Archive for March, 2011

ஸ்ரீ வில்லி புத்தூர் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 7, 2011

ஸ்ரீ வில்லி புத்தூர் -ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார்- 
குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கை தோ  கோதை நிறைத்தது விஷ்ணுசித்தர் நீடு வாழ்ந்த –
பிறப்பிலி -தாழ் வில்லி ஐவர்க்கு தான் இரந்தான் ஊர் –வாழ் வில்லி புத்திஊர் வளம் —
முப்பிரி  ஊட்டிய -ஸ்ரீ ரெங்க மன்னார்- ஸ்ரீ ஆண்டாள் –ஸ்ரீ பெரிய திருவடி -பிரணவம் அர்த்தம்-

அ காரம் நடுவில் உ காரமும்  ம காரமும் ஏக சிம்காசனம் -பொன்னும் முத்தும் மாணிக்கமும் –
அணி புதுவை தண்  தெரியல் –ஸ்ரீ மிதிலை பிறந்து ஸ்ரீ அயோதியை புகுந்தாள்
ஸ்ரீ நப்பின்னை கும்பன்  இடம் பிறந்து –ஸ்ரீ ஆய்ப்பாடி புகுந்தாள்  
ஸ்ரீஆண்டாளோ பிறந்த புகுந்த இடம் இது -ஸ்ரீ நாச்சியார் திரு மாளிகை —
ஸ்ரீ விஷ்ணு சித்தர்–மார்பம் என்பதோர் கோவில் அமைத்து -மாதவன் என்பதோர் தெய்வம் நாட்டி
ஆர்வம் என்ற  ஓர் பூவை சேர்த்து–

ஸ்ரீ வராக ஷேத்ரம்-ஸ்ரீ மல்லி நாடு- ஸ்ரீ புதுவை–ஸ்ரீ கோதா சதுச்லோகி-ஸ்ரீ அனந்த ஆழ்வான்–
மண்டூக மக ரிஷி சாப விமோசனம் -ஸ்ரீ சிலம்பாறு–ஸ்ரீ காட்டு அழகர்-சேவை–ஸ்ரீ நூபுர கங்கையும் —
செண்பக தோப்பு- கால நேமி அசுரன்–ஸ்ரீ சுதர்சன ஆழ்வான் தீர்த்தம் ஆட –திரி வேணி கங்க யமுனா சரஸ்வதி –
திரு முக் குளம்– ஸ்ரீ கோதா ஸ்துதி–ஸ்ரீ வட பத்ர சாயி–ஆல் இலை பள்ளி கொண்டான்–ஸ்ரீ வட பெரும் கோவில் உடையான் —

பஞ்ச ஆயுதமும் சேவை–சூர்ய சந்தரர் கந்தர்வர் சேவை -ஸ்ரீ பெரிய பெருமாள்-ஸ்ரீ பரம ஸ்வாமி-உத்சவர்

ஸ்ரீ இனிது அமர்ந்தான்-யாக பேரர் —

ஸ்ரீ அல்லல் விளைத்த பெருமாள்-நித்யோத்சவ பெருமாள் -ஆயர் குல அணி விளக்கு —

வீதி ஆட வருவான் -விருந்தாவனதே வருவான்

வில்லி புத்தூர் உறைவான் -பொன் அடி காண்பதோர் ஆசை-

வல்லப தேவர் கட்டிய கோபுரம்

செண்பக தோப்பு–வேடர் சாதி பிறந்த- சபர முனிவர்- கண்ணன் மேல் ஆசை–முனிவர் இகழ- இருவரும் சாபமா வரமா-
வில்லி -ஒருவன்-கண்டன்- -மல்லி வில்லியின் தாயார்- மல்லி நாடு ஆண்ட மட மயில்–
கண்டனை புலி துரத்த-வில்லி தேடி போக- ஸ்ரீ வட பெரும் கோவில் உடையான் கனவில்–
பாண்டிய மன்னன் பொருள் உதவி தருவான்–கண்டனுக்கு மோஷம் கொடுத்தோம் —
ஸ்ரீ ஆண்டாள் சம்பந்தம் ஸ்ரீ -புதிதாக உண்டாக்க பட்டதால் புத்தூர் எறும்பு கூட்டம் வழி காட்ட —

ஸ்ரீ முகுந்த பட்டருக்கும்  ஸ்ரீ பத்மா வல்லிக்கும்  ஆனி மாசம் சுவாதி ஏகாதசி ஞாயிறு -ஸ்ரீ பெரி ஆழ்வார்  கருடர் அம்சம்-
ஸ்ரீ மாலா காரார் கதை கேட்டு புஷ்ப கைங்கர்யம்–அவ் உலக இன்பம் இவ் உலகம் உழைக்க வேண்டும் -ஸ்ரீ செல்வ நம்பி –
பொன் கிளி –தோட்டம் பூ வளர்ப்பத்தும் என்னால் தானே -பரத்வம் நிர்ணயம் பண்ண –சேவை சாதிக்க திரு பல்லாண்டு–
அவனைப் பார்த்து -பொங்கும் பரிவாலே ஸ்ரீ பெரிய ஆழ்வார் பெயர் பெற்றார் –ஸ்ரீ லஷ்மி நாராயணன் -அவர் திரு ஆராதன பெருமாள்-
போகத்தில் வழுவாத -துளசி -ஆடி பூரம்-கோதாம் வந்தே ஸ்ரீ ரெங்க நாயகீம் –ஸ்ரீ விஷ்ணு சித்த கல்ப வல்லி–
அஞ்சு குடிக்கு ஓர் சந்ததி–கண்ணாடி காணும் -சூடி கொடுத்த நாச்சியார்- கோதை -இயல் பெயர் -அவனை ஆண்டதால் ஆண்டாள்-
பாட வல்ல நாச்சியார்-மார்கழி நோம்பு நூற்று –தன் பாட்டால் பலவந்தமாக கட்டினாள்–மாதவிப் பந்தல்–இன்றும் சேவிக்கலாம்–

மணி வண்ணன்–பெயர் சூட்டினாள்–பட்டர் பிரான் -வித்வான் களுக்கு உதவினவர் –
தானும்  ஒரு மாலை மாலை கட்டினாள் மாலை கொண்டு–காமன் காலில் விழுந்து -கூடல் இளைத்து –
காட்டில் வேம்கடம் கண்ண புர நகர் -குயிலே வர கூவாய் மென் நடை அன்னம் பறந்து விளை யாடும் –
இயல்பு ஆசாரம்  தம் தகப்பானார் -வில்லி புத்தூர் உறைவான் –கோல கிளியை தோழமை -உலகு அளந்தான் வர கூவாய்–
கற் பூரம் நாறுமோ -சங்கரையா –நாறு நறும் பொழில் நம்பிக்கு -பணி விடை செய்ய பணித்தாள்–
வல்ல பரிசி தருவிப்பரேல்  காண்பேன் –ஆய்ப்பாடுக்கு என்னை உய்த்திடுமின் –பெண்ணின் வருத்தம் அறியாத பெருமாள் —
ப்ருந்தாவனதே கண்டேன் –பிரியாது இருப்பார்கள் பலன் சொல்லி தலை கட்டினாள்

ஸ்ரீ பெரிய ஆழ்வார் அருளிய பாசுரம் -மின் அனைய  விரி குழலில் நுழைந்த  வண்டு உன்னை கண்டார் என் நோன்பு –
இன் இசைக்கும் வில்லி புத்தூர் –இருடி கேசா முலை உணாயே–தன் திரு மகளை சொல்லி
இன் இசை திரு பாவையும் நாச்சியார் திரு மொழியையும் — கேசவ நம்பியை கால் பிடிப்பாய்–
நீராட்டு உத்சவம்  8நாள் மா முனிகளுக்கு தை மாதம் முதல் நாள் –பிரியா விடை-மார்கழி உத்சவம் முன் –
மாலே மணி வண்ணா பாசுரம் இசைத்து எல்லாம் பெற்று –திரு கை தல சேவை–நாத முனிகள் வம்சம் அரையர்

ஆடி உத்சவம் 5 நாள் கருட சேவை ஐந்து பெருமாளும் –
ஹம்ச வாகனம் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீ பெரிய ஆழ்வாரும்  7 நாள் சயன சேவை 9 நாள் திரு தேர் உத்சவம் –
நூறு தடா சமர்பித்து அண்ணா அருளி ஸ்ரீ பெரும் பூதூர் மா முனிக்கு பின் ஆனாள்  வாழியே

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய ஆழ்வார் திரு வடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

ஸ்ரீ சோழ சிம்க புரம் வைபவம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 6, 2011
 ஸ்ரீ யபதி திரு வடி அடைய-ஒரு கடிகை திரு மலையில் இருந்தால் – -யுக கோடி சகஸ்ராணி தவம் இருந்து பிரம பதவி பெற்றான்–அவன் திருவடி அடைய இவ் வளவு சுலபமான -கடிகா அசலம்-திரு கடிகை–ஸ்ரீ யோக நரசிங்கர்-சோழ சிம்க புரம் – சோளிங்க புரம் மருவி– ஏழு ரிஷிகள்-வசிஷ்டர்  வாயாலே பிரம  ரிஷி –இரண்டு அவதாரம் உள்ள பெருமை சிறிய திருவடி- திரு மலை- -ஆச்சர்ய ஸ்தானம் –திருவடிக்கு தன சங்கையும்  சக்கரத்தையும் அருளி -சேவை சாதிக்கிறார் அவை தாங்கி கொண்டு–ஆச்சார்யர் பெருமாள்-பாகவதர்  பெருமாள்—பேய் ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் -மங்களா சாசனம்- எறும்பி அப்பா -பக்கம் –ஸ்வாமி தொட்டாசார்யர் –சண்ட மாருதம்–அமர்த்த  வல்லி தாயார்–பக்த விலோசனன் அக்கார கனி–அபாய ஹஸ்தம் வலது திருக்கை- உத்சவர் இடது திரு கை அழைக்கிறான்-தக்கான் குளம்-பெருமைக்கு தக்க குளம்–சத்துகளுக்கு நிதி ஸ்ரீ நிதிம் கருணா நிதிம் -வாதூல குல -முதலி ஆண்டான் குலம்–சீர் அருளால் நம்மை திருத்தி –மாயன் -பிள்ளை பெருமாள் ஐ யங்கார்  -தனக்கு கொடுத்த ஞானம் -நாம் முன் அறியா கூர் அறிவும் தந்து –அடிமை கொண்டதற்கு–நெஞ்சே -கடிகையும் மனமே உள்ளுதி –பிரம தபஸ் -துர் நிமித்தம் கலி யுகம் – பேய் பிசாசு -பிடிக்காமல்–சிறிய திரு வடி பக்தன் –பக்தி கிடைத்தால் வேற பதவி கேட்க்க மாட்டான் சுயம் பிரயோஜனன்-ஹனுமத் தீர்த்தம் பிரம தீர்த்தம் உண்டு–சக்கர தீர்த்தம் –ஹேம கோடி விமானம் –இந்த்ரத் தும்யன் அரசன்-மான் வேட்டை–சாத்விகன் ரஜோ குணம் வேண்டாம்- சொல்லி மான் ஓடி போக சகலமும் துரந்தான்–சத்வ குணம் தோன்றி -மோட்ஷம் கேட்டு -ஹரி ஹரி- சொல்ல வேண்டியவன் ஹர சொல்ல -ஹரி பக்தர் யாராக இருந்தாலும் நாம் பூஜிப்போம்–ஆரோக்கியம் பாஸ்கரன்- செல்வம் அக்னி  ஞானம் ருத்ரன் மோட்ஷம் ஜனார்த்தனன் –சம்பு ஜேஷ்ட பக்தர்–அவர் சொல்ல இங்கு வந்து

தீர்த்தம் திவலையால் நல் கதி பெற்றார்கள்—வசிஷ்டர் -விஸ்வாமித்ரர் -வாமன தேவர் அகஸ்தியர் முனிவர் சொல்லி ஞாயிறு தீர்த்தம்  ஆடி பேரு பெற -சிந்தாமணி சிந்தா மணி ஈசன் பரதாழ்வான்  இங்கு வந்து கொடுத்தானாம் திரு பெயர் –கயை விட கடிகாசலம் ஏற்றம் –சனகாதிகள் கேட்டு கொண்டார்கள் இந்த சரித்ரம்–சுயம்பு  மன்வந்தரம் வைகாசி சுவாதி-ஏக சிலா பர்வதம் –சுகக்ருத வருஷம் கும்ப மாசி- கிருஷ்ணா பாஷம் திரயோதசி வியாழ கிழமை உத்தராடம் மாசி -தொட்டாச்சர்யர்–அவதாரம் 1588 வருஷம் பங்குனி மாதம் பிரதிஷ்டை-சதா தூஷணி -வியாக்யானம் சண்ட மாருதம்–பாராசர்யா விஜயம் கிரந்தம் பஞ்ச விஜயம் சாதித்து அருளி இருக்கிறார் –வையம் கண்ட வைகாசி கருட சேவை -இன்றும் தொட்டாச்சர்யர் சேவை உண்டு

தானே சென்று வாழ்வித்தான் வரதன்-பண்டு எல்லாம் வேம்கடம் வைகுந்தம் பாற்கடல் கொண்டு அங்கு உரைவார்க்கு கோவில் போல் வண்டு வளம் கிளரும் நீள்  சோலை வண் பூ கடிகை இளம் குமரன் தன் விண்ணகரம் யுவா குமாரன் -என் மனத்து அகத்தே வந்தான்-மூன்றாம் திரு அந்தாதி – 61 பாசுரம் –பெரிய திரு மொழி 8-9-4/9 மிக்கானை-சர்வாதிகன் -அடைந்தேன் உய்ந்து போனேன்–மறையாய் வேதங்களாலே சொல்ல பட்டவன் விரிந்த விளக்கை தானே தன்னை வெளி படுத்தி கொண்டு திரு மலை மேல் விளக்கு –என் உள் புக்கானை–என் -நீசனான என் –ஈசன்  வானவர்க்கு என்பனேல் தேசமோ அது திரு வேம்கடத்தானுக்கு –நீசனனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே –புகழ் சேர் -இங்கு வந்ததும் புகழ் சேர்ந்ததாம் மறை சொன்னது எல்லாம் -பொலிகின்ற பொன் மலை -கடிகை தடம் குன்றின் மிசை இருந்த அக்கார கனி–எக்காலத்திலும்  என் உள் மன்னி மிக்கார் வேத அக்கார கனி ஆழ்வார்–இனிமை போக்யத்வம் –அடைந்து உய்ந்து போனேனே —

கண்ணார் கண்ண புரம்- கடிகை–கீழ் வீடு–

காரார் குடந்தை கடிகை கடல் மலை சிறிய திரு மடல் –கடிகை தடம் குன்றின் -மிக்கார் வேத விமலர் விழுங்கும் அக்கார கனி சக்கரை பழம்–

எக் காலத்து எந்தையாய் என் உள் மன்னி மற்று எக் காலத்திலும் யான் ஒன்றும் வேண்டேன் –ஆழ்வார்–மன்னில் -எக் காலத்திலும் மற்று யாது ஒன்றும் வேண்டேன் -ஸ்வாமி அர்த்தம் அருளினார்

ஸ்ரீனிவாச மகா குருவே மங்களம்..

ஸ்ரீ சுதா வல்லி சமேத ஸ்ரீ நரசிம்காயா மங்களம் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -17-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் -வியாக்யானம் –

March 6, 2011

(இருள்- யமகம் -வேறே வேறே பொருள் இருந்தால் தான்
இங்கு ஒரே அர்த்தம்
தலைவி பாசுரம்
தேர் வழி தூரல்–தேர் வழி நோக்கி -கடலைப் பார்த்துச் சொல்வது
அன்பர்-பாகவதர் -தலைமகன்
இருளிலே -இரவில் பிரிந்தான் – சக்கரச் சுவடு பார்த்து தரித்து இறுக்கப் பார்த்தேன்
நெய்தல் நிலம்
கடல் அலை அழிக்கப் பார்க்க
நில் என்று சரணம் புகுகிறாள் -இதுவே பாசுரத்தில் முக்கிய பகுதி –
பெருமாள் நித்ய வாசம் செய்யும் கடல் -சயனம் அழகைச் சொல்லி -இவை பாசுர விரிவு
கண்ணி நுண் சிறுத்தாம்பு –அப்பனில் போல்
இருள்- யமகம் -வேறே வேறே பொருள் இருந்தால் தான்
இங்கு ஒரே அர்த்தம்
தலைவி பாசுரம்
தேர் வழி தூரல்–தேர் வழி நோக்கி -கடலைப் பார்த்துச் சொல்வது
அன்பர்-பாகவதர் -தலைமகன்
இருளிலே -இரவில் பிரிந்தான் – சக்கரச் சுவடு பார்த்து தரித்து இறுக்கப் பார்த்தேன்
நெய்தல் நிலம்
கடல் அலை அழிக்கப் பார்க்க
நில் என்று சரணம் புகுகிறாள் -இதுவே பாசுரத்தில் முக்கிய பகுதி –
பெருமாள் நித்ய வாசம் செய்யும் கடல் -சயனம் அழகைச் சொல்லி -இவை பாசுர விரிவு
கண்ணி நுண் சிறுத்தாம்பு –அப்பனில் போல்

நீலக்கடல் கடைந்தாய்
தண்டகாரண்யம் ரிஷிகள் பெருமாள் வரவை அனுமானித்தது போல்
இவனது நிழல் வெளுத்த கடலை நீலமாக்குமே

உறையும் -வர்த்தமானம்
ஸம்ஸ்லேஷம் நித்யம் –
பிரிவே அறியாமல் உள்ளாய்
ஒரே கார்யம் செய்து கொண்டே அலுப்பு இல்லாமல் நிரதிசய ஆனந்தம் உண்டே
அலை ஓயாமல் இருக்க-அவன் உறைவதுதே ஹேது
பரம சேதனான எனக்கு விஸ்லேஷம் எப்படி இருக்கும்

பிரிந்த பெருமாள் சரண் புகுந்தது போல்
நடுவில் வாழியரோ சொல்லி -இயம் ஸீதா மம சுத -பத்ரம் தே -போல்
அவர் சரணாகதி பலிக்க வில்லை
அது போல் ஆகக் கூடாதே )

(அணைவது அரவணை மேல் -2-8-இதன் விவரணம்

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-)

அவதாரிகை
சம்ஸ்லேஷித்து செல்லா நிற்க செய்தே  முகம் தெரியாமே போக என்று நினைத்து ,
இருளிலே நாயகன் தேரிலே ஏறிப் போக
தன் ஆற்றாமையாலே சக்கரவர்த்தி திரு மகனை போலே தேர் காலை மறைத்து போகாதே
தெரியும் படி போன தேர் காலை பார்த்துத் தரித்து இருக்க ,
சமுத்ரமானது ,தன் திரையாலே  வந்தது இத்தை அழிக்க புக ,
கடலை நோக்கி சரணம் புகுகிறாள் ..

மற்றும் ஆற்றமை மிக்கார் -பிரதிச்சையே மகோததே-என்று
கடலை சரணம் புகும் இத்தனை இறே இவர் உடைய அளவு —
பெருமாள் போலே இவரும் கடலை  சரண் அடைகிறார்

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர்  கால்வது  போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-

பாசுரம் -17-இருள் விரிந்தால் அன்ன -தலைவி கடலை நோக்கித் தேர்க்கால் சுவடுகளை அழிக்காதே என்றல் –
அணைவது அரவணை மேல் -2-8-

பதவுரை

இருள விரி–இருளை வெளியுமிழ்கிற
நீலம்–நீலரத்தினம் போன்ற
கரு–கருமை நிறமுடைய
ஞாயிறு–ஸூர்யமண்டலமென்று
சுடர் கால்வது போல்–ஒளி வீசுவது போல,
இருள் விரி சோதி பொருள்–கருமை நிறம்
அரவணைமேல்–சேஷ சயனத்தின்மேல்
உறையும்–நித்யவாஸம் செய்யப் பெற்ற
எறி கடலே–அலை வீசுகிற கடலே!
வாழி–வாழ்வாயாக:
இருள் விரிந்தால் அன்ன–இருள் பரப்பினாற்போன்ற
மா நீர் திரை கொண்டு–கருத்த நீரையுடைய அலைகளால்
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல்–இருளிலே என்னை விட்டுப் பிரிந்து சென்ற நாயகருடைய
தேர் போன வழியை அழியா தொழிவையாக

இருள் விரிந்தால் அன்ன —
இருள் விரிந்தால் போலே இருக்கிற கடலை பார்க்கிற படி —

நீருக்கு வெளுப்பு ஸ்வாபமாய் இருக்க ,
கறுப்பை சொல்லுவான் என் என்னில்–
நீர் திரட்சியாலே –பறித் தள்ளினால் வெளுப்பே யாய் இருக்கும் —

கறுப்பை சிவப்பும் வெகுளிப்பு–
வெகுளிப்பாகிறது–சீற்றம் —
கடலுக்கு நெஞ்சில் சீற்றத்தாலே கருத்து இருந்தது ஆகவுமாம் —

(இருள் விரிந்த மா நீருக்கும் -செறிந்த நீர்–கடலுக்கும் )

மா நீர்த்  திரை கொண்டு –
சம்ருத்தமான நீர் திரைகள் ஆகிய கைகளால் ,தேர் காலை அழித்து கொண்டு வருகிற படி —

வாழியரோ–
வருகிற கடலை நோக்கி -வாழியரோ-என்று சரணம் புகுகிறாள் —
நலிய வந்தாரை வாழ்த்துமா போலே-

வாழியரோ–
திரை கடல் ஆகையாலே கார்யம் (தூரல் -கார்யம் )செல்லும் அளவும் கேளாதே
அழிக்கும் படியை கண்டு ,-
நடுவே சரணம் புக்காள்–

இவள் சரணம் புக்க படியாலே  –
நீ என் செய்தாய் என்று கடல் கேட்க –

கெடுவாய் பட்டது கேட்டு இலையோ -என்கிறாள்–

என் என்ன —

அன்பர் இருள் பிரிந்தார் காண்–
பகல் பட போனார் ஆகில் ஆற்றாமையாலே கடக்க மாட்டாது ஒழிகிற படியும்
அவர் முகத்தில் உண்டான குளிர்த்தியும் ஸ்மிதைதையும் கண்டு தரித்து இருத்தல் ஆகாது —

அவர் தாமும் பகல் போகில்-
இவளைக் கண்டு வைத்து கால் நடை தாராது –என்னும் படியே போனார் —

எங்கேனும் போனாரும் சேரும் காலத்திலேயே போனார் —
பதார்த்த தரசனங்களாலே ஆறி இருக்க ஒண்ணாத காலத்திலேயே போனார் –

நான் செய்ய வேண்டுவது என்
என்று கேட்க
(விஸ்லேஷ வாசனையே இல்லையே இதுக்கு )

தேர் வழி தூரல்–
உள்ளது எல்லா வற்றையும்  கொடுத்து உஞ்ச விருத்தி பண்ணி ஜீவிப்பாரை போலே ,
அவரை போக விட்டு வழி பார்த்து கிடந்தோம் —
இத்தை அழியாதே கொள் என்கிறாள்
(அவனுக்கு நியாமகமான கடல் தனக்கும் நியாமகம் என்று சொல்கிறாள் )

அரவணை மேல் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் என்னுமா போலே —
நீர் உறுத்தாத படி  திருவனந்த  ஆழ்வானை  படுக்கையாக கொண்டு

இருள் நீல இத்யாதி —
இருள் விரித்தால் போலே நீலச் சுடரை புறப்பட விடா நின்று உள்ள ஆதித்யனை போலே —
இதி அபூதோ  உவமை –
பூதமான உவமை போதாது ஆகையாலே அபூத உவமை ஒன்றைக் கற்பிக்கிறது

இருள் விரி சோதி இத்யாதி —
இருள் விரிந்தால் போலே கறுத்த திரு மேனியில் ,தேஜஸ் உடைய சர்வேஸ்வரன்
நித்ய வாசம் பண்ணுகிற-

உறையும் எறி கடலே  —
வெண்ணெய் கட்டிப் போலே இருக்கிற சந்த்ரனைக் கண்டால் போலே அன்றிக்கே
சர்வேஸ்வரனுடைய நித்யவாஸம் பண்ணுகிற ஹர்ஷம்
மாலும் கரும் கடலே நோக்கும்

எறி கடலே
சம்ஸ்லேஷம் அறிந்தாய்  அத்தனை போக்கி  —
விஸ்லேஷம் புதியது  உண்டிலை காண் —
அவனை கிட்டினார்-பரசம்ருத்யைக பிரயோஜனராய் அன்றோ இருப்பது —
உன்னை குற்றம் கொள்ளுகிறது என் ?
உனக்கும் குருகுல வாஸம் அங்கே அன்றோ ?
தம்மையே ஒக்க அருள் செய்வாரே (பெரிய திருவந்தாதி )

இருள் விரி சோதி–பெருமாள்–அரவணை மேல்—-உறையும் எறி கடலே–
இருள் விரிந்தால் அன்ன–மா நீர்த்  திரை கொண்டு–
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல்–வாழியரோ-
என்று அந்வயம்

இத்தால்
பகவத் விஸ்லேஷம் தீர காண்கிற பதார்த்தங்கள்  அடங்கலும் பாதகமாய் தோற்றுகிற படி-

தாத்பர்யம்
சிறிது காலம் சம்ஸ்லேஷம் உண்டாகி பிரிந்த ஆற்றாமையை
தேர் வழி பார்த்தாகிலும் தரித்து இருப்போம் என்று
சமுத்திரத்தைப் பிரார்த்திக்கும் நாயகி பாசுரத்தால் அருளிச் செய்கிறார்
ஓ சமுத்ரமே
நீலக்கரு ஞாயிறு போல்
விஸ்லேஷ துக்கம் அறியாய்
இன்று கூடி இருந்து இரவிலே போனான்
தேர் வழியைப் பார்த்தாகிலும் ஜீவிக்கலாம் என்று இருந்தோம்
அத்தை அழியாதே கொள்
எனக்கு இந்த உபகாரம் செய்தால் நெடும்காலம் சுகிக்கக் கடவாய் -மங்களா சாசனம் பண்ணுகிறாள்

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Krishnan Kathai Amutham – 14 th Feb to 18th Feb-Shri Vellukudi Krishnan Swamikall..

March 6, 2011

331-kali yukaththil kannane baagavathaththil pukunthu ullaan –ambareeshan-kathai paarkirom–9-4-29 slokam-oru varusham dwadasi viratham-kaarthikai sukla pashi dvaadasi moontru naal- dasami kaalai mattum -dwaadasi kaalai mattum–yamunai nathi neer aadi dvaadasi viratham mudikka -thatheeyaarathanam–panni mudiththu–thiru kurunkudi-nambaaduvaan- ithe pol pan isaiththu–karpoora padi yetram-kaisika yekaadasi–nambi-brakama rashas pidikka- sool uraiththu –vaasuthevan kooda samam sonnathum vantha paapam vittathe –selkintrathu yen nenjame -varaaka puraanam–thirumbi vanthathum– brakma rashas paattin palan kettaar- uir kettaay tharuven –palan yethir paarththu paadavillai-kaisika pann paadi mukthi petru koduththaan– naadakam polanadakkum–25 yekaadasi undu–aarokyam-tharma saasthram–iyantra alavu irukka vendum–sakravarthi ambarishth kedkiraar–thurvaasar vara-virunthaali– unavu aliththu sappida –kaalai kadan mudiththu -vara poka–1/2 mukoortham thaan meethi– mudikka -irandum tharmam-darma sankadam–irandum darmam –yethai pannuvathu–thanneer kudiththaar–yoka pirabaavaththaal arinthaar durvaasar–sadai mudi avilththu -saabam-kruthyai uruvaaki-sakkara aayutham-kruthyai thiruppi vida–durvaasarai- thiru mokoor sakraayutham -pirabalam–sakram sathaakam saranam pirapathye– thiru kudanthai sakrabaani–thiru kudanthai saaranka baani-serthu uthsavam-sathya lokam poka- thuraththi poka–bakthar abachaaram-ruthran kailaasam poka/kaarya vaikundam ponaar–

vaikunde pare loka -bakthai baakavathai saka- veettru irunthu tharisanam-nithyar pani seyya saama kaanam kettu kondu piraatti maarkal udan–pukuvathu mannavar vithiye –virajaikku thaandi–booloka vaikundam-ver patru–sri vaikundam-nintra thiru kola varakuna mankai irunthu pulinkudi kidanthu -thelintha yen sinthai–kalla piraan–naam-kallar-uthava–durvaasar -sanakan sanath kumarar- poka paarththaarkal- paarthome -jaya vijayar– kaarya vaikundam ithu –anku ponavarkal- nasa puna aavarthathe–anku–parama bakthan saranaa kathan thaan poka mudiyum–vuirajaikku intha pakkam saanthaanika lokam-sathya lokam thaandi–pul paa muthalaa -nal paalukku uyththanan naan mukan–antru saraasarankalai vaikunthathukku yetri–vaikunda sthaame- saamanyaththil kittaathu–adiyavar idam ini thappu panna maatten mannithu vidu kettaar-durvaasar–akam baktha paraatheenan–ambareeshan kaalil vila sonnaar–bakthar abachaaram-avan porukka maattaar–anaivarum kai vida-iruthiyaana kathi yaarukku yentru irukireno avarkal vasam–baktharkal ullaththil pootti vaiththu irukiraarkal-anbinaal yennai kati- penkal kanavanai tham kunaththaal katti vaippathu pola–vetha manthrankal mukyam–agni bakavaan mun solkirom-manthram artham purinthu kolla vendum–moorthaanam-thalaiyil yeri udkaaralaam kanavan mel–saathukkalin ullaththil naan irukiren gnani thaan yenakku aathmaa me matham–gnaanikal yen ullaththil neenkaamal irukiraarkal–ambarishith kaalil vila vendum–modshame um thabam kodukkaathu intha abachaaraththil–baakavatha abachaaram periyathu–na shamaami–nanjeeyar-aanai tholikal yellaam baakavatha abacharam poraamai yaal thaan–

333-sri rama ramethi -sakasra naama -thai makam- sakkara amsam baargava kulam–thiru malisai–poykai sankam paancha sanyam–120 paasuram thiru chanda viruththam 96 naan mukan thiru anthaathi–makisheesaara shethram–uyarntha idam thavam panna sirantha idam– 9-5-chakaram veppam thaankaamal thurvaasar- ambarishar kaalil vila–iruvarum sernthu sthotharam panna -aayiram sooryan pola oli padithai -aayutha thalaivar rathaankan su darsan sunthara darshan-kootti povaar amirtham pola yagjam moolam aaraathikka padubavan vaayu vekam mano vekam vida -sudarsana ashdakam jaya jaya sri sudarsana aali yela -nikama -thushkarmam alikravar-virothi nirasanar–valakai aali idak sainkam malakku naa vudaiyeer– mulu muthal adaiyaalam– sriya pathi aravim anaiyaan pola -thiru van vandoor paravai thoothu–sanku sakkaram thanku adaiyaalam thiruntha kanden–kai kalalaa nemiyaan nam mel vinai kadivaan -paaapa nivarthanam–muthalai kontra tholaatha ventriyaan –kol muthalai venja -kaala vilambam -sathaa yenthi p-alakukku aabaranam vatta vaaya 7-2- sanku sakkarankal kai kooppum –sanku sakkaramum oyvu yedukka kaiyil- irukintravaam battar- shemankaram- nanmai yerpaduththa –sudarsanam ninaiththaale–sakkarath aalvaarukku pallaandu sudar aaliyum ap paancha sanyam- ath thikiriyaan– nimirntha nenjudan -kandavaattraal thanathe ulaku yentru nintraan –varuvaay selvaar sanku sakkaram sumanthu ummodu ulalvaan aalvaar–thondaimaan sakaravarthikkum koduththaar sanku yenthum kaiyaanai meyyaanai– piraarthanai yetru kondathu –thurvaasar ako anantha thaasaanaam adiyavar perumai arinthen -mankalam -avarai amarthi bojanam panninaar- oru varusham aanathaam ithu varai- athu varai thanneer kudiththu irunthaanaam –kathai kettavar –palan

334-ambarishar sarithram paarthom–hethi raajan rathaanka baani–su tharsanam sobanam tharsanam -perumai pala palappu arul paarvai yeerkkum –sudarsana ashdakam- pirathi pada -8 slokakankal–pirathi pada -virothi koottam oliththu –vara kunam-sthothram panna kunam /pirappu irappu jani bayam thaandi vippaar—nikila -thushkarmam vinaikal oliththu -vetha maarkam nilai niruththi jaya jaya sudarsana/koora naarayana jeeyar 100 slokam-vaikundaththil-perumalum piraatti pesi-aarokyam boothi selva selippu neenda aatul sudarsanar poruppu yenkiraar–thirumokoor sudarsanar sevithom koodal alakar sevithom–kaar kalantha meniyaan kai kalantha aaliyaan–einthu pakuthi-veli puram oli pilambukal juvaalai/ nemi-vattam/ aram-naabi vattam inaikkum 1000 arankam sattankal naabi naalaavathu asham achchu einthaam pakuthi– aaka einthu pakuthikal/4 /8/ devar palar sevai undu–pallaamdu -valathu uraiyum sudar aaliyum pallaandu-kan yechchil padaamal–9-6-ishvaaku pillaikal maanthaathaa hari chandran sarithram -viroobakan hethumaan sambu ambarish–ishvaaku -matru oru pillai vibukshi-muyalai sappittavar per– vibukshi nimi thandakan-vanam ivanper than–100 pillaikal naduvil 25 sutru puramum aandanar–poojaikku vendiya saama kriyai kondu vara sonnaar-muyalai saapittu michcham kondu vara vasistar puroshikka michcham sa saathan per -ishvaaku kobam kondaar–michcham kondu poka koodaathe –sasaadan pillai -kakusthan-puranjayan inthra vaakanan-intharananai vaakanan yeruthu thimil pattanam jayithavar munbu paarthom ivar inthara pattanam jayiththu koduththar intharane vaakanam kaalai maadu pola vanthu thimil udkaarnthu kakusthan-kaakuththan intha vamsam yenbathal raamanukkum peyar vbanthathu–yuvanaasvan pillai maanthaatha ivan pillai–rishikal yaakam-thaakam-kuda neer kudikka–vyappu theivam aanai yuvanasvan garbam–kulanthai maanthaathaa —

335–sri math baagavatham kettum solliyum kannan makila vaikkalaam-seshitham pala undu 9-skantham paarthu varukirom–kakusthan vamsam yuvanaamsan–maanthaathaa paarthom–aan pirasavam paal uotta inthran kattai viral- maam thaasyathi yennai kudippaay 9-6-29 slokam//theuva aanai–valathu pakka vayirai pilanthu kulanthai pirakka–7 deebam aandaan-achutha thejas kondu–moontru per ambarisham musukunthan 50 penkalum piranthaarkal–puru kusthan– yellaam kelvi patta peyar intha ambarishan vera -musu kunthan daakoor dvaarakai- viliththu kaala yavanan rano chodaraay- therthaa yukam piranthu veku naal irunthavan- 50 penkalaiyum sowbari thabam irunthu yamunai nathi -manasai adakki thabam seyya -meen paarthu 50 uru kondu-/pennai kettu yaar pidikkum sobavalai kalyaanam panna maanthaathaa solla yoka makimai maalikai katti uruvam kondu-anaivarum kalyaanam panni- udalum 50 per aathmaa arivu kondu koodu vittu koodu /tharma bootha gnaanamnirambi irukkum -arivu udalil paravi iruppathu pola –athe pola 50 sareerankalilum paravi–anaivaraiyum santhosham–thevai atra aabaasa viruththikku 50 udal- sentraal kudaiyaam-aathi seshan–kainkaryam panna thiru maalkku aravu-kaama sukam melum kolunthu vittu yeriyum thooraa kuli thoorthu akantru irukka -adi illaatha kuli–kaama sukam athu pola –neruppu kaama yesha krotha yesha -jayippathu sulabam illai–pirathyanam pattu jayikka vendum -raamaanujar -premaa vilaasam piranamaami morthanam boo manni mathu nenje solvom avan naamankale –saama kaayam -nithyar mukthar pola raamaanujar kovil perumaal kovil sentru kainkaryam panna avar thiru vadi patri kaamam krotham neekka vendum–sowbarikku puththi vara–brahmaththin nokki ponavanai meen mayakki -unarnthaar kaattil pol thabam irunthu uyarntha kathi petraar ini maanthaathaa vamsam paarppom

Krishnan Kathai Amutham – 21st Feb to 25th Feb-Shri Vellukudi Krishnan Swamikall..

March 6, 2011

336–sasthram roobamaaka kannan vasikiraan-bakavathaththil kannanai -mun nikalntha anaivaraiyum arinthu kollalaam maanthathaa pillai ambarishar-purukusthan patri-solkiraar-narmathaa pennai kalyaanam- kantharvar ventru naaka varam kettaan-bayam sarba thosham vilakum-thiri sanku ivar vamsaththil pirakiraan sathya virathan iyal peyar- vasistar visvaa mithrar–sorkkam anuppi inthran thaali vida -naduvil vaala vaiththaar- inkum ankum illatha- naduvil sikki kondaar–sandaalan pol aanaan-udal karuthgthu -thavaraana nadaththaiyaal sandaalan- nadaththaiyaal thappu ponaal thiruntha mudiyaathu –thiru maru maarba -aru vinai payan–vinai payan theendaathu–pirakalathan- nam paaduvaan sarithram paarththom –olukkam bakthi mukyam -thiri sanku hari chanthran pirakka –puthra peru illai- varuna thevan-vendi kondaan–pillai vasram-yaakam panna kulanthai rokithan- per -pasu vaaka kondu yaakam-punyaavasanam panni -pal mulaiththathum/nilaiyaana pal /thalli pottaan-pillai vittu piriya manam illai–kaadu nokki pillai thapikka poka–mantraadinaan-rokithanukku -makotharam noy -vayiru peruththu thunburutha-pillai vara -inthran thadukka -theertha yaathrai poka solla–pala varusham thadukka -suna chethan-vaanki kondu vara–noy neenki poka–10 athyaayam meendum ivan kathai varum–hari chanthran -sathyam -masaana boomiyil thunba pattaan-karma lobam -puramkaalai kaluvaamal irukka -kaala thevathai tharma thevathai kaaththgu irukka samayam paarthu -tharma virotham nadakka koodaathu –uyarntha kathai adainthaan –hari chanthram

337–vethaanthin therntha porule baagavatham -bramaththai adaiya orey vali bakthi– operumai arinthu yeerkka pattu anbu seyvathe bakthi -9-8-athyaayam–9-9 -gankai bakeerathan –rokithan harithan samban pirakka -sakara mannavan–thani sirappu undu–bakukan pillai peru intri -irukka -karam visham vaikka -sa karam vishathudan pirakka –ulakam aandan sumathi manaivi–sumaaraana60000 kesini asamanjas petraal -sumathi 60000 per pera –asvametha yaakam -inthran maraiththu vaikka 60000 perum vada kilakku pakkam kabilar irukka anku—boo lokam ponaarkal kuli thondi ponaar yenbar thanneer nirambiyathaal saakaram peyar vanthathaam..rishi aalnthu irukka -ivan thaan kuthirai pidiththu vaiththu irukiraar saambal aakkinaar kannaale –asamanjas poka solla ulakam udan oththu poka villai–amsumaan avar pillai kabilar idam mannippuy kettaan –manam irankinaar kabilar..pithaa makan -sakaran kuthirai kondu pokalaam saaba vimosanam gankai vendum..kuthirai kondu vanthaan dileeban pillai thavam panni mudiyavillai avan piullai bakeerathan thabam panni -kora thabas panni–gankothri–jeeva nathi–aakaasam irunthu vara vendi kondaan -vekam thaanka sakthan vendume –punya nathiyaaka paapam kaluvuvaarkal yen baatham kaliya –gankaatharan per pera thavam –punya salikal saathukkal unde avarkalin punyam petru kol yenkiraar bakeerathan –hari sri paatha theertham–kandam yennum kadi nakaram- yeendiya paapam irai poluththil pokkum kankai kankai yennum vaasakaththaale kadu vinai kaliyum ..gankaa maathaaji jey -vem kali naliya –kankaiyin keele kuliththu iruntha kanakkaame intha paasuram sonnaal palan kittum ..

338–sri paatha theertham govinthan geethai gaayathri -naankum maru piravi pokkum ..bakeerathanai serum perumai bakeeratha pirayathnam –9-9-sathya lokam -kamandala neeraal bramaa kaluva-siva perumaan venduthalai yetru kondu- therai otti poka solla -binthu saras-boomiyil vanthu viluntha idam–gankai pattu theriththa idam–jankoo munivar aasramam aliya thaan kudiththaar muluvathum–avar kaalil vila–viduviththaar udambu jaaankavi-peyar kittiyathu –saambal nanaiththu uir petraarkal –saaba vimosanam–kadu vinai pokkum –sambantha gnaanam vendum –samsaara neruppai mudiththu kodukkum —bakeerathan vamsam-kalmaasha baathan karuththa kaal vasistar saabam petru raadssar aanaan–vettaikku poy raadsasar kolla thambi vanmam kondu samaiyal kaaranaaka sernthu kondu pali vaanka -vasistar vara–sowthaasdan -raadsa maamisam serkka-saabam koduththaar–12 aandukalaaka saabam kuraikka -kaiyil karnikaa theertham kodu vasitar saabam kodukka poka manaivi-thadukka –thanneerai yenkum vida mudiyavillai yenkum nallavarkal than kaalil vittu kondaar kalmaasha baathar petraar–pasi-brahmana thambathi kandu munivarai saappida poka manaivi -raajaa nee theriyum kaakka pada vendiyavar-saappittaan kobam vanthathu pathni saabam koduththaal -piraana naasammpen udan koodinaal–puthra peru yethanam panna villai 7 varusham garbam vasistar -aaseervaatham aan penn thodarbu battarum vetha vyaasa battarum koorath aalvaanukjku piranthaarkal–sathva kunam avane ulakam nadaththukiraan ..asmam-asmakan-molakan naarekavasan-pennaal kaakka pattavan kattu vaankan -kathai paarthom -i mukoortham uir naattai piriththu modsham ponaan -kattu vaankan kathai munbe paarthom..deerka baaku raku ..aja dasarathan ..

339–aabathaam –sri raaman -soorya vamsam–paarthu varukirom..kattuvaankan kathai parthom 9-10-1-deerka baaku-raghu-ajan-dasarathan -10 thikkukalilum therai seluththa saamarthyam..raama baratha lashmanar sathruknan–thannaiye naalvaraaka piriththu thevarkalai kurankukalaaka -puthra kaamoshti yaakam /murai thavari irunthathai maatri nadaththi kaatti avathariththaan ..killi kalainthaanai- raavananai kolluvathu mukya kaaranam illai–mariyaathaa purushothaman -meenodu -thaanaay -thiru mankai aalvaar –munnum raamanaay thaanaay pinnum raamanaay–ner avathaaram ithu thaan –ore slokaththaal solli vittaar sukar–appuram 2 athyaayam -vaalmiki viriththu sonnathaal aathi kaavyam naam solla mudiyumaa yenkiraar sukar–nermaikku tharma vadivam raman tharmam vali raaman poka kannan sentra vali tharmam aakum ..athithi aanantham kavsalyai petraal  –sarayu nathi- homa kundam-paayasam- paathi kausalyai/ irandu paakam aakki sumithrai vilunka villai 1/8 panku kaikeyi kodukka meethu 1/8 sumuthrai idam kodukka-punar yeva yosiththu koduththaan -irandu vendum oruvan raamanukku thondu panna in ontru barathanukku thondu–vem kathiron kulaththu or vilakkaay thontri–vin muluthum uyya konda veeran–alakan -aanantha paduththuvan thondu selvam lashmana sri thottilil serthu poda alukai nintrathu -mannu pukal kosalai than mani vayiru vaaythavane thaalelo–

340-raamaaya raama bathraaya –seethaa raman maithili manavaalan seethaa pathi -janakan marumakan -sirai irunthaval yetram koorap pattathu –theva kulka penkal viduthalai adaiya –kaali seeraama vinnakara thavittu paanai thaadaalan–sevippavar kannai yeerklka valla alaku–thoondum thiru meni rame ithgi raama -pumsaam thirushti chinthaam -9-10-4 mukya slokam raamaayana surukkam–koselenthran kosala raaman saaketha raaman-mika meliya thiru vadi– koosi pidikkum mel adi–mel anai mel mun thuyintraay kallanai mel kan thuyila katranaiyo kaakuththaa -thasarathan pulambal–soorbanakai naasik panchavadi–anai katti-ore slokam –vivarikka aarambikiraar –12 aandukal vasistar idam paadam–visvaa mithrar vara–baksar siththaasramam bikaar-thaadakai-uraththai keeri manthram kol marai munivar velvi kaaththu 6 naal maareesan otti subaaku kontraan–mithilai poka–thondu puriya -kallai pennaakki akalyai–aruvam –seethai 6 vayasu- pesi vaiththu kondu pirinthu piranthu irukiraarkal–karum kadal palliyil kalavi neenki–annalum nokka avalum nokka–siva thanus sathaananthar kula kuru –vilai paarthu vaa yentrathum kankalaal alanthu thookka odiya-yeduththathu kandanar itrathu  kettanar –sina vidaiyon silai iruththu-pen koduththu pen vaankuvathu yellaam nam eiyarai kettu thaan–pankuni uththaram thiru kalyaanam me suthaa -iru maappu–vil iruththu mel iyal thol thoynthaan -iyam seethaa -mama suthaa-alaku kuka perumai saka tharma sarithava -kooda varubaval tharma maarkkaththil –pirathidshayaam-paarthu kol yenaam n pathranthe paani kirakanam-thivya thambathikal–ninaivu maaramal-maandavi uooremalaa krutha keerthi barathan sathreunan sathrunan -parasu raaman -12 varusham sukamaay vaalnthaarkal..

SLOKAM 9-5-3-

ambarisa uvaca
tvam agnir bhagavan suryas
tvam somo jyotisam patih
tvam apas tvam ksitir vyoma
vayur matrendriyani ca

Maharaja Ambarisa said: O Sudarsana cakra, you are fire, you are the
most powerful sun, and you are the moon, the master of all luminaries.
You are water, earth and sky, you are the air, you are the five sense
objects [sound, touch, form, taste and smell], and you are the senses
also.

SLOKAM 9-5-4/5/6

sudarsana namas tubhyam
sahasraracyuta-priya
sarvastra-ghatin vipraya
svasti bhuya idaspate

O most favorite of Acyuta, the Supreme Personality of Godhead, you
have thousands of spokes. O master of the material world, destroyer of
all weapons, original vision of the Personality of Godhead, I offer my
respectful obeisances unto you. Kindly give shelter and be auspicious to
this brahmana.

tvam dharmas tvam rtam satyam
tvam yajno ‘khila-yajna-bhuk
tvam loka-palah sarvatma
tvam tejah paurusam param

O Sudarsana wheel, you are religion, you are truth, you are
encouraging statements, you are sacrifice, and you are the enjoyer of the
fruits of sacrifice. You are the maintainer of the entire universe, and
you are the supreme transcendental prowess in the hands of the Supreme
Personality of Godhead. You are the original vision of the Lord, and
therefore you are known as Sudarsana. Everything has been created by your
activities, and therefore you are all-pervading.

namah sunabhakhila-dharma-setave
hy adharma-silasura-dhuma-ketave
trailokya-gopaya visuddha-varcase
mano-javayadbhuta-karmane grne

O Sudarsana, you have a very auspicious hub, and therefore you are the
upholder of all religion. You are just like an inauspicious comet for the
irreligious demons. Indeed, you are the maintainer of the three worlds,
you are full of transcendental effulgence, you are as quick as the mind,
and you are able to work wonders. I can simply utter the word namah,
offering all obeisances unto you

SLOKAM 9-5-11-

yadi no bhagavan prita
ekah sarva-gunasrayah
sarva-bhutatma-bhavena
dvijo bhavatu vijvarah

If the Supreme Personality of Godhead, who is one without a second,
who is the reservoir of all transcendental qualities, and who is the life
and soul of all living entities, is pleased with us, we wish that this
brahmana, Durvasa Muni, be freed from the pain of being burned.

SLOKAM 9-5-20-

prito ‘smy anugrhito ‘smi
tava bhagavatasya vai
darsana-sparsanalapair
atithyenatma-medhasa

Durvasa Muni said: I am very pleased with you, my dear King. At first
I thought of you as an ordinary human being and accepted your
hospitality, but later I could understand, by my own intelligence, that
you are the most exalted devotee of the Lord. Therefore, simply by seeing
you, touching your feet and talking with you, I have been pleased and
have become obliged to you.

SLOKAM 9-6-12-

puranjayas tasya suta
indravaha itiritah
kakutstha iti capy uktah
srnu namani karmabhih

The son of Sasada was Puranjaya, who is also known as Indravaha and
sometimes as Kakutstha. Please hear from me how he received different
names for different activities.

SLOKAM 9-6-39/40-

yamunantar-jale magnas
tapyamanah param tapah
nirvrtim mina-rajasya
drstva maithuna-dharminah
jata-sprho nrpam viprah
kanyam ekam ayacata
so ‘py aha grhyatam brahman
kamam kanya svayamvare

Saubhari Rsi was engaged in austerity, deep in the water of the River
Yamuna, when he saw a pair of fish engaged in sexual affairs. Thus he
perceived the pleasure of sex life, and induced by this desire he went to
King Mandhata and begged for one of the King’s daughters. In response to
this request, the King said, “O brahmana, any of my daughters may accept
any husband according to her personal selection.”

SLOKAM 9-6-52-

ekas tapasvy aham athambhasi matsya-sangat
pancasad asam uta panca-sahasra-sargah
nantam vrajamy ubhaya-krtya-manorathanam
maya-gunair hrta-matir visaye ‘rtha-bhavah

In the beginning I was alone and engaged in performing the austerities
of mystic yoga, but later, because of the association of fish engaged in
sex, I desired to marry. Then I became the husband of fifty wives, and in
each of them I begot one hundred sons, and thus my family increased to
five thousand members. By the influence of the modes of material nature,
I became fallen and thought that I would be happy in material life. Thus
there is no end to my material desires for enjoyment, in this life and
the next.

sLOKAM 9-7-5/6-

tasya satyavratah putras
trisankur iti visrutah
praptas candalatam sapad
guroh kausika-tejasa
sasariro gatah svargam
adyapi divi drsyate
patito ‘vak-sira devais
tenaiva stambhito balat

The son of Tribandhana was Satyavrata, who is celebrated by the name
Trisanku. Because he kidnapped the daughter of a brahmana when she was
being married, his father cursed him to become a candala, lower than a
sudra. Thereafter, by the influence of Visvamitra, he went to the higher
planetary system, the heavenly planets, in his material body, but because
of the prowess of the demigods he fell back downward. Nonetheless, by the
power of Visvamitra, he did not fall all the way down; even today he can
still be seen hanging in the sky, head downward.

SLOKAM 9-7-22-

visvamitro ‘bhavat tasmin
hota cadhvaryur atmavan
jamadagnir abhud brahma
vasistho ‘yasyah sama-gah

In that great human sacrifice, Visvamitra was the chief priest to
offer oblations, the perfectly self-realized Jamadagni had the
responsibility for chanting the mantras from the Yajur Veda, Vasistha was
the chief brahminical priest, and the sage Ayasya was the reciter of the
hymns of the Sama Veda.

SLOKAM 9-8-9/10-

prag-udicyam disi hayam
dadrsuh kapilantike
esa vaji-haras caura
aste milita-locanah
hanyatam hanyatam papa
iti sasti-sahasrinah
udayudha abhiyayur
unmimesa tada munih

Thereafter, in the northeastern direction, they saw the horse near the
asrama of Kapila Muni. “Here is the man who has stolen the horse,” they
said. “He is staying there with closed eyes. Certainly he is very sinful.
Kill him! Kill him!” Shouting like this, the sons of Sagara, sixty
thousand all together, raised their weapons. When they approached the
sage, the sage opened His eyes.

sLOKAM 9-8-15/16-

asamanjasa atmanam
darsayann asamanjasam
jati-smarah pura sangad
yogi yogad vicalitah
acaran garhitam loke
jnatinam karma vipriyam
sarayvam kridato balan
prasyad udvejayan janam

Formerly, in his previous birth, Asamanjasa had been a great mystic
yogi, but by bad association he had fallen from his exalted position.
Now, in this life, he was born in a royal family and was a jati-smara;
that is, he had the special advantage of being able to remember his past
birth. Nonetheless, he wanted to display himself as a miscreant, and
therefore he would do things that were abominable in the eyes of the
public and unfavorable to his relatives. He would disturb the boys
sporting in the River Sarayu by throwing them into the depths of the
water.

SLOKAM 9-8-22-

ye deha-bhajas tri-guna-pradhana
gunan vipasyanty uta va tamas ca
yan-mayaya mohita-cetasas tvam
viduh sva-samstham na bahih-prakasah

My Lord, You are fully situated in everyone’s heart, but the living
entities, covered by the material body, cannot see You, for they are
influenced by the external energy, conducted by the three modes of
material nature. Their intelligence being covered by sattva-guna, rajoguna
and tamo-guna, they can see only the actions and reactions of these
three modes of material nature. Because of the actions and reactions of
the mode of ignorance, whether the living entities are awake or sleeping,
they can see only the workings of material nature; they cannot see Your
Lordship

SLOKAM 9-8-26-

adya nah sarva-bhutatman
kama-karmendriyasayah
moha-paso drdhas chinno
bhagavams tava darsanat

O Supersoul of all living entities, O Personality of Godhead, simply
by seeing You I have now been freed from all lusty desires, which are the
root cause of insurmountable illusion and bondage in the material world.

SLOKAM 9-8-29

tam parikramya sirasa
prasadya hayam anayat
sagaras tena pasuna
yajna-sesam samapayat

Thereafter, Amsuman circumambulated Kapila Muni and offered Him
respectful obeisances, bowing his head. After fully satisfying Him in
this way, Amsuman brought back the horse meant for sacrifice, and with
this horse Maharaja Sagara performed the remaining ritualistic
ceremonies.

ஸ்ரீ குண ரத்ன கோசம்-50-61-ஸ்லோகங்கள் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

March 6, 2011

50 ச்லோஹம் இது முதல் பூர்வ வாக்கியம் விவரணம் உயிர் ஆன ச்லோஹம் இது -மேம் பொருள் -திரு மாலை ஆகிறது இப் பாட்டு ௧௫/29 திரு பாவை ஆகிறது இப் பாட்டு –தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள்ளும் ஈதே -உயிர் ஆன ௭௫ சூர்ணிகை வீட்டு இன்ப –இன்ப பாக்களும் ஆராய்ச்சி 50 பாசுரம்உபதேச ரத்ன மாலை  உயிர் ஆன நம் பெருமாள் அவர் அவர் ஏற்றத்தால் –திரு விருத்தம் ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லது மதிர் மம சஞ்சயன் சொன்னது –திரு மங்கை ஆழ்வார் பிண்டியார் –மற்றை யார்க்கு உய்யலாமே —

மாதர் மைதிலி -அம்மா -கூப்பிடுகிறார் குற்றம் பொருகிறாள்- வாத்சல்யம் -தோஷ போக்யத்வம்-தேன் ஆச்சர்யம் தோஷ காணாமல் இருப்பாள் -தேசிகன் தோஷ -அதரிச்த்வம்–லகுதர ராமஸ்ய கோஷ்டி–தராசு கொண்டு வைத்து -நீ ரட்ஷிதது யாரை உன் மணவாளன் ரட்ஷிதது -பவன் காற்று பவனாத்மாஜன்-ஹனுமான் – ராஷசிகள் ஆர்த்ரா பரராதம் -நிறைய அபராதம்  பண்ணி கொண்டு இருந்தாலும்

த்வயி ததைவ -திருவடி  விஜய விஷயம் கொண்டு வந்து சொன்ன பொழுதும் அபராதம் பண்ணி கொண்டு இருந்தனர்  –கை கூப்பி வேறு ஒன்றும் கொடுக்க முடிய வில்லை என்றதும் ராஷ்சிகளை -பாபானாம் வா –குற்றம் புரியாதவர் யாரும் இல்லை என்று சொல்லி ரட்சித்து கொடுத்தாள்–லகு தரா ராமஸ்ய கோஷ்டி –காகாசுரன்  அந்த விபீஷணன் –சரணம்  இதி -உக்தி ஷமவ் கதறி இருந்த பொழுது –காலில் விழுந்து சரண் அடைந்த பின்பு– திருவடி முன் அபராதம் பண்ணி கொண்டே இருந்த அவர்களை நீ ரட்ஷித்தாயே –காகாசுரன் பாத்ம புராணம் ஜெயந்தன் -இந்த்ரன் குமரன்-வாயச ரூபம்-ஏற் இட்டு கொண்டான் -அபிப்ராய பேதம் –தரீன் லோகன் -சுற்றி வந்து தமேவ சரணம் –அவன் கால் பெருமாள் காலில் விழ ஜானகி திருப்பி வைத்தாள்–ஞானம் இல்லை சரணம் சொல்ல கூட –விபீஷணன் உடன் சேர்த்து அருளி இருக்கிறார் -உக்தி ஷமவ்-சொல்ல தகுதி படைத்தவன்-போக்கிடம் இன்றி காலில் விழுந்தான்/ ரட்ஷிக்க தகுதி படைத்தவர்கள் -சொல்ல தகுதி இல்லை என்றாலும் ராமன் அபிப்ராயத்தாலே -ராமா நின் அபயம் என்று அழைப்ப பெரி ஆழ்வார்

ஜீவாத்மாவுக்கு ருசி உண்டாக்கி -புருஷன் ஆக்குகிறாள் -புருஷன் தயாளுவாக கொடுக்க வேண்டும் -அதை புருஷோத்தமனை  பண்ண வைக்கிறாள் -ந ததாமி ஷிபாமி என்பவனை மாற்றி –கொடுக்க வைக்கிறாள் –புருஷ கார பூதை –தான் ஆஸ்ரிய்க்க அனைவரும் இவளை ஆச்ரயிக்கிரார்கள் –கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்கத்வம்–மூன்று பிரிவில் இதை உணர்த்துகிறாள்–முற் பட பிரிவு கிருபை காட்ட -ராட்ஷசிகளுக்கு -அசோகா வனம்/ கர்பிணி பிரிந்தது நடுவில்-பார தந்த்ர்யம் -கேள்வி கேட்க்காமல் -அசித் போலே -வண்ணான் சொன்னான் என்பதால் வால்மீகி ஆஸ்ரமம் கொண்டு போய் வைக்க —/ பூமி பிராட்டியை ஆலிங்கனம் இறுதி பிரிவு —அனந்யார்கத்வம் –தனக்கே ஆக -எனை கொள்ளும் ஈதே –மறந்தும் புறம் தொழா மாந்தர்–52ஸ்லோகம் -சாஸ்திரம் உண்டே -திரு உள்ளம் உகந்தால் தானே கார்யம் நடக்கும் –அன்னமாய் அருமறை ஈந்தவனே அவன் தான் –தர்ம சங்கடம்- கல்யாண குணங்கள் ஒரு பக்கம் இழுக்கு சாஸ்திரம் ஒரு பக்கம் இழுக்க -அம்பரிஷன் தர்ம சங்கடம்-எவாதசி துர்வாசர் -துத் ப்ரேயன்- பிரியம் ஆனவன் -பிதா இவ -ஹிதம் பார்த்து -தாய் பிரியம் நடத்தி –தாயும்  தந்தையும் ஆழ்வார் அன்னையாகி அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மை–தொண்டர்க்கு அமுதம் உன்ன திரு வாய் மொழி அருளி – திரு நாரணன் தாள் பெற சிந்தித்து இருமினே இரண்டையும் –பரி பூர்ண  அகதி -நிறைய வினைகள் –ஹித சரோத விருதா –ஹிதம்  சொல்லி நடத்தை -பவதி கதாசித் எப் பொழுதோ -கலங்கி இருக்கிறான் –கலுஷு தீ -ஜகம் ஸ்ருஷ்ட்டி எல்லாம் சங்கல்ப்பத்தால் பண்ணினவன் -அவனே கலன்குகிரானே–எப் பொழுது தெரியாது என்பதால் தானே நித்ய அநபாயினி ஆக இருக்கிறாள்

பரி பூர்ண அகாசி- மிச்சம் இல்லாத பாபம் பண்ணினதால் கலக்கம் –குனாபிராமன்-நீ -சரணம் விழுந்தான் தரு துயரம் -அருள் நினைந்தே இருந்தேன் -விழுகிறானா பார் -சாஸ்திரம் சரணா கதன் இடம் காட்டாமல்- அனுக்ரகம் கொடுக்க –நிற தோஷம்- இவ் உலகில் தோஷம் இல்லாதவன் யார் மணல் சோறு  கல் ஆராய்வர் உண்டோ–கல்லையே சோறு ஆக கொள்ளும் வழி பாரும் –விச்மார்யா -மறப்பித்து உசிதை உபாயம் சொல்லி —

அவனுக்கு மறதி நினைவு இரண்டும் இல்லை–தண்டிக்கும் எண்ணம் மாற்றி-ததாமி புத்தி யோகம்–ஸ்வ ஜன யஸி — தன் மக்கள் என்று ஒத்து கொள்கிறான் –உசிதமான உபாயம் சாம தான பேத தண்டம் ஓடம் ஏற்றி கூலி கொள்வது போலே –வாலப்யம் அத் தலையில் காட்டி–வாட்சால்யம் நம் இடம் காட்டி  இருவரையும் திருத்துவது உபதேசத்தாலே –உபதேசத்தால் மீளாது பொழுது இவனை அருளாலே திருத்தும் அவனை அழகாலே திருத்தும் ..

அல்லி மலர் மகள் போக மயக்குகள் –உசிதமான உபாயம் –தன் அடியார் தாமரையாள் -என் அடியார் அது செய்யார் -தூண் அசைத்து பார்ப்பது போல் இவள் மன்றாடினாலும் அவன் விட மாட்டான் ..

53 ஸ்லோகம் நொந்து பேசும் வார்த்தை -ச்வாதந்த்ர்யம் நிந்திக்கிறேன் -கருணை நிந்திக்கிறேன் விட்டு பிரிந்து மனுசர்க்காய் படாதன பட்டு திக்-ஜனனீ -கை பிடித்தவனுக்கு நித்ய –அத்ர லோகே துவம் மகிமா அவபோத அறிந்து கொள்ள காது கொடுக்காமல் இருக்கும் இந்த லோகத்தில் –இறங்கி வந்து துக்கம் அடைந்து –வன வாசம் போய் -மிதுரவான பாதம் கல் காடு வழியில் போய் -பெருமாளை பிரிந்து –அத் யன்குசம்–வரை அறுக்க முடியாத ச்வாதந்த்ர்யம் –மீண்டும் மீண்டும் அவதரித்து –இன்றோ திரு ஆடி பூரம் எமக்காகா அன்றோ –குன்றாதா வான் போகம் விட்டு –வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்தான் –மனிசர் படாதன பலவும் அவன் பட்டானே —

54 ஸ்லோகம் உன் ஆனந்தத்துக்கு பகவான் பண்ணிய செயல்கள் –துவத்  சாடு சுஞ்சு -உம்மை ஆனந்த படுத்த -மா கடல் நீர் உள்ளான் நீ இருப்பதால் அங்கு படுத்து –கடைந்து -நீ உருவாக —

அணை கட்டியும் -வல்லி பஞ்ச -கொடியை-சிவா வில்லை அனாசயமாக -ஹர தனுசை- வில் இருத்து மேல் இயல் தோள் தோய்ந்தாய் –கபந்தன் -பத்து தலைகளையும் அறுத்து -அனர்தயிது= ஆட விட்டு — பதி உனக்காகா என்ன பண்ண மாட்டான் –விசாலாட்ஷி உனக்காகா பண்ணினதை பெருமாள் காட்டி கொண்டு போனது போல்–அவள் இருப்பதே புருஷ காரம் -ஆசை படாமலே இவை பண்ணிய இவன் நீ ஆசை படும் புருஷ காரத்வம் பண்ண கேட்க்க வேண்டுமா

55 ஸ்லோகம் –அவன் விஸ்வ ரூபம் கொண்டாலும் இவள் அனுபவம் பண்ணி முடிக்க முடியாது என்கிறார் -வினி மஜ்யதி -ஆனந்தம் உணர்ந்தது ஆழ்ந்து அனுபவிக்கிறான்–விப்ரம  பிரமமுகே –புருவ நெருக்கு திரு முக விகாசம்–தொடங்கின காலத்திலேயே –முதல் அடி வைத்த உடனே முழுகுவான்–இந்தரனுக்கு உலகம் அளந்தான் -தச சத= ஆயிரம் பாணி பாத வதன அஷி-கைகள் திரு வடிகள் ஆயிரம் கண்கள் ஆயிரம் முகைகி துருமுகம் –தோள்கள் ஆயிரத்தை துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் தாள்கள் ஆயிரத்தாய்–வைஸ்வ ரூபம்–அர்ஜுனனுக்கு காட்டியது போல்–நீர் குமுளி போலே இவை அனைத்தும் கொண்டாலும் –அனு ரூபமான குணம் கண்டு –அதைச வேறு பட்ட அவதாரங்கள் மீனோடு –ஆமை– எல்லாம் அவளை அனுபவிக்க தான்-அஜாயமானோ பகுதா விஜாயதே -பஹு ஜன்மம் உண்டு –சன்மம் பல பல செய்து என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -இவை எல்லாம் எடுத்தாலும் அனுபவிக்க முடிய வில்லை கமிதா -காதலன்–

கோவை வாயாள் பொருட்டு –அவள் புன் சிரிப்புக்கு தானே எல்லாம் பண்ணினான் –குரவை ஆய்ச்சி யோரோடு கூத்தததும்..  பின்னை தோள் மணக்க தானே –ருக்மிணி சந்தேசம் 7 ஸ்லோகம் –பிராமணர் இருப்பதை கொண்டு வாழனும் -கொடுத்து போக வந்தேன் அவாப்த சமஸ்த காமன் -காதல் கடிதம் புரிந்து அவரை படிக்க சொல்ல –புனவ சுந்தரா கேள்வி பட்டு உனக்கு தான் அற்று தீர்ந்தேன் இடம் குல தேவி யாத்ரைக்கு வா சங்கு ஓலி கொடு எழுதி கொடுக்க -தேவிக்கு கடின சித்தம்-இன்னும் கோபம் பிராமணர்க்கு இது போலே என்னால் எழுத முடியாமல் கண்ணீர் மல்க -அவன் இவள் இடம் இவன் ஆழம் கால் பட்டு இருக்கிறான் எங்கும் -ஆழ்வாரும் –வாரி கொண்டு என்னில் முன்னம் பாரித்து என்னை முற்றும் பருகினான் –அவா அற சூழ்ந்தானே– ஈர நெல் விளைவித்து காதல் வளர்த்து –ஐ ஐந்தும் ஐந்து அறியாத -தான் பிரயத்தனம் முதல் –அடுத்த ஐந்தில் அவனை அறிந்து –மாலே –பித்து இவன் தான் –மணி வண்ணா -கோபிகா காமமே உரு எடுத்தால் போல் உருகிய திரு மேனி கண்டாள் ஆண்டாள் –நம் ஆசை ஆச்சார்யர் மூலம் சம்பந்தம் உணர்த்தி அவனுக்கு அது இல்லையே –என்னில் முன்னம் பாரித்து இதனால் தான் —

நிவாச சையா சரீர –சென்றால் குடையாம் –கைங்கர்யம் பண்ணி நிறை வேற்ற வில்லை முயன்றார் –அது போல் பெருமாளும் அவளை  அனுபவிக்க -முயன்றார் -அயர்வற அமரர்கள் அதி பதி உயர்வற உயர் நலம் உடையவன் யானைக்கு குதிரை வைப்பார் போலே –ஏகாம்சம் ஜகம் எல்லாம் தன் திரு மேனியில் -அவனே கீதையில் –அவன் இவள் முன் இப்படி–புவியும் இரு விசும்பும் –யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர் –ஆழ்வார்– ஸ்வாமி ராமானுஜர் -அமுதனார் -மணவாள மா முனிகள் -நாம் தரித்தால் நாம் தான் பெரியவர் –சங்கத்து ஆழ்வானை கேட்டாலும் சொல்வாரே ஆழ்வார்–பிரணய கலக உத்சவம் நம் பெரியவர் சொல் கேட்டு ஷமித்தோம் -பிராட்டி அருளுவாள்ஸ்லோகம் 57-புருஷ கார பூதை கிருபை பார தந்த்ர்யம் அனந்யார்க்க சேஷத்வம் -காட்டினாள்–சீதை தானே மாதர் மைதலி ..இங்கு தானே இவை சிறப்பு பெற்றது –ஸ்ரீ ரெங்க நாசியார்க்ருபையே ஆதிக்யம் -நாம் கோலம் மாற்றி ராஷசிகள் போலே அதி ரூப சுந்தரியாக போகிறோம் பரம பதம் அயோதியை காட்ட முடியாத கல்யாண குணங்கள் இங்கே தான் பிரகாசிக்கும் –சீதை முன்னோட்டம் -இங்கு வந்து காட்டி பழக தான் என்கிறார்..–பாபானாம் வா –மணல் சோறு கல் ஆராய்வார் உண்டோ–ஒவ்தார்யம் வாத்சல்யம் காட்டுவது நமக்கு தானே .. ஸ்லோகம் 58-ஒவ்தர்யம் வான மாமலையில் கொழுந்து விடும் யாரு -உபாயம் -எனக்கு பாதமே சரண் என்று காட்டி கொடுத்தானே –பாதமே சரணமாக ஆகும் ஒவ்தார்யம் அவனுக்கு அதை நமக்கு சொல்லி கொடுக்கும் ஒவ்தார்யம் பெரிய பிராட்டிக்கு –ஆழ்வார்கள் ஆச்சர்யர்களுக்கு ஒவ்தார்யம்–பராசரர் ஒவ்தார்யம் தத்வ த்ரயம் காட்டி கொடுத்தது -ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்னம் விஷயம் வாரி வாரி இறைப்பது தான் இவர்களுக்கு ஒவ்தாருயம்–லஜ்ஜை படுகிறாளாம் பெரிய பிராட்டி- அந் நாள் நீ தந்த ஆக்கையின் வழி போகிறோம் ஐஸ்வர்யம் அஷர கதி பரம பதம் மூன்றில் எதை கேட்டாலும் கொடுக்கிறாள் –அம்ப துவ லஜ்ஜச –அம்மா நீ வெட்கி இருகிறாயே –இவை எல்லாம் வாரி வழங்கினாலும் –வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து வருத்தம் ஐஸ்வர்யம் வருத்தமும் கைவல்யம் மகிழ்ந்து பகவத் அனுபவமே -அளவில்லா சிற்று இன்பம் ஒழித்து இங்கே இருவராய் வந்தார் -இப்பால் கைவளையும் மேகலையும் காணேன் -எயவ்ச்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -கண்டேன் அவனை– பெரிய பிராட்டியார் கேட்டதை கொடுக்கிறாள்–பிள்ளை பெகணியாமல்  மண் தின்ன விட்டு பிரத் ஒவ்ஷதம் கொடுப்பது போலே வட்சல்யை –அஞ்சலி பண்ணினால்- வேங்கடத்து இறைவார்க்கு ந –சுமை அது சுமந்தார்கத்க்கே — எனக்கே தன்னை தந்த கற்பகம் –திரௌபதிக்கு -விரித்து குழல் காண பெறாததால்  கழுத்தில் ஓலை கட்டி கொண்டு தூது போயும் –தேரை நடாத்தியும் -எல்லாம் பண்ணியும் கடன் பட்டாவன் போல் கண்ணன் மணம் கன்னி இருந்தானே அது போல தாயாரும் இன்னும் ஒன்றும் பண்ண முடிய வில்லை என்று வெட்கி இருகிறாளாம்ஸ்லோகம் 60–ஊரிலேன் காணி இல்லை-அபராத ஆலயம் நான் –சொல்லி கொள்கிறார்கள் முன்னோர்கள் –இல்லை இல்லை சொன்னது எல்லாம் பச்சையாக கொண்டு மோட்ஷம் கொடுக்காதே முன்னோர் போலே அநுகாரம் பண்ணினேன் -புராண புருஷர்கள் சொல்லிய க்ரமம்-கிளிக்கு சொல்லி திரும்பி சொன்னது போலே சொன்னேன் -கை விட முடியாது –கைதவம் இத் உக்தி -கீழே சொன்ன எல்லாம் உன்னை ஏமாற்ற சொன்னது தான் என்கிறார்– கையார் சக்கரத்து –பொய்யே கைமை சொல்லி புறமே புறமே ஆடி-போய் -உலகத்தோரை ஏமாற்றியது கைம்மை உன்னை ஏமாற்றியது –மெய்ம்மையே பெற்று ஒழிந்தேன் ..–முன்னோர்  சத்தியமாக சொல்ல நான் அசத்யமாக சொன்னேன் -அவர்கள் மேல் அபராதம் கொண்டு அதிகாரம் பெற்றேன் உன்னால் கருணை மழை பொழிய உன்  பெருமைக்கு ஏற்ற படி நீசன் நான் தானே –புஜ பலம் இல்லை ஆகிஞ்சன்யம் –கை கூப்பி செய்கை போக்கிடம் இல்லை அநந்ய கதித்வம் -அருள் நினைந்தே அழும் குழவி அது போல் இருந்தேன் -துவம் ஏவ சரணம்

61 ஸ்லோகம் -மிதுனத்தில் கைங்கர்யம் பண்ணும் படி ஆக்கி கொடுக்க வேண்டும் –சவீ குறு -அகஸ்மாத் க்ருபான் -நிர்ஹெதுக விஷயீ காரம் பண்ணி அருள வேண்டும் –ஸ்ரீ ரெங்கே சதஸ் -இருக்க வேண்டும் சுக்ருத் வர்தேனே அடியார்கள் உடன்–அரங்கன் திரு முற்றத்து அடியோர் ஈட்டம் –நிஷ்கண்டகம் இடை யூறு இன்றி –ஒழிவில் காலம் எல்லா -வழு இலா அடிமை–நிர் துக்கம்-என்னை விட்டு பிரிந்தால் உனக்கும் துக்கம் -மகாத்மாக்கள் விரகம் சகிக்காதா மார்த்வம் வளத்தின் களத்தில் கூடு பூரிக்கும் -அயர்வு ஒன்றும் இன்றி -தாஸ்ய ரசிகாம் -அடிமை தனம் கொண்டு இருக்க வேண்டும் –மிக உயர்ந்த ஆனந்த அனுபவம் உண்டு களித்து தனியாக =ஸ்ரீ ரெங்க ஸ்ரீ அனுபவமே – உங்கள் -பாத தாமரை -உள் பக்கம் தாது போலே -இருக்க ஆக வேண்டும் -அடி கீழ் மட்டும் இன்று உள் புகுந்து பள்ளி கட்டின் கீழே –வெளி வர பயம் கிட்டே போக போக அபயம் கிட்டுமே –மகரந்த துகளாகவே ஆக்கி அருளுவாய்–கதம்பாவ் பூயோசம் சுகர் குறுந்த மரமோ கதம்ப மரமோ ஆக வேண்டும் உத்தவர்–கோபிகள் திரு வடி பட்ட மணல்-அணைய புனைய  ஊற பேரு மக்களும் பிரார்த்திப்பார்கள் ..-காமரு சீர் அவுணன்-மகா பலியை நேராக சேவிக்க பெற்றானே -காண வாராய் கதறி கொண்டு தானே இருக்கிறோம் ..

தாய் பிதா யுவத– சர்வமும் நீ தான்–நன் மக்களும் மேலா தாய் தந்தையும் அவரே –பற்றுகிற தர்மமும் நீயே –எங்களை ச்வீகாரம் பண்ணி அருளுவாய் காரணம் தேடாமல் பொழிவாய் விதி வாக் கின்றது  காப்பவர் யார் —

ஸ்ரீ பராசர பட்டர் திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்-திரு வாய் மொழி –6-10-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 6, 2011

உலகம் உண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒழி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆர் உயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேம்கடத்து எம்பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே 6-10-1-

மந்திர ரத்னம்-திரு மந்த்ரம் மந்திர ராஜா -ஸ்ரீ சம்பதம் வாக்ய துவ்யத்தால் வ்யக்தம் ரகஸ்ய துவயத்தில் வ்யக்தம் இல்லை
கறவைகள் பின் சென்று பூர்வ வாக்கியம் –சித்தரம் சிறு காலே உத்தர வாக்கியம் –மேம் பெருள்– திரு மாலை பாசுரமும் துவய அர்த்தம் சொல்லும்
37  பாசுரங்கள் பெட்டி போல் –ரத்னம் 38 மேல் பாட்டுகள் மூடி போலே என்பர்–வாழும் சோம்பரை உகத்தி போலும் –
அங்கும் க்ரமம் நம் ஆழ்வாரை போல் மாறி இருக்கும் –நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய அவனுக்கு விசும்பில் இருக்கும் இருப்பு —
முன் பதிகம் கேட்டதும்  -கூவினது  தன் தவறு என்று உணர்ந்தார் –தப்பை செய்தோம் தப்பை சொன்னோம் என்றுணர்ந்து —
சரண் அடைய நமக்கு என்று சேவை சாதிக்கும் திரு வேம்கடம் –கீழே  நான்கு பதிகங்களில் சரண்-
நோற்ற நாலிலும் சரண் பண்ணினார்–ஒரு தடவை தானே பண்ண வேண்டும் —
இதில் பிர பத்தி துவய மகா மந்த்ரம் போல் கீழே பிர பத்தி திரு மந்த்ரம் சரம ஸ்லோகம் போல் –
அதில் ஸ்ரீ சம்பந்தம் வ்யக்தம் ஆக இல்லை–7 பத்து தவிர எல்லா பத்திலும் திரு வேம்கடத்தான் பாசுரம் உண்டு –
அதில் ஸ்ரீ ரெங்கத்தானை அருளி விட்டார் இவரே அவர் என்பதால் — இதில் தென் திரு வரங்கம் கோவில் கொண்டானே –
ஆழ்வார் திரு வேம்கடத்தான் அடி கீழ் அமர்ந்தே அருளி இருக்கிறார் இந்த பதிகம் —
மாரி மாறாத அவன் கிருபையால் தான் இவர் பிர பந்தம் அருளி இருக்கிறார் –ஆழ்வார் திரு நகர் நான்கு பக்கமும் திரு வேம்கடத்தான்
பாசுரம் தோறும் அடி -அடி பாடி தொடங்கி அடியில் முடித்தாள் ஆண்டாளும்-
அது போல் ஆழ்வார் இந்த பதிகம் முழுவதும் அடி அருளி இருக்கிறார்– 8 பாசுரம்– பிரமாதி தேவர்கள் சொல்லும் திருவடி

கூறாய் நீராய் நிலனாகி கொடு வால் லசுரர் குலம் எல்லாம்
சீரா வெறியும் திரு நேமி வலவா  தெய்வ கோமானே
சேறார் சுனை  தாமரை சென் தீ மலரும் திரு வேம்கடத்தானே
ஆரா அன்பில் அடியேன் உன் அடி சேரர் வண்ணம் அருளாயே 6-10-2-

வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே
தென்னால் அருவி மணி பொன்  முத்து அலைக்கும் திரு வேம்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆவா வென்னாயே 6-10-3-

ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4

வென் நகரம் சேரா வகையே சிலை குனித்தான்-தீ வாளி–அம்பு–மலை போலே பொழிந்ததாம் சர வர்ஷம்-
சார்ங்கம் உதைத்த சர மழை –வில்லாண்டான் -திரு மகள் கேள்வா –சிலை யாண்டதால் மகிழ்ந்தவள்
அவள் தானே தம் குழந்தைகள் ரட்சிக்க பட்டதால் -தம் த்ருஷ்ட்வா —அந்த  ஸ்ரீ ராமனை அணைத்தாள் -புருஷ விக்ரகம் –
ஆண் உடை உடுத்திய -குத்தல் பேச்சு-போக்கி பேரை அ சகாய  சூரனை கொன்றவனை -தேவா –
அணைத்ததால் வந்த ஆனந்தம் ஒளி விட்டான் –உன்னை அமிர்தம் சொல்லும் என்னை ரட்சிப்பாய்-
பூவார் கழல்கள்- பூவால் அர்ச்சிக்க படும் பூ போட்டி போட்டு தோற்ற கழல்கள் —
அரு வினையேன்–சர்வ சக்தன்–துடித்து கொண்டு இருக்கிறேன் -பொருந்துமாறு -அருள வேண்டும்

புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ
புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே
திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

என்ன வேண்டும் கேட்டானாம்–உனது பாதம் சேர்வது என் நாள் -சீட்டு எழுதி கொடுத்தால் போதும் –
உடன் கொடுக்க சொல்லவில்லை–சீதை பிராட்டிக்கு மாசம் -தேவகி இடம் 10 வருஷம் பரதன் 14 வருஷம்
கோபிகள் இடம் ஒரு பகல் சொன்னாயே –சந்தேகம் பட்டவனுக்கு சக்தி காட்டினாயே -அம்பால் ஏழு மரங்களை–
இரண்டு மரம் நடுவில் சென்று மருத மரம் முடித்தாயே–அஹங்காரம் மம காரம்/காம குரோதம் -நடுவில் சென்று முடித்து ரட்ஷிக்க வேண்டாமா –
முதல்வா -ஜகத் காரணன்–மேகம் பார்த்தால் யானை போல் இருக்குமாம் யானை பார்த்தால் மேகம் போல் இருக்கிறதாம் –
அனைத்தும் தெரிந்து வந்த அஞ்ஞானம் அடி களைஞ்சு பெரும் ஞானம் முதிர்ந்து வந்த அஞ்ஞானம் இது –
விதுரன் போல –மத யானை போல் எழுந்த மா முகில்காள் -அந்யதா ஞானம் விபரீத ஞானம் –
சங்கு வெண்மை மஞ்சள் நினைப்பது அந்யதா /தூணை திருடன் விபரீத  ஞானம் –கனைத்து–இளம் -கீழ்  வானம் -சிறு வீடு —
கிழக்கு பார்த்து இருகிறீர் காந்தி வீசி பிரதி பலித்து இருட்டு விலக எருமை போல இருந்ததாம் –
திண்மை கொண்ட சார்ங்கம் பிடித்து இருக்கிறான்–அதில் அகத் படாதவர்களை கட்டு படுத்த திரு வடியாம்–
சார்ங்கம் விரோதி போக்கி அடி கீழ் அமர்த்துவான்

என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே
மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6-

அந் நாள் பரம பதம் சொல்ல நித்தியரும் இங்கே வர அதை எனக்கும் இங்கே கொடுப்பாய் என்கிறார்–
இமையோர்கள் சொல்லும் வார்த்தை இந்த பாசுரம் –மண் அளந்த திரு விக்ரமன்-மதியம் மூர்தன அலங்க்ருஷ்யதி–
என்று நின்று திரள் திரள் ஆக இறைஞ்சி கொண்டு இருக்கிறார் -மெய் நா மனம் -முக் கரணம் —
நாக்காலும் மனசாலும் சத்ய வழி பாடு–பலம் எதிர் பார்க்காமல் –மெய் நான் எய்தி -உன்னோடு சேர —
உன்னை திருமேனி தழுவ வேண்டும் -யோகிகள் கண்ணை மூடி அனுபவிக்கலாம் எனக்கு உன் திருவடி மேவுவது–
வேண்டும் -மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே -நெகிளுதலும்  கூட தாங்க ஒண்ணாது

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே
கொடியா வடு புள் ளுடையானே கோல கனிவாய் பெருமானே
செடியார் வினைகள் தீர் மருந்தே திரு வேம்கடத்து எம்பெருமானே
நொடியார் பொழுதும் உன பாதம் காணா நோலாது ஆற்றேனே — 6-10-7-

சரீரம்   விழும் வரை காத்து இருக்க வேண்டுமே – -தனி சிறையில் விழ புகுந்து பிராட்டி காத்து இருந்தாளே–
நான் தான் முதல்-நமக்கும் பூவின்  மிசை நங்கைக்கும் இன்பனே -தம்மை முதலில் சொல்லி கொள்கிறார் —
கடி மலர் பாவைக்கும் சாம்யம் ஷட் விதம் -அடியேன் -மேவி அமர்கின்ற அமுது-அரசை அவதாரம்–
அநந்ய பிரயோஜனாராக அவன் இடம் போவதே –இமையவர்கள் அமிர்தம் வேற -இருக்க வைக்க என் அமுதம்
என்னை கூட்டி கொண்டு அவன் இடம் நிறுத்த நித்யர் போல–செடியார் வினைகள் -பாபம் மூலம் சேர்ந்த அசத் கர்மம் –
துக்கம் போக்குகிறான்–மருந்தும் அவனே விருந்தும் அவனே –மருந்தும் பொருளும் அமுதமும் தானே —
திரு மலை மேல் தேக்கி வைத்த அமுதம் சாய் கரகத்தில்  உள்ள அமுதம் –ஒரு நொடி கூட -பிரியாமல்-
நோற்று நோற்று கதறுவார்கள் சாதன நிஷ்டர்கள் -நான் நோற்க வில்லை இருந்தும் ஆற்றேன் —

நோலாது ஆற்றேன் உன பாதம் காணா வென்று நுண் உணர்வின்
நீலார் கண்டத்து அம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேம்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே 6-10-8-

பிரமாதி தேவர்களும் சாதனம் பண்ணியும் ஒன்றும் பண்ண வில்லை என்பார் /நான் ஒன்றும் நோற்றாமல் அதை சொல்லுவேன்–
ருத்ரன் பிரம  இந்த்ரன்-மூவரும் -சொல்லி –வேதம் போல் ச பிரம ச..சத்வ குணம் -பயம் வந்த பொழுது மனைவிகள் கூட்டி
கொண்டு சேலே கன்னியர் உடன் வந்து திருவடிகளில் விழுவார்கள் —மாலாய் மயங்கி- நான் மயங்கி தெரிந்து கொள்ளும் படி/
கிருஷ்ண குண சேஷ்டிதங்கள் காட்டி கொடுக்க வேண்டும் மாலாய் பிறந்த நம்பி ஏலா பொய்கள் உரைப்பானை

வந்தாய் போலே வாராதே வாராதே போல் வருவானே
சென் தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே  எனது உயிரே
சிந்தா மணிகள் பகர் அல்லை பகல் செய் திரு வேம்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே 6-10-9

வரேன் சொல்லி விட்டு வர மாட்டான் /ஆங்கே ஒருத்தி தன பால் மனம் வைத்து –அவளுக்கும் மெய்யன் இல்லை–
வந்தாய் போலே வாராதே– வாராதே போலே வருவானை– வடிவு அழகு காட்டுவான் திரு கண்கள் முதலில் தூது செய் கண்கள்
செம் கனி அந்த புஷ்பமே காய்த்து  பழுத்த கனி-மாசுச சொல்வான் –தோளை காட்டி என் உயிர் உன்னது எழுதி கொண்டவனே ..-
இரவு பகல் வாசி இன்றி -நித்ய மண்டலம் ஆக்குகிறதாம் இதையே சிந்தா மணிகள் –போக்கியம் துடிப்பு சக்தி ஆர்த்தி ஒன்றும் குறை இல்லை-
அடியேன் உன்ன பாதம் சுடர் மிக்கு இருக்கிற –அருள் கொடுத்து கொள்ள  வேண்டும் ..

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே 6-10-10

ஸ்வாமி சரணா கதி அடைந்த பின் ஸ்ரீ ரெங்கத்தில் துவயம் அனுசந்தித்து கொண்டு அர்த்தம் அனுசந்தித்து
ஸ்ரீ ரெங்கம் உறைய அருளினாரே –நித்ய யோகம்சேர்க்கை மத்து சொல்லும் –இறையும் அகல கில்லேன் —
வெள்ளி கிழமை திரு மஞ்சனம்–பிரிவு ஆற்றாமைக்கு நாச்சியார் திரு மொழி அனுசந்தித்து இருக்க நியமித்தார் ஸ்வாமி ராமானுஜர்–
விஷய வைலஷன்யத்தால்-காதல் கொண்டு அருளுகிறார்–காகாசுரன் தப்பித்தான் இவள் சந்நிதியால் —
ராவணன் தொலைந்தான் -அவள் அசந்நிதியால் –இறையும் அகலகில்லேன் என்று தன் பெருமை சொல்ல வில்லை
அவன் பெருமை சொல்கிறாள் –அவன் மார்பை விட்டு பிரியல் அன்றோ அ ஷரத்தில் -அ காரத்தில் – நின்று பிரிவது ..
பகவதீம் நித்ய அனபாயிநீம் -சரணா கதி உண்மை படுத்த கால நியமனம் இல்லையேஸ்ரீ நிவாசன் –
அலர் மேல் மங்கை உறை உறை மார்ப –ஸ்ரிம் பிடச்ய-ரிக் வேதம்–இது வரை ஸ்ரீமத் –இனி நாராயண சப்த அர்த்தம்–
புருஷ காரம்-அவனை நம்மை இருவரையும் புருஷன் ஆக்கிகிறாள்—நிகரில் புகழாய்–

நிகரில் புகழாய் — உலகம் மூன்று உடையாய்–என்னை ஆள்வானே–..நிகரில் அமரர் முனி கணங்கள் …திரு வேம்கடத்தானே —
நான்கு குணங்களையும் — வாட்ச்லய ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் –புருஷ கார பூதை -நம்மை அவன் நோக்கி
நடக்க வைத்து அவனை நீண்ட கைகளால் கொடுக்க வைத்து –மூன்று இடத்திலும் தனி  கோவில் நாச்சியார் —
திரு மார்பு நாச்சியார் -உபய நாச்சியார்கள்–நம் பெருமாள் மட்டும் நின்று -கண்ணால் களித்து உபய நாச்சிமார்கள்
கருடன் அமர்ந்து ஆதி சேஷனும் பெரிய பெருமாளும் கிடந்தது –வடக்கு வாசலில் ஸ்ரீ ரெங்க நாச்சியாரும் அமர்ந்து —
குற்றம் ஓன்று இல்லாத நம்மை– குறை-அடிப்படை  ஒன்றும் இல்லா கோவிந்தா –குற்ற இயல் சட்டம் தான் சொல்வார்–
உம் குணம் பாரும் குற்றம் பார்க்காதீர் –நீர் பூத்த நெருப்பு போல் ச்வாதந்த்ரயத்தில் கிடக்கும் –இவள் கிளறி விட வேண்டும் —
ச்வாதந்த்ர்யம் தலை சாய்க்க கல்யாண குணங்கள் தலை எடுக்க இவள் வேண்டுமே –இவள் மன்றாடினாலும் அவன் விட மாட்டான் –
நிகரில் புகழாய்–தன் அடியார் அது செய்யார் செய்தாலும் நன்றே செய்தார்–தாமரையாள் ஆகிலும் சீதை குலைக்குமேல்–
மாதர் மைதிலி –லகுதர ராமஸ்ய கோஷ்ட்டி –அசைத்து பார்க்கிறாள்- சேர்த்து வைக்க இவள் மன்றாடி —
அப்புறம் இவள் மன்றாடிலும் விட மாட்டான் தூண் அசைத்து பார்ப்பாள் –நிகரில் புகழாய் தொட்டாரை தொட்டவன் உபதேசித்தவன்
திரு வடிக்கு -நம்மை சேர்க்க கேட்க்க வேண்டுமோ–பிளவங்கமே -குரங்கே -என்றாள்–இஷ்வாகு குலத்தில் பிறந்தால் தானே ரட்ஷிக்க தெரியும் —
சீதா ராமரை அறியீர் ..யார் தான் குடவாளி இல்லை என்னை பிரிந்தானே அக்நி சாட்சியாக பிரியேன் —
என் கணவன் குற்றவாளி என்று உம் இடம் சொல்வதே என் குற்றம் –இருவரையும் திருத்துவாள் உபதேசத்தால் —
உபதேசத்தால் திருந்தா விடில் அருளாலே நம்மையும் அழகாலும் அவனை–அல்லி மலர் பாவை போக   மயக்குகள்-
ஓடம் ஏற்றி கூலி கொள்வாரை போலே –வாத்சல்யம்  காட்டினார் நிகரில் புகழாய் என்று –ஸ்வாமித்வம் -உலகம் மூன்று  உடையாய்–
சௌசீல்யம் -என்னை ஆள்வானே –தாழ்ந்தவன் என்று இன்றி -ஏழை எதலன் கீழ் மகன் என்னாது —
நிகரில் அமரர் முனிவர்–திரு வேம்கடத்தான்-சௌலப்யம் சுலபன் எளியவன் –பற்ற ஆஸ்ரித சௌகர்ய ஆபாத கல்யாண குணங்கள் —
உன் அடி கீழ் சரணவ்-லோக விக்ராந்த சரணவ்–உலகம் அளந்த பொன் அடியே உன் பொற்றாமரை அடியே
நாகணை மிசை நம்பிரான் சரணே சரணம் –எங்கும் திருவடி தான் –சரணம் =அமர்ந்து பிர பதயே-பற்றுகிறேன் –
மனசால் – =புகுந்தேனே –எங்கும் போக வேண்டாம் -அமர்ந்தாள் போதும் -மார்கண்டேயனும் கரியே-
நக்க பிரானும் உய்ய கொண்டது –மானச -அனுசந்தானமே- பிரார்த்தனா  மதி -சரணா கதி –/புகல் ஒன்றும் இல்லா  அடியேன் –
ஆகிஞ்சன்யம் அனந்யகதித்வம் அடியேன் சொரூப ஞானம் கொண்டவன்–
அதிகாரி சொரூபம் வியக்தம் ஆக்கி காட்டுகிறார் ஆழ்வார் துவயத்தில் இல்லை

அடிக்கீழ்  அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும்
படிக்கேழ்   இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திரு வேம்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே 6-10-11-

அடியீர் வாழ்மின் -பெருமாள் வார்த்தை அருள் கொடுக்கும் மாசுச-சோகம் விடு  விட ஏற்றம் இங்கு —
ஆனந்தம் படு என்கிறார் திரு வேம்கடத்தான் வாழ்க்கை இங்கு –படி கேள் நிகர் வேற யாரும் இல்லை என்று இருக்கும்/
பழன குருகூர் நீர் நில வளம் கொண்ட முடிப்பான் சம்சாரம் முடிக்க அருளினார் -ஆழ்வார் பிறந்து நாம் பிறக்க வேண்டாம்
பல நீ காட்டி படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியேல்–அன்று சரண் பண்ணினார் –
ஆழ்வார் அடியார் அடியார்  பற்றினால் -வீற்று இருக்கலாம் சாம்யா பத்தி மோட்ஷம் கிட்டும் நிலவுகிறான் அங்கேயே இருந்து நித்ய அனுபவம்

———————————-

இவனே ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்
ஆவா  என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா
தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திரு வேம்கடத்தானே பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே–6-10-4-

புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

இவனே ஸ்ரீ கண்ணபிரான்
புணரா நின்ற மரம் எழ அன்று எய்த ஒரு வில் வலவாவோ புணரேய்  நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ
திணரார்  மேகம் என களிறு சேரும் திருவேம்கடத்தானே திணரார் சார்ங்கம் உன பாதம் சேர்வது அடியேன் என்னாளே 6-10-5-

ஸ்ரீ உலகு அளந்த உத்தமனே இவன்
என்னாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேம்கடத்தானே மெய் நான் எய்தி என்னாள் உன் அடிக் கண் அடியேன் மேவுவதே 6-10-6

———————————

ஸ்ரீ பொய்கையார் -10..
ஸ்ரீ பூதத்தார் -. 11..
ஸ்ரீ பேயார்- 19..
ஸ்ரீ திருமழிசைப் பிரான் 16–
ஸ்ரீ நம்மாழ்வார் -48 –
ஸ்ரீ பெரியாழ்வார் -7–
ஸ்ரீ ஆண்டாள் -16—
ஸ்ரீ குலசேகரப் பெருமாள் – 11–
ஸ்ரீ திருப்பாணாழ்வார் 2–
ஸ்ரீ திருமங்கையாழ்வார் -66 –

76- 106-ஸ்ரீ ராமானுச நூற்று அந்தாதி –ஸ்ரீ அமுதனார் சாவித்திரி காயத்ரி  மந்த்ரம் போல் இவை
ஆக மொத்தம் -206 பாசுரங்கள் –வியாக்யானம்  படி உண்டான பாசுரங்கள் சேர்த்து சேர்த்து –

நின்ற வண்  கீர்த்தி நீள் புனலும் -வேம்கட பொன் குன்றம் எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே —
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் — திரு அனந்தாழ்வான் போல் கைங்கர்யம் பண்ணி ஆனந்தம் அடைந்தது போல் உம் திருவடி எனது அருள வேண்டும்

இருப்பிடம் வைகுந்தம்  வேம்கடம் –மால் இரும் சோலை என்னும் போருப்பிடம் மாயனுக்கு முன்பு–அவை தன்னோடும் -கிளப்பி வந்து இருப்பிடம்
ராமானுசன் மனத்து -இன்று அவர் அனைவரையும் கொட்டி என் உள்ளம் வந்தார் தனக்கு இன்பம் பெற தான்–

37-நாள்களாக ஒரு வருஷமாக- 80 மணி நேரமாக அருளிய ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.

———————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ குண ரத்ன கோசம்-41-49 ஸ்லோகங்கள் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

March 5, 2011

41 ஸ்லோகம்–மாம் பாலய -ரட்ஷிப்பீர் உம் திரு கண்களால் –நதி பிரவாகம் போல -பெருமாள் நீந்த -மஜ்ஜன –கட்டு பட்டு இரிகிறான் அவனே –கத்கதம்-நேராக நடக்க முடியாமல்– இவனை வசப் படுத்தி விட்டோம் என்ற ஆனந்தம் கொண்டு அவையே தள்ளாட –மதம் =ஆனந்தம் அதனால் ஷீபம்-கலக்கம் ஆசல்ச்யம் =சோம்பல்–இறுமாப்பு அபிமானம் கொண்டு -அனைத்தையும் சங்கல்பம் கடாஷத்தாலே செய்து முடித்து இருக்கும் செருக்கு –ஆகல -கழுத்தே கட்டளையாக அன்பு நிறைந்து இருக்கிறது –என்னை போன்ற வர்கள்  இடம் அன்பு கழுத்தே கட்டளையாக இருக்க -கரை உடைத்து அன்பு வெளி வர –குளிப்பாட்டி விட –கரையில் இருந்தாலும் -என் குற்றங்கள் விலகிற்றே-அன்பு அருள் இரண்டும்–ஆனுசம்ச்யம் கிருபை –அன்பு அருளாக மாரினத்தை கட்டுகிறார் ..பிந்து வேண்டும் என்று பிரமாதி தேவர்கள் போட்டி போட்டு கொள்ள -என்னை குளிப்பாட்டி விட  –என்னை பெற்ற தாய் போலே அவள் இருப்பதால் ..ஐஸ்வர்யம் கண்களால் பிறப்பிகிறாள் அனைவருக்கும் —

42 ஸ்லோகம் –  மார்த்வம்-மென்மை–சொல்ல முடியாத –விமர்த்த ஷமா ந -வார்த்தைகள் பட்டு பிராட்டி திருமேனி கன்னி போகுமே -கசக்க பட்ட புஷ்பம் போலே–திருஷ்டாந்தம் மூலம்-பங்கஜ ரஜ =தாமரை துகள்கள் –உள் பாதம் சிவப்பு இதனால் சிவக்க -கண்ணன் திருவடி சிவப்பு  மன்னர்கள் வணங்க கிரீட ரத்னம் பட்டு –பிராட்டி பிடித்து சிவப்பு ஏற -கூசி பிடிக்கும் மெல் அடிகள் -பராங்குசர் திரு உள்ளம் அமர்ந்து இருப்பதால் வந்த சிகப்பு –இருத்தும் வியந்து -பொருத்தம் உடை வாமனன்  வந்து இருந்தான் கண்டு கொண்டே –காதல் ராகம் வர்ணம் சிகப்பு தானே –ஹிரண்ய வர்ணாம் -இயற்க்கை இல்லையாம்–கன்னி போய் சிவந்ததாம் உட்கார்ந்த இடம் கடினம்- மகரந்த துகள் பட்டு சிந்ததாம் –பாதார உந்து .பங்கஜ ரஜ –பிறந்த புகுந்த இருக்கிற இடங்கள் எல்லாம் மென்மை திரு பாற் கடல் -அமர்ந்த புகுந்த அவன் திரு மார்பம் எல்லாம் மார்தவம்- இருந்தும் இவள் திரு மேனிக்கு தக்க படி இல்லையாம் -அங்கம் திரு மேனி கன்னி போனதாம் அலங்காரம் பண்ண பார்க்கும் பார்வையாலே –திரு ஆபரணம் சத்த கண்ணால் பார்க்கும் பொழுதே ..லீலா அரவிந்த விளையாட்டு தாமரை கையில் வைத்து சாகச கார்யம்-கோவர்த்தனம் கூட சிறிய கார்யம் இவள் வைத்து கொண்டு இருப்பது -திரு மேனி மார்தவம் கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்றும் வேம்கடத்து  உரை  இல்லை நாம் நம தொழுதுவதே சுமை ரட்ஷிப்பது தன் கடமை என்று கொள்ளுபவன் ..குன்றம் எடுப்பது சுமை இல்லையாம் –நாம் நம தொழுவதே சுமையாம்-ரட்ஷிப்பது  அவன் கடமை –ஓதி நாமம் குளித்து –பாதம் பணிவோம்–நீ வந்து சேவை சாதிக்கா விடில் இது எல்லாம் பண்ணுவேன்-திரு புல்லாணி பாசுரம்–உபாயமாக பண்ணுவேன் –அவன் நிர்கேதுக கிருபையே –அது சுமந்தார்கட்கே -சுமை–பெரிய பிராட்டிக்கு லீலா தாமரை சுமை–பெற்ற பேரு l திரு கை ஏறிற்று சீரார் செந்நெல் கவரி வீசும் சீரார் வளை -பூயிஷ்டாயாம் தி நம உக்திம் -சாஸ்திர வாக்கியம் சுமை அது சுமந்தார்கட்கே — பிடித்த கையை கன்னி போக வைத்தாலும் பிடித்து கொண்டு இருக்கிறாள் –வேண்டாம் என்று தள்ள மாட்டாள் -கிளிக்கு சொல்ல -முளை கதிரை குரும் குடியுள்  முகிலை பின் உரு சொல்லி கொண்டு இருக்கிறதாம் –சொல்ல சொல்ல மோகித்து விழ –சொல் எடுத்தது மிக பெரிய கார்யம் அவன் கல் எடுத்தது விட –ரட்சிக்க வேண்டியது அவன் கடமை– தடுத்தும் வளைத்தும் கார்யம் கொள்ள கைங்கர்யம் கொடுக்க கேட்பது நமக்கு உரிமை உண்டு –வீணை தடவ  மெல் விரல்கள் -சிவப்பு எய்த –தடவி ஆங்கே –வயலாலி மணவாளன் முதுகு  என்ற நினைவால்–ஜானகி கணையாழி -விரல்- கை-தோள்-திரு மார்பு-திரு மேனி ஆலிங்கனம் -பர்தா -ஆலிங்கனம் பண்ணி கொண்டது போலே ..

தாமரை வைத்து கொண்டதே சாகாச செயல் என்கிறார் பட்டர் –திரு மார்பில் வேற வீற்று இருகிறாய் -பீஷ்மர் பாண பிரயோகம் பண்ண துர்வாசர் காலால் ஏத்தி உதைய–தேரை நடத்தி–ராவண வதம்-  வன மாலை டோலி போல உனக்கு–வனமாலை பட்டு உன் மேல் மோதி திருமேனி என்ன ஆகும் என்று கவலை படுகிறார் –ஹா கஷ்ட சப்தம் கொண்டு அலற வேண்டும் போல் இருக்கிறது –தாமரை மலரை விட்டு இங்கு வந்து இறையும் அகல கில்லேன் என்று அமர்ந்து இருகிறாயே ..

இவை போறாது என்று என் வார்த்தைகள் வேற அம்பாக  போய் உன்னை வருதுகின்றனவே-கூசி பிடிக்கும் மேல் அடிகள்  –தாளால் உலகம் அளந்த அசைவே கொல்–பூவை பூ வண்ணா –இங்கனே போந்து அருளி –நடக்க வைத்தேனே –அன்று உலகம்  அளந்தாய் அடி போற்றி–போன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி–

43 ஸ்லோகம் –பால்யமா யவ்வனம்மா இவள்–தெரிய வில்லையே –கண் பார்வை குழந்தை -தருணவ் ரூபா சம்பன -தாருண்யம் =காந்த தேசிக -பிரியன் ஆசார்யன்–கர க்ராஹென -திரு கரம் பிடித்து -போகம் அனுபவிக்க கை பிடித்து -பால்யை தான் –ஆமர்யாதம் அகண்டகம் -ஸ்தன யுகம் -ந அத்யாபி–திரு முலை தடங்கள் –பார்த்தால்–ஸ்மிதம் பார்த்தால் அனுபவம் மிக்கு உள்ளதே –ஆலோகித  திரு கண் பார்வை –ப்ருபேத -புருவம் அழகும் –ஸ்மித விப்ரமா -இவை பார்த்தால் –முகமும் முறுவலும் –அசேஷ ஜகத்துக்கும் சாஸ்தா ஒருவன் தானே –எவ் உயிர்க்கும் தாய் நல்லதையே கொடுப்பான் –மந்த ஸ்மிதம் நம் பெருமாள் -நமக்காக நிற்கிறான் காட்டி கொடுக்க –அவனை அழகால் திருத்த –இந்த ஆயுதம்–ஒரு நாள் முகத்தில் விளித்தாரை வடி வழகு படுத்தும் பாடு-அவனையும் கட்டு படுத்த கூடிய அழகு தாயாருக்கு –சவ்ரபம் -நறு மணம்-என்பகர் பூவும் சேர்த்து -செண்பக மல்லிகையும் போலே யவனம் பால்ய சவ்சபம் எல்லாம் கலந்து -போகம் அனுபவிக்க வந்தால் -போக ஸ்ரோதசி– காந்த தேசிகன் –கை பிடித்து போகும் –பரமாத்மா இடம் ஜீவாத்மாவை சேர்ப்பிக்க பண்ணும் இவளின் சாகச செயல்களை சொல்லி மீள முடியாது

ஸ்லோகம் 44 –புஷ்பம் நார் தெளிக்க தீர்த்தம் -பெரிய பிராட்டி தான் மாலையாம் –பழி உண்டாகட்டும் எனக்கு-மாலை சொன்னதால்–தாமரை தாதுவே உன்னை கன்னி போக வைக்குமே   –அந்த மலரை சொல்ல போகலாமா –கண்ணனே கதறுகின்றேன் யார் உளர் கலை கண் அம்மா -உஊரிளேன் காணி இல்லை ஒன்றும் இல்லை சொன்னார் –பரம மூர்த்தி நீ உன்னை பற்றினேன் கார் ஒளி வண்ணனே -அழகு மறக்க பண்ண முடியாது கண்ணனே சுலபனே -ஆரி இருக்க சொல்ல -கதறுகின்றேனே -ஆறி இருக்க  முடியாதே ஆழ்வாருக்கு சீதை ஆறி இருந்தாள்–கதறுதல் –பக்தனுக்கு தானே– பேரு தப்பாது என்று பிர பன்னன் –ஒன்றும் இல்லைகர்ம பக்த ஞான யோகம்  சொன்னீரே -அந்த ஞானம் இல்லை என்று சொன்னார் –அது போல் பட்டர் இரண்டு ஸ்லோகம் முன் சொன்னதை மறந்து -ஆமோதம் உயர்ந்த மணம் -யவன தசா வ்யாகொசம் -ஒளி விட்டு கொண்டு வாட்டம் இன்றி -வாடா மலர் நீ –சௌந்தர்யா அமிர்தம் – அவயவ சோபை–லாவண்யம் திரு மேனி சோபை -லவணம் உப்பு போல் முழுவதும் –

லாவண்யம் தான் நாறு–சௌந்தர்யம் புத்து உணர்ச்சி கூட்டும் நீராம் -சீதலமிதம் கோமளாங்க -மார்தவம் –சந்தர்பனம் பூ தொடையல்–பிரதி யத்னம் அற்ஹதி -அற்ஹம் ஆனவர் -பிரதானம் பண்ண திரு மார்புக்கு யோக்யதை உண்டு என்கிறார்–மாலையும் அங்கு சேர யோக்யதை கொண்டது–கவிம்  திக் மாம் -என் சொல்லால் நீ கசந்கினதாகும் என்ற என் சொல்லை மேய்ப்ப்பிக்க தான் மாலை ஆனாயோ என்கிறார்45 ஸ்லோகம் -விஸ்வ ரூபம் சேவை அவள்  வளையல் முத்தரை அவன்  கழுத்தில் இருக்க -பிரார்த்திக்கிறார் தேசிகன் –நித்யம் முகுந்தம் அபி நந்தயதே ஆனந்திப்பிகிராய் அவனை –மு கு தா கொடுக்கிறான் மோட்ஷ பூமி பிரதன்-அவனுக்கும் ஆனந்தம் கொடுப்பவள் –முகுந்தனுக்கும் முகுந்தை–பிராட்டி திரு மேனி தானே –மர்ம ச்ப்ருசா -மர்மம் தீண்டி -ரச ஸிரா–உப போகங்கள் லுலிதா கசங்கின திரு மேனி–நரம்பு மண்டலம் –புஷ்ப ஆவளீ -வரிசை -பூக்களால் –ரசிக பிரமர -தேன் குடிக்கும் வண்டு பெருமாள்–நித்ய அனுபவத்தால்–பகவான் ஆனந்தமே இவளுக்கு –மலரில் இருந்து தேன் வண்டு கொள்ளும் பொழுது -மலர் வாடாமல் நித்யம் தேன் குடித்து கொண்டு போகும் –அவ தூதர் -அக்னி வாயு சந்தரன் ஒவ் ஒன்றையும் பார்த்து தெரிந்து கொண்டு பிராமணர் சிரமம் கொடுக்காமல் மற்றவர் இடம் பொருள் கொண்டு ஞானம் கொடுத்து ஓத வேண்டும் ஓத விக்க வேண்டும் -வேற கார்யம் இல்லை

அக்நி-போட்ட பற்றி கொன்னு எறியும் ரூபம் ஆத்மா அனு ரூபன் சரீரம் -போலே /வாயு நறுமணம் கொண்டு -பதார்த்தம் -தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை கடமை பண்ணி சம்சாரம் ஒட்டாமல் இருக்க கற்று கொண்டார் 27 குருக்கள் இது போல சொல்லி இருக்கிறார்..-கைங்கர்யம் கொண்டு அவன் ஆனந்தம் பட அது கண்டு நாம் ஆனந்தம் பட வேண்டும் -உன் தன் திரு உள்ளம் இடர் –என் பெண்மை ஆற்றோம்

46 ஸ்லோகம்-பூ பூத்தால் கொடிக்கு ஏற்றம் –பூஷணம் சாத்தி -கனக ரசன– ஒட்டியாணம்–மேகலை இடுப்புக்கு –மேல் ஒட்டியாணம்–இடுப்பு அனுமானித்து தெரிந்து கொள்ள வேண்டும் -முக்தா  தாடங்க ஹார முத்து தோடு– பிராட்டி காட்டிய சேவை கண்டு பட்டர் அருளி இருக்கிறார்–லலாடிக நெத்தி சுட்டி–மணி சர -முக்தா ஹாரம் அட்டிகை கழுத்து ஒட்டி–சரம் சரமாக தொங்கும் மாலைகள்–ஸ்மித அருவியே வந்து பாறையில் பட்டு முக வாய் தாண்டி திரு மார்பில் பட்டு மோதி -வட்ஸ்தல பூதலை– பெரிய பரப்பில் –தெறித்து வந்த ஹாரம் —

ஏகாவளி ஒத்தை வரிசையாக –இந்த திரு கோலத்துடன் சேவை சாதிக்க வேண்டும் கூரத்  ஆழ்வான்–ஆழ்வார் அருளிய பாசுரங்களே கவசம் -பெயர் சொல்ல மாட்டாதவன் அனந்தரம் பிள்ளை -ஸ்ரீ ராமாயணம் திரு வாய் மொழியும் இரண்டு கண்கள் -மதிள் அழித்து ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது -பரி ஜன கின்கர்கள் கைங்கர்யம் பண்ண பூஷணம் ஆயுதம் கல்யாண குணங்கள் சொரூப குணங்கள் அகண்ட பரம பதம் திவ்ய மங்கள விக்ரகம் சொரூபம் எல்லாம் அடியார்களை உகப்பிக்க தானே –ந தே ரூபம்  ந ஆகார -சாஸ்திரம் சொன்னது தே ரூபம் ந தே உனக்கு அல்ல எங்களுக்கு என்றது –தட்டான் குளம் தொட்டாச்சர்யர் சேவை இன்றும் நடத்தி காட்டுகிறானே தேவாதி ராஜன் –மிக்கான் மறையாய் விளக்காய் அக்கார கனி–இடை ஆற்றம் குடி நம்பி தள்ளாத வயசில் நம் பெருமாள் புறப்பாடு கண்டு அடுத்த ஷணம்பரம பதம் எய்தினாரே –அவாகி அநாதரன் அங்கு –அர்ச்சை அனுபவம் போல் இருக்காது –சீரார் திரு வேம்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம்–

துலா கோடி கால் சலங்கை ஜனார்த்தனனை ஜீவிக்க பண்ணுகிறாள் –ஜனார்த்தன ஜீவிகே -சத்தை பெற பண்ணுகிறாள்–இவள் சந்நிதியால்  தலை சாயுமாம் ச்வாதந்த்ரம் தலை எடுக்கும் கல்யாண குணங்கள் பிரப்க்ருதி மதுரம் இயற்கையால் இனிமை –முக்த விபூஷணம் –பாலில் சக்கரை போலே –வலய சகலை பாலில் சக்கரை -முன்னிலும் பின் அழகிய பெருமாள் ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள் –அது இது உது எண்ணலா–உன் செய்கை என்னை நைவிக்கும் -இங்கிதம் நீ செய்தது எது வாக இருந்தாலும் –புஷ்பம் சேர்க்கையால் கொடிக்கு ஏற்றம் போலே -ஆகாரத்துக்கு தான் வைபவம் பாலுக்கும் கொடிக்கும் தானே வைபவம் ..பூஷணம் வந்து சேர்ந்தவை பிராட்டிக்கு தான் ஏற்றம்

47 ஸ்லோகம் -வன மாலை கமலா கவ்ஸ்துபம்-

பஞ்ச ஆயுதம் -உன்னால் தாங்க முடியாது என்று அவன் தாங்கி கொண்டு இருகிரானாம் ஸ்ரீ ரெங்க தாம மணி மஞ்சரி ரத்ன கொத்து –சாமான்யமாகவே கௌஸ்துபம் வைஜயந்தி ஐம் படை தாலி பஞ்ச ஆயுதம் –உத்தம நாயக லஷணம்–பத்னிக்கு தோற்ப்பான்-கோதாவரி நீச்சல் போட்டி பெருமாள்- சீதா பிராட்டியை வாயை திறந்து சிரித்ததை பார்த்து -லஷ்மணன் இடம் சொல்லி அழுகிறான் –பிரிந்து –உன் மைத்துனன் பேர் பாட -கேலி பண்ணி சிரிக்க -ஆண்டாள் நப்பின்னை இடம் சொல்கிறாளாம் அந்த திரு பாவை விமர்சனம்லஷ்மணனும் சீதை பிராட்டியும் சேர்ந்து பேசி கொண்டதை–சுவையன் திருவின் மணாளன் –ராசிக்க பூர்த்தி கற்று கொண்டான் அவள் இடம் –சுயம் ஏவ விபரவ -தானே தரிக்கிறான் ஒரு நாளும் உன்னை தரிக்க வைக்காமல் தத் பார கேதம் — இவ தே பரி கரத்து –காஹதே -கஹனம் ஆழ்ந்து –அனுபவிக்க –

பெண் கொடுத்து பெண் வாங்குவதை எல்லாம் நம் ஐயரை கேளும் வீரன் மட்டும் இல்லை நன்றாக பேசுகிறானே பெருமாள் என்றதும் சீதை மகிழ்ந்தாள் – நீர் பண்டமாய் உருக வில் இருத்து மெல் இயல் தோய்த்தாய் தீர்த்தம் ஆடினான் நீர் பந்தத்தில் –லோசனாம் பித்த-விபீஷணன்-தோஷம் -அபயம் சர்வ –ஏதத் விரதம் மம -பார்த்ததும் பேச முடிய வில்லை இருவருக்கும் -கம்ன்னால் நானே இலங்கை வந்து இருக்க வேண்டும் ஆகாசத்தில் காக்க வைத்தேன் ஷமிப்பாயா கேட்டானாம் உணர்ந்து உருக -லோசனாம்-வேது கொடுத்தானாம் -வார்த்தை– கண்களால் பருகினான் பெருமாள்–பரிவு கண்டு உருக பருகினான்–பெருமாள் தனக்கு ஆபாரம் தரிப்பது கண்டு உருக அவன் மூழ்கி அனுபவித்தானாம்

தர தள அரவிந்த உதந்த கானந்த ஆய்த அஷீ-அப்பொழுது அலர்ந்த தாமரை போலே கண் அழகு கொண்டவள் -துல்ய விருத்தே -மெய்ம்மை பட்ட தன்னி பாவம் உடன் அவதாராம் –யதி மனுஷ திரச்சாம் லீலயா துல்ய விருத்த –பொய் மான்-மாரீசனால் முடிய வில்லை -பாசி தூர்த்து கிடந்த –மானமிலா பன்றி –உப மானம் இல்லா அபிமானம் இல்லா பன்றி —அத்வீதியம் –ஈச்வரத்வம் மறந்த பன்றி –எல்லாம் சரீரம் தானே அவனுக்கு சிறு வீடு மேய்வான் ஆண்டாள் இடைச்சி பாவம் கொண்டு இடை நாற்றம் இடை பேச்சு கொண்டது போலே –கோழி அழைத்தது காண்–அனுஜனு அனுரூபா  தேவி -நீயும் அவன்  கூட பிறக்கா விடில்–கண்ணன் ருக்மிணி ராமன் சீதை –அனல் விழி இல்லை- சிறிது அலர்ந்த கடாஷமே தாங்க முடியாதே —

49 ஸ்லோகம் -ஸ்ரீ நிதிம் நிதிம் அபார அர்திதாம் -அர்திதார்தார்த்த பரிதானா –கைங்கர்ய ஸ்ரீ கொடுக்கும் நிதி –சர்வ பூத சுக்ருதம் தேவ ராஜம் அதி ராஜம்-அவள் சம்பந்தம் கொண்டே ஏற்றம் –அவதாரம் பொழுதும் மட்டும் அன்றி அவன் கடல் கடைந்த பொழுதும் சிரமம் தீர்க்க வந்து தோன்றி திரு மார்பில் அமர்ந்தாள்-சன்சதீ  சந்திருகேவ -அமுத கலை போல் நனைகிறாள் –ஸ்மித நயன சுதாபி- முளைத்து எழுந்த திங்கள் தானாய்- சூர்ய துல்ய யாதாத்மிக ஞானம் -ஆச்சர்ய ஹ்ருதயம்—-ஆச்சர்ய வசனங்களாலே பூஷணம் ஸ்ரீ வசன பூஷணம் –அமிர்தம் போன்ற கடாஷத்தால் நனைகிறாள்–அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ—மடியாது இன்று துயில்–ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தானே –அனைவருக்கும் அந்தர்யாமியாய் இருந்து–ஆழ கடலை பேணான் –புஷ்ப ஹாச சுகுமாரமான திரு மேனியையும் பேணான் — -கடைந்து அமுதம் கொண்டு உகந்த -அப்பன் சாறு கொண்ட அந் நான்றே –மலை தேய்க்கும் ஓலி-கடல் மாறு சுழன்று —

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஓலி –கடலில் இருந்து மலை மேல் போகிறதாம் -பகவத் பிரவ்ருத்தி விரோதி சு பிரவ்ருத்தி நிவ்ருத்தி பிர பதி -இவர்கள் கை ஓய்ந்து நிற்க இவன் வந்தான் -மாலைகள் ஒன்றும் களையாமல்-ஸ்கலித  நழுவ –கடக மால்யை-தடங்கல் ஏற்படுத்தும் இவை–விலக்கி விட்டு கொண்டே -கடைய –தொடர் சங்கிலிகை சலார் -போல–வனமாலை சின்னம் -கழற்றி வைக்க முடியாது –குட்ட நாட்டு திரு புலியூர் நேர் பட்டாள்–திரு துழாய் மணம் வீசுகிறது –அம் தண்  துழாய் கமழ்தல் என்பதால் –ஸ்ராந்தி -ஆயாசம் தீர்பதற்கு -சாந்த்யை–

ஒல்லை நானும் கடைவன்-அங்கு ஆயர் பெண் ஸ்பர்சம் கிடைக்க – புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –முகம் வியர்ப்ப செவ்வாய்  துடிப்ப –மத்னதகடல் கடையும் பொழுது  -காசும் பிறப்பும் கல கலப்ப  -மத்தினால் ஓசை–நித்யரை அழைக்கும் ஒலிகள் –பிரமத் -சுழன்று -அம்ருத தரங்கஅமுதமான பாற்கடல் அலைகள் நடுவில்-பிராது ராசி-  நீயும் தோன்றி –ஸ்மித நயன சுதாபி– ஸ்ரமம் நீக்கி -சிரித்து கண் பார்வை அமிர்த நோக்கம்- அனு ரூபையாய் வந்து தோன்றியதால் சிரிக்க அவன் சிரிக்க இவள் அங்கீகரிக்க –

–கைங்கர்யம் பிராத்திக்க அவர்கள் பெருமை எல்லாம் சொல்லி முடித்தார் -பிராப்ய பூதை–இனி பூர்வ வாக்கியம் சொல்ல ஆரம்பிப்பார் அடுத்து

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ குண ரத்ன கோசம்-25-40 ஸ்லோகங்கள் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

March 5, 2011

இருபத்தைந்தாவது  ஸ்லோகம்..

தத்ர ஸ்ரக் ஸ்பர்ச கந்தம் ஸ்புரத் வுபரி பணாரத்ன ரோசி: விதாநம்

விச்தீர்ய அனந்தபோகம் ததுபரி நயதா விச்வம் ஏகாதபத்ரம்

தை: தை: காந்தேன சாந்தொந்தித குண விபவை: அர்ஹதா த்வாம் அசன்க்யை:

அன்யோன்ய அத்வைத நிஷ்டா கனரச கஹநான் தேவி பத்நாசி போஹான்

பெரிய பெருமாளை ஆனந்திபிகிறாய் அங்கங்கள் பூமா நீளா தேவிகள்….போகயா வாம்- இருவருக்கும்..நாந்தரிய கதா இன்றி அமையாதவை புஷ்பம் சந்தானம் அனுபவிப்பது போல..உபகரணங்கள் இவளுக்கு.. அது போல் தான் பூமா நீளா தேவிமார்களும்.. நிவ்ருத்த  -பிரணயம் அதிகம் போக–அதை  நிவ்ருதம் -குறைக்க -இருக்கிறார்கள்..அங்க ஸ்தானங்கள் அனைவரும் .. வடிவாரும் மலர் மகள் நிலா மகள் ஆய மகள் நடுவாக வீற்று இருக்கும்..

பிராட்டி சம்பந்தம் தான் பெருமைக்கும் எளிமைக்கும் ..மலர்மகள் விரும்பும் நம் பெறல் அடிகள் பத்துடை அடியவர்க்கு  எளியவன் பிறர்க்கு அறிய வித்தகன்..சீதா ராமன் -அப்ரமேய தேஜஸ் -வால்மீகி ..விராதன் சீராளோ-அரவாகி சுமத்தியால் எயற்றில் எந்தியால் வாயில் விழுந்கியால் அடியாள் ஒழித்தியால் இவை அறிந்து மலர் மார்பில் வைக்கும் அவள்.. தடம் பெரும் தோள் ஆர தவழும் பார் என்னும் மடந்தையை மால் செய்யும் மால் .

27th ஸ்லோகம்..

தே சாத்யா: ஸந்தி தேவா ஜனனி குண வபு: வேஷ வ்ருத்த ஸ்வரூபை:

போகைர்வா நிரவிசெஷா: சவயச இவயே நித்ய நிர்தோஷ கந்தா :

ஹே ஸ்ரீ: ஸ்ரீ ரெங்க  பர்த்து: தவச பத பரீசாரவ்ருதியை  சதாபி

ப்ரேம ப்ரத்ரான பாவ ஆவில ஹ்ருதய ஹாடாத் கார கைங்கர்ய போகா:

நிர்பந்தமாக கைங்கர்யம்  கொள்ளுதல் — தடுத்து வளைத்து பிரார்த்திக்கிறாள் ஆண்டாளும்  .அது போல நித்ய சூரிகளும் .சாத்யர்கள் =நித்ய சூரிகள் ..அடைய பட்டு இருக்கிறார்கள் அந்தமில் பேர் இன்பத்து அடியோரோடு இருந்தமை …கைங்கர்ய போகத்தில் ..ச வயச ஒரே வயசு நண்பர்கள்– காலம் இல்லை அங்கு –என்றும் 25 வயசு.. மாறுதல் இல்லையே 25 எப்படி சங்கல்பத்தால் ஆக்கினான் -காளை பருவம் ..

நிர் விசேஷணம்  வேறு பட்ட பண்பு கொண்டவர்கள் இல்லை ..எல்லா வற்றிலும்  ஒத்த குணம் ..ரூபம் திரு மேனி கோலம் நடத்தை ஸ்ரூபம்  படுகிற போகத்தால் –அவனுக்கு உண்ட கல்யாண குணங்களும் பெற்றவர்கள்..எட்டில் மட்டும் -பாபம் தீண்டாது/மூப்பு இல்லை /மிருத்யு  இல்லை/ சோகம் இல்லை/ பசி இல்லை/ தாகம் இல்லை/ சத்ய காம /சத்ய சங்கல்பம் ..சக்தி உண்டு ஸ்ருஷ்ட்டிக்க பிராப்தி இல்லை…ஜகத் ஸ்ருஷ்ட்டி ரட்ஷனம் அளித்தல் மோட்ஷ கொடுத்தல் -சங்கல்ப அதிகரணம்…பித்ரு களை சேவிக்க ஆசை பட்டால் சங்கல்பத்தால் அச்ய பித்ருக்களை உருவு எடுக்க பண்ணுகிறான் முக்தாத்மா -ஜகத் வியாபார வர்ஜம் அதிகரணம் -இவை தவிர பிரமத்துக்கே-இவை என்பதால்..எந்த ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து கொள்ளலாமோ அதை தெரிந்து கொண்டாயா

புஷ்பத்துக்கு பரிமளத்தால்  யேற்றம் -தனித்து இருக்க முடியாது பரிமளம் அவளுக்கு அவளாலே ஏற்றம் -மங்களம்-ஸ்ரீ-பெயரிலே மங்களம் ..காரணத்தை பற்றி வந்தது இல்லை உனக்கு மங்களம் அவனுக்கு இவள் சம்பந்ததாலே வந்தது ..கவிகள் பரிமளத்துக்கு பரிமளத்தால் ஏற்றம் என்பர் கவிகள் ..அவளும் சத்தை பெறுவது அவன் கூட இருப்பதாலே ஒளியும்  ரத்னத்தை சார்ந்தே இருக்கும்

சால பல நாள் .உயர்கள் காப்பான்.. கோல திரு மா மகளோடு -மிதுனம் ..அவனுக்கு விஷ்ணு.-வைஷ்ணவன் ஆக முடியாது  பெரிய பிராட்டியார் வைஷ்ணவி ஸ்ரீ வைஷ்ணவி ஆக முடியாதுஅவனை மட்டும் பின் பற்றுபவள் . -இருவருக்கும் கைங்கர்யம் செய்பவன் தான் ஸ்ரீ வைஷ்ணவன்..இவள் கடாஷத்தால் தான் வேதம் அறிய முடியும்..யானை மேல் அமர கடாஷம். இல்லை என்றால்  அந்த அரசனே பிச்சை எடுக்க வேண்டி இருக்கும்

.30 ஸ்லோகம் -இது இத்தம் உணர பிராட்டி சம்பந்தம்..அறியவும் அறிந்த பொருளுக்கு ஞானமும் இவளால் தான் கிட்டும் ..காந்தி சூரியனுக்கு  போல அவள் அங்கம் என்றார் முன்பு.. இதில் -புரி கோசம் -பட்டணம் -கதனம் ராஜா பற்றி வைபவம் சொல்ல வந்தது தான். அயோதியை சிறப்பு பேசினால் அவை தசரதன் சிறப்பை பேசுவது போல -அவன் உனக்கு பட்டணம் போல ….இந்திராதி தேவர்கள் கோசம் போல.. உன் கடாஷம் விழுந்து -இடை விடாமல்  விழுந்து பர பிரமம் பேர் பெற்றது -மணலும் பர தத்வம் ஆகாதோ- திரு விருத்த வ்யாக்யானத்தில் வரும்.. .இரண்டு மூன்று திவலை விழுந்தால் இந்த்ராதிகள் ..அமி-சத மகன்  -இந்த்ரன் – நூறு அஸ்வ மேத யாகம் பண்ணி .பெற்றான்..இரண்டு மூன்று திவலை பட்டதால் -அதகா ஸ்ரீ -அதனாலே .. இருவரும்  பற்றி சாஸ்திரங்கள் சொல்லிய வாக்யங்கள் உன்னையே சொல்ல வந்தன ..புரி கோசம் பட்டணம் பொக்கிஷம் பேசினால் ராஜா பெருமை பேசுவது போல….பிராட்டிக்கு பட்டணம் பெரிய பெருமாள். அவன் திரு மார்பில் தானே இவள் இருக்கிறார்கள் ..

ஷண   பொழுது கூட -கண் அழகு கொண்ட சீதை விட்டு -அசி தேஷிணா -தரிக்க முடியாது ராமன்.ஸ்ரத்தையே தேவ -திரு இல்லாத தேவரை தேவர்  என்று சொல்லோம்..மலர் மகள்.மணம் உண்டான் -கடாஷத்தாலே சத்தை பெறுவான் -பிரம சாரி வேஷம் வாமனன் -இறையும் அகலகில்லேன் -நித்ய அநபாயினாம் -இரங்கி போய் பார்க்காமலே திரு மார்பில் இருந்து கொண்டே அருளிய வார்த்தை ..-இவள் கடாஷம் பெற்றால் மகா பலி இடம் பெற முடியாது என்று மறைக்க வேண்டி இருந்தது

பிச்சைக்கு உசித ஆஸ்ரமம் பிரம  சாரி ஆஸ்ரமம் தானே ..ரிஷி பத்நிகள் இடம் சென்று வாங்கி வர சொன்னான் கண்ணன் . அழவோ கோபிக்கவோ கூடாது .நெடு நோக்கு கொண்ட பக்த விலோசனன் யாசகனுக்கு  லஜ்ஜை கூடாது என்றான்..-மான் தோலை வைத்து அவளை மூடி கொண்டு -அந்த புரம்

-31 ஸ்லோகம் கேள்வி பிறக்க சமாதானம் அருளிகிறார்

திருஷ்டாந்தம் வுப மானம்..ரத்னம் வைபவம் ஒளியால் ..ஒளி தான் ரத்னத்துக்கு அடங்கினது ..ச்வதாக சுவாபிகம் இயல்பாக சொத்தாக இருகிறாய் …சரீரமாக அவளும் ..ஸ்வாமித்வம் அவன் ஒருவன் இடம் தான் ..இப்படி இருக்கிறதால் உன்னாலே ஒளி பெற்றவனாய் இருந்தாலும் -யாருக்கும் அடங்காத வைபவம் கொண்டவனாய் -அபராதீன வைபவம் -ரத்னம் -தன இடத்தில் அடங்கிய இருக்கிற ஒளியால் .மணத்தையும் ஒளியையும் கொண்டு புஷ்பதையும் ரத்னத்தையும் விரும்புமா -போல ஆத்மாவுக்கு சேஷத்வம்.-நவி குணம் தோஷம் இல்லை .ந குண்டச்த ச்வாதந்த்ர்யம் -நினைத்ததை நடத்தும்  திறன் குறையாதுதர்மத்துக்கு ஏற்றம் தர்மியாலே -அன்யோன்ய ஆஸ்ரமம் ..நச அன்யான்ய குணம் -சேற்றில் மறைந்தால் ஒளி தெரியாது ஒளி இல்லா விடிலும் ரத்னம் ரத்னம் தான் .சுயம் பிரகாசம் பிரமம் –தன்னை தானே காற்றி கொடுக்கும் விளக்கு போல..அவள் கடாஷத்தால் அவன் என்றால்  பர பிரகாசம் …எந்த குற்றமும் இல்லை

அடுத்த ஸ்லோகம் பொதுவான குணங்கள் இருவருக்கும்..ஆத்ம குணங்கள்–  ஞான பல ஐஸ்வர்ய வீர்ய  சக்தி தேஜஸ் போல்வன / திரு மேனி குணங்கள் சமுகம் திரள் 10 மட்டும் சொல்லி இருக்கிறார்../பகவான் சப்தம் சொல்லும் ஆறு குணங்கள் பிரச குணம் தன்னை அண்டினவர் களையும்  சக்தி கொடுப்பவன்  ..பிரமம் தானும் பெரியவனாய் தன்னை அண்டிய வர்களையும் பெரியவ னாக ஆக்குபவன்..பலம்அனாயாசமாக தாங்குகிறான்  அண்டங்களையும் மயிர்  காலால்  ..தேஜஸ் பதார்த்தங்கள் இவனால் ஒளி விடுகின்றன ..கதிர் ஆயிரம் இரவி ஒத்தது -கோடி சூர்ய ஒளி –சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது பரம் ஜோதி ..ஞானம் -இருக்கிற இடத்திலே எக் காலத்திலும் எத் தேசத்திலும் எவனும் பண்ணுவதை அறியும் ஞானம் ..சர்வக்ஜன் .ஐஸ்வர்யம் ஆளுகைக்கு  செங்கோல் உடைய திரு அரங்க செல்வனார் நியமன சாமர்த்தியம் . நடுவில் ஆய்ச்சி யால் காட்டுக்கு போனான் -.பட்ஷியின் பட்சத்தில் ஒதுங்க வந்தான் -அதுவும் முடிய வில்லை..விஜய பிரத -வெற்றி விசேஷ ஜெயம் -வீர்யம் தன நண்பனை ஜெயிக்க வைத்தவன் பார்த்த சாரதி பிரத -புகழ்..அஷய கீர்த்தி ..பிரதான வராத அடியார்களை மார்பு உர   தழுவி கொண்டு வருகிறான் வாரமாக்கி வைத்தான் -அளியன்  நம் பையல் -மடி மாங்காய் இட்டு ஓன்று பத்தாக்கி கொண்டு நடாத்தி கொண்டு போவான் ..பிரேம அன்பு ஞானி தனக்கு ஆத்மா என்கிறான் -அறிவார் உயிர் ஆனாய் என்னது  உன்னது ஆவி -மே மதம் .ஷேமங்கரத்வம் நல்லது  பண்ணுபவன் அடியார்களுக்கு .இவை ஆத்மா குணங்கள்/இனி திரு மேனி குணங்கள் – பரிமளம்   சர்வ  கந்த -காந்தி சொவ்ந்த்ராயம் லாவண்யம் -தவ பாகவத உனக்கும் அவனுக்கும் பொதுவான குணங்கள்

33-ஸ்லோகம்  .கண்ணன் திரு மேனி கருப்பு  அவளின் கரு விழி கருமையால் வந்தது….வண்டுகளின் கருப்பு ஏறி..துளசி கரும் பச்சை வர்ணமும் ஏறி ..காளிங்க மடுவில் -யமுனை நதியும் கருப்பு ..நதியின் கருப்பையும் காளியனின் கருப்பையும் உறிஞ்சி கொண்டதாம் வேதத்தில் தான் தன குணங்களை பார்த்து கொள்வான் .கருடன் கண்ணாடி போல ..ஆத்ம குணம் பார்க்க இவள் அவனுக்கு கண்ணாடி அவன் இவளுக்கு கண்ணாடி ..

பொதுவான -யவனம் தொடக்கமான  கல்யாண குணங்கள் -இதற்கு  தனி ஸ்லோகம்..கோளரி  கோவிந்தன் மாதவன் /மா மாயன் மாதவன் வைகுந்தன் /லோக நாத மாதவ பக்த வத்சல/நடுவில் சரிய பதித்வம் இரண்டுக்கும் இவள் சம்பந்தம்..காளை புகுத கனா கண்டேன் .மூன்றும் இல்லா விடிலும் காளை யவனம் ஏற்றம்../கள்வன் கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து..வெள்ளி   வளை கை பற்ற -இடையர்கள் பிடித்த வெள்ளி வளை ..காளை பருவம் பட்டு அணி ஆலி புகுவர் கொலோ – பேச்சு ச்வாரச்யத்திலே  இலங்கைக்கு போய் இருப்பார்களோ/ திண்ணம் என்  இள மான் புகும் வூர் திருக் கொளூரே..தனியாக போய் இருக்கிறாள் ..நிச்சயம்..மங்களம் பெருக வைக்கும் கொடி  போன்றவளே ..ஸ்ரீ ரெங்க மங்களம் -நம் பெருமாள் /தஸ்ய ஒத்தர்க்கு ஒத்தர் கண்ணாடி  போல..ஸ்வதந்தே- -இரட்டிப்பாக காட்டி கொண்டு..பரஸ் பரம் காட்டி கொண்டு.. நாச்சியார் திரு கோலம் -சாத்தி கொண்டு தன இடம் அவளை பார்க்க ..திரு குடந்தையில் ஆரா அமுதம் கோமள வள்ளி நாச்சியார் -மாற்றி திரு கோலம்–துல்ய சீல வயோ விருத்தாம் -..

மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் – /செய்ய கோல தடம் கண்ணன் //திருமேனி திரு கண்களின் நிறம் -பரஸ் பர அன்யோன்யம் அபிமத அநுரூப

அழகிலும் கருத்திலும் ஒரு மித்து அடியார்களை சம்ரஷிண்ணிக்க -திவ்ய தம்பதிகள்

அடுத்த ஸ்லோகம் பிராட்டி வேறு பெருமாள் வேறு இவளை பற்றி தான் அவனை பற்றனும் .பரா வுயர்ந்தது அச்ய சக்தி என்பதை பராசக்தி என்று தப்பாகா சொல் வார்கள் ஆசை படி சாஸ்திர சொல்லை மாற்றி அர்த்தம் ..அடங்காத தன்மை௦-நிரந்குச ச்வதந்த்ரன்..ஆனையும் அரசும் செய்யும் அவை ஆராய தக்கவை இல்லை..-அடியார்க்கு என்னை ஆட படுத்தும் -கேட்க முடியாத சக்தி..சீமா பூமி எல்லை நிலம்..நிராங்குச ச்வாதந்த்ரயத்தின் எல்லை நிலம்../அங்குசம் அடக்கும் யானையை  பராங்குசர் இடம் அடங்குவான் /சத்ரு சமணம்- சத்ருகளை அடக்க /கம்சனை மது கைடபரை ராவணனை-நம் விரோதிகளை காமம் குரோதம் முடித்து என்னையும் ஆட கொள்ளனும் /ஆண்மை தன்மை /தண்டனை கொடுப்பவன்-கர்மாதீனமாக ../உன் இடம் -ச்த்ரீத்வம் -மிரிதம மென்மை / பதி பாரார்த்த்ய .-அடங்கி இருத்தல் . கருணை.. ஷமை-நான்கு சொன்னார் ….மாலுக்கு வையம் அளந்த மணாலர்க்கு  நீல கரு  மேக நியார்யர்க்கு -கொங்கு அலர் கோல குழலி -ஓன்று மூன்றுக்கும் சமம் ..எல்லாம்  இருவருக்கும் உண்டு .சவா தந்த்ர்யம்  இவள் இடம் இல்லை..தைத்ய தானவ மர்தினி உண்டு..தண்டனை கொடுப்பது  இவளுக்கு இல்லை மகாத்மாக்கள் விரகம் சகியாத மார்த்வம் களத்தில் பூரிக்கும்..சக்தி இருந்தாலும் பிராப்தி இல்லை.. வில்லின்  வலிமை எதிர் பார்த்து இருந்தாள்…கருணை ஷமை இருந்தாலும் ச்வாதந்த்ரம் மூடி கொள்ளும்..

34..

மேகம் போல திரு மேனி-நீல மணி கல் போல  அவனுக்கு .. இவளுக்கு ஹிரண்ய வர்ணாம் பொன் போல.சேராத சேர்த்தி..வாக்குக்கும் மனசுக்கும் எட்டாதவை .மேகம் தங்க காந்தி -மேக குழாங்கள் காட்டீர் உம வுரு .அது காலனே /முன் பார்த்து உம என்றவர் முகத்தை திருப்பி அத்தகு வுரு என்பதால் ..அப் பாஞ்ச சந்யமும் போல ..கமலம் நடுவில் இருக்கும் இடத்தில் விளை யாட்டு இடமாக கொண்டு இருக்கிறாள் .. இவளுக்கு அறியா பருவம் பாலன் -யுவா சந்தி -பிள்ளை /யவனம் அவனுக்கு ..ஆபரணங்கள் தசைக்கு ஏற்ற படி .அவயவங்களுக்கு ஏற்ற படி ..மேகலை இடுப்புக்கு /

கஜேந்த்ரனை ரஷிக்க வரும் பொழுது மாறி வந்தது முன்னிலும் பின் அழகு பெருமாளுக்கு /அரை குலைய தலை குலைய வந்தான்..பேர் அரசே விசும்பு அரசே என்னை வஞ்சித்த ஓர் அரசே -.கிரீட மகுட சூடாவதம்ச /மகர நெடும் குழை காதர்/கொடை அழகு நடை அழகு வடை அழகு ..அவளை பார்த்து அழகு ..

மென்மை குளிர்ச்சி  அழகு வள்ளல் தன்மை -நாமும் கண் கொண்டு சேவிக்க காட்டும் வள்ளல் தன்மை /கேட்க்க கூடாதவை கேட்டு காதால் உன் பெருமையையும் கேட்டு / கல்யாண குணங்களால் கோர்க்க பட்ட திரு மேனி../பார்வை பட்டே சிவந்த திரு மேனி /கூசி பிடிக்கும் மெல் அடிகள் /தாபம்  த்ரயங்களை தீர்க்கும் குளிர்ச்சி /அணி புதுவை ….தண்  தெரியல் பட்டர் பிரான்- குளிர்ந்த  மாலை இவருக்கு/ வட பத்ர சாயிக்கு -இல்லை/ இவள் புருஷ காரம் பண்ணா விடில் நீர் பூத்த நெருப்பு போல..குளிர்ச்சி -வெந்நீரை ஆற்ற தண்ணீர் வேணும் .சாறு போல -.பார் கடலில் வந்த அனைத்தும் சாரை இவள் இடம் கொடுத்து சக்கையானவை அவை ..ஆசையால் வர்ணிக்கிறார் அப்க்ராருத திரு மேனி..இவற்றால் உன் திரு மேனிக்கு ஏற்றம் இல்லை..இருக்கிறதை இருபதாக ஸ்தோத்ரம் பண்ண முடியாது இல்லாதது ஒன்றுமே இல்லையே இவளுக்கு . ஆவிர்பாகம்..

அபய ஹஸ்தம் -தாமரை கை -அடிசியோம்/சீரார் வளை ஒலிப்ப செம் தாமாரை கை இவளுக்கு –கையை கையால் பிடி -சீதை பிராட்டி கையை முன்பு சொல்லி பெருமாள் கை அடுத்து –அவனை கண்டு பயப் படாதே என்கிறாள் –கரை புரண்டு ஓடும் கருணை கடாஷம் –நதி அளவு பட்டு இருக்கும் –விசாலாஷி –இவள் கடாஷம் கொண்டேஅனைவரும் — ஆனந்தம்பெற ஸ்ருஷ்ட்டி –தலையால் வணங்க நீட்டிய திரு வடிகள்–தாமரை மலரில் அமர்ந்து –மதுர திரு முகம் –நித்யம் நாம் தரிசிக்க வேண்டும்

39 ஸ்லோகம் –காந்தன் -பெரிய பெருமாளின் -பாஹா அந்தராலம்  – இரண்டு தோள்களின் இடை பட்ட -திரு மார்பு–திருவடியால் வன மாலை துவக்க பட்டு–நவத்வம் புதுமை அடைகிறதாம் -ஹிமம் பனி நீரால் தெளித்தது போல –பன்னீர் தெளித்தால் போல் -உப மர்த்தனம்-நன்றாக துவைப்பதால் –பாத கமலம்–வேத வேதாந்தம் வாசனையும் இவளை பற்றி சொல்லி பெற்றதாம் -இந்திரா -பெரிய பிராட்டி-வன மாலைக்கு நேராகா திரு வடி சம்பந்தம் பெற்று -வேதாந்தம்பெருமையை  சொல்ல முயன்று பெற்றதாம் ..இந்து சீதலா பரம ஐஸ்வர்யம் இந்த ததாதி -பெரிய பெருமாளை கொண்டதால் பரம ஐஸ்வர்யம் உடையவள் –சர்வ ஐஸ்வர்யம் கொடுப்பவள் ..ஈஸ்வரன் சர்வ பூதானாம் இவளும் ஈஸ்வரி சர்வ பூதானாம் ஐந்து பஷம்–சதுச்லோகி வியாக்யானம்  ஸ்ரீ தேசிகன் அருளி இருக்கிறார் -பிராட்டி வல்லபை காந்தன் –நமக்கு ஆக்கி கொடுப்பவள்–பிராட்டி சொரூபம் அனு-அவன் விபு-கரந்து  எங்கும் பரந்தவன்–அகடிதகட சாமர்த்தியம் கொண்டு இவளும் விபுவாக இருக்கிறாள் சொரூபத்தால் இல்லை என்றாலும் -இவள்   ஜீவாத்மா கோஷ்ட்டி–
 அவன் சக்தி போலே விபு ஆனாவன் உள் அடங்கி இருப்பது போலே –ஜகத் ஸ்ருஷ்ட்டி அன்வயம் இல்லை முதல் பஷம்–அடுத்து இரண்டாவது பஷம் சொரூபம் விபு//அடுத்து மூன்று தத்வம் விட வேறு பட்டவள்-அடங்கி இருப்பதால் -சத்தை அவனால் /நாலாவது பஷம் சொல்லும் முன்பு முதல் பஷம் கண்டித்து -ஜீவ கோஷ்டி இல்லை அவன் சங்கல்பத்தால் இவளும் ஈஸ்வர கோஷ்ட்டி என்கிறார் சொரூபத்தால் இல்லை என்றாலும் ஜகத் காரணமும் மறை முகமாக சொல்லலாம் ஸ்ருஷ்ட்டி இவள் ஆனந்தத்துக்கு தான் என்பதால் –ஏக ஊன சேஷித்வம் -ஒன்றை ஒழிய மற்றவருக்கு -ஈஸ்வரனை ஒழிய என்கிறார் -தம் பஷம் எது சொல்ல வில்லை.. முதல் பஷம் தென் ஆச்சர்ய கொள்கை  /நாலாவது அவர் பஷம் என்பர்..அத்ர சர்வ பூதான ஈச்வரத்வ வாக்கியம் -அவன் ஈஸ்வரன் ஆக இருப்பது இவளால் இவள் ஈஸ்வரி ஆக இருப்பது அவனால் என்பர் சிலர் சொல்வார்- ஐந்தாவது பஷம் இருவரும் ஈஸ்வரர் –இரண்டு பரமம் ஆக -விசிஷ்ட துவைதம் ஆகும் -இதை விளக்கினார் சிலர் சொல்கிறார் என்று ..100 வருஷமாக ஐந்தாவது பஷம் தேசிகன் பஷம் என்று சொல்வாரும்  உண்டு –அபிப்ராய பேதம் தான் மத பேதம் இல்லை –ராமானுச தரிசனம் –நார சப்தம் அர்த்தம் தன்னை ஒழிந்த மற்ற அனைவரும் -பிள்ளை லோகாசார்யர் பிராட்டி மார்களும் இதில் உண்டு–ஆமாறு அறியும் பிரான்-அவனுக்கு தான் தெரியும் –வேதாந்தம் பிராட்டி பெருமை சொல்லி பெருமை பட்டது -அவன் கருணை கடாஷத்தால் அனைத்தும் நடக்கின்றன -என் தலையால் வணங்குகிறான் வேத சிரஸ் போல என் தலையும் வேதாந்தம் ஆகுமே நாமும் உன்னை வணங்கினால் -சுருதி சிரசில் பிரகாசிக்கும் பாதார விந்த அரவிந்தம் நம் தலையை பிரகாசிக்கட்டும் –திரு மால் இரும் சோலை மலையே திரு பார் கடலே என் தலையே -ஆழ்வார்..இரண்டும் வேண்டும் ஆழ்வார்தலை-புவியும் இரு விசும்பும் நின் அகத்தே ..நான் பெரியன்  நீ பெரியை யார் அறிவர்..-எம்பாரை புகழ அவர் ஒத்துக் கொண்டார் ஸ்வாமி திருவடி சம்பந்த பெருமை என்பதால் -அமுதனாரும் இதை கொண்டே தான் ராமானுச நூற்று அந்தாதி அருளினார் ..ஒக்கும் ஒக்கும் என்று உகந்தாரே ஸ்வாமி–

40 ஸ்லோகம் –காக்வா -வழி எதனால் உன் பெருமை சொல்ல போகிறேன் –ராஜா பெருமை கண் அழகாய் பேச முடிய வில்லை அவர்கள் சேவிக்க பிராட்டி ச்வீகாரம் பண்ணி ஒரு திவலை -உன் கடாஷம் பெற்று –அந்த கண்ணையே பாட முடிய வில்லை- உன் கடாஷம் பெற்ற இறுமாப்பு .. உன் பதி–நீயே மது -வண்டு போலே அவன் குடித்து புண்டரீக நயனம்  அவன் கண்கள் -உன்னை குடித்து -மதம் ஏறி போக -வேதாந்தம் அதை பார்த்து இவனே புருஷோத்தமன் என்கிறதாம் -செவ்வரி ஓடி நீண்ட அப் பெரிய வாய கண்கள்

பரம் பொருள் என்று இதனால் முடிவு கொண்டன —-ராம –அரவிந்த லோசனன்-கப்யாசம்  புண்டரீகம் ஏவம் அஷணீ

தாமரை கண்ணன்–க;பி ஆசாம-யாதவ பிரகாசர்-உயர்ந்த புருஷோத்தமனின் உயர்ந்த பாகம்-கண்ணீர் வர -கம்பீராம் ச்மிர்ஷ்ட நாள ரவி கர விகசித புண்டரீக  தள -தெளியாத மறைகள் தெளிகுன்றோமே -அமல ஆயதேஷின-அழல அற செம் தாமரை கண்ணன் அமலன்களாகா விளிக்கும் நீண்ட அப் பெரிய வாய கண்கள் —

ஸ்ரீ பராசர பட்டர் திருவடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் சாயர் திரு வடிகளே சரணம்.

ஆழ்வார்கள் அனுபவித்த திரு வேங்கடம் உடையான்–ஸ்ரீ நம் ஆழ்வார்- திரு விருத்தம்-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

March 5, 2011

திரு விருத்தம் -மேன்மை பொருத்திய பராங்குச நாயகி உடைய விருத்தம் –அகப் பொருள் இலக்கணம்-பாடுடை தலைவன்–
கிளவி தலைவன் –மானச சாஷாத் காரம் தான் இவன்-76 பாசுரம் கிளவி தலைவனாக பாடி–அவன் அடