர்த்தி அழகையும் உபாய பூர்த்தி யையும் சொல்லுகிறது
பிராட்டியும் அவனும் விடிலும் திரு அடிகள் விடாது திண் கழலாய் இருக்கும் –அபராத சக்ரவர்த்தி யாய் இருக்கிறோம்
தரு துயரம்-உன் சரண் அல்லால் சரண் இல்லை — ஈன்ற தாய் அகற்றிடினும் அவள் அருள் நினைந்தே அழும் குழவி -ஆழ்வார்
ஆள வந்தார் காலை கட்டி கொண்டு அழும் –தவ பாத பங்கஜம் –உன் திரு அடிகளை விட மாட்டேன்-
மாது சரணவ் விடாத குழவி போல்..–
கை பிடித்து கார்யம் கொள்வதை விட காலை கட்டி கொண்டு கார்யம் கேட்டால் உதறி போக மாட்டான்
வன் புகழ் நாரணன் திண் கழல் சேரே -திரு வாய் மொழி-உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே —புகல் ஒன்றும் இல்லா அடியேன்–சரணவ்-துவி வசனம்-காலால் நடக்கிறேன் இரண்டு காலால் அர்த்தம் தானே -காதால் கேட்டு என்றாலும் இரண்டு காதை தான் சொல்லும்-இங்கு துவி வசனம் -மா முனிகள்-உபாய பூர்த்தியை காட்டுகிறது –சேர்த்தி அழகையும் -இரண்டையும்-சொல்லும்..-இரண்டுக்கு மேற்பட மற்று ஓன்று புக சகியாமையாலே துவி வசனம்–

சென்றால் குடையாம் -மரவடியாம் –அரவு-நிவாச ஆளவந்தார்-சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
–மன்னி -பொருந்தி அவஸ்தை-உடனாய்-தேசம்–அசித் போன்ற பாரதந்த்ர்யம்-ஆய சப்தம் சொல்லும் கைங்கர்ய அர்த்தம்-
சேர்த்தியில் கைங்கர்யம்-உத்தர வாக்யத்திலும் பூர்வ வாக்யத்திலும்-ஸ்ரீ சம்பந்தம்
இங்கு சேஷித்வத்தில் நோக்கு  -ஸ்வாமி-கைங்கர்ய பிரதி சம்பந்தி–சர்வ சேஷயாய் உள்ளவன்-
திரு மேனியையும் குணங்களையும் சொல்லும் –
சேஷத்வம் துக்க ரூபம் அன்றோ நாட்டில் காண்பது –உகந்த விஷயத்தில் சேஷத்வம் சுக ரூபம் தானே
துஷ்யந்தன்-சகுந்தலை-சேஷமாய் இருக்கும் இருப்பு சுகமாக கண்டானே –
இங்கும் அவன்  திரு கல்யாண குண அடியாக /ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்- சொரூப பிரயத்தம்
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட அடியன் ..மாயன் அடுக்கி சொல்கிறாள் அவன் தோஷம் –ஆகிலும் பராங்குச நாயகி–கண்ணன் தோழி கடியனே -என்ற தோழிக்கு –கொண்டானை அல்லால் அறியும் குல மகள் போல்-

எம்பிரான் பிரம குருவாக வந்து -அவன் அவன் அடியார் ஆழ்வார் ஆச்சார்யர் இடம் கைங்கர்யம் பண்ணுவது சொரூப பிராப்தம் –
நம -திரு மந்த்ரம் -சொரூப விரோதி- விரோதி மூன்று உபாய விரோதி – பல விரோதி -யானே நீ என் உடைமையும் நீ –உபாய விரோதி கழி கை
களைவாய்  துன்பம் .. பிராப்த விரோதி கலிகை மற்றை என் காமங்கள் மாற்று
இங்கு நம -அவன் ஆனந்தத்துக்கு பண்ணும் கைங்கர்யம் –படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –சேதன தர்மம் அனுபவிக்க வேணும்–
விபீஷணன் பட்டாபிஷேகம் -கிருத கிருத்திய விஜுரகன்-
-கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கே –
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே
பிரபல விரோதி-கழி கை

————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே P.B.A ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம்-4- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

August 30, 2011

பகவத் சேஷத்வம் முதல் படி-பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம்

பாகவத் சேஷத்வம் நாடு-பாகவத் கைங்கர்யம் புருஷார்த்தம்
ஆச்சர்ய சேஷத்வம் சரம நிலை-ஆச்சர்ய கைங்கர்யமே புருஷார்த்தம்
ஸ்வ அபிமானத்திலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு ஆச்சர்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று வடக்கு திரு வீதி பிள்ளை பல காலும் அருளி செய்ய கேட்டு இருக்கை
பூத பவவ்ய பவத் பிரபு சொல்லி விவரித்தது போல் -இங்கும் விவரிக்கிறார் இதை மேலும்-
நம்பிள்ளை  நம் ஆழ்வாரே-வடக்கு திரு வீதி பிள்ளை ஆச்சார்யர் –
தியானம் பண்ண சொல்லி-சரவணம்- கேட்டு கேட்டு -அடுத்து மனனம் —-அப்புறம் தியானம் -தரிசன சாஷாத்காரம்–இறுதிநிலை-அர்த்த க்ரமம்–வாத மா மகன் மரகதம்  விலங்கு மற்று ஓர் ஜாதி –இங்கும் அர்த்தம் படி-கலையோ ..இவள் கண்கள் விரிந்து- சிறுமைக்கு-அனுகூலம் தான் –
பக்தி பிர பத்தி இரண்டும் நழுவிற்றாம்
-ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பயத்தாலே பக்தி நழுவிற்று-
பகவத் ஸ்வா தந்த்ர்யா பயத்தாலே பிர பத்தி நழுவிற்று
அஞான அச்சக்தி -பிரபகாந்தர பரித் யாகத்துக்கு /விஷயாந்தர பரித் தியாகத்துக்கும் பிரதான காரணம் இல்லை சொரூப ஹானி தான்
தோஷம் என்று இன்றி சொரூப விருத்தம் என்பதால் தான்

அப்ராப்தியே முக்ய காரணம் ..
அத்யந்த பார த்தந்த்ர்யம்-
சித்த வேண்டா சிந்திப்பே அமையும் -சொரூபத்துக்கு உசிதமாயும் சுகமாயும் இருக்கும் ..ஆத்மா யாத்மா காரியம் —சீதை பிராட்டி-காகுஸ்த இஷ்வாகு வம்சத்துக்கு கொத்தை ஆகும் என்று தன்னை ரஷிக்காமல்–நித்யன் சத்தாக இருந்தாலும் பிரம்மா ஞானம் இன்றி அசத் ஆவான் ஆத்மா –சொரூபத்துக்கு அப்பிராப்தம் –ஜீவாத்மா சரீரம் அவனுக்கு என்கிற ஞானம் வேண்டும்–யஸ்ய ஆத்மா சரீரம்-நாராயண -அத்யந்த பாரதந்த்ரம்-நம் சரீரம் தானே –ராஜா வேலை காரன் நியமனம்-படி/பகவான் கொடுத்த சரீரம்-/பகவான் கொடுத்த சரீரம் கொண்டு  அவன் கொடுத்த சாஸ்திரம் கொண்டு -அதி பாரதந்த்ரம்- அத யந்த பாரதந்த்ரம்  இல்லை –தான் பண்ணுகிறோம் என்ற எண்ணம்-காம்பற தலை சிரைத்து–பிர பத்தி மார்க்கம் பரி பூர்ண பார தந்த்ர்யம் –மக ரிஷிகளை விட ஆழ்வார்களுக்கு பரி பூர்ண ஞானம்-மதி நலம் அருள பெற்றதால்-ஆத்மா யாதாத்மா ஞானம்–பூர்வ ஹிம்சா முன்னால் சேன யாகம் காம்ய கர்ம –அதுவும் சாஸ்த்ரத்தில் சொன்னது தான்–இந்த யாகம் பண்ணி இந்த பலம்–ராம மந்த்ரம் புத்திர பாக்கியம் கோபால மந்த்ரம் ஐஸ்வர்யம்–வியாப்தியும் நியமன அதிகாரமும் கொண்டவன் சர்வாத்மா –ஹிரண்யனுக்கும் பிரகலாதனுக்கும் நியந்தா அவன் தான்- ஐயனார் அணி அரங்கனார் தானே –சுருங்க சொன்னோம்- சுத்த வேண்டாம் சிந்திப்பே அமையும்..–விஷயாந்தரம்-தோஷம் இருப்பதால் விட்டு போகலாம் அவன் குண சீலன் -விட முடியுமா –பிராப்தி ஒன்றே கொண்டு விட வேண்டும்.–கடியன் கொடியன்–ஆறு தோஷம் சொல்லி -ஆகிலும் .கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்..-ஆழ்வார்–நின் அடி இன்றி நயவேன் -வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது–தோஷம் ஆக இருந்தாலும் -கொண்டானை அல்லால் குல மகள் போல்–அவனையே பற்றி கொண்டு இருக்க வேண்டும்..–குணா கிருத தாஸ்யம் விட சொரூப கிருத தாச்யமே ஏற்றம் –சீதை அனசூயை  சம்வாதம் குணம் பிரிக்க முடியாதே பெருமாள் இடம் இருந்து ..–தோஷம் இருந்தாலும் ஆழ்வார் மறக்க மாட்டார்–ராவணன் பெருமாள் இடம்குனம் இருந்தாலும் தலை வணங்க மாட்டேன் என்கிறான்–பற்றிலன் ஈசன் –நிதயரை விட்டு அல்பன் என்னை பற்றினான்–தோஷம் அறிந்தும் சம்சாரத்தில் பற்று நாம் விட வில்லையே –நிவேதயதே -ஷிப்ரம்- -விபீஷணன் சொன்னான் -பெருமாள்  என்னை ஆள் கொள்ள துடிக்கிறார் சீக்கிரம் நின்றவா நில்லா நெஞ்சு எனக்கு அதனால் சீக்கிரம் என்கிறார்–பக்தி துஷ் கரம ஆகவும் இருக்கிறது -அபிராப்தம் மூல காரணம் மனத்தால் நினைத்தாலே போதும் -சிந்திப்பே அமையும்–அல்பமான கார்யம் தான்–ஸுகரம்–பக்தி சாதனம்- இது சாத்திய சாதனம்–அவனோ சித்த சாதனம்–பக்தி உபாயம் பகவானை அடைகிறோம்–பிர பத்தி அவனை பற்றி அவனால் அவனை அடைகிறோம் –இது தான் ஆழ்ந்த கருத்து ஆழ்வார் பாசுரங்களில் –புல்லை காட்டி அழைத்து புல்லை இடுவாரை போல்–பூரணன் -குறை ஒன்றும் இல்லா கோவிந்தா –புரிவதில் ..பத்ரம் புஷ்பம் பலம்-இல்லை புஷ்பம் கனி-பொய் நின்ற ஞானம்  பொல்லா ஒழுக்கும் ஆளுக்கு உடம்பும் –காரியம் காரணம்- அது போல் பத்ரம் புஷ்பம் பலம் தோயம்–இருக்குமே அது போதுமே—ஆராதனைக்கு எளியவன்–பரி பூரணன் ஆக இருக்கிற படியால்–ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போல் –இங்கு சரீரம் சாஸ்திரம் ஞானம் எல்லாம் அவன் கொடுத்தது –விடுகையும் உபாயம் இல்லை பற்றுகையும் உபாயம் இல்லை விடுவித்து பற்றுகிறான் அவனே பகவத் பாகவத ஆச்சர்ய கைங்கர்யம்—திரு உள்ளம் உகக்க -அடுத்ததில் மூட்டும்—அனந்த ஆழ்வான்-கடி பட்ட பாம்பு கடித்த பாம்பு ஐதீகம்–ரூப நாசம் பயப் படுகிறோம் சொரூப நாசம் பயப் பட மாட்டோம்– சரீரம் பாம்பு நினைப்பவனே ஸ்ரீ வைஷ்ணவன்-

புருஷ கார வைபவம்/
சாதனச்ய கெளரவம்
தத் அதிகாரி க்ருத்யமச்ய
சத் குரூப ஸேவனம்
ஹரித யாமஹை துகீம்
குரோர் உபாயாதஞ்ச
வசன பூஷனே

காருன்யத்வம் ஐந்தாம் பத்தில் சொல்லி ஆராம்பத்தில் சரண்-
சக்தி 7  பத்து–8 பத்தில்  பூர்த்தி   9 பத்தில் பிராப்தி  10 பத்தில்  ஆர்த்தி ஹரத்வம்-உத்தர வாக்ய அர்த்தம்..
பூவை பைம் கிளிகள்- பந்தும் பூம் புட்டில் யாவையும் திரு மால் திரு நாமங்கள் கூவும் படி-ஊரும் நாடும் உலகமும் போல் தம்மை போல்-பந்து சொல்லுமா –அவற்றை வைத்து விளையாடும் பொழுது அவன் திரு நாமம் சொல்லி–ஆண்டாள்=ஊசி அந்தரங்க  பரி பாஷை வார்த்தை–எம்பெருமானை அனுபவிக்க வந்த ஆழ்வார்- பெண்கள் இவற்றை கொண்டு விளை ஆடும் அனுபவம் ஆழ்வார் திரு மால் திரு நாமம் சொல்லி பெறுவார்–பிரகரணம் படி அர்த்தம் கொல்ல வேண்டும்-உபாயம் சொல்லும் பொழுது நாரா சப்தம் சித் மட்டுமே கொல்ல வேண்டும்..-
சரணாகதி நியமம் உபாயம் சொல்லிய பின் சொல்லி–விஷய நியமம்-ஒன்றும் -அந்தமில் புகழாய்-அர்ச்சை -அந்தம் உள்ள புகழ் அங்கு -பின்னானார் வணங்கும் ஜோதி –திரு வேங்கடத்து -சௌலப்யம்-எழில் கொள் ஜோதி – சௌந்தர்யம் பிராப்தி- எந்தை -அனைத்தும் உள்ளதால் அந்தமில் புகழாய்–அறிவு ஒன்றும் இல்லாதா ஆய் குலத்தில் பிறந்தவனுக்கு வைபவம் ஸ்ரீ ராம நவமி நீர் மோரும் பானகமும் போதும் வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு அவன் இவன் இருள் அன்ன மா மேனி இருட்டில் பிறந்தான்-மை தடம் கண்ணினாய்- திரு மேனி மை– மை படி மேனி வேண்டுமே ..-ஸ்ரீ ஜெயந்தி வீங்கு இருள் வாய் பிறந்தவன்-சந்திர குலம் இருட்டை சேவிப்பார்கள் முன்னோர் -ரஷிக்க பட்டதால் -அவனுக்கே ரஷகம் -என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர்

எளிவரும் இயல்வினன்–இணைவனாம் எப் பொருள்க்கும் -விபவ அவதார பாசுரம்-சௌலப்யம் அவனாகும் நீள் கடல் வண்ணனே –அர்ச்சை தமர் கண்ட அடியோமுக்கே –பரி பூர்ண கல் யாண குணம் காட்ட –உபாயத்துக்கு யாரை போல் உபேயதுக்கு யாரை போல் -காட்டுகிறார்..-ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம்-சேஷி பிராப்யம் பிராபகம் எல்லாம் மிதுனமே–ஓம் நம நம நம நாராயண நம சொரூபம் உபாயம் உபயம் மூன்றிலும்–யானே நீ என் உடைமையும் நீயே -களைவாய் துன்பம்  கலையாது ஒழிவாய் –மற்றை நம் காமங்கள் மாற்று -போல்–ஆளும் ஆளார் ஆழியும்  சங்கும் சுமப்பார் யார் -ஆழ்வார்–வாழும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை—அயோதியை திரு சித்ர கூடம் ஜடாயு சிறை கீழ்/திரு பேர் நகரான் திரு மால் இரும் சோலை  பொறுப்பே உறைகின்ற பிரான்  இன்று வந்து பேரன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் –ஆழ்வார் திரு உள்ளம்-புகுந்தான்–பிரேமை வேண்டும் தன்னை பேணாமை வேண்டும் —
உன் அடியார்க்கு என் செய்வேன் என்று இருத்தி -உன் திரு குறிப்பே –நிரந்குச ச்வாதந்த்ரன் -பதிம் விச்வச்ய -சேஷி- அசேஷ சித் அசித் -பரம சேஷி -நெறி காட்டி நீக்கிதியோ–இவள் மனத்து என் சிந்தித்து இருந்தாய் –ஆச்சர்யனை நாம் பற்றும் பற்று பழுது ஆகாது –அவனை பற்றும் பற்று ஆனாலும் ஆகும்-நாம் பற்றினோம் என்ற எண்ணம் சொரூபத்துக்கு ஏற்காது –பகவத் பிரியமே புண்ணியம்- -மரவடியை பணையம்-உயர்ந்த -பாதுகை ஆழ்வார் தான் நான் பெரியன் நீ பெரியை யாரறிவார் ..–இவ் அர்த்தத்தை வேத புருஷன் அபேஷித்தான்–அடிகடி சொல்லும்–சரவணம் மனனம் தியானம்-பண்ணினால் கிடைத்தாலும் கிட்டும் -இல்லாமலும் போகும் –சொல்லி சொல்லி பழக்கம் மனனம் கிட்டும்–அவன் திரு உள்ள எண்ணமே பிராப்யம் பிராபகம்..பிரம்மா இழக்கவும் கோபிமார் பெற்று போகவும் செய்தான் ..ஆயர் ..அல்லன் அரும் தெய்வம் –அஹம் வேதமி-நான் அறிவேன்-விஸ்வாமித்ரர்-நீ அறிய மாட்டாய் தசரதா –முடியும் தலையும்  ஆகிய நீ -தர்ம மோஷ பராயனனன் அறிவேன் அர்த்த காம பராயனன் நீ அறிய மாட்டாய் –கட்டுன்ன பண்ணிய பெரு மாயன்

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம்-3- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

August 30, 2011

சத்யம் -ஞானம் ஆனந்தம் -அமலத்வம் -நாரயணத்வம் சொரூப நிரூபக தர்மம்—ஸ்ரிய பதித்வம் –சொரூப நிருபக பூதை–நித்ய அனபாயிநிம் -பாயிநிம் அனபாயிநிம் –நித்ய சம்ச்லேஷம் –லோக விக்ராந்த சரண்-பாதமே சரணாக தந்து ஒளிந்தாய்- நின் அடி கீழ் அமர்ந்து -திரு மேனி தான் சுப ஆசரிக்க -திவ்ய மங்கள விக்ரகம்-சேஷி பக்கல் இழிவது -பிரஜை முலையில் இழிவது போல்–மாம்  ஏகம் விரஜ -அவனை பற்ற சொன்னான் -நாம் சரணவ் சரணம் திரு அடி பற்றுகிறோம்—மாம் அஹம் சப்த அர்த்தம் பூர்ணம் அர்ச்சையில்- தேச கால பிரகார அதிகாரி பல நியமம் இல்லை– விஷய நியமமே உள்ளது–ஆர்த்த பிரபன்னர்கள் ஆழ்வார்-இனி யார் உறாமை–முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணா –ஆர்த்தி பிர பந்தம் -மா முனிகள் எம்பெருமானார் –சரீரமே வியாதி-வைத்யோ நாரயனோ ஹரி மருத்துவனாய் நின்ற மா மேதை–பாவி என்று நேரில் வந்து சொன்னால் போதும் உன் திரு முகம் பார்த்தால் போதும்-பாவியேன் காண வந்து  என்கிறார் ஆழ்வார் -சொல்ல முடியாதே–அஷரம் பேச வாயை திறப்பதை பார்த்து அனுபவிக்க —

உறாமை–முதல் பாசுரம்– உற்றேன் உன பாதம்-வீடு பெற்றேன்-போதுமே-பகவத் விஷயம் கிட்டிய பின்பே மோஷம்-நச்சு பொய்கை ஆகாமைக்கு நாட்டாரை திருத்த– பிர பந்தம் தலை கிட்ட

இனி  இனி என்று 20 தடவை துடிக்கிறார் மூன்று முறை திரு விருத்தம் 17 தடவை திரு வாய் மொழி யில்- இனி சொன்ன இடம் எல்லாம் ஆர்த்தி குரல் இல்லை..-
ஆகிஞ்சன்யம் அநந்ய கதித்வம்-  இரண்டும் வேண்டும்–புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே மது பிரத்யம்-இருப்பதால் கால நியமனம் இல்லை –நமஸதுதே-எம்பெருமானார் சொல்ல  அஸ்துதே பிராட்டி–இவள் இடம் சாரா அடைந்தது அவனை கேள்விப்பிக்க –நில்லவா நில்லா நெஞ்சு -எப் பொழுதும் பண்ணலாம் விஷய நியமம்-சௌலப்ய பூர்த்தி அர்ச்சையில் தானே-மாம்-எளிமை -கண்ணன் கழல்கள் பணிமினோ –அஹம் மேன்மை-களிறு அட்டவன் பாதம் பணிமினோ –கண்ணன் என்னும் கரும் தெய்வம்–எளியவன் -கருமை வேற மறப்பேனோ– அவதார ரகசியம் சொல்லி வியாபகன் ஈஸ்வரன் நியந்தா புருஷோத்தமன் –அன்யகா பிரன்-வியாபக தோஷம் தட்டாதவன்–அபுருஷ -அசித் –புருஷ-பக்தன்– உத் புருஷ–முக்தன் — உத்தர புருஷ –நித்யன்–உத்தம புருஷன்-அம்குஷ்ட மாத்திர –இச்சின கபி குல ஈஸ்வரா -சுக்ரீவன்–ராமன் சம்வாதம்—அஹம்- பெருமை தோற்ற சொல்கிறான் –அடியேன் சொல்லி -அர்ஜுனன் மயங்க -லஷ்மணன் பெருமாள் இடம் சொன்ன வார்த்தை- தடுப்பார் இல்லா ச்வாதந்த்ரம் கொண்டவன் அஹம்-சர்வ சக்தன் பூர்னன்-சர்வக்ஜன் –தானான தன்மை-தனக்காக கொண்ட சாரத்திய வேஷம்–அவனை இட்டு பார்க்காமல்–தன்னை இட்டு பார்த்து அஞ்சினான்- அது விதி வாக்கியம் இது அனுஷ்டான வாக்கியம்– தத்வ ய்பதேசம் கீதை–திரு வாய் மொழி  தத்வ தரிச உபதேச அனுஷ்டானமும் சேர்ந்து உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே –சேஷி வட்சல்யன் இடம் சரண் அடைய வேண்டும்–ராம –கிருஷ்ண– திரு விக்ரமன் எல்லாரும் நாராயணன் நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் ஈர இல வன் புகழ் –நாராயண பரம் ஜோதி-அர்த்தம் சப்தம் முன்னோ பின்னோ சொல்லி — பூத பவ்ய பவத் பிரபு–மந்திரத்தை மந்திரத்தில் மறவாது –திரு மந்த்ரம்-எங்கும் வாழலாம் –மயர்வற மதி நலம் அருள பட்டவர்-மறதி-அவனை பற்றுவது ஒரு தடவை தான் மருந்து அது- விருந்து மற்று எல்லாம்-சரணம் நினைந்தால் போதும் கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன -ஒரு விரோதி -போக்கினவன்- அனைத்தும் போகும் சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி..
மலை குகை காடு இருள் சூழ்ந்து இருக்க விளக்கு ஏற்றின உடன் இருள் போகுமே-ஞானமே மோஷம்-ஞான சொரூபன்–சரணா கதி ஒரு தடவை தான்..-சங்கு சக்கர லாஞ்சனை ஒரு தடவை -மறதி-இதை தான் அருளுகிறார்–போதுமே  சொல்ல தான் ஹஸ்தம்—நமஸ்காரம் சப்தமே சரண்–இரண்டாவது தடவை மந்திரமாக நினைப்பது மறதி–ஒண் மிதியில்-கால் தலை யார் மேல் வைத்தானோ அவர் அபிப்ராயம் பாத பங்கயமே தலைக்கு அணியாய்-ஆள வந்தார்..-பல்லாண்டு நான்கு மனுஷ்ய தேவ பிரம்மா பிரம்மாண்டங்கள் –அமலன் விமலன் நிமலன் நின் மலன் தனக்கு ஆக்கின சுத்தி பிறர்க்கு -அபேஷிககாமலே தன் ஆனந்தத்துக்கு வந்த சுத்தி– திரு மண்டங்குடி வரை நீட்டினான்-தொண்டர் அடி பொடி ஆழ்வார்-அப்படி அபெஷிக்காமல் நீட்டிய சரித்ரம் உண்டா –உகந்த உள்ளத்தனாய்-வாத்சல்யம் சேஷி காட்ட -சப்த லோகமும்-நாளை வந்தாலும் -வாரா -வைத்தது காணா வயிறு அடித்து -இன்று வெண்ணெய் நாளைக்கே பெண்-எல்லை  விவகாரம் நாளைக்கு வரலாமே -குறை கொண்டு நான் முகன் -நீச பாவம் சொல்லி கொண்டு மந்திரத்தால் வாழ்த்தி–வேத அபகார குறு பாதக- அவன் தலையில்–அரற்கு பிச்சை கோபால கோளரி-உயர உயர பறந்தாலும் குருவி பெரிய திரு அடி ஆகாது-கேசவன்-பிரமனுக்கும் ஈசன்னுக்கும் உத்பத்தி-அவர் இருவர்-காரண பூதன் ஒருவர்–சேஷித்வ பிரகாசமான விபவம் உலகு அளந்த விருத்தாந்தம்
தனி கடலே -பிராட்டி உதித்த ஏற்றம்-தனி சுடர் வெம் கதிரோன் குலத்து ஓர் விளக்கு தனி உலகு-என்னை உனக்கு விரித்து ஆக்கினையே –வாத்சல்யம் நாராயணன் -சீரார் கலை அல்குல்- அவன் ஆலிங்கனம்-பண்ணி கொண்ட சீர்மை-தாய்மை பூர்ணம்-யேத் ஆத்மா சரீரம் சர்வ பூத்தாத்மா சரீரம்—வச்துவுகே வச்துத்வம் கொடுப்பதே அவன் தான்-ஆட்சியில் தொடர்ச்சி நன்று–விடாமல் பற்றி இருக்கிறான்-ஆத்மாவால் நியமித்து வியாபித்து இருந்தால் தானே சரீரம் பெயர் வரும்..திர அடியாள் தீண்டியது தனக்காகா -உறங்கும் குழந்தை கட்டி கொள்ளும் தாய்- சேஷித்வ வாத்சல்யம் காட்டினான்வன் மா வையம் அளந்த வாமனா -மேல தன மதியம்-சிஷ்யோபச்சரம் பண்ணுகிறார்–மேலை என்பதால் கீழ் கதிரவன் பிரசித்தம்-தலையில் திரு அடி வைத்து தாமரை  தாப த்ரயத்தால் கொதிக்கும் நம் தலையில் படத்தால் –காண்மின்கள் உலகத்தோர் ஆழ்வார் –மந்திர வாதி போல் -பெற்ற தாயும் பிறப்பித்த தந்தையும் அவனே தாயுமானார் சுவாமி அரங்கனே நமக்கு–
ராமன்-ஆத்மானம் மனுஷ்யம் தசரத குமரன்–திரிவிக்ரமன் நின்றது எந்தை ஊரகத்து-நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்-ஸ்வாமித்வம் சௌலப்யம் இரண்டும் காட்டிய அவதாரம் அர்ச்சை என்பதால் -திரு பிரிதி தொடக்கி மங்களா சாசனம் -ஸ்வாமி சொத்தை ரட்ஷிக்க அர்ச்சை-அவதாரம்–திரு வேம்கடம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பது என் நாள் –என்று இமையோர்கள் பார்க்க இறங்கி சேவிக்க –ஒழிவில் காலம் பதிகம் – ஆயன்-வட மா மலை உச்சி ஏக தேசம் திரு மலைக்கு –தாள் பரப்ப மண் தாவிய ஈசனை -உலகம் அளந்த பொன் அடி அடைந்த உய்ந்தேன் அணி பொழில் சூழ் திரு அரங்கத்து அம்மானே –நாகை கடைசியில் தான் நாக அழகியார்—திரு வேம்கடம் சரித்ரம் சொல்லி திரு அரங்கம் எம்பெருமான்-பிதரம் மாதரம்-ரத்னாதி -துரந்து-சரண் அடைந்தார் -லோக விக்ராந்த சரணவ் சரணம்
உலகம் அளந்த பொன் அடி–எப்படி எல்லாம் அடியார் ஆசை படுவார்களோ -கீதை தமர் உகந்த அடியோமுக்கே—எவ் உருவம் அடியோமுக்கே -எம்பெருமான் அல்லீரோ திரு இந்தளீரே–ராம கிருஷ்ண அவதாரம் ஆசை பட வில்லை என்னை கொள்ள வந்தீரே குருடருக்கு தண்ணீர் பந்தல்- அந்தற்கு சமைத்த -தானான தன்மையில் ஊடி இருக்கிறார் இதில் –தனி சிறப்பு உம்மை தொழுதோம்-வருத்தம் கோபம் உடன்–பின்னானார் வணங்கும் ஜோதி திரு மூழி களத்தானாய்–குணா பூர்த்தி இருக்கும் அர்ச்சையில் தான் சரண் பல இடத்தில்- பிறந்தவாறும் விபவ -நோற்ற நாலும்-இதுவேநைமிசாரன்யத்துள் எந்தாய் திரு வேம்கடம் திரு அரங்கம் திரு வெள்ள குளம் சரணாகதி திரு மங்கை ஆழ்வார்-பூர்ணம் -அர்ச்சையில் இருட்டு அறையில் விளக்கு-அங்கு பகல் விளக்கு படு இருக்கும்-ச காரம் பொறுமை சொல்லும் இடத்தில் தாரை சொல்ல வில்லை–நீதி வானவன்-அறிந்து பரி மாறு வார்கள் இங்கு முறை அழிந்து –பூர்த்தியும் ச்வாதந்த்ர்யமும் குலைத்து கொண்டு தன்னை அனாதரிக்கவரையும்  ஆதரிக்கும் அர்ச்சை –ருக்மிணி கண்ணன் சம்வாதம் –ஒன்றும் இல்லை எனக்கும் என் அடியார்களுக்கும்..அடைய வேண்டியது ஒன்றும் இல்லை அவாப்த சமஸ்த காமன்–விரும்பி பகவரை காணில்-அவனே என்னும் -அவாப்த சமஸ்த காமன் பூர்னன்- அரசாக அதீனமாக இருக்கிறான்–பூர்த்தியையும் ச்வாதந்த்ர்யமும் குறைத்து கொண்டு இருக்கிறான்-தன்னை அனாத்ரிகிறவர்களையும் ஆதரித்து கொண்டு-அபீஷ்ட வரதனாக இருக்கிறான்

–சாஸ்த ரங்களால் திருத்த ஒண்ணாதே -விஷயான் தரந்களிலே மண்டி விமுகராய் போரும்  செதனர்க்கு வைமுக்யத்தை மாற்றி ருசியை விளக்க கடவதாய் ருசி பிறந்தால் உபாயமாய் –உபாய பரிக்ரகாம் பண்ணினால் போக்யமுமாய் இருக்கும்–சூத்தரம் 40

அதிகாரிகளுக்கு ருசி ஜனகத்வம் -உபாயம் -உபேயம்-மூன்றும் -ஆழ்வார்கள் சேர்ந்தால் போல் அனுபவிப்பார்கள் பல திவ்ய தேசங்கள்-
திரு குரும் குடி வான மா மலை திருகுடந்தை-
வான மா மலை திருகுடந்தை—திரு வல்ல வாழ் –
திரு காட் கரை -திரு மூழி களம் திரு நாவாய்
பேர் அமர் காதல்– பின் நின்ற  காதல்–கழிய மிக்கதோர் காதல்.
ருசி ஜனக விபவ லாவண்யம் -பூர்ணம்-சுந்தர பரி பூர்ணம் வான மா மலை பாதம சரணாக கொடுத்த ஒவ்தார்யம்  /கொழுந்து விடும் / திரு குடந்தையில் மாதுர்யம் பிரவகிக்கும்..-இந்த மூன்றுக்கும்..

எம்பெருமானார் புளியோதரை சக்கரை பொங்கல் ஏற்ப்பாடு செய்தது ருசி விளைவிக்க தான்
-போதரே என்று புந்தியில் புகுந்து தான் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனார் -அரங்கன்–
பிள்ளை உறங்கா வல்லி தாசர்-ஐதீகம்-எம்பெருமானார் திரு பாண் ஆழ்வாருக்கு காட்டியது போல் காட்ட சொன்னார்
அப் பொழுது ஒரு சிந்தை செய்தே –நீண்ட அப் பெரிய வாய கண்கள்-அபிராக்ருத திரு கண்ணில் ஈடு பட்டு ..
புல்லை காட்டி மாட்டை புள் உண்ண பண்ணுமா போல் ..
அர்ச்சையில் பிர பத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் மூன்று வகை யாக பிரிகிறார் ..அக்ஜரும் ஞானாதிகரும் பக்தி பரவஸ்ரும்.–அக்ஜானத்தாலே பிர பின்னர் அஸ்மாதாதிகள் –ஞானாதி க்யத்தாலே பிர பன்னர்  பூர்வாசார்யர்கள் –பக்தி பாரவச்யத்தாலே பிர பன்னர் ஆழ்வார்கள் –

பொத்தை விரல்/விஷ பால்/ கண்ணி தாம்பு -இவனுக்கே என்று இருப்பதால் உகப்பான்-மோர் குடம் உருட்டி-விருத்த ஸ்திரிகளையும் ஆண்களையும் கண்டால் போல்–அனந்யார்ஹத்வம்–அஞ்சு நோக்கும் ..தொழுத கையும்.. மின்னும் மா -மேக வண்ணா -ஆனந்தம் கொண்டு அழைக்கிறார் திரு மங்கை ஆழ்வார்..
ஆலி நாட்டு அரசு-அரச மரத்தில் மந்திர ராஜா ஆகிய திரு மந்த்ரம் தெய்வங்களுக்கு அரசன்  இடம் பெற்றார்..
பாவமே செய்து பாவி ஆனேன்-நல்லது என்று பெயர் இடலாம் படி தீமை செய்யாமல்-புருஷோத்தமன்-அதி மாத்திர பிராவண்யம் கொண்டு திரு மடல் அருளி-நான் அறிந்தேன் -உமக்கு கூறுவேன் -யாரானும் அல்லன்

இந்த அரங்கத்து இனிது இரு-ஆச்சார்யர் வாக்கியம் -ஜப்தவ்யம் குரு பரம் பறையும் துவயமும்..
உபாய முதல் பத்து  உபேயம் இரண்டாம் பத்து மூன்றாம் பத்து திவ்ய விக்ரக யோகம்..முடி ஜோதியாய் —
நான்காம் பத்தில் பகவத் கைங்கர்யம் -இரண்டாம் பத்தை விளக்குகிறார்
ஐந்தாம் பத்தில் உபாயம் விளக்குகிறார்..
உபாய ச்வீகாரம் விளக்குகிறார் ஸ்ரீ வசன பூஷணத்தில்.
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-மிக்கானை  மறையாய் இருந்த விளக்கை –திரு கண்ண புரம் சேர்க்க வில்லை இந்த பாசுரத்தில்-உத்சவ மூர்த்தி திரு முக மண்டலம் ஒரே மாதிரி–இருப்பதால்-அடுத்த பாசுரம்–நறையூர் -இறுதியில்- பொன் இவர் மேனி நாகை இறுதியில் அருளுவார்–பல திவ்ய தேசங்களையும் சேர்த்து அருளுவார்-புளின்குடி கிடந்தது வர குண மங்கை இருந்து வைகுண்டம் நின்று -நம் ஆழ்வார்–தரமிக் ஞானம் ஜீவாத்மா தர்ம பூத ஞானம் -இரண்டும் வெவ் வேற -இரண்டும் நித்யம்–அர்த்த பஞ்சக ஞானம் வேண்டும்–கடியன் கொடியன் நெடியனாய்..ஆகிலும் கொடியேன் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் வேம் பின் புழு –அவன் இடத்தில் ஆச்ரயித்து இருப்பதால் குணங்களுக்கு ஏற்றம்-கற்பினுக்கு அணியை கண்டேன்-சீதை பிராட்டி தானே கற்புக்கு அணி–உடம்பினால் குறைவிலோம் உயரினால் குறை விலோம்- -வைகலும் வெண்ணெய் கலந்து உண்டான் பொய் கலவாது மெய் கலந்தானே அவன் விரும்பின உடம்பை விட முதலில் அருளினார்–என் செய்ய வாயும் என் கரும் கண்-நம் ஆழ்வாரை பற்றி பாடிய இவை-அவன் விரும்ப தகாது என்பதால்-சேஷத்வம் முதலில் ஞாத்ருத்வம் அடுத்து-அசித் போல்  இருக்க வேண்டும்-கேசவா பிருஷோத்தமா என்று என்று தாசோஹம்–எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே–சொரூபம் தொலைந்தாலும் சம்பந்தமே உத்தேசம்-அவனாகவே ஆனாலும்–ஈஸ்வரன் தானும் ஆச்சர்ய ஸ்தானம் ஆசை பட்டான்-அடியேன் உள்ளான் பாசுரம்–கண்டீரோ–நாம் அடியேன் சொன்னால் நான் அர்த்தம் -ஆழ்வார் நான் சொன்னாலும் அடியேன் அர்த்தம்-அர்த்த ஞான பூர்த்தி உடன் அருளுகிறார் சேஷத்வமே பிர பலம்..ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு–இந்த அறிவு ஒன்றே ஞானம் மற்றவை செருப்பு குத்த உதவும் ஞானம்..-காரணத்வமும் ரஷகணம்–தனி முதல் மூ வுலகுக்கும் காரணமாய் –சேஷத்வ ஞானத்துக்கு பலம்–பார தந்திர ஞான பலன்-சு யத்தன நிவ்ருத்தி பிரயத்தன நிவ்ருத்தி–
ஸ்வ யதன நிவ்ருத்தி பார தந்த்ர்ய பலம்
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி சேஷத்வ பலம்
பர பிரயோஜன பிரவ்ருத்தி பிரயத்ன பலம்
தத் விஷய ப்ரீதி சைத்தன்ய பலம்
 விதி வாய்கின்ற்றது காப்பார் யார் கிருபை வர்ஷம் பொழியும் -தடுக்க முடியாது-நசபுனர் ஆவர்ததே –சர்வ தரமான் பரித்யஜ்ய -தர்மம் கைங்கர்யத்தில் சேரும்-உபாயமாக இல்லை–சுருதி ஸ்மிர்த்தி மம வாகயா -விட்டவன் துரோகி–ஜீவாத்மாவுக்கு பகவத் சேஷத்வம் வந்தேறி இல்லை-ச்வாதத்ர்யமும் அந்ய சேஷத்வமும் வந்தேறி —
சேஷத்வ விரோதி ச்வாதந்த்ர்யம்
தத் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம்
அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் என்று இறேதேவதந்திர சம்பந்தம் -மணை நீராட்டுதல் – மதி தவிள் குடுமி மால் இரும் சோலை–குரங்குகளும் தொடாதே –விடப் பால் அமுதா கொண்டான்-இவன் சம்பந்தம் இருந்தால் விஷமும் அமுதம் ஆகும்..

உற்றேன் உகந்து பணி செய்து–நாம் கைங்கர்யம் பண்ணும் பொழுது உகந்தும் அவன் உகப்புக்காகாவும் பண்ண வேண்டும்..
பொறு சிறை புள் உகந்து ஏறி -தனி கேள்வன்–கருடனுக்கும் இவனுக்கும் ஆனந்தம்-

ஆள் கொள்வான் வந்து என் உயிர் உண்டான் –திரு கையால் கால் பற்றி அம்மி மிதிக்க கனா –அடி தோறும் முடி தோறும் தன் அம துழாய்–ஆனந்தம் அவர் உடையதாக இருக்க வேண்டும்..-படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –சைதன்யம் இருக்கும் பலன் அவன் பவள வாய் காண்பது தானே-பிராப்தவும் பிராபகமும் பிராப்திக்கு உகப்பனும் அவன்- உன்  மனத்தால் என் நினைத்து இருந்தாய் இட எந்தை பிரானே —கண்ணா கண்ணா-பெரி ஆழ்வார்  நாராயணா ஒ மணி வண்ணா-திரு மங்கை ஆழ்வார் -ஆதி மூலமே –மூலன் தான்-மற்றவை  எல்லாம் அடையாளம்–வாசல் காப்பானே கோவில் காப்பானே- கைங்கர்யம் கொண்டு அழைத்தால் தான் ஆனந்தம்–திவளும் வெண் மதி போல் –அவளும் நின் ஆகத்து இருப்பது அறிந்தும் -புருஷா காரம் உண்டே -குவளை அம பாவை -கொல்லி அம பாவை -லாவண்யம் சௌந்தர்யம் -இவளை-நின் தாள் நயந்து இருக்கிறாள்–உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பிரதான மதி சரணா கதி-தேவர் கொடுத்த -தேவர் சேர்த்து கொண்டீர் -உபாயம் தன்னை பொறுக்கும்..உபாயாந்தரம்-இரண்டையும் பொறுக்கும் —..தன்னையும் பிறரையும் பொறுக்காது பிர பத்தி –
பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு –அது தான் எப்போதும் உண்டு–அது பலிப்பது இவன் நினைவு மாறினால் –“அந்திம காலத்துக்கு தஞ்சம் இப்போது தஞ்சம் என் என்கிற நினைவு குலைகை ” என்று ஜீயர் அருளி செய்வர்

உபாயத்துக்கு பிராட்டி திரௌபதி திரு கண்ண மங்கை ஆண்டானையும் போல் இருக்க வேணும்
உபேயத்துக்கு இளைய பெருமாளையும் பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரையும் சிந்தயந்தியையும் போல இருக்க வேணும்
பிராட்டிக்கும் த்ரைபதிக்கும் வாசி சக்தியும் அசக்தியும்
பிராட்டி ஸ்வ சக்தியை விட்டாள்
திரௌபதி லஜ்ஜையை விட்டாள்
திரு கண்ண மங்கை ஆண்டான் ஸ்வ வியாபாரத்தை விட்டான்
பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் அரையரும் உடம்பை அபேஷித்தார்கள்
சிந்த யந்திக்கு உடம்பு தன் அடியே போயிற்று
உபாயத்துக்கு சக்தியும் லஜ்ஜையும் குலைய வேணும்
உபேயத்துக்கு பிரேமமும் தன்னை பேணாமை யும் வேணும்

திரு மகளும் நீயும் நிற்க-இருவர் தான் ஆழ்வார் கண்டார்–அனைவரும் இருவரில் அடங்கி இருப்பார்கள் நீதி வானவர்-அறிந்து பரி மாறுகிறார்கள் அங்கு–  கண்டு ஒழிந்தேன் –சிற்று இன்பம்- 24தத்வமும் ஐஸ்வர்யமும் கைவல்யமும்-தியாஜ்யம்-ஒரு நாயகம் பதிகம்- 8 இந்த லோக ஐஸ்வர்யம் ஒழிகை–9 பர லோக ஐஸ்வர்யம் –எருது பர தேசம் போன கணக்கில்- தேவர்களுக்கு கைங்கர்யம்—அடுத்து கைவல்யம் -இந்திர கிங்கரன் -யம கிங்கரன் ஆவான்-பகவத் கைங்கர்யம் கிட்டாது–அதிகாரி த்ரயத்துக்கும் பிராட்டி புருஷ கரத்வம் –
பக்தி பிர பத்தி-சித்தம் சாத்தியம்-முக்ய வாசி-
பக்தி -நன்று இருந்து யோக நீதி நண்ணுவர்கள்-பக்தி சிரமம்–வஸ்த்ரம் மான் தோல் தர்ப்பம் உட்கார்ந்து ஏக மனத்தராய் -மூக்கு நுனி பார்த்து-துஷ்கரம்-உய்யக் கொண்டார்-வித்வான்  கற்க வந்தீர் பாக்ய ஹானி பிர பத்தி வேண்டாம் -சொரூப அன ரூபம் பக்தி–நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் -நின் கண் பக்தன் அல்லேன்-தன் அடையே கிட்டும் கர்ம ஞானம் இல்லாமல்- –ஜன்மாந்திர சகஸ்ரம் பக்தி வளர–அங்க பிர பத்தி சர்வ தர்மான் கீதை சரம ச்லோஹம்–பிராய சித்தம் பண்ணு வதற்கு பதில் பிர பத்தி- ஸ்வதந்திர பிர பத்தி சரணா கதியில் வைத்தார் எம்பெருமானார்-அவா உந்த ஆழ்வார் -நம் ஆழ்வாரின் மைத்ரேய பகவான் அவாவில் அந்தாதி-
பூர்வர்கள் -பரமாத்மா பற்றி உள்ள படி அறிந்தவர்கள்-ஜீவா பர ஞானாதிக்க –தன்னை ஆச்ரயிப்பவரை பெரியவன் ஆக்குவான் –என் நான் செய்கேன்-உன்னால் அல்லால் யாவராலும் யாவையாலும்-ஒன்றும் குறை வேண்டேன்- அனந்தன் மேல் கிடந்த புண்ணியன்-கோர மா தவம் செய்தனன்–காரண விசேஷம் இன்னது என்ற காரணத்தால்–கோர மா தவம் செய்தனன் கொள்- பொறுப்பு புனல் தணல் நடிவில் இருந்து தவம்–திரு மலை திரு அரங்கம்காஞ்சி-அவனே சாஷாத் தர்மம்-ராமோ தர்ம விக்ரவான்-கிருஷ்ண தர்மம் சனாதனம்

ஆங்கு அவனை கை பிடித்த பெண்ணாளன்—ஜராசந்தன்-பொம்மலாட்டம் போல் ஈஸ்வரன் -கிம் அர்த்தம் புண்டரீகாட்ஷம்-ஓவியத்தில் எழுத ஒண்ணாத உருவத்தாய்-சகலரும் பேசுவார்கள் -ஸவாபம் எதார்த்தம் என்பதால்  இவை கொண்டாட்டம் இல்லை –இதம் சரணம் அக்ஜ்னான -உபாயாந்தர ஞானம் இல்லாதவர்-லஷ்மி தந்த்ரம்-அஞஜர்–மூவரையும் –ஞானம் இல்லாதவர்கள்-சக்தி இல்லாதவர்கள்/விளம்பம் போராதவர்கள்–பக்தி -பிராரப்த கர்ம முடிந்த பின்பு தான் மோஷம் –பிர பத்தி தேகம் முடியும் பொழுதே மோஷம்
அவதார  ரகசியம்-சத்யம் பெருமை குன்றாமல் ஜன்ம தேகம் ஜன்ம காலம் -ஜன்ம கர்ம மீ திவ்யம்-யாரும் ஒரு நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான்–யாரும் ஒரு நிலைமையன் என அறிவு எளிய எம்பெருமான்–ப்ரஹ்மாவாலும் இழந்து இடைசிகளும் பெற்று -உய்ந்தார்கள்- தயிர் தாழியில் -இங்கு இல்லை -நிந்திக்க நெஞ்சு இல்லை- அரங்கா -உய்வித்தது அன்று தயிர் தாழி- பிள்ளை பெருமாள் ஐ யங்கார் –நா நெஞ்சு ஒன்றும் இன்றி பெற்றதே ..-அவதார ரகசியம் அறிந்தவனுக்கும் தேக முடிவில் மோஷம்-குற்றம் புரிந்தார் பக்கல் பொறை-கைகேயி இடம் பெருமாள்- -கற்பார் ராம பிரானை அல்லால்-ஸ்ரீ ராமனே நாராயணன் என்கிறார் ஆழ்வார்–பிரம்மாதி தேவர்கள் ராவண யுத்தம் முடிந்த பின்பு அருளியதை வத்சலன்–அந்தர் ஆத்மா -கரந்து எங்கும் பரந்துளன்–தோஷ போக்யத்வம்–கைகேயி நிந்தித்த இளைய பெருமாள் இடம்-பெருமாள்–

புருஷ கார  வைபவம் சொல்லி
உபாய வைபவம் சொல்லி
அதிகாரி மூன்றாக பிரித்து —உபாயாந்தர தோஷ பிரகரணம்–சித்தோ உபாய வைபவ பிரகரணம்–பிர பன்ன தினசரி-
சதாசார்யா வைபிவம் –இரண்டாக பிரித்து -சத் சிஷ்யன் -சதாசார்யர்-
பிரபகாந்தர -பரித்யாகம் -விசிஷ்ட விதி அங்கம் அங்கி-சர்வ தர்ம பரித்யஜ்ய -மூன்று காரணத்தால் விட்டு இருக்கலாம் பார்த்தோம்  முன்பு–
அதிகாரி த்ரயம் பார்த்தோம் –

——————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம்-2- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

August 29, 2011

திரு வாய் மொழி பிள்ளை  அருளி செய்த வியாக்யானம் இப் பொழுது கிடைக்க வில்லை

எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் அரும் பொருள் உரை அருளி இருக்கிறார்..
புத்திர பசு அன்ன -கர்ம பாகம்–அதிகாரிக்கு முடிவான புருஷார்த்தம் இல்லை–வேதாந்தம் தானே மோஷ புருஷார்த்தம் சொல்லும்.
அனுபவ ப்ரீதி தூண்ட கைங்கர்யம் பண்ணி அவனுக்கு ஆனந்தம் -தத் விஷ்ணோ–பரம பதம் -ததா பஸ்யந்தி சூரயாக..
மீமாம்ச விசாரம்-கர்ம பாகம்
வேதார்தம்–வேத சப்தம் உடன் ஆரம்பம்-இதை விட மங்கள சப்தம் இல்லை.
மறை -வருத்தும் புற இருள் மாற்றும்-

அறிவினால் குறை இல்லா —ஆத்மா சிறை வாசம்–ராவனணன் பலாத்காரம் சீதை பிராட்டி சிறை-நாமோ  தேகமே என்று ஆத்மாவைவெய்யிலில் வைத்து இருக்கிறோம்..

முன்னோர் தூது –இன்னார் தூதன் என நின்றான்-தரித்தான் தூதன் ஆக போன பின்பு தான்
மகா பாரத்தாதால் தூது போனவன் ஏற்றம்-பாரார்தம் -உபாய வைபவம் கொண்டாட படுகிறது
உத்திஷ்டோ ராஜன்-பரதன்-விழுந்தவன் எழுந்தான்-சம்பாவிதம் மரணம்-அசம்பாவிதம் இவன் ராஜா ஆவது ராம தாசன்-சேஷ பூதனாய் இருக்க -அநிஷ்டம் இது -அருகதி-சொல்லி கொண்டே போனானாம் வழி எல்லாம்-பிராதா சிஷ்யச்ய தாசச்ய-சிரசால் யாசித்து கொண்டு போனான்-தன கார்யம் தன தலையால் செய்வான் பரமன்-இஷ்டம்-ஸ்ரீ ராம பட்டாபிஷேகம்–சரண்யன் திரு உள்ளத்தை அனுசரித்து போக வில்லை-சவகத ச்வீகாரம்–அவனுக்கே பலிக்க வில்லை என்று காட்ட தான்–இதை திருஷ்டானமாக காட்டினார்
பாதுகா பட்டாபிஷேகம்–கூனி -காசு மாலை சாத்தி-சத்ருக்னன் பார்த்து —பரதன்-கைகேயி கொல்வேன் என்றார் -அபசாரம் -இதனால் தான்-தேவர்கள் முன்னே சரண் அடைந்து ராவண வதம் -அதனால் பலிக்க வில்லை–தேவன் சரண் ராவணனை கொன்று விட வேண்டும்- பரதன் பட்டாபிஷேகம் பண்ண சொன்னான் –அதனால் இரண்டும் நடந்து இருக்கலாமே -பரதன் ஆர்த்த பிர பத்தி –
அதனால் அவன் திரு உள்ளம் ஒன்றே காரணம்

இவன் அவனை பெற நினைக்கும் பொழுது  குணமே தோஷம் ஆகும் -அவன் இவனை பற்ற நினைக்கும் பொழுது தோஷமே குணம் ஆகும் —நான் சரண் அடைந்தேன் -அது போல் பரதன் பண்ண வில்லை– அவனுக்கே கிட்ட வில்லை–குகன் தோஷமே பலன் ஆனதே –பரதன் குணமே தோஷம் ஆனதே

பரதனுக்கு அநிஷ்டம் தொலைந்தது -இஷ்டம் கிடைக்க வில்லை-பாதுகை-மகுடாபிஷேகம்/சொர்ண பாதுகா -வைத்து ஸ்வதந்த்ரம் தொலைந்து -நம சப்தம்- நாராயண சப்தம் -பட்டாபிஷேகம்-இளைய பெருமாள்-நிர்பந்தம் பண்ணினாலும் மறுத்தார் -நின்று என்றார் முடியாது காட்டுக்கு வந்தான்-கைங்கர்ய சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் ஏற்கனவே நடந்தது-பரதனுக்கு நடத்தினான் பெருமாள்-பரத பட்டாபிஷேகத்துடன் ஸ்ரீ ராமாயணம் முடிந்தது-பாதுகா பட்டாபிஷேகம் தொடக்கி -ஒன்பது மடங்கு பெருத்த சாம்ராஜ்யம் ஆக பெருக்கி கொடுத்தானே பரதன்–

சேஷத்வம் -தன்னை பார்த்தான் லஷ்மணன்-பகவத் பார தந்த்ர்யம் பரதன் சொரூபம்–ராஜ்ஜியம் ச அஹம் ச ராமஸ்ய –இரண்டும் சொத்து தானே —இரும்பு பெட்டி ஆபரணம் -வசிஷ்டர் ரட்ஷிகிறதே-பொட்டி தானே ரட்ஷிக்குமா பெருமாள்  திரு உள்ளம்-பரகத அதிசய பாரதந்த்ர்யம்-தன்னை பார்க்காமல் அவனை பார்த்தான் -பொங்கும் பரிவு-இனி யாம் உறாமை-பல்லாண்டு அருளினார் அவனை பார்த்து -அப்ரேமயம் பரதன் மகாத்மா லஷ்மணன் –சேஷத்வம் பார தந்த்ர்யம் முதல் இரண்டும் சொல்லி நாராயணா -ஒழிவில் காலம் எல்லாம் -வழு இலா அடிமை செய்ய வேண்டும்–பிரணவத்தாலும் நம சப்தத்தாலும் -சொல்லி புருஷார்தன பிரார்த்தனை–சேஷத்வ போக் கிருதங்கள் போல அன்றி பாரதந்த்ர்ய  போக்யதைகள் –மா முனிகள் இதை அறிய ஆய சுவாமிகளை நோக்கி போனார்–யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்வாய்–ஆண்டாள் –சிற்றம் சிறு காலை யில் வைத்தாள் -பரதன் போல் -அசடு போல் நடக்காமல் –சரண்யன் -இவன் அவனை பெற நினைக்கும் பொழுது/அவன் இவன் பெற நினைக்கும் பொழுது -இரண்டு சூதரங்கள்–இத்தால் சுவகத பரகத ச்வீகாரம் -வாசி சொன்னார்–

ஈஸ்வர அபிமானமே உத்தாரகம்  சொல்லி அடுத்து ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் சொல்லுகிறார்..
ஆச்சார்யா க்ருத்யத்தை ஏறிட்டுக்  கொண்டான் -புருஷ கார க்ருத்யத்தையும் உபாய கிருத்யத்தையும் ஏறிட்டுக்  கொண்டான் கண்ணன்-அர்ஜுனன் இடம்-உபாய பூதன் இவன் தானே இதை ஏறிட்டுக்  கொண்டான் என்றால் என்னது –
ஆச்சார்யர் அஞ்ஞானம் தொலைத்து –பிராட்டி புருஷா காரம் செய்து–இவன் உபாய பூதனாய்
அர்ஜுனன் பிரார்த்தித்து கொண்டதால்-மூன்றையும் ஏற்று கொண்டான்–
புருஷ காரம் நிர் பேஷமாய் பிரார்த்தனை இன்றி-ஏறிட்டுக்  கொண்டான்
அவன் அனைத்துக்கும் காரணம்-ப்ரஹ்ம  சூத்ரம்-முதல் இரண்டு-ஆறு பாகமும் அகில அத்புத நிஷ் காரணம் வரை–

காரிய விசாரம் மேல் -ஆகாசம் இந்த்ரியம் ஜீவாத்மா போல்வன -நித்யம் என்றால் கார்யம் இல்லையே -நித்யம் உண்டாகுகிறது -அதை விசாரிக்கிறார் – ஆகாசம் உத்பத்தி வேற  மாதிரி –ஆத்மா -அசேதனம்–பரஸ்பர விருத்தம்–இதி சர்வம் சமஞ்சசம் -ஒருங்க விட்டார் அசமஞ்சம் என்று விடாமல்..-சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் —

வடிவிலே சிறித்து ஞானத்தில் பெருத்து எம்பார் ஆண்டான் போல்வார்..-உண்டாகும் உண்மை- முதலில் ஆகாசம் உண்டானது-பிர்த்வி-முதலில் அழிந்து –ஆக பஞ்ச பூதங்களில் முதலில் உண்டாகி கடைசியில் அழிவதால்-நித்யம் என்கிறார் திட விசும்பு-ஆழ்வார்–பஞ்ச பூதங்கள் உண்டு என்று சாருவாத மத கண்டனம்- திடம்-
ஆத்மா –நித்யம் தான்-நினைக்க முடியாது -பிறப்பிலியாய் -முன் உருவாய் பின்னுருவாய்-பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய்–தர்ம ஞான -உத்பத்தி ச்வாபவ விகாரம்-ஆகாசம்சொரூப விகாரம்–போக்தா –போக்கியம்–பிரேரிதா–சொரூபம் ச்வாபம்  இரண்டும் விகாரம் போக்கியம் மாம் பிஞ்சு பழம் -போல்–

ஏர் இட்டு கொண்டான்–உபாயம் தானே  செய்தாலும் -பிரார்த்தனா நிர பேஷமாக

ஈஸ்வரனும் தானும் ஆச்சார்ய ஸ்தானம் ஆசை பட்டு இருக்கும் —
ஆசார்யன் தன்னை ஆச்சார்யனாக கூட நினைக்க மாட்டான்-சிஷ்ய ஆச்சார்ய லஷணம் 13 /45 / மொத்தம் 58 சூத்திரம் அருளுகிறார்..
அறியாதன அறிவித்த அத்தா –
நல்ல வார்த்தை சொல்ல கேட்டதும்-நான் கண்ட நல்லதுவே -என்று கர்ம ஞான பக்தி யோகம் சொல்ல ஆரம்பிக்கிறான்-ஆழ்வாரும் ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்கிறார்..அர்ஜுனன் நீசர் நடுவில் அர்த்தம் கேட்டான்-கண்ணன் என்கோ மால் என்கோ-நடு முத்தத்தில் ரத்னம் கொட்டினான்–கோவிந்தா –பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தன் -இவன்-உண்டை வில் தெரித்தாய் கோவிந்தா -ஸ்ரீ ராமனும் கோவிந்தா -வாமனனும் கோவிந்தா —கண்ணன் தான் பிறந்த கோவிந்தன் கோளரி மாதவன் கோவிந்தன்-பரம சுலபன்–அனைவரையும் விசாரித்து போனானாம் -கூடாரை அத்வேஷம் ஒன்றை கொண்டு மாடு பின் போன கோவிந்தன் –குறை ஒன்றும் இல்லா  கோவிந்தா -உபாய வேஷம்-பறை கொள்வான் அன்று  கோவிந்தா -அஞ்ஞானம் தொலைத்து அறிவு கொடுப்பவன் -கோவிந்தன் சிரித்து கொண்டே சொன்னான்- வாக் சாதுர்யம் படைத்தவன் -கோதா போல்-ஆச்சர்யனுக்கு வாக் சாதுர்யம் வேண்டுமே- அறிவும் அனுஷ்டான சம்பத்தும் வேண்டுமே–திரு நா வீறு உடையவர் ஆழ்வார்–கோவிந்தத்வம் இதை -நாத முனிகள் கேட்டதுக்கு நால் ஆயிரமும் கொடுத்தார் ஆழ்வார்..–சொல்வதை நிறுத்திக்கோ சொல்லாமல் சொன்னான்–சொல் என்ன சொன்ன -சொன்னார் ஆழ்வாரும் –திருப்பி திருப்பி ஆத்மா நித்யம்-சொன்னது -கருணையால் தான் எப்படியாவது புரிய வைக்க –அசித் சித் தேகம் -ஆத்மா விவேகம்-தத்வ த்ரய விவேகம்-சொல்கிறான் –ஷத்ரியனுக்கு வைஸ்யன் சொல்ல -நெறி எல்லாம் எடுத்து உரைத்த அந்தமில் ஆதி–அறிவினால் குறை இல்லா –காண்பதற்கு சக்தி காட்ட திரு உள்ளம்- விஸ்வ ரூபம்-சஷுசும் கொடுத்து -காட்டினான்–ஈசான சீலன்-நாராயணன்- -வைதிகன் அனைவரும் நாராயணனே பரன்–உதங்கர்-கண்ணன்-ஐதீகம்-தர்ம அதர்மம்-அந்த விஸ்வ ரூபம் காட்டு-தர்சனம் பேதம் -ஆரம்பித்திலே நான் நீ நீங்கள் எல்லாம் நித்யம்-ஆரம்பித்தான் கீதையில்–ஞானத்தால் அஞ்ஞானம் தொலைந்த அவர்கள்–அத்வைத கண்டனம்–உண்மையான பதம் –அர்ஜுனனை வியாஜ்யமாக கொண்டு நமக்கு உறைகிறான் -உபநிஷத் பசு மாடு- இடையன் கண்ணன் கன்று -அர்ஜுனன் கீதை பால்–வழியில் போவார்- பாலை குடித்து போவது போல் நாமும் கீதையை அனுபவிக்க –ஆழ்வார்கள் தான் கேட்டு அனுஷ்டித்து காட்டினார்கள்–திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் தாம்  கேட்டு இருப்பார்- ஆழ்வார் மனோ ரதத்தில் இருந்து -அதனால் தான் பட்டர் பிரான் என்று சொல்லாமல்–விஷ்ணு சித்தர் என்கிறாள் ஆண்டாள் –அறிவினால் குறைவில்லா -அகல் ஞாலத்தவர்கள் அறியும் படி நெறி எல்லாம் தாம் உரைத்த –அறிவு இல்லை என்ற குறை கூட படாமல் இருக்கும் நம் போல்வார் அறியும் படி கீதை அருளினான்–சம்சாரிகள்–இழந்தோம் என்கிற இழவும் இன்றிக்கே –போல்..வேதாந்த சார அர்த்தம் சிரித்து கொண்டே அருளினான் –ஞானிகள் தத்வ தர்சனி இடம் -சேவித்து அனுபவித்து கேட்டு கொள் என்கிறான்–தத்வ உபதேசம்- தத்வ தர்சி உபதேசம்

  -தத்வம் அறிந்து 17 குதிஷ்டிகள் பாக்ய மதம் கண்டித்து -ஆழ்வார் ஈடு பிரவேசம்.. அறிந்து அறிந்து தேறி தேறி.–அர்த்த பஞ்சகம் அறிந்து தேறி –உள்ள படி அறிந்து–யாதாத்ம ஞானம் –தத்வ விவாக நித்ய அநித்வம்—-சத் அசத்– பாவம் அபாவம்-சத்துக்கு அபாவம் கிடையாது- -ஜீவாத்மா சரீரம் பற்றி பிரகரணம் சத் ஜீவாத்மா அசத் தேகம் என்கிறார் எம்பெருமானார் இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு—அசித் சித் நித்யம்–ஒரு படி பட இல்லாதது -அசித் –நிர் விகாரம் ஜீவ தத்வம்–நித்ய நிர்விகார தத்வம் ஜீவாத்மா –வேதாந்த ரகஸ்ய புத்தி -இல்லது வீடாக இருப்பது உள்ளது  உள்ளே -அரியை அயனை அரனை அலற்றி – அந்தர் ஆத்மா –அவா அற அரியை அலற்றினார்-என்றும் பொருள்–பீஷ்மாதிகளை அழிக்க முடியாது -ஆத்மா நித்யம்-சரீரம் எப்படியும் அழியும் என்று காட்டினான் ..-அப்ரேமேயன்-அளவிட முடியாதவன் பரமாத்மா –அவனே ஜீவனை அப்ரேமேயன் -பிரேமேய மாத்ரம் அல்ல –அறிய பொருளாக மாதரம் இல்லை- அறிவாளியாகவும் இருக்கிறான்-ஜீவாத்மா தனி சிறப்பு-தத்வ சேகரத்தில் சொன்னோம்.–கண்டு கொள்வது-ஞான சொரூபம் ஞான குணகன் என்பதால் தர்ம பூத ஞானத்தை விட ஏற்றம்-அஜடமாய் ஞான சொரூபமாய் இருக்கிறான்—-ம தாது ஞான சொரூபன் ஞான குணகன் அணு சொரூபன்–தரமி தர்ம பூத ஞானம் இரண்டும் நித்யம்–சொரூப சம்பந்தம் ஞானம் பிரியாது –ஞாத்ருத்வம் சேர்ந்த ஜீவாத்மா -இதனால் தான் அப்ரேமேய சப்த அர்த்தம்–இமே-கண்ணால் காண -முன் உரு-பிரத்யட்ஷமாக பார்க்கலாமே-அசித்–தேகம் -பெருத்த சரீரம்-இளைத்தால்–மரங்கள் பட்டு விருஷ-கழுத்தே கட்டளையாக ஜலம் இருந்தாலும்-ராம விச்லேஷம்- -தேக -சப்தம் இதனால்–மாசுச-மூன்று தடவை-தெய்வீ சம்பத் ஆஸுரி சம்பத்-சாஸ்திரம் படி நடக்காமல்-ஏகாதசி உபவாசம்–சாஸ்திர அனுவர்தனம்–எல்லாம் அறிந்தும் அழுதான்-பரமாத்மா ஜீவாத்மா -உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துளன்–ஆத்மா சரீரம் பிரதிவி சரீரம்–சித்தும் அசித்தும் சரீரம்-தேவர் தானே நடாத்தி போக வேண்டும் –உடன் மிசை உயிர் என- உயிர் இனினால் குறைவிலமே -ஆத்மாவுக்கு ஆத்மா -மடல் ஊர்ந்து ஒழித்து இதை ஒழிக்க–நலம் உடையவன்-குண விசிஷ்டன்–சுடர் அடி திவ்ய மங்கள விசிஷ்டன்-அயர்வற அமரர்கள் அதிபதி விபூதி விசிஷ்டன்-எல்லா விசிஷ்டன் நம் சித்தாந்தம் ..-ஒன்றும் பண்ண வேண்டாம் –சாமன்ய தர்மம் இல்லை–பரம தர்மம் -தன்னை கழிக்க வில்லை-பிரவ்ருத்தி மார்க்கம் விட்டு நிவ்ருத்தி மார்க்கம் கொள்ள சொன்னான் -சர்வ தரமான் பரித்யஜ்ய –ஸ்நானம் பண்ணி விட்டு புசிக்கவும்–தர்மம் விட்டு அவனை எல்லா தர்மம் ஆக பற்ற வேண்டும்–உபாயாந்தரங்களை விட்டு அவனை பற்ற வேண்டும்..அகிஞ்சன  காட்ட -சர்வ தர்ம பரித்யாகம்–அஞ்ஞானத்தால்/-நாம் பிர பத்தி—-பிராப்தி இல்லை என்று ஆச்சார்யர்கள்–பக்தி பரவச்யத்தாலே ஆழ்வார்கள் விட்டார்கள்-கால் ஆளும் கண் சுழலும் –மெலிந்து போய் -பிரேமையால்-ந தர்ம நிஷ்டோமி ந ஆத்மவான் -ந பக்திமான்-ஆள வந்தார் ஞான ஆதிக்யத்தால் பூர்வர்கள்–மற்று ஒரு உபாயத்தில் கை வைக்காமல்—மா சுச -அதிகாரி செய்ய வேண்டியது-ஒன்பதும் சர்வ தரமான் மாசுச -இப் படியோவ் ஒன்றிலும்-தனக்காக கொண்ட சாரத்திய வேஷத்தை அவன் இட்டு பார்க்காமல் தன்னை இட்டு பார்த்து–அஹம் சர்வ சக்தனாய் தானான தன்மை  காட்டுகிறான் கெடும் இடர் ஆய எல்லாம் கெடும்-கேசவா என்ன ஞானத்தாலே மோஷம்-அவித்யா -இன்றி -சாத்தியம் சாதனம் -கர்ம ஞானம்-இஷ்டம் பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி–பக்தி ஆரம்ப விரோதி கர்மம் அங்கம் பக்தி அங்கி-தமேவ வித்வான் –ஒன்றே ஞானம் இரண்டையும் கொடுக்கும்..லஷ்மி புருஷகாரத்வம் இவனுக்கு நிர்ஹேதுக உபாயம்-வியாவர்தகம்-அசாதாரண  ஆகாரம்  இதர வர்கள் இடம் இல்லை..–எம்பெருமானார் சரண் பிராட்டி இடம்-அஸ்துதே–நம் பெருமாள் இடமும் சரண் அடைகிறார்–பலன் அவள் இடம் வேற இவன் இட வேற –அவரை காத்து கொடுத்து கேட்கும் படி தாமரை கை செம் தாமரை கை-பாணிம் பாணினா சீதை கையை உன் கையால் பிடி- உன் பாவத்தை கண்டு பயப் படாதே அவனை கண்டு பயப் படாதே -இவள் சொல்கிறாள் இறைவா நீ தாராய் பறை—

பிரபதவ்யன் -பிரபத்தன்– பிரபத்தி—பிரதவ்யனுக்கு –லக்ஷணம்  – சர்வக்ஜன் சர்வ சக்தன் -போன்ற பல ஸ்ரியபதித்வம்..–ஜகத்காரணத்வம்–புருஷோத்தமன் நாரீனாம் உத்தம அவள்–ஸ்ரிவல்லபா–நாரம்-நித்ய வஸ்துகளின் திரள்–ச்வேதர சமஸ்த வஸ்து விலஷன–அகந்தா -புஷ்பம் மணம் போல் சொரூப நிரூபக தர்மம் ..சுவையன் திருவின் மணாளன் –திரு அடியை பொருப்பிக்கும் அவள்- தன சொல் படி நடப்பவனை  பொருபிப்பாள்  கேட்க வேண்டுமோ–சிஷகனை ரஷகனாக மாற்றுவாள் -திருதுகை-இது தான் -பர்தாவின் கட்டிலையும் பிரஜையின் தொட்டிலையும் விடாதவள் போல்–லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி -பயப் பட்ட ராஷசிகள் -இது ஒன்றே அவர்கள் யோக்யதை வேறு ஒன்றும் இல்லை ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் வெளியில் போக முடியாது -வெள்ளம் குறைக்க முடியாது மதி நலம் அருளினான் ஞானம் இருப்பதால் அழுகின்றேன் ..அஞ்சுகின்றேன்..–சரண் கேத்க்காமகே ரஷித்தாள்–பாபானாம் வா -குரங்கே-கிளை கிளை யோடு தத்தி போகும் வானர -இஷ்வாகு வம்சம் ஜனக வம்சம் அறியாதவன்-சீதா ராமனை அறியாதவன்–கோசல சாம்ராஜ்யம் வேண்டாம் –கைங்கர்ய சாம்ராஜ்யம் ஒன்றே வேண்டும்–ஆர்யன்-காருணிகன்–குற்றம் இல்லாதவர் யார்-கேட்டாள்–

மான் பேடை-வால்மீகி-ஆஸ்ரமம்-அநிஷ்ட கூடி இல்லை–பார்த்த இல்லை ராஜ்ய பிரஜை- பிறந்த குலத்துக்கு ஏற்றதா கேள் என்றால் பிராட்டி..பூர்ண கர்பிணி-பிராணன் தியாகம் பண்ணி  விடுவேன் ரகு திலக குழந்தை இருப்பதால் கட்டில் இருந்தால் என்ன காட்டில் இருந்தால் என்ன –பார தந்த்ர்யம் -அவன் திரு உள்ளம் படி -மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தேன்-என் உடைய பந்தும் கழலும் தந்து போ நம்பி-என் பிராண தியாகம் பண்ணுகிறார் ஆழ்வார்..–

முடி சோதியா முக சோதியா திருவா மாலா உனக்கு ஏற்கும் கோல மலர் பாவை ..இலகுமனோடு மைதிலி–பரதனும் சத்ருக்னனும்-சேர்த்து அருளி–ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யம்-அவனுக்கே அற்று தீர்ந்தாள்–மிதிலை செல்வி தன் சரிதை கேட்டு–பாகவத கோஷ்ட்டி வேண்டுமேன்று கேட்டதால்-வேறு ஒன்றை வியாஜ்யமாக கொண்டு இரண்டாம்  பிரிவு –ரிஷிகள் பல்லாண்டுபாட லவ குசர்–வால்மீகி சிஷ்யர்கள் –ஒரே பிரமம் பிராப்யமும் பிராபகமும்–உபாதான நிமித்த காரணம் ..உபாதானம் உபாதேயம் –அத்வதீயம்-ஒன்றாகவே இருந்தது -காரண காரிய அவஸ்தை–சத்தாக ஒன்றாக இருந்தது -அத்வதீயம்–மற்று ஒரு நிமித்த காரணம் இன்றி வேர் முதலா வித்தாய் –முதல் தனி வித்தேயோ–திரி வித சேதன  அசெதனன் களுக்கு திரி வித காரணமும் அவனே வாரணம் காரணமே அழைக்க ஓடி வந்தவன் இவன் ஒருவனே –கருட வாகனத்வம்-திரு அடியையும் தூக்கி கொண்டு வந்தான் – அகில  காரணமாய் அத்புத  காரணமாய் நிஷ் காரணமாய -தனக்கு ஒரு காரணம் ஆக இன்றி–பிரகிருதி ச -உடனே பிரகிருதி  விக்ருதி- விரித்து -திரு மால் நான் முகன் செம் சடையான் என்று இவர்கள் எம்பெருமான் தன்மை யார் அறிவார்-திரு மால் விழி சொல் இதில்–உன் பிரபாவம் யார் அறிவார்–கோல மேனி காண வாராய் அவனால் மற்று ஒன்றை கேட்காமல் வேறு யாரால் அவனை கேட்க்காமல் அவனையே கொண்டு அவனை அடைவது -நாலாயிர   சுருக்கம் இது ஒன்றே –நெறி வாசல் தானே மருந்தும் விருந்தும்..பிராப்ய பிராபக ஐக்கியம்–புருஷ காரத்துக்கும் உபாயதுக்கும் வைபவம்–முன்பு புருஷகார வைபவம் அவளுக்கே உள்ளது சொல்லி அடுத்த் உபாய வைபவம் அவனுக்கே உள்ளது- அசாதாரண வைபவம் –இதில்  உபய சாதாரண வைபவம் சொல்லுகிறார்..பகவத் சேஷத்வ அசித் சித் இரண்டுக்கும்–/ஞாத்ருத்வ-சித் ஈஸ்வர ///தன்னை சேர்ந்தவரைதன்னை போல் ஆக்கும் ஈஸ்வர அசித் /சமன் கொள் வீடு தரும் சமன் குன்றமே //அசேஷ சித் அசித் சேஷத்வம் அவனுக்கே -ஜீவன் தாசத்வம் /அசித் உரித்தானது ஞான சூன்யத்வம்–பொதுவான வைபவம் இதில்–சுயம் பாகம் ஒப்பூண் உண்ண மாட்டன் ஒரு திரு வெண் கொற்ற குடையும் ஒரு கையால் சாமரமும் வீசிய இளைய பெருமாள்–சத்திர சாமர பண்ணி-அயோத்ய கண்டம் -இவ் அர்த்தம் ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை என்கிறார் மா முனிகள்- நாட்டுக்கு வந்த பின்பு-இல்லை என்கிறார்–சத்ருணன் சத்திரம் எடுத்தார்–குடை எடுத்து கொடுத்தார் இளையபெருமாள் இடம்..காகாசுரன் கால் படும் படி விழுந்தான் பெருமாள் தலையில் பிராட்டி பிரட்டி வைத்தாள்-பாதம புராணத்தில் உண்டு வால்மீகி ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை.

திவ்ய சப்தம் பாத்ம புராணம் இதனால் திரு சப்தம் சேர்த்தார் இதிலும்–திரு வெண் கொற்ற குடையும் திரு வெண் சாமரமும்–தரித்துஅடிமை செய்தார்-பெரிய உடையாரும் பிள்ளை திரு நறையூர் ஆரியரும் உடம்பை அபேஷித்தார்கள் சிந்த யந்திக்கு உடம்பு தன் அடையே போயிற்று–இதனால் தனித்து இவர் மூவரையும் அருளுகிறார் இளைய பெருமாளின் கைங்கர்யம் அருளிய பின்பு–

புருஷ காரத்துக்கும் உபாயத்துக்கும் வைபவம்  ஆவது–தோஷத்தையும் குண ஹானியையும் பார்த்து உபேஷியாத அளவு அன்றிக்கே அங்கீ காரத்துக்கு அவை தன்னையே பச்சை ஆக்குகை–அபாப்த சமஸ்த காமர்கள் -இவர்கள்- இடம் -இடம் இல்லாத ஒன்றை -தோஷம் -கொடுத்து உய்ய -விண் உலகம் தருவானாய் விரைகின்றான் –விதிவகையே —அருள் தருவான் அமைகின்றான் அது நம் விதி வகையே–படியாய் கிடந்தது பவள வாய் காண்பேனே -அசித் போல் கிடந்தது -அவன் சிரித்ததும் காண்பது சித் இருப்பதால்—காது கொடுத்து கேட்கும் படி மா வலி மூவடி–சுவையன் திரு வின் மணாளன்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-தோஷமும் குண ஹானி–திரு மலை நம்பி தானே வந்து எம்பெருமானாரை பூர்ண கும்பம் கொண்டு வர வேற்க -வேறு ஒரு நீசன் இல்லை என்று அருளினார்–அகிர்த்ய அகர்ணம் கிருத்திய கரணும் போல்–இரண்டும் இரண்டும் குலைய வேணும்-என்று இருக்கில் இரண்டுக்கும் இரண்டு உண்டாயிற்றதாம்—பெருமாள் பிராட்டி இருவரும் தேகமும் தொலைய வேண்டும்-தோஷமும் தொலைய வேண்டும்-அகிர்த்த அகரனமும் கிருத்திய கரணமும் –உண்டாயிற்றாம்—இரண்டும் குலைந்தது என்று இருக்கில்- வாட்சல்யத்தால் இத் தலைக்கு இரண்டும் உண்டாயிற்றாம்–தயை கருணை பூர்த்தி -கண் நுண் சிறி தாம்பில் கட்டு உண்ண பண்ணிய பெரு மாயன் –என் அப்பன் -சௌசீல்யம் – ஸ்வாமித்வம் சௌலப்யம் மூன்றும் சொல்லி -வாத்சல்யம் -அன்பன்-ஆழ்வார்-தென் குருகூர்  நகர் நம்பிக்கு அன்பன்-மதுர கவி–ஆழ்வார் திரு அடிகளில் மட்டும் -ஆழ்வாருக்கு அன்பு ஸ்ரீ வைஷ்ணவர்கள் பக்கல்- ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவன் பக்கல் -அவனோ அன்பன்-சர்வருக்கும் –விசெஷணம் இன்றி — என்னை பெற்ற தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா அன்னையாய் அத்தனாய்-ஆழ்வார் பகவத் விஷயத்தில் –மதுர கவி ஆழ்வார் அனைத்தும் ஆழ்வார் பக்கல்- அகல கில்லேன் இறையும் என்று  அலர்மேல் மங்கை உறை மார்பா –நிகரில் புகழாய்–வாத்சல்யம்–உலகம் மூன்று உடையாய் -ஸ்வாமித்வம் என்னை ஆள்வானே -சௌசீல்யம் நிகரில் அமரர் முனி கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே –சௌலப்யம் –அன்பன் தனித்து மதுர கவி அருளி காட்டியதை -நிகர் இல்லாத புகழ்-வாத்சல்யம்-மால் பால் மனம் சுளிப்ப-மங்கையர் தோள் கை விட்டு-ஆஸ்ரித வாத்சல்யம் தனியாக எம்பெருமானார் தனியாக கத்யத்தில் எடுத்து காட்டினார் நிகரில்புகழாய்- மாறன் அடி பணிந்து உய்ந்தவர் தயை கருணையால் தோஷம் பார்க்காமல் வாட்சல்யத்தால் அவையே பச்சைஆக்குதல்-ராஷசிகள் தோஷம் பிரசித்தம்-என்று பிராட்டி பற்றியும்-ஜிதந்த்ரியரில் தலைவனாய் –ஆஸ்திக அக்ரேசரனாய் கேசவச்யாத்மா என்று கிருஷ்ணனுக்குதாரகனாய் இருக்கிற அர்ஜுனனுக்கு தோஷம் எது என்னில் பந்துகள் பக்கல் ச்நேஹமும் காருண்யமும் வத பீதியும் –திரௌபதி பரிபவம் கண்டு இருந்தது கிர்ஷ்ண அபிபிப்ராயத்தாலே பிரதான தோஷம் –இரண்டும் காட்டினார் வாட்சல்யத்துக்கு திருஷ்டாந்தமாக –என் அடியார் அது செய்தார் செய்தாலும் நன்றே செய்தார் போட்டி போட்டு கொண்டு இருவரும் ரஷிகிரார்கள்-விபீஷணனுக்கு தென் இலங்கை- -பத்துடை அடியவர் எளியவன் மலர் மகள் விரும்பும் -அரும் பெறல் அடிகள் ஆசை பட்ட நினைவு-வங்க கடல் கடைந்த-மத்துறு கடை வெண்ணெய்- அமிர்தம் நினைவு வர பாசுரங்கள்–சுக்ரேவன் குற்றம் சொன்னான்-ஹனுமான் குற்றம் இல்லை என்றான்-ராம தாசனுக்கும் அவர்கள் குணம்–இதை நினைவு கொண்ட பெரி ஆழ்வார் இதை சுட்டி காட்டுகிறார்..-ஊர்வசியை பார்த்தும் தாயே சொல்வான் அர்ஜுனன்–ஜிதந்த்ரியரில் தலைவன்–அவனுக்கு தோஷம்–அஸ்தான சிநேக காருண்ய-ஆள வந்தார்  –தண்டிக்க படுபவனை தண்டிப்பதே அரசனின் கடமை-கொண்ட சீற்றம் ஓன்று உண்டு–சீறி அருளாதே அவன் கோபமே அடியார்க்கு உத்தேசம் ..பாகவத அபசாரம் பண்ணினவரை முடித்து அருளுவான்..-தர்ம அதர்மமாக பிரமித்தான்-தோஷம்- இவற்றையே குணமாக கொண்டு -அவனுக்கு கீதா உபதேசம்- தர்வ்பதி  -பரி பபவம் கண்டு வாழா இருந்தானே அதுவே பெரிய குற்றம்–என்னை ஆக்கி கொண்டு —ஆக்கியும் கொண்டும் –கண்டு கொண்டு காரி மாறன் -கண்டும் கொண்டும் போல்.கண்டு இருந்தது சப்தம்–இதுவே பெரிய குற்றம்–பாண்டவர்களையும் நிரசிக்க பிராப்தமாக இருக்க –வந்து இருந்தால் இவர்களை முடித்து இருப்பான்- த்ரவ்பதி உடைய மங்கள சூத்தர துக்காகா -அபிவர்த்தித்தான் -விரித்த குழலை காண பொறுக்காதவன் –அம்மே என்று அலறினாள் போல் கோவிந்தா புண்டரீகாட்ஷா -அந்தகன் சிறுவன் –இந்திரன் சிறுவன் –இவளுக்காகா தூத்ய சாரத்திய வேஷமும் பிர பத்தி உபதேசமும் பண்ணி –அர்ஜுனன் தோஷம் கண்டும் திரு முகம் உகந்து இவ்வளவும் பண்ணினான் –சிரித்து கொண்டே அருளினான்-கோவிந்தன்-வாக் சாதுர்யம் படைத்தவன் –ராமன் பரத்வம் அறிந்த திரு அடி இடம் தன் மோதிரம் கொடுத்து -என்பு உருகி அன்பு பெருகினதே –சீதை பெண்மணி இடம் காதலா மூலையில் குறை கொண்டு இருந்தான்-அதை போக்க இவர் இடம் கொடுத்தான் துஷ்கரம்–பிரபு-அறியாமை பிரபுத்வம்-பிராட்டி வைபவம் கண்ட பின்–அது போல் தான்தூது போனது  யுத்தம் நடத்த தான்-குடா கேசன் அர்ஜுனன் ரிஷிகேசன் கண்ணன் –துரு யோதனன் இந்த்ரியங்களை தூண்டி விட்டான் சித்திர தேர் வலவா -தேரை நடாத்தியே வென்றான்–சிறியாத்தான்–பட்டர்-ஸ்ரீ ராம பிரபாவமே சொல்லி- -இவை எல்லாம் கண்ணனுக்கு  என்று முடித்தார் கற்பார் ராம பிரானை அன்றி — -தசரதர்க்கு  மகன் தன்னை அன்றி–சௌலப்யம்-தாழ்ந்த இடத்தில் தாழ்ந்தவனாக தாழ விட்டு இருப்பது–கண்ணன் தானே -சந்திரன் இரவிலே பிரகாசிக்கும் -தூது போக வில்லையே-போக சொல்வார் இல்லை–பராத்மான கார்யம் கழுத்தில் ஓலை கட்டி கொண்டு–விதுரர் போல்வார்-ஸ்ரீ ராமனோ வசிஷ்டர் ரிஷி போல்வார் இடம்–முன்னோர் தூது –இன்னார் தூதன் என நின்றான்-நிலைத்து நின்றான்பான்டவ தூதன்-

மாம் சப்தம் ஆஸ்ரேன சௌகர்ய அனுகூலமான சப்தம் அஹம் சப்தம் ஆஸ்ரித கார்ய நடத்தும் சப்தம்-
மாம் விரஜ/அஹம் மோஷ இஷ்யாமி-
கண்டு பற்றுகைக்கு  வாத்சல்யம் சௌலப்யம்  ஸ்வாமித்வம் சௌசீல்யம் -நான்கையும்
சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன் பூர்னன்-அஹம் சப்தம் -7 பத்தால்  சக்தி சொல்லி – எட்டாம் பத்தால் பூர்த்தி  சொல்லி ஒன்பதாம் பத்தால் பிராப்தி சொல்லி  பத்தாம் பத்தால் ஆர்த்தி ஹரத்வம் –உத்தர வாக்ய அர்த்தம்–
அவதார சௌலப்யம் நான்காம் அத்யாயத்தில்  சொல்லி -மாம் அர்த்தம் பின்பு புருஷோத்தமன் காட்டினான் 15 அத்யாயம் -அஹம் அர்த்தம்
கண்ணன் கழல் இணை பணிமினோ மாமின் அர்த்தம் இதில் சொல்லி–மத களிறு அட்டவன் பாதம் பணிமினோ அஹம் அர்த்தம்–
இத்தால் புருஷகார வைபவம் ச ஸாத நஸய கெளரவம் அருளினார்–
ஆழ்வார்கள் அர்ச்சையில் சரண் அடைந்தார்கள் அதை மேல் விவரிக்கிறார்-
—————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ வசன பூஷணம்-1- ஸ்ரீ வேளுக்குடி வரசார்யர் ஸ்வாமிகள் ..

August 28, 2011
லோகாசார்யா கருத்தே லோகஹிதே வசன பூஷனே
தத்வார்த்த தர்சினோ லோகே தன நிஷ்டா ச ஸு துர்லபா
காஞ்சியில் அனுபவிகிறார் சுவாமி ஸ்ரீ வசன பூஷணம் –
நம் பிள்ளை-சிஷ்யர் பெரிய வாச்சான் பிள்ளை வடக்கு திரு வீதி பிள்ளை-இருவரும் கண்ணன்-அம்சம்-
காஞ்சி தேவ பெருமாளே பிள்ளை லோகாச்சர்யர் –
 நாராயண புரம் ஆயி மணவாள மா முனிகள் இருவரும் வியாக்யானம்
மணப்பாக்காம் நம்பி திருச்சானூர் நம்பி -வைனதேய விருத்தாந்தம் பாகவத அபசாரம் அநேக விதம்-பிள்ளை லோகாச்சர்யர்

-சாண்டில்யி அபசாரம் -தேசிகன்-சீதா சரித்தரமும் ஸ்ரீ ராமாயணமும் ஒன்றே
அது போல் -இவரே திரு சானூர் நம்பி மணப் பாக்கம் நம்பி -முன்னோர் இருந்த இடமும் இவர் இருந்த இடமும்

–திரு கச்சி நம்பி போல் காஞ்சி தேவ பெருமாள் இடம் பேசும் பெருமை கொண்டவர் -ஸ்ரீ வசன பூஷணம் அருளி

மீதி இரண்டு ஆற்றுக்கு நடுவில் கேட்டு கொள்ள சொன்னார் தேவ பெருமாள்
மூன்றாம் விபூதி- ஸ்ரீ ரெங்கம் பரம பதமும் வேண்டாம் பிறவியும் வேண்டாம் இங்கே இருக்க வேண்டும் என்கிறார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
வடி உடை வானோர் தலைவனே என்னும் –திரு மாலை ஆண்டான்-எம்பெருமானார்-
ஆள வந்தார் இடம் நேராக கேட்டு கொண்டு இருந்தால் பரம பதத்துக்கு நேராக படி கட்டு கட்டி இருப்பார் என்றார்கள்
திரு அனந்த ஆழ்வான்  ஸ்வாமி-என்றாராம் திரு கோஷ்டியூர் நம்பி-ஆள வந்தார் கொண்டாடி -இந்த அர்த்தம் கேட்டு இருக்கிறேன்
 என்று சொல்கிறாள்-என்று திரு மாலை ஆண்டானும் — என்று சொல்ல படுகிற -என்ற அர்த்தத்தில் எம்பெருமானாரும் –கடைசியில்–மூன்று தான் இது சொல்ல தெரியும் சரீர வாசகம்-அந்தர் ஆத்மா வானபரமாத்மாவுக்கு வாசகம் –வடி உடை வானோர் தலைவனே -நித்ய சூரிகளுக்கு –வடி உடைதெய்வங்களுக்கும் தலைவனே –சம்சார மண்டலம் –இந்த்ரனே சிவனே நான் முக கடவுளே என்று சொல்லுகிறாள்-வேதாந்த அர்த்தம் —புரிந்தவனுக்கு  வானோர் இந்த்ராதிகளுக்கு இல்லை -நித்ய விபூதிக்கு இத்தால் முதல் மூன்று வாக்யத்தாலும் லீலா விபூதி சொல்லி அடுத்து வன் திருஅரங்கனே என்னும் இரண்டு ஆற்றுக்கு நடுவில்–
இரு குமாரர்கள் பிள்ளை உலகாச்சர்யர் அழகிய பெருமாள் நாயனார்-
துவயார்தம் -சார சங்கரகம் -திரு வாய் மொழி –
-திரு விருத்தம் ஓம் நம சப்த அர்த்தம்
 திரு ஆசிரியம் நாராயண -சப்த அர்த்தம்
சரம ஸ்லோகம் பெரிய திரு அந்தாதி–சப்த அர்த்தம்
பிர பன்னனுக்கு நிகித விஷயங்கள் நிவ்ருத்தி தன் ஏற்றம்
இருவரும் சேர்ந்து பாகவத கைங்கர்யத்தில் ஈடு பட்டு இருக்க வேண்டும்–ஆச்சர்ய அனுக்ரகத்தால் இவரும் பெருமாள் அனுக்ரகத்தால் அவரும்..
ஆச்சர்ய ஹிருதயம் வியாக்யானம் கொண்டே அறிய முடியும் –
ஸ்ரீ வசன பூஷனமும் சமுத்ரம் ரத்னம் ஆழ்ந்து தானே கொள்ள முடியும் அதற்க்கு வியாக்யானம் கொண்டே முடியும்
ஆச்சர்ய அருளால் வந்ததால் வாக்கியம் சுலபமாக இருக்கும் இதில்..
மணப்பாக்கம் நம்பி மீதியை கேட்க -இங்கே வர –அதே அர்த்தம் சொல்லி கொண்டு இருப்பதை கேட்டு அவரோ நீர் –ஆம்-பதில் கேட்டதாம்
ஐப்பசி திரு வோணம்–காஞ்சி இல் கேட்ப்பது பொருத்தம் ஹஸ்தம் திரு வோணம் இரண்டிலும் புறப்பாடு காண்கிறார்-இதனால் தான்
புருஷ சுக்தம் /மனு/விஷ்ணு புராணம்/ திரு வாய் மொழி /போல் ஸ்ரீ வசன பூஷணம் தனி சிறப்பு
ஈன்ற முதல் தாய் சடகோபன் -வளர்த்த தாய் ராமானுசன் திரு வாய் மொழி –
சீர் வசன பூஷணம் -பிள்ளை லோகாச்சர்யர்-மா முனிகள்
ரத்ன பூஷணம்-தங்கம் -குறைந்து ரத்னம் நிறைந்து -பிடித்து கொள்ள தான் தங்கம்–வசனம் நிறைய -வசன சப்தம் -பூர்வாச்சர்யாள் வசனம் நிறைய தன் வசனம் குறைய –ரத்னம் போல் தொகுத்து அருளுகிறார் ..
தத்வ ஞானத்தால் மோஷ லாபம் –
-வேதாந்தங்கள் கொண்டு கொள்வது அரிது இதிகாசம்/அருளி செயல்/ரகஸ்ய த்ரயம் கொண்டு கொள்வதுபுரியாது என்று –இதை அருளி இருக்கிறார்
திரு மந்தரத்தால் -சகல வேத சன்க்ரகம்–எட்டு எழுத்தில் -அனைத்தும் சொல்லும் –கடுகை துளைத்து -திரு குறளை விட குறைவு-பத த்ரயம் சொல்ல பட்டது ஆகார த்ரயம்-சர்வ ஆத்மா
வேத அர்த்தம் வேதாந்த அர்த்தம் வேதாந்த சார அர்த்தம்–முக்கியம் –வேதாந்த சாரம் =ரகஸ்ய த்ரயம்- ஸ்ரீ சம்பந்தம் வியகதம் ஆவது துவைய மந்த்ரம் ஒன்றிலே–புருஷ கார வைபவம் -முதல் பிரகரணம்

ஆறு- ஒன்பது என்றும் –
-இறுதி சித்தாந்தம் –முன்பு சொன்னது எல்லாம் பூர்வ பஷம் –
ஆச்சார்யர்கள் வைபவம்-பகவத் விஷயம் கால் கடை கொண்டு
ஆழ்வார்கள் -பகவான் இடம் நிர்கேதுக பிரசாதம்
ஆச்சார்யர்கள்-ஆழ்வார்கள் கடாஷம் பெற்றவர்கள்–
குருகூர் சடகோபன் ஆயிரம் -பிரார்த்தித்து போனார் நாத முனிகள்-நாதனுக்கு நாலா யிரமும் அளித்தான் வாழிய
ரகஸ்ய த்ரயம்/யோக ரகசியம்/ அர்த்தங்கள்/பவிஷ்யகார எம்பெருமானார் விக்ரகம்  அருள் பெற்ற நாத முனிகள்-
உபதேசம் கொடுத்த ஆச்சார்யர்கள் தயாளுகள் –க்ரந்தம் அருளையும் உபதேசம் அருளையும் உள்ள ஆச்சார்யர்கள் பரம தயாளுகள்

பெரிய பிராட்டி வைபவம் முதலில் அருளுகிறார்
உதாரன்-ஆச்சார்யர்கள்-திருவுக்கும் திருவாகிய செல்வா-அவளுக்கு அவன் கடாஷம்
அலை கடல் கடைந்த ஆரா அமுதம்
கடைந்த அமிர்தம் பரம சாரம்
என் அமுதம் கொண்டு அவர்கள் அமுதம் கொண்டார்களே
அமுதில் வரும் பெண் அமுதம் கொண்டு உகந்தான் இலங்கை குளிர நோக்க சொன்னான் ஸ்ரீ ராமன்-சீதை பிராட்டி இடம்-சொரூப லாபம் -நமக்கு இருவர் இடம் கைங்கர்யம்- சேஷ பூதன்-உ காரம் கொண்டு தான் அனந்யார்க்க சேஷத்வம் -கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் வேறு ஒருவர்க்கு உரியேன் இல்லை–மறந்தும் புறம தொழா மாந்தர் –அந்ய சேஷத்வம் ஒழிகையே பிரதானம் –பேர் ஆயிரம் கொண்ட பீடு உடையவன்நாராயணன் கண்கள் சிவந்து  பதிகம்–8 -8 முதல் 9-2 வரை திரு மந்திர அர்த்தம் நடிவில் திரு வீதி பிள்ளை நம சிவந்து கரு மாணிக்க மலை ஆழ்ந்த பதம் நெடு மார்க்கு அடி–நாராயண /கொண்ட பெண்டிர் –ஆய சப்த -அடுத்து –கரு மாணிக்க மலை அனந்யார்க்க சேஷத்வம்-காரணம் ரஷகன் சேஷி -ஆதாரம் -சேஷித்வம் உணர்ந்தவனே ஞானி –மற்றவை செருப்பு குத்த ஞானம் –கரும் கடலே  நோக்கும் நதி போல் -ஒண் தாமரையாள் கேள்வனையே நோக்கும் உணர்வு–நாச்சியார் சம்பந்தம் ஸ்பஷ்டம்- சால பல நாள் உயிர் கள் காப்பானே உகந்து கோல திரு மா மகள் உடன்–பிதா -பர்தா–நவ வித சம்பந்தம் –இதில் பார்யா-பர்தா  சம்பந்தம் உ காரம் -சொல்லும்

சர்வ சேஷி -மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது -ஒண் மிதியில் -உலகு அளந்தவன் உடனே சொல்வார் சர்வ சேஷி என்பதால்–கால் என்கிறார் கழல் திரு அடி பாத பர்பு- தலை பட்ட நம் அபிப்ராயத்தால்-படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கமே-ஆள வந்தார்–தட்டி விடும் படி யாரோ கால் –பகவத் அந்ய சம்பந்தம் கூடாது-பகவான் பிராட்டி ஆழ்வார் ஆச்சார்யர் பாகவதர்கள்–அவளுக்கு மட்டுமே பகவான் ஒருவனே–
என் திரு நம் திரு-தேறியும் தேறாமலும் -அத் திரு அவனை பற்றும் இத் திரு இருவரை பற்றும்–பராங்குச நாயகி-
குண த்ரயம்-விஸ்லேஷ த்ரயம்-மூன்று பிரிவிலும் மூன்று கல்யாண குணங்கள்-
அதை பிரகாச படுத்தவே திரு மார்பு நாச்சியார்
வாமனன் ரூபத்தில்  -போனாலும் இறையும் அகலகில்லேன் சங்கு தங்கு முன்கை நங்கை- விட்டு பிரிய வில்லை கழல் வளை சப்தித்து கொண்டு இருக்கும் கழலும் வளை இல்லை..
 மதியால் குறள் மாணியாய் உலகு இரந்த கள்வன்-பிராட்டி கடாஷம் -கூடாது என்று மறைத்த மதி–மண்ணை பிரார்த்தித்தது வாமன அவதாரம் உலகை தீண்டினார் -பெண்ணை பிரார்த்தித்து கிருஷ்ண அவதாரம் -ஒரு ஊரை தீண்டினார் -ராமன் சீதை புடவை தலைப்பு பட்டாலும் தீர்த்தம் ஆடுவான் கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்ஹத்வம்-மூன்றையும் காட்ட மூன்று பிரிவு–ஸ்ரீ மன் நாரயனவ் சரணவ்  -ஒரே பதம்-மூன்று பதம்–திரு வேங்கடத்தானே உன் திரு அடி–ஸ்ரியதே ஸ்ராயதே .-புருஷ காரம்-ஆஸ்ரயிக்க படுகிறாள் அவளும் ஆஸ்ரியிகிறாள் அவனை–.நித்ய யோகம் -மது பிரத்யம்–கிருபை -நாம் ஆஸ்ரியக்க பார தந்த்ர்யம் அவனை ஆச்ரயித்து –ஸ்ரீமான்- அவனுக்கே அற்று தீர்ந்தவள் அனந்யார்ஹத்வம் –அசோக வனம்/வால்மீகி ஆஸ்ரமம்/ அநந்தரம் பிரிவு-மூன்றும்-பிரிவுக்கு சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல தான் ஸ்ரீ ராமாயணம்—தூது போனவன் ஏற்றம் மகா பாரதம்–புருஷ கார வைபவம் உபாய வைபவம் இரண்டும் சொல்லும்..-அவளுக்கே உரித்தானது புருஷ காரம்-அவனுக்கே உரித்தானது உபாயம்-அசாதாரண வைபவம்–சேர்ந்தவர்களை சமானம் ஆக்கும் அசித்தும் ஈஸ்வரனும் சமன் கொள் வீடு தரும் சமன் குன்றம்—உச்ச நீசன் பார்க்காமல்-அவன் ஆக்குவான்—தாசத்வம்  இரண்டுக்கும் -ஞான சூன்யம் அச்சிதுக்கு மட்டுமே -அசாதாரண ஆகாரம்–உள்ள படி அறிதல்தத்வ விக்ஜானம் –அறிந்து அறிந்து தேறி தேறி-அர்த்த பஞ்சகம் ஞானமும் விக்ஜானமும் –ஆச்சார்யர் -அஞான  அகற்றி-அறியாதன அறிவித்த அத்தா -பிராட்டி -புருஷாகாரம்- அவன் -உபாயம்-பொய் நின்ற -இனி யாம் உறாமை–மால்பால் மனம் சுளிப்ப -மங்கையர் தோள் கை விட்டு–கண்டு கேட்டு உண்டு -உழலும் -அளவறிய சிற்று இன்பம்–தியாஜ்யம்- விவரித்து-பிரமாணம் சொல்ல காரணம்–ஞானத்தால் ஷேமம்-சங்கரர் கர்மத்தால் அநிஷ்டம் தொலைக்க -அவித்யா நிவ்ருத்தமே மோஷம் யாதவ பிரகாசர் -சுவாமி எம்பெருமானார் இரண்டையும் மீண்டும் மீண்டும் அருளி விளக்குவார்
சரணா கதி கத்யம்–கீதா வாக்கியம்–உதாகரித்து சரண் அடைகிறார்–அபிமான புத்திரன் திரு குருகை பிரான் பிள்ளான்–ஸ்ரீ விஷ்ணு புராணம் போல் ஆராயிர படி பவ்ரானிகர் புத்ரர் என்பதால் ..-வேதார்தம் அறுதி இடுவது ஸ்மரதி இதிகாச புராணம் களாலே –இதை அறியாதவனுக்கு வேதம் அர்த்தம் புரியாது -மறை யாகவே இருக்கும்  –

பூர்வ பாகம் -உத்தர பாகம்-அவர் அவர் இறையவர் -விதி வழி அடைய நின்றனரே-அந்தர் ஆத்மாவாக நிற்கிறான் பராத் பரன்—தேவதாந்திர பஜனம்–வேத பாகம்-சுற்றி சொல்லும்–கர்ம பாகம் – உபநிஷத் நேராக அவனை சொல்லும்-பிரம பாகம்- .-தத்வ ஞானமும் ஆச்சார்யா ஞானமும் தெரிந்து கொள்ள வேண்டும்–ஒன்றும் தேவும் -உலகை படைத்தான் –தர்மங்களுக்கு எல்லாம் ஆராதனன் அவன் தானே –ச்ம்ரிதியாலே-தர்ம சாஸ்திரங்கள்- பூர்வ பாகம் அர்த்தம் அறுதி இட கடவது ..இதிகாச புராணங்கள் ஆராய்ந்தவனுக்கு உத்தர பாகம் அர்த்தம் அறுதி இட முடியும்..
இவை இரண்டிலும் வைத்து கொண்டு இதிகாசம் பிரபலம் -மூன்றாவது சூரணை

சாம்யம் இல்லை இரண்டுக்கும் —
அத்தாலே அது முற்ப்பட்டது–நான்காவது–விஷ்ணு காயத்ரி-இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்-
மொன்றும் வியாபக மந்த்ரங்கள் தான்–விஷ்ணு வாசு தேவ – இரண்டுக்கும் அசிஷ்ட பரிகிரஹமும் அபூர்தியும் உண்டு–ஷட் அஷரி திரு துவாதச அஷரி-பாஞ்சராத்ர திரு ஆராதனம் பண்ண உபயோக படுவதால்-திரு சேர்த்து மா முனிகள் அருளினார்..
பட்டர்-அரங்கத்து அமலன்-முதலிலே அமலன்- இதில் சொன்னது -வேறு யாருக்கு -பரியனாகி வந்தான்-நரசிம்கன் மலன்-என்கிறார்-அரங்கனை பார்க்கும் பொழுது ஒருவனுக்கு-தோன்றியவன் -இவனோ அனைவருக்கும் — சில நாளிகை மட்டும்–எப்பொழுதும்–சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரென் என்று கிடக்கிறான்-ஒரு தூணில் தோன்றினான் இவனோ இரண்டு தூணி நடுவில் கிடக்கிறான்

புராணமே இதிகாசம் கொண்டாடும் -வேத வேத்யே -சாஷாத் ராமாயணம் -வேத்யன் ஸ்ரீ ராமன் –வேதமே ஸ்ரீ ராமாயணம்–
ஸ்ரீ ராமேனே ஆராதனம் பண்ணிய பெரிய பெருமாள்–சீதை பிராட்டி அர்ச்சகரை கை பிடிக்க ஆண்டாள் அரங்கனை கை பிடித்தாள்
புராணம் தாமச ராஜச சாத்விக வகைகள் உண்டு–பகவத் பிராபவம் ஒன்றையே சொல்ல வந்தவை இதிகாசங்கள்
சாஸ்திரம் யதார்த்தம்-உள்ள படி அறிந்து பேசுபவன்- வால்மீகி வேத வியாசர்- பிரம்மாவால் கொண்டாட பட்டவர்கள்–ஆத்ம தமர்
இந்த மூன்று காரணங்கள்–பீதாம்பரம் நாராயண சமஸ்த பதம்-பிரித்து சொன்னால் வேற-பாணினி -உயிர் எழுத்து குறைவானது முன் சொல்ல வேண்டும்-இதிகாச புராணங்கள் சொல்லி இருக்க வேண்டும்..–வந்த கோவிந்த தாதவ்-எம்பாரை சொல்லி கூரத் ஆழ்வானை பட்டர் –அர்த்தம் உயர்ந்து என்றால் முன் சொல்ல வேண்டும்–ஆச்சார்யர்-ஞானத்துக்கு -கூரத் ஆழ்வான் சரீரத்துக்கு தந்தை -அது போல் அத்தாலே அது முற்ப்பட்டது..–

இதிகாச ஸ்ரேஷ்டமான ஸ்ரீ இராமாயணத்தால் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுகிறது -ஸ்ரீமன் அர்த்தம்
மகா பாரத்தால் தூது போனவன் ஏற்றம் சொல்லுகிறது-நாராயண சப்த அர்த்தம்
ஸ்ரேஷ்டம்–வேத வியாசர் மகா பாரதம் முடித்து அழுதார்-நாரதர்–125000 ஸ்லோஹம்-நான்கு புருஷார்த்தம் அடையவும் -இதில் இல்லாத அர்த்தம் இல்லை–இதில் இல்லாதது வேறு எங்கும் இல்லை–நாராயண கதை சொல்ல வந்து -கங்கா காங்கேயன்-பூசல் பட்டோலை-எச்சில் வாய்-ஸ்ரீ பாகவதம் பண்ணி பிராயச்சித்தம்–அசத் கீர்த்தனம்—வால்மீகி ஆஸ்ரமம் நாரதர் வந்து–ஆண் பெண் பறவை கூடி இருக்க வேடன் அடித்து தள்ள-முதல் ஸ்லோஹம் -சாப வார்த்தை-ஆனதே வருத்தம்
இவை இரண்டாலும் புருஷகார வைபவமும் உபாய வைபவமும் சொல்லிற்று ஆயிற்று
சொரூபம்/வைபவம்-இருவருக்கும்-

வேதாந்த சார -பிரம விசாரம்–கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –ராமோ விக்ரவான் தர்மா -மாரீசனே சொன்னான்-சாஷாத் தர்மம் இவன் ஒருவனே –அவனையும் கால் கடை கொண்டு ஆச்சார்யா ஒருவரே தர்மம்–அடியார்கள் வாழ பிரமாதா –அரங்க நகர் வாழ பிரமேயம் ஜெயந்து சடகோபன் தமிழ் நூல் வாழ பிரமாணம் -மூன்றையும் நித்யம் சொல்லுகிறோம்..-
ஆச்சார்யா அபிமானம் மிக்க  இருக்கும் அதிகாரி பிரமாதா ஸ்ரீ வசன பூஷனமே பிரமாணம் -ஆச்சார்யா அபிமானே பிரமேயம்
பிள்ளை பல காலும் அருளி செய்வார்-தந்தை ஆச்சார்யர் வடக்கு திரு வீதி பிள்ளையை சொல்கிறார் இதில்
அரசை அவதாரம் எளியது செம் தாமரை கண்ணா -பரத்வம்  வியூகம் விபவம் அனைத்தும் சொல்லி அவன் இவன் என்று கூளேன் மின் -நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே -அர்ச்சை சௌலப்யம் சொல்லி முடிக்கிறார்–  சௌலப்ய காஷ்டை –எளிவரும் இயல்பினன்-1 -3 -2  -இணைவனாம்  எப் பொருளுக்கும் –இரண்டும் உபதேச திரு வாய் மொழி — சொல்லி முடித்த பின்பு–வாமணன் குள்ளன்-லோகத்தில் குள்ளர்களை திரு விக்ரமன் போல் வைப்பான்-அது போல் நயன விஷயம் சகலருக்கும் -சொல்ல வரும் முன் விபவ சௌலப்யம் சொல் இதை சொல்கிறார் ..-அதமன் மதமன் உத்தமன்–ஆண்டாளுக்கு உண்டான தனி பிரபாவம் காட்டும் பொழுது..-ரிஷிகள்-ஆழ்வார்- பெரி ஆழ்வார் -சொல்லி சொல்வது போல்-சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்-சொல்லி–பரதத்வம்–அடுத்து -கற்றினம் மேய்த்த எந்தை கழலினை பணியும்–அடுத்து-கேட்டீரே நம்பிமீர்கள் -கருட வாகனனும் நிற்க -திரு அரங்கம் காட்டினான்–இப்படி படி படியாக சொல்வது போல்–ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் சொல்ல வந்தவர்–அடி தளம் -பகவத் பிரபாவம் சொல்லி–உபாயாந்தரன்களை சொல்லி சரம ஸ்லோஹம் அருளியது போல்–

அபயங்கரன் ஆச்சார்யர்-நிர்கேதுக கிருபை ஈஸ்வரன் கிருபை–நிரந்குச ச்வாதந்த்ர்யமும் உண்டே–சமுத்திர ஜலத்தில் உப்பு போல்–தயா சாகரம் அவன்–பேர் அருளாள பெருமான்–பிராட்டிக்கு காருண்யம் சீற்றம் இல்லாத -அனுக்ரகம் ஒன்றே பொழியும்-நிக்ரகம் இன்றி- உ கார வாச்யம் பிராட்டியும் ஆச்சர்யரும் -கடகர்-அ வானவருக்கு ம வானவர் எல்லாரும் அடிமை என்பர் உ வானவர் –குகன் பெற்று போனான்  பரதன் இழந்தான்
ஸ்ரீ சம்பந்தம் வியக்தம் வாக்ய துவத்தில் ரகஸ்ய துவயத்தில் வியக்தம் இல்லை மாம்-என்னை-தான்-ஏஷ நாராயண ஸ்ரீ மான்-அர்த்தம் கொள்ள வேண்டும்–சரணா கதி கைங்கர்யம் இரண்டிலும் ஸ்ரீ சம்பந்தம்-செல்வ நாரணன் திரு மால்–அறிந்து கொண்ட படியால்–நித்ய சூரி வணங்கும் அவனை நீசன் பாடுவதா -என்று நிச்சயம் பண்ணி அகல போக ஆழ்வார்-பெருமை நினைந்து தன தண்மை நீச பாவம் நினைந்து –இமையோர் பலரும் -உன் பெருமை மாசுணூதோ—ஆயிரம் நாக்கு கிடைத்த பின்பு தானே உன்னை பாட முடியாது என்று சொல்ல முடியும் -பட்டர்

திரு புளி ஆழ்வார் -அடியில் இருந்தும்-மானச வியாபாரம்–பகவத் நாமம் நடமாடாத இடம் போக செல்வ நாரணன் சொல் கேட்டலும்-ஆழ்வார் சம்பந்தம் இருந்தால் தானாக வரும் – பொல்லாத தேவரை ..திரு இல்லாத தேவரை தேவர் மின் தேவு–புருஷ கார வைபவம் உபாய வைபவம் ஸ்ரீ மன் நாராயணன்-  -யாரு/என்ன/வைபவம் /சொரூபம் இரண்டுக்கும் அறிய வேண்டும்.. –சாதாரண அசாதாரண வைபவம் -22 சூரணை
காந்தச்த புருஷோத்தமன்–ஸ்ரீ திரு நாமமே போதுமே –ஸ்ரீ சப்தத்தாலே இரண்டும் மது வாலே ஒன்றும் -வைபவம்–பார்யா-பெண் லிங்கம் களத்ரம்-ஆண் லிங்கம்  தாராகா -புல் லிங்கம் -அவள் மூன்று சப்தம்-மூன்று லிங்கம்–சப்தத்துக்கு தான் லிங்கம்-அர்த்தத்துக்கு இல்லை– லதா விருஷ -போல்-அமர கோசம் -லிங்கம் விவரிக்கும் புருஷகாரகா -புருஷாகாரி என்பர் தப்பாகா -புருஷம் செய்கிறாள் -உண்டாக்குகிறாள்–ஜீவாத்மா புருஷாத்மா இருவரும் நித்ய தத்வம்-உண்டாக்க முடியுமா –புருஷம் கரோதி–நான்கு வியாக்யானம்-அந்தகன் குருடன்-நிரூபக லஷணம்-அன்-அ காரத்தால் சொல்ல பட்டவன் சப்த காரணம் அ காரம் ஜகத் காரணம் அர்த்த காரணம் –அலம் புரிந்த நெடும் தட கையன்–அவ ரஷனே தாது அவதீதி அ –காப்பானே உயிர் காப்பானே உயிர் கள் காப்பானே சால பல நாள் உகந்து உயிர் கள் காப்பான் கோ ல திரு மா மகளோடு- விவரிக்கிறார்-எக் காலத்தில் எப் பொழுதும் எல்லோரையும் பிராட்டி உடன் ரஷிக்றான்-கல்யாண குணங்களால் பூர்த்தி ஞானம் சக்தி எல்லாம் தயை சேர்ந்து பிரகாசிக்கும் -நன்மை என்னும் பேர் இடலாம் படி தீமை இருக்கிறதா என்று பார்க்கும் ஞானம்–வெறும் ஞான சக்திகள் கொண்டு நிக்ரகிறான் தயை கூடி இவை கொண்டு அனுக்ரகிகிறான் அருள் கொண்டாடும் அடியவர்கள் -அருள் கொண்டு  ஆடும் அடியவர்கள் தடியாக கொண்டு நடை ஆடுவார்கள்–இவள் இருப்பதால் புருஷனை புருஷனாக ஆக்குகிறாள் -அடங்கி கிடக்கும் கருணையை கிளப்பி –கொடுத்து கொடுத்து கை நீண்டவன் புருஷன்-புரு ததாதி கொடை வள்ளல்–ஆக்குகிறாள் –மோஷ பிரதானம் பண்ணும்படி ஆக்குகிறாள்–அகர தந்தா முன்னாடி போகுகிறவன்–பகவத் சந்நிதிக்கு போகும் படி -மாதலி தேர் முன் கோல் கொள்ள-இந்த்ரன் அனுப்பிய தேர் தேர் ஒட்டி-முன் சொன்னது இது வரை பின் பக்கம் போய் இருந்தது-ராவணனுக்கு நடுங்கி—தன சேறை எம்பெருமான் தாள் கொள்வார் காண்மின் என் தலை மேலவே –ஏதானும் சொல்லி விலக பார்ப்பார்கள்-சேர்த்து வைப்பாள் தாயார்
சொரூபம் -பிராட்டி -இருவருவையும் திருத்துவது உபதேசத்தால் –மூன்று கல்யாண குணங்கள் வெளிப் படுத்தியது வைபவம் கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்ஹத்வம்- மூன்று பிரிவில்- –சிறை இருந்த காலத்தில் தான் இவளுக்கு ஏற்றம்- தூது போன காலத்தில் உபாய வைபவம் வெளிப் படுத்தினான் –நான் நீ -பேதத்தில் கீதை-அஞான அசத்திய பேதம் சங்கரர்—அபேத ஞானம் கண்ணனுக்கு உண்டா -கேட்டதும்–உண்டு என்றால்-யாருக்கு உபன்யாசம் பண்ணுகிறான்–சகல பல பிரதன் விஷ்ணு –சர்வக்ஜன் சர்வ சக்தன் பிராப்தன் பூரணன்-என்பதால்–இவள் மூலம் கிடைப்பதை அவனாக கொடுக்க முடியாதா -அவரையும் அவளையும் பார்க்க வேண்டும்-சம்பந்தத்தில் வாசி கிருபையில் வாசி பித்ருத்வம் கலந்த மாத்ருத்வம் அவன் இடம் ச்வாதந்த்ரம் கலந்த கிருபை அவன் இடம்- என்னை பெற்ற தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா- கலப் படம் அவன் இடம்-சீரிய சிங்கம்-யசோதை இளம் சிங்கம் போல் கலப் படம் இல்லை இவன் இடம்..பட்டர்-நஞ்சீயர்–அதிக பேர் வெளியில் போக சொல்ல- பெரிய பிராட்டியாரை ஆழ்வார்பற்ற காரணம் சேஷ சேஷி பாவம் இருக்கும் பொழுது-ராவணன் காகாசுரன்- முன் பொலா ராவணன் திரு வினை பிரித்தான்-பொல்லா அரக்கன்-கொடுமையில் கடு விசை அரக்கன்-சீதை என்பதோர் –சிறையில் வைத்ததே குற்றமாக –விபரீத புத்தி இவனுக்கு —சாபம் இருந்ததால் தொட வில்லை-விபரீத பிரவர்த்தி-காகம் தலை பெற்றது இவள் சந்நிதியால்–மூன்று லோகம் சுற்றினான்-ராம பானம்-சார்ங்கம் என்னும் வில் ஆண்டான்-பொரு பொரு என்று ஆண்டான்-திரும்ப பகவானை நோக்கி வரும் என்று -பானம் காத்து இருந்ததாம் –போக்கற்று விழுந்தான்–காகுஸ்தன்  குடி பிறப்பால் ரஷித்தான்-தன கால் படும் படி விழ-தாயார் திருப்பி-சம்பந்தம் காட்டி ரஷிக்க வைத்தாள்-செயல் மாண்டு விழுந்தாலும் இவள் சந்நிதி அவனை உய்ப்பித்தது –சர்வக்ஜன் அவன் நாமோ பாபம் கடல்-நிர்ஷோஷம்-குற்றம் புரிந்தவன் யார் தான் இல்லை–யார் தான் குற்றம் புரிய வில்லை–குற்றம் நினைக்க அவனாலும் அவளாலும் இல்லை–குற்றம் நினைத்தால் நமக்கு குற்றம்–மணல் சோறில் கல் ஆய்வார் இல்லை— இருள் தரும் மா ஞாலம்—தனி கோல் நாச்சியார் ஏகாந்தமாக பிள்ளை வசனம் கேட்டு -பிராப்தி சம்பந்தம் காட்டி-தலை எடுக்கும் கல்யாண குணங்கள்–அசோகா வனம் பிரிவால் கிருபை காட்டி-சீதா சரித்ரம்-ஸ்ரீ ராமாயணம்..கூடினால் தான் பிரிய முடியும் பிரிவை சொல்லவே வந்தது.. ஸ்ரீ காருண்யம் பார தந்த்ர்யம் அனந்யார்ஹத்வம் மூன்றும் காட்டும்..

கடக பூதை–ஆறு விஷயம்..–அர்த்த ஸ்வாப–அவன் தனமை கோபா வேஷம் இவள் தனமை–சரீரமும் சாஸ்திரமும் கொடுத்து -அபார கோபம் நீரிலே நெருப்பு கிளருமா போலே சீற்றம் பொறுப்பது இவளாலே வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேண்டுமே அவள் சீற்றம் இல்லாதவள் அர்த்த ச்வாபம் இதி–அனுஷ்டானம் கடகர் அனைத்து பிராட்டியாரும் –.புருஷ கார பூர்த்தி பெரிய பிராட்டிக்கு சொரூப நிரூபக தர்மம் –வரத வல்லபா -வரதனை வசத்தில் வைத்து இருக்கிறாள் நித்ய அனபாயிநிம் நித்ய சம்ச்லேஷம்–வளையும் கையுமாக -முத்தரை சேவித்து விஸ்வரூபம்-கனக வளைய முத்தரை-சங்கு தங்கு முன்கை நங்கை–இளைக்காத திரு கைகள் -விச்லேஷம் இல்லாமையால் நிவேதயதா மே ஷிப்ரம்–விபீஷணன் நின்றவா நில்லா நெஞ்சு–முடியாது என்ற எண்ணம் மாறும் முன் ஸ்ரீ ராமனாக வந்தான் வாள் கொடுத்து சிவனால் முடியாது நாள் கொடுத்து முடியாது என்று பிரமன் சொன்னதும் -அப் பொழுதே வந்தான் –பாரா அர்த்தம் நமக்கு என்று பிரியாமல் இருக்கிறாள் –உபதேசத்தாலே மீளாது பொழுது -சேதன் னை  அருளாலே திருத்தும் –ஈஸ்வரனை அழகாலே திருத்தும்—ஆஸ்ரயிக்க படுபவள்-கருணை- அவளும் ஆஸ்ரயிகிறாள் பார தந்த்ர்யம்—தாய் /வல்லபை என்பதால்–காந்தச்தே—நித்ய யோகே மது–அனந்யார்ஹத்வம் அற்று தீர்ந்தவள் அவனுக்கே என்று இருப்பவள்..–திரிஜடை கனவு-ஆண்டாள் தானே கண்டு கனா கண்டேன் தோழி நான்-ஆற்றாமை மிகுந்து–ராஷசிகள் நடுங்க -மைதிலி ஜனக புத்ரி-சரண் அடையாமல் -கல்லார் இலங்கை கட்டு அழித்தான் காகுத்தன் –விபீஷணன் வந்த பின்பு–அத்வேஷம்-த்வேஷம் சத்ருக்கள் இடமும் கூடாது மைத்ரேயன் மித்திரன் போல் பாவித்து -வருத்த பட வேண்டும்-கீதை அருளியது போல்-பிராட்டி வருத்தம் பட்டு -லகுதரா  ராமஸ்ய கோஷ்ட்டி–முதல் பிரிவில் பிராட்டி காட்டிய கருணை-வைபவம்-
—————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அச்சுவையும் இச்சுவையும் ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

August 27, 2011

திரு நாமங்கள் சேஷிடிதம் கல்யாண குணங்கள்  -சொரூபம் விபூதி சொல்ல வந்தவை

தேவோ நாம சகஸ்ரவான் பேர் ஆயிரம் கொண்ட பேரு உடையவன் ஈறிலா வன் புகழ்
தெரிந்த தர்மங்களில் உயரந்தது திரு நாம சங்கீர்த்தனம்-பீஷமாச்சர்யர் -உயர்ந்த உபாயம்
கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் -அதனையும் கேட்டு போகும்
கேனோ லகுனா -பார்வதி கேட்டதும் ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராம ..ஆயிர நாமங்களுக்கும் சமம் ஸ்ரீ ராமன் திரு நாமம்
ஒவ் ஒரு திரு நாமமும் ஒப்பார் மிக்கார் இல்லாத பெருமை
ஸ்ரீ ராமன் ரஷகத்வம்போக்யத்வம் –இரண்டும் காட்டி-சுக்ரீவாதிகள்-துன்பத்தினை துடைத்து -ரஷகத்வம்-ஹனுமான் செவித்ததும் கொம் அர்த்தம் நபி பூஷணம்-ஆபரணங்களால் மறைக்காமல்- திரு தோள்களை காட்டி கொண்டு ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்..கண் எச்சில் வராமல் மறைக்க ..அடியார்களை ஈர்க்க அழகை காட்டி வசப் படுத்துவாய் -ஆபரணம் மூடிய அழகே போதுமே இப் படி எல்லாம் காட்டி வரணுமா போக்யத்வம்..

காவலில் புலனை வைத்து -திரு மாலை முதல் பாசுரம்-நாவல் இட்டு- ஜெயித்தேன்-காவல் இல்லாமல் புலன்கள் வைத்து இருந்தாலும் -நின் திரு நாமம் கற்ற பலன்-வாலி இருக்கும் இடம் போக அஞ்சிய சுக்ரீவன் வாலி யுத்தம் அழைக்கிறான் ராமன் அண்டிய பலம் அங்கு நாமி பலம் இங்கு நாம பலம்..
அடுத்த பாசுரம் மோஷம் வேண்டாம்-அச்சுவை பெறினும் வேண்டேன்..-அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்று சொல்லி கொண்டு இருக்கும் இச்சுவையே வேண்டும்..போக்யத்வம் இதில் கண்டார் -அவன் கல்யாணகுணங்கள் எல்லாம் அவன் திரு நாமத்தில் உண்டு
ஓங்கி உலகு அளந்தான் உத்தமன் பேர் பாடி-உத்தமனை பாடி சொல்ல வில்லை பேர் பாடுவதில் தான் நோக்கு ஆண்டாளுக்கு ..
கட்டி பொன் போல் அவன் பணி பொன் போல் திரு நாமம்

அவன் தன்னை இல்லை செய்கின்றவரும் அவன் திரு நாமம் கொண்டு காரியம் கொள்ளா நிற்பர் கண்ணன் திருடன் சிசுபாலன் –வியாதி பரிகாரமாக திரு நாம சங்கீர்த்தனம் செய்ய சொன்னால் பண்ணுவார்-மாத்ருவை அடித்து கை வலிக்க – அம்மே என்று சொல்வது போல் சர்வருக்கும் திரு நாமம் சொல்வது பிராப்தி உண்டே-யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் திரு நாம சந்கீர்தனதுக்கு இதுவே யோக்யதை பண்ணி கொடுக்கும்.அவன் தூரச்தன் ஆனாலும் இது கிட்டு நின்று உதவும் வாசிக்க பிரபாவம் போல் இல்லை வாசக பிரபாவம் த்ரவ்பதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் இறே
மொய்ம்பம் பூம் பொழில் பொய்கை -எம்மானை சொல்லி பாடி ஆடி-கும்பிடு நட்டம் இட்டு ஆடி தலை யினோடு ஆசனம் தட்ட–உலோகர் சிரிக்க -அதையே தாளமாக கொண்டு –ஆர்வம்  உள்ளவரை அமரர் தொழுவர்–இச்சுவை-
ஹனுமான் பாவோ  நான் யத்ர கச்சதி –பரம பதம் வேண்டாம்
அரங்கனை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே

திரு நாமம் நினைத்தாலே போதும் -ஊமை கூட உய்ந்து போகலாம் –எல்லா பலனும் கிட்டும்- செம்படவன் மீன்-ரத்னம்-வைர வியாபாரி-அரசன்-கதை–சூட்டி மகிழ்ந்தான் பட்டமகிஷிக்கு–மூவரும் கை ஆண்டார்கள்–திரு நாமம் ரத்னம் போல்–வியாதி பணம் ஐஸ்வர்யம்-செம்படவன்–அவனை அடைய நாம சங்கீர்த்தனம் வியாபாரி போல்–மதிப்பு தெரிந்து வித்தவன்-தானே அணிந்து ஆனந்த படும் அரசன் போல் நாம சங்கீர்த்தனம் பண்ணுவதே புருஷார்த்தம் உபாயமும் உபேயமும் இது ஒன்றே –திரு நாமங்களுக்கு பல்லாண்டு பாடுவோம்..

கலி யுகம் திருநாம சங்கீர்த்தனம்- தியானம் யாக யக்ஜம் அர்ச்சனை மார்க்கம் முன்பு –தத்வ ஞானம் ஒன்றாலே மோஷம் கிட்டும்-இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி-அஞானம்சம்சாரத்தில் அழுத்தும் –தத்வம் =உண்மை பொருள்கள் –தத்வ த்ரயம்..-அசித் -ஜடம் சித் அஜடம்-ஈஸ்வரன்..நியந்தா சேஷி –கண்ணால் பார்ப்பது அசித் ஒன்றே சாமான்யன் இதுஒன்றே என்பர் –புருஷார்த்தம் பத்னி புத்ராதிகள் அன்ன பானாதிகளே ..அடைய வழி-ஹிதம் உபாயம் ஓடி ஆடி பணம் சம்பாதிப்பது–அநித்திய அனுபவம்..
சித் அனுபவித்து அடுத்த நிலை ஆத்மா அனுபவம் கைவல்யம்  –
ஈஸ்வரன்-உபாயம்-கர்ம பக்தி ஞான மார்க்கம்-ஜனகன் ஜட பரதர் பிரகலாதன் போல்வார் இவற்றில் இழிய்ந்து பெற்றார்கள்..
வேதம் சாஸ்திரம் அறிந்து-அனுஷ்டித்து செய்ய வேண்டும்–ஜன்மம் பல பல யுக கோடி சகஸ்ரம் ஆகும் -வேத நூல் பிராயம் நூறு –மனிசர் தாம் புகுவர் ஏலும் பாதியும் உறங்கி போகும்..-
-சுகரவழி–சூகரம் அருளியது -திரு நாம சங்கீர்த்தனம் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுது — உண்ணா நாள் பசி ஆவது ஓன்று இல்லை ஓவாது -அன்று எனக்கு பட்டினி நாளே  -நா வாயில் உண்டே ஓவாது உரைக்கும்  பொழுது உண்டே பேர் ஆயிரம் உண்டே -ஆசை ஒன்றே வேண்டும்..திரு நாம சங்கீர்த்தனமே உபாயம்
வியாசர் அருளி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –சுகர்  வசிஷ்டர் பராசரர் சக்தி -சம்பந்தம் பராசர பட்டார் அருளிய ஆரு சிறப்புகள்–மகா பாரதத்தில் சாரம் ஆனது-ரிஷிகளால் ஆதரிக்க பட்டவை–தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்த பேர் அப் பேர் தானே ..நஞ்சீயர் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை விக்ரகம்-சலங்கை அழகியார் -சாத்திய ஐதீகம் –சொபனத்தில் இந்த பெயரை சொல்லி காட்டினானே –வேதாச்சர்யர் வியாசராலே கொடுக்க பட்டது//பீஷ்மரால் தொடுக்க பட்டவை –அனைவாலும் ஆதரிக பட்டவை கீதை அருளிய அர்த்தம்- சொல்லும் இவை –அவனே வழி அவனே புருஷார்த்தம் -பாரயணமே வழி பாராயனமே புருஷார்த்தம் –ஏழாவது ஸ்ரீ கண்ணனே தானே அமர்ந்து கேட்டானே –கீதை அவன் சொல்லி அருள அவன் இதை கேட்டானே –..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ நரசிம்கனும் ஸ்ரீ ராமானுஜரும் –ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 27, 2011

அழகிய சிங்க பெருமாள் லஷ்மி நரசிம்கனே ஆராதனை பெருமாள் அனைவர் திரு மாளிகை களிலும் ..

பலன் எதிர் பார்த்து ஆராதனை இல்லை ..
நெல்லை குத்தும் பொழுது வியர்வை தானே வழியும் –அது போல் பலன் தன அடியே பெறுவோம் அவன் ஆனந்ததாலே பெறுவோம்
சேராதன இரண்டை சேர்த்து -பாலும் சக்கரையும் போல் —
பிரதி கூலர் பயப் படும் படியும்  அனுகூலர் ஆனந்தம் படியும் படியும் –அகலில் அகலும் அணுகில் அணுகும்
லஷ்மணனை ராவணனால் தூக்க முடிய வில்லை -இலகுவாக குரங்கு தூக்கி கொண்டு போனது என்கிறார் வால்மீகி
பாஞ்ச சன்ய ஒலி கேட்டு -உளுத்துபோனார்கள் நூற்றுவரும் -ருக்மிணி பிராட்டி இதை கேட்டு ஆனந்தம் அடைந்தாள்
மடுத்து  ஊதிய சங்கொலி கேட்டு ஆசுவாசம்
தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே ஆல் இலை துயின்ற -அகடித கடனா சாமர்த்தியம்-உலகு எல்லாம் வயற்றில் கொண்டு தாமரை கால் விரலை தாமரை கையால் தாமரை வாயில் கொண்டு-அதையே உமிழ்ந்து பிச்சை எடுத்து கேட்டு-தாவி அளந்து -ஆல் இலையும் உலகில் சேர்ந்தது தானே -சயனிக்க இலை எப்படி கிடைத்தது–சகலமும் விழுங்கியவன் தானே ..–சேராததை சேர்க்க கூடிய சக்தி-அகடித கடனா சாமர்த்தியம் –அது போல் நர சிங்க உருவம் சேர்த்து -மனித சிம்ஹா குணம் கொண்டு இரண்டின் தோஷமும் இன்றி—உபய லிங்க விசிஷ்டன்-உபய விபூதி நாதன்–அகில ஹேய பிரதநீக கல்யாணைக தானன் –அழகியான் தானே அறி உருவம் தானே-நார சிங்க வகுபு ஸ்ரீ மான் -ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம்- நர சிம்க  திரு மேனி கொண்டு அதனாலே ஸ்ரீமான் –சுக சுகத பரந்தப –ஸ்ரீ மான் தூக்கம் -பைய துயின்ற பரமன் -துயில்கிற பொழுதே பரமன்-மேம்பட்டவன் இல்லை–கிடந்த நாள் கிடந்தாய்-எத்தினை நாள் கிடத்தி –வாக்மி ஸ்ரீமான்-வாக் சாதுர்யம்–கிளர் ஒழிய இரணியன் அகல்  மார்பம் -ஏராளும் இறையோனும் பதிகம்–கிளர் ஒளியால் குறை வில்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து கிளர் ஒழிய -அவன் ஒளி குறையும் படி கிழித்து உகந்த -கனல் ஆழி வலம்-சங்கு சக்கரத்துடன் தோன்றினான்–பராங்குச நாயகியை கவர்ந்த திரு உருவம்–மார்த்வம் -மாரி மலை  முழஞ்சில் மன்னி கிடந்தது உறங்கி –அறிவுற்று தீ விளித்து ..மூரி நிமிர்ந்து .முழங்கி புறப் பட்டு தேஜஸ் விவரிக்கிறாள் ஆண்டாள் உடனே —பூவை பூ வண்ணா –

யாதவ சிங்கம் –நீ பூவை பூ வண்ணா -மார்த்வம் –சிங்கத்துக்கு பூவின் தன்மை-தேஜஸ் மார்த்வம் இரண்டும் கொண்ட நரசிங்கன்–நீ நடுவில் வைத்தது–தமிழ் இலக்கணம் படி-இரண்டுக்கும் இருப்பிடம் நீ -என்று காட்ட -ரஷிக்க சிங்க உருவம் அனுபவிக்க புஷ்பம் –சேராதன சேர்த்த தன்மை
கோப பிராசதங்கள்-அருள்-இரண்டையும் காட்டி-ஆராதிக்க ஸ்வாமி ராமானுஜரும் பேத அபேத ஸ்ருதிகளை சேர்த்து-கடக சுருதி கொண்டு-ராமானுஜ திவாகரன்–முரண்பாடுகளை நீக்கி-ஸ்ரீ பாஷ்யம் இதி சர்வம் சமஞ்சசம்-ஒருங்க விட பட்டன –அஜாயமானாக பகுதா விஜாயதா பிறப்பில் பல் பிறவி பெருமான்–பிறக்காதவன்பல அவதாரம் -விஷ்ணு சகஸ்ர நாமம் 200 முதல் 210 வரை-நரசிங்கனுக்கு –அமிர்து -ஸ்திர அஜக சுராரிக வரை–அஜக =பிறவாதவன் என்கிறது -தூணில் தோன்றியதால் .–கர்மாதீனமாக பிறக்க வில்லை கிருபையால் அருளால் ஆசையால் தோன்றுகிறான்

பேத சுருதி -போக்தா போக்கியம் பிரேரிதா – அனுபவிப்பவன் அனுபவிக்கும் பொருள் தூண்டி விடும் ஈஸ்வரன்-ஷரம் பிரதானம்
நானாத்வம் ஏகத்வம் இக நானா ந அஸ்தி =-இங்கே வெவேற பட்டவை இல்லை அபேத சுருதி–
சங்கரர் புஷ்பம் பறிக்கும் பொழுது ஏகம் ஏகம் சொல்லி அபேத சுருதி பிடித்து கொண்டார்
பேத ஸ்ருதிக்கு அர்த்தம்
அபேத சுருதி-ச தேவ அக்ரே -ஏக மேவ ஆஸீத் ஒன்றாகவே இருந்தது அத்வதீயம்
தத் துவம் அசித் நீயே பிரமமாக இருகிறாய்
இது போல் பல முரண் பட்ட வாக்யங்கள் உண்டு..

இருப்பதை வெளிச்சம் கொண்டு வந்தார்கடக சுருதி கொண்டு–
யஸ்ய ஆத்மா சரீரம்
அந்தர் பிரவிஷ்ட
சேதனா அசேதன அவனுக்கு சரீரம் விட்டு பிரிக்க முடியாதசரீரம்
நாமும் உடம்பும் போல் –ஒன்றாகவும் பிரித்தும்–நாம ரூபம் உடம்புக்கு தானே –ஆத்மாவும் கூப்பிட்டாலும் வருமே–சரீரம் ஞானம் இல்லை –
என் உடைய உடம்பு -வேறு வேறு புரிந்து கொள்கிறோம்
பிரேரிதா சர்வேஸ்வரன் இடம் சித் அசித் விட்டு பிரியாமல் இருக்கும் தத்வம் மூன்று சரீரம் போல் பின்னி இருப்பதால் ஓன்று
சரீரம் இல்லாத வேற வஸ்து இல்லை அதனால் ஒன்றே உண்டு அத்வதீயம்

மயில் தோகை–விரிக்கும் சுருக்கும்-பிரமம் சேத அசேதன சிருஷ்டித்து பிரளயம் அழித்து -சிலம்பு வலை கட்டி -விலை யாடிவிட்டு -அதை அழிப்பது போல்–இன்புறும் இவ் விளை யாட்டு உடையவன் வீட்டை பண்ணி விளையாடும் விமலன் –வாயும் நன் மக்களை -கண்ணன் போல் புத்திரன் பெரி ஆழ்வார் போல் பக்தன் பெற பலன் வாரணம் ஆயிரம் பதிகம் பலன்- தன் உளே-திரைத்து எழும் -அலையும் கடலும் ஒன்றா வேறா -அது போல்  பிரமம் பிர பஞ்சமும் .-பலது பார்க்காதே ஓன்று தான்-அவனை அந்தர் ஆத்மா இல்லாத வஸ்து இல்லை -ராவணன் சொல்லி கொள்ளலாம்-இருந்தாலும் அவனுக்குள்ளும் இருக்கிறான் அசத்-இல்லாத பொருள் இல்லை–உடன் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் –
 ஐ தது  ஆத்ம்யம்-பிரம்மாவை ஆத்மாவாக கொண்டவை அனைத்தும் — இதம் சர்வம் –தெரிய வில்லை -பாலில் நெய் போல் –கறந்த பாலுள் நெய்யே போல் இருக்கிறான்–எங்கும் உளன் கண்ணன்–கேட்டு தியானம் பண்ணி மனனம் பண்ணி பார்க்கலாம் –எல்லா தூணிலும் இருக்கிறார் எங்கும் இருக்கிறார் உன் உள்ளும் இருக்கிறார் இருந்தார் இருப்பார் -சர்வ காலத்திலும் சர்வ தேசங்களிலும் சர்வ அவஸ்தை நின்றனர் இருந்திலர்..நின்றிலர் கூட அருளினது போல்–எங்கும் உளன் கண்ணன் என்ற மகன்–

நடந்தாலும் நடக்கா விடிலும் அவனாலே –எல்லாம் அவன் ஆதீனம்–எங்கும் உளன் வியாபகத்வம் -அங்கு அப் பொழுதே அவன் வீய தோன்றிய சிங்க பிரான் பெருமை–
உனக்கும் அந்தர் ஆத்மா என்கிறது
பிர பஞ்சம் எல்லா வற்றிலும் அந்தர் ஆத்மா உனக்கும் தத் -தும்-அஸி -இரண்டு பிரமமும் ஒன்றே -தும்-உனக்குள் இருக்கிற பிரமம் –தத் -பிர பஞ்சம் எல்லா வற்றிலும் உள்ள பிரமம் -அஸி ஓன்று தான்–சாம்யா பத்தி மோஷம்-தகப்பன் சேர்த்த சொத்து அனுபவிக்கும் புத்திரன் -இருவருக்கும் ஆனந்தம் —
பாராசர்யர் வேத வியாசர்–பராசரர் பிள்ளை–உபநிஷத் -கடைந்து அமிர்தம் -பிரம சூத்திரம் –சம்சாரம் தாண்ட கொடுத்தது -மூலையில் தள்ள தப்பு அர்த்தத்தால்–ஸ்வாமி ராமானுஜர் -நிஜாக்ஷரம் உண்மை பொருளை நடு முற்றத்தில் கொண்டு வந்தார் அனைவரும் அறியும் படி ஸ்ரீ பாஷ்யம் சாதித்தார்..-ஆள வந்தார் மூன்று விரல் ஐதீகம்–ஸ்ரீ பாஷ்யம்  எழுத/சடகோபன் திரு நாமம் /பராசரர் திரு நாமம் வைக்க /மடங்கின விரல்கள் நிமிர்ந்தன–சரஸ்வதி தேவி கொண்டாடி ஸ்ரீ பாஷ்யம் பெயர் சூட்டினாள்–
வருத்தும் –அன்று எரித்த திரு விளக்கை –மறையும் குருத்தின் பொருளையும் செம் தமிழ் தன்னையும் கூட்டி அன்று எரித்த திரு விளக்கை–பொய்கை ஆழ்வார் -அகண்ட தீபம்-அணையாமல் ஸ்வாமி திரு உள்ளத்தில் இருத்தி கொண்டு –ஒருங்க விட்டார் சுருதி வாக்யங்களை —
கலி மிக்க -வலி மிக்க சீயம் ராமானுசன் -கலை பெருமான் ஒலி மிக்க பாடலை உண்டு தம் உள்ளம் தடித்து அதனால் வலி மிக்க சீயம்
அடியவர் விரோதி ஒழித்து ரஷிப்பான் நரசிம்கன்  -வேத விரோதிகளை சிங்கம் போல் தவிடு போடி ஆக்குவார் –வாதம் பண்ணினவன் தெளிந்த ஞானம் கொண்டதும் தன் அடியவன் ஆக கொண்டு-கைங்கர்யம் கொடுப்பார் –ஆர்த்தா நனைந்து இருக்கும் தன்மை பகவத் பக்தியில் நைந்து -மாறன் அடி பணிந்து உய்ந்தவர் -நம் ஆழ்வார் பாசுரம் கேட்டு -ராமானுச முனி வேழம்-யானையும் அவர்–தென் ஆனாய் வட வானாய் –மத்த மாதங்கம் பெரு மிதம்தோன்ற நடப்பார்..–அருளி செயல் பக்தி கொடுக்க வேதாந்தம் ஞானம் கொடுக்க இரண்டையும் மனசில் கொண்டே இருப்பார் ஸ்வாமி -ஞானம் முதிர்ந்து பக்தி ஆகும்..ஞான விசேஷம் பக்தி- சிநேகம் உடன் கூடிய தியானம் அன்பு சேர்த்து பக்தி-அறிவு ஸ்மரணம் தியானம் மனனம் -முதிர்ந்து பக்தி ஆக மலரும்–வேதாந்தம் சொல்லும் விதம் வேற ஆழ்வார் ஈர சொல்–வேற -பரம வேதாந்தி உருக மாட்டார் –மெல்  அணை மேல் முன் துயின்றாய் கல் ஆணை மேல் துயில் கற்றினையோ காகுத்தா தசரதச்ன் புலம்பல் –அறிவு மாறி காதல் வந்தால் -மென்மை தோன்றி பொங்கும் பரிவு –அவனை ரஷிக்க–மங்களாசாசனம் பண்ணுதல்—மல்லாண்ட திண தோளை காட்டி –பயப் படாதீர் -அதை பார்த்து தான் பயம் என்று அதற்கும் பல்லாண்டு..அருளி–பராத் பரன்-ஞானம் தலை தூக்கி -பிரேமம் மிகுந்து இருந்தால் -ஆழ்வார் போல்–ஸ்வாமி இரண்டையும் கொண்டு இருந்தார்..சேராத இரண்டையும் –பெரிய நம்பி திரு மாளிகை-அத்துழாய் கதவை திறக்க  மயங்கி விழுந்தார் கலங்கி -பக்தி முத்தி -உந்து மத களிற்றின் பாசுரம் அனுசந்தானமோ–நப்பின்னாய் -கடைதிறவாய்–விதுரச்ய மகா மதி–திருப்பாவை ஜீயர்–வேதார்த்த சாரம்  வேதார்த்த சன்க்ரகம் வேதார்த்த தீபம் அனைத்தும் அருளியும் இந்த பெயரால் ஜீயர்..–நாறு நறும் பொழில் –நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்–வாய் நேர்ந்து பராவி வைத்தேன்-வாயால் தான் அருளி–இதை அனுசந்தித்து -3800 வருஷம் பின்பு–ஸ்வாமி -மரம் இரண்டு பறவை ஓன்று பழம் சாப்பிட -பட்டினி இருந்த பறவைஒளி மிக்கு போக -மறை -அர்த்தம் மறைத்து சொல்லும் மரம் சரீரம் கர்மம் பழம் பரமாத்மா பறவை பழம் தொடாது கர்மம் தீண்டாது ஒளி மிகுந்துபோகும்..–பரமாத்மா சாப்பிட வேண்டியது இல்லை..–இதன் அர்த்தம் அறிந்த ஸ்வாமி -அபிபாசக விஜித்கன்–அஷ்ட கல்யாண குணங்கள் அபக்த பாபமா போல்–பக்தி வெளிப்பாடு என்று நினைக்காமல் திரு மால் இரும் சோலை சென்று வெண்ணெய் அக்கார அடிசில் போனகம் பெற்று மகிழ்ந்தார் –கபோலம் பருத்து இருக்கும் வெண்ணெய் தின்று–சுந்தரதோள் உடையவன்–கூரத் ஆழ்வான்–சமர்பித்து ஸ்ரீ வில்லி புத்தூர் போக அரச்ச அவதார திரு மேனி -வாரீர் கோதாக்ராஜர்-கோவில் அண்ணன் பட்டம் பெறுகிறார்..–பெரிய பெருமாள் திரு முகம் ஜுரம் போல் இருந்ததாம்-முதலி ஆண்டான் -தத்யோ அன்னமும் நாக பழமும் சேர்த்து கொடுத்தால் -கருட வாகன பண்டிதர் கஷாயம் கொடுத்து ஜுரம் நீங்கித்தாம்.. யோகம் காலம் இரவில் நடந்து திரு வாய் மொழி அனுசந்தானம்–நடந்த அழகாய் சிஷ்யர் அனுபவித்து கொண்டு-எப் பொழுதும் உன் அழகு ஏன் இதயத்தில் உளதால்–பிடித்தேன் பிறவி கெடுத்தேன்..–பிணி சாரேன் மடித்தேன் -திரும்பினேன் பாசுரம் –மேல் நடக்காமல் திரும்ப-சிஷ்யர் மடித்தேன் மனை வாழ்க்கையுள் பாசுரம் அனுசந்தானமோ கேட்டாராம்

வேர் முதலாய் வித்தாய்–விஸ்வத்துக்கு எல்லா காரணம் உபாதான நிமித்த சக காரி காரணம் /மண் உபாதானம் குயவன் நிமித்த சக்கரம்  தண்டம் போல்வன சக காரி காரணம்..–எது எதுவாக மாறுமோ அது அதற்க்கு உபாதான காரணம் தங்கம் மோதிரத்துக்கு உபாதான காரணம் –யார் சங்கல்பித்து செய்கிறானோ அந்த கர்த்தா நிமித்த காரணம் ..எதை உதவியாக கொண்டு பண்ணுகிறானோ அது சக காரி காரணம்..கிம் சாதனம் என்ன பலனுக்கு -உய்ய என்றால் நிறைவேறவில்லையே அவாப்த சமஸ்த காமன்..நிமித்த காரணம் ஒன்றே என்பர் உபாதான காரணம் -வேர் முதலாய் வித்தாய் -மூன்று வித காரணம்..திரி வித காரணம்–முரண் பாடு அறிந்தால் தான் அதை விலக்கும் பொழுது ஆனந்தம் கிட்டும்..-உபாதான காரணம் மாறணுமே மண் மாறி தானே குடம்–பிரமம் அவிகாராய சுத்தாய நித்யாயா சதா ஏக ரூபா ரூபாய நித்ய நிர்விகார தத்வம்..–பாலன் சிசு யவனம் மாறுதல் யுவ விருத்தம்-நான் மாறவில்லையே –சரீரம் மாறினாலும்..நானே சிசு நானே பாலன் நானே விருத்தர்–//நான் பிள்ளை/அண்ணன்/கணவன்/அப்பா/தாத்தா ஆனேன்..ஜீவாத்மா மாறவில்லை சரீரம் மாறினது–இது போல் உபாதான காரணம்–இந்த பிறவியில் இந்த பெயர் கொண்ட அடியேன்–ஆத்மா நிர்விகாரம் சரீரம் உறவு சக்தி மாறலாம்..அது போல் பிரமம் சொரூபம் மாறாது பிரமம் சரீரம் மாறும்..சேதனா சேதனங்கள் சரீரம் –இப்படி நிமித்த காரணமும் நிர்விகாரமும் சொல்லலாம் சரீர ஆத்மா பாவம் விசிஷ்ட அத்வைத உயிர் ஆன தத்வம்

நீராய் -நிலனாய் தீயாய் –சீரார் சுடர்கள் இரண்டாய்–அவனே நீர் –இரண்டற ஒட்டி கொண்டு இருக்கும் –மண் குடம் நீலோ கடம்-வாய் பெருத்து –வேலை பாடு கூடிய குடம் –விசெஷணம் ஒரே குடம்-வேற பிரயோஜனம் ஒவ் ஒன்றுக்கும்..–நீராய் நிலனாய் இது போல்- பிர்த்வி ஆகாசம் கூடி இருக்கிற பிரமம்  –சரீரம் சரீரி விசெஷணம் விசேஷி–இதி சர்வம் சமஞ்சசம் –கை விளக்கு ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு ஒருங்க விட்டார்.
திரு மாலை ஆண்டான்–திரு வாய் மொழி அர்த்தம் சொல்லி வர–உயர்ந்த அர்த்தம் ஸ்வாமி அருள –முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு -எக் காலத்து எந்தையாய் என்னுள் மன்னி –மற்று எக் காலத்தும் யாது ஒன்றும் வேண்டேன் -அக்கார கனி-அபூத உவமானம் சக்கரை விதை தேன் ஜலம் மரம் முளைத்து பழுத்து வரும் அக்கார கனி—மனசில் கொஞ்சம் வந்தால் வேறு ஒன்றும் கேட்க மாட்டேன்-ஆழ்வார் எப் பொழுதும் வேண்டும் என்பரே -உண்ணும் சோறு ..தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று இருக்கிறாரே –மற்று-சொல்லை எக் காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன்-அதை தவிர வேறு ஒன்றும் வேண்டேன் என்கிறார் –ஆள வந்தார் அருளிய -தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஒத்தே கலந்தோம்-தேனும் தேனும் அர்த்தம் சொல்ல -ஸ்வாமி-தலை குனிய விசவா மித்ரர் ஸ்ருஷ்ட்டி இல்லையா –தேனும் தேனும் ஒரு ரசம் பஞ்சா அமிர்தம் போல் மொத்த ரசங்களும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் –கால ஷேபம் நிறுத்தினார் திரு மாலை ஆண்டான் -திரு கோஷ்டியூர் நம்பி ஆள வந்தார் இந்த அர்த்தம் அருள கேட்டு இருக்கிறோம் அறியாதவற்றை அறிய ஸ்வாமி கேட்க வில்லை ராமன் வசிஷ்டர் கண்ணன்-சாந்தீபன் பாலம் போல் நாம் ஆச்சர்ய சிஷ்யர் உறவு சொல்லி தர –என்றாராம் –துரோனாச்சர்யர் ஏகலைவன் போல் தேசிகன் ஸ்வாமி இடம் —

ஆழ்வார் பாசுரம் நீர் ஊற்று போல் வேதாந்தம் அகண்ட தீபம் போல் இரண்டையும் சேர்ந்து ஒருங்க விட்டு அர்த்தம் அருளினார்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சா ர்யர் ஸ்வாமிகள் ..

August 26, 2011
ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும்  இருக்கும் வரை ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது –கிருமி கண்ட சோழன் பிள்ளையே சொன்னது..உத்தேசம்-லஷணம்-பிரமத்தை விசாரிக்க உத்தேசம்-ஜென்மாதி காரணத்வம் லஷணம்-பிரத்யட்ஷம்  அனுமானம் இன்றி சாச்த்ரத்தாலே அறிய முடியும் மூன்றாவது சூத்திரம்—அது போல் உயர்ந்த பிரமாணம் இவை இரண்டும்..–விசிஷ்ட அத்வைதம் இவை இரண்டும் விளக்கும் 
சாம்யம் இரண்டுக்கும்.–வாசியும் உண்டு –இரண்டும் விஷயம் –பூர்வர் விளக்கிய விதமும் பார்ப்போம்..
வியாசம் வசிஷ்ட -வந்தே –சகஸ்ர நாம அத்யாயம்-மக பாரதம்  சாரம்–அது பிரமாணமா -வேத வியாசர்- அவர் பராசர பிள்ளை சுகர் தகப்பனார் சக்தி வசிஷ்டர்–அனைவரையும் சொல்லி–கொள்ளு பேரன்- வசிஷ்டருக்கு ஏற்றம்-சொல்லி -வால்மீகி -நம் ஆழ்வாருக்கு ஏற்றம் பார்ப்போம்–
வியாசருக்கு உபதேசம் நாரதர்-வால்மீகிக்கு உபதேசம்-பிரம்மா–கண்ணன் சரித்ரம் சொல்ல வந்த மகா பாரதம் -எச்சில் வாய்–வருத்தம் தீர பாகவதம்-நரதர்க்கு தகப்பனார் பிரம்மா அவரால் கொண்டாட பட்டவர் வால்மீகி–அவரால் காட்ட பட்ட சிங்காசனத்தில் அமர பட்டார் வால்மீகி..–ஸ்ரீ ராம பிரேமை தலை எடுத்து வால்மீகி ஸ்ரீ ராமாயணம் அருள –ஸ்ரீ கிருஷ்ண பிரேமை தலை எடுத்து நம் ஆழ்வார் திருவாய் மொழி அருள –ஏற்கும் பெரும் புகழ் கண்ணனுக்கு ஏற்கும் புகழ்..

இரண்டும் பகவான் கேட்டவை –திரு வாய் மொழி திரு நாள்-இன்றும் நடக்கும் திரு மங்கை ஆழ்வார் தொடங்கி-அத்யயன உத்சவம்-சசாபி ராம -அந்த ராமனும் சத்தை பெறுவதற்கு கேட்டான்–மிதிலை செல்வி உலகு உய்ய –தன் சரிதை கேட்டாள்–
இரண்டிலும் பகவத் பிரபாவம் சொல்ல பட்டது -ஜகத் சர்வம் -சரீரம் தே -தேவர்கள் ஸ்ரீ ராமனை பார்த்து இறுதியில் சொன்னதை உடல் மிசை உயிர் என எங்கும் கரந்து பரந்துளன்.. என்கிறார் நம் ஆழ்வார் ..

சரீர ஆத்ம-பாவம் -பிரதான – அசேஷ விசேஷ பிரத்யநீக -சஜாதி விஜாதி சுகத பேத சூன்ய 
-நலம் உடையவன்-குண விசிஷ்டன்  துயர் அடி திவ்ய விக்ரக யுக்தன் 
–இதி சர்வம் சமஞ்சதம்–அந்தர்யாமி-யத் ஆத்மா சரீரம்-நம்முடைய வஸ்து நாம் உசந்தது சரீரம் விட –அவன் 
 நம்மை சரீரம் கொண்டதால் உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் 
சரீரம் ஆத்மாவை எதிர் பார்க்கும் ரட்ஷனதுக்கு -அகம் புறம் மேனி அசித் சித் இரண்டையும் சரீரமாக கொண்டவன் 

உபாயம் அவனே—ஆத்மா தன் உடைய சரீரம் என்று அபிமானித்து இருக்கும் 
பரா  பிரகிருதி-ஜீவாத்மா அபரா பிரகிருதி -அசித் இரண்டும் சொத்து அவனுக்கு – பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்-
அவன் தானே அழுக்கு அறுக்க வேண்டும் 
சரீரம் தானே கைங்கர்யம் பண்ணும் சர்வ கால சர்வ தேச சர்வ அவஸ்தையில்-அது போல் ஆத்மாவும் பண்ண வேண்டும் புருஷார்த்தம்-அர்ஜுனன்-அஞானத்தாலே சோகம் முன்பு ஞானத்தாலே பின்பு சோகம்–பண்ணவா -ஆத்மா என்பதால் நீ தானே பண்ண வேண்டும்–பக்தி மார்க்கம் முடியாதவை துஷ்கரம்–சூகரம் ஆனாலும் கூடாது ஆத்மா சரீரம் என்பதால்- பிராப்தி இல்லாதது சரீரம் -அவன் ஆத்மா பிராப்தம்–ஆகையால் எல்லாம் விட்டு விடு -நானே ரஷிப்பேன்-உயிர் நாடி அர்த்தம் இரண்டும் சொல்லுகிறது —
இரண்டும் துவயத்துக்கு -சரணா கதி கத்யம் ஸ்ரீ வசன பூஷணம்–சாம்யம்–
நான்கும் துவய வாக்ய வியாக்யானம் தானே 
விளக்கம் வேறு பட்டவை
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்-
நம் ஆழ்வாரும் ஸ்ரீ ராமாயணமும் உத்தரவாக்கியம் முன் சொல்லி பூர்வ வாக்கியம் பின் அருளினார்கள் 
ஸ்ரீ பாஷ்யமும் ஸ்ரீ வசன பூஷணமும் க்ரம படி பூர்வ வாக்கியம் முதலில் உத்தரவாக்கியம்  பின் அருளினார்கள் 
பால காண்டம் ஸ்ரீ மதே– நாராயண நாம -அயோத்ய காண்டம்– ஆய -ஆரண்ய காண்டம் மாய மான் வரும் வரை –

மீதி உள்ள  ஆரண்ய காண்டம்-ஸ்ரீமத்  சப்த அர்த்தம் 
கிஷ்கிந்தா   காண்டம் –நாராயண  சப்த அர்த்தம் 
சுந்தர காண்டம்-சரணவ் சப்த அர்த்தம் 
யுத்த காண்டம் -சரணம் பிர பதயே 
நம் ஆழ்வாரும் ஸ்ரீமதே முதல் பத்து நாராயண இரண்டாம் பத்து நம மூன்றாம் பத்து 
ஆறாம் பத்தில் பூர்வ வாக்ய அர்த்தம்-
ஆச்சார்யர் உபதேசம் வித்பத்தி பண்ண போகும் பொழுது புருஷார்த்த உயர்வு சொல்லி பின்பு வழி -பிராப்தி முன்னே பிராபகம் முன்பு 
அனுஷ்டிக்கும் பொழுது உபாயம் பண்ணி பின்பு புருஷார்த்தம் 
திரு பாவை நாராயணனே நமக்கே பறை தருவான்- பறை -புருஷார்த்தம்  முதலில் சொல்லி 
தருவான் -பறை தருவான் பறை விவரிக்க சிற்றம்  சிறுகாலை 
தருவான் கறைவைகள் வைத்தாள்

தர்ம வீர்ய ஞானத்தாலே –வால்மீகி பிரம்மா –திரு மாலால் அருள பட்ட சடகோபன்–தெளிந்து சந்தோஷித்து வால்மீகி பாட 
அருளின பக்தியால்–உள் கலங்கி இவருக்கு கிடைத்தது பக்தி சோகித்து மூவாறு காலம்மோகித்து —
உயர்வற பரத்வம் பாடி வீடு முன் முற்றவும்-ஆஸ்ரயிக்க சொன்னதும் –தாப த்ரயம் போக்குவான்-மோஷ பிரதன்-மற்றவர் ஓட்டை மாடம் ஒழுகல் மாடம் -சர்வேஸ்வரன்- பெரியவனை பற்ற முடியுமா -கேட்டதும்-கை இல்லா அதிகாரி யானையால் ஏற முடியுமா யானை தூக்கி வைத்து கொள்ளும்- பத்துடை அடியவர்க்கு எளியவன்–மத்துறு கடை -உரலினோடு இருந்து ஏங்கி இருந்த எளிவே-கட்டு பட்டு அடி பட்டு-உரத்தினில் கரம் வைத்தான் உரம் மார்பு-மரு மகளையும் சேர்த்து கட்டினாள்–

தப்பை சொன்னேன் தப்பை  செய்தேன்-
எளிவரும் இயல்பினான்-அனைவருக்கும் எளியவன்-தப்பை சொன்னேன் –
-உபன்யாசம் பண்ண வந்து மோகித்து இருந்தேன்—தப்பை செய்தேன்..
இது தான் வாசி-வால்மீகி பிரம்மாவால் -நம் ஆழ்வார் திரு மாலால் மதி நலம் அருள பட்டவர் 
அது தனி கேள்வி இது துணை கேள்வி-தன் சரிதை கேட்டான் இன்பம் பயக்க -மிதுனத்தில் சேர்ந்து கேட்டான் —
மாரீசன் -அப்ரேமேயம்-மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினான் ஸ்ரீ மத்வம்–திரு நாரணன் அருள் புரிந்தான் –
கண் பார்வையால் இருவரும் திவ்ய தம்பதிகள் -செய்ய கோல தடம் கண்ணன்-மைய கண்ணாள்–பார்த்து கொண்டே பாசுரம் விடாதீர் என்கிறாள் 

 
லஷ்மணனை தூக்க முடியாமல்-பாரதானுஜன்-தூக்க முடிய வில்லை என்கிறான் இராவணன்–குரங்கு தூக்கினதே -பத்துடை அடியவர்க்கு எளியவன்-துவேஷ மனப் பான்மை ராவணன்- -சுந்தரி ரகுநாத -பரகால நாயகி – அருள் பெறுவார் அடியார் தம் அடிய னேனுக்கு  அருள் புரிய அமைகின்றான் அது நம் விதி வகையே –ஏக வசனம் –விபீஷணன் நால்வர் உடன் வர–எங்கள் உடன் விபீஷணன் துல்ய லாபம் அடையட்டும்-எங்கள் அனைவர் மேலில் -70வெள்ளம் சைன்யம்-காட்டிய கருணை இவன் ஒருவன் இடமே காட்டு -ராவணனை கொல்ல சாமர்த்தியம் உண்டா என்று பரிட்சை வைக்காமல்-மகா பிராக்யன் என்கிறான் சுக்ரீவன் 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்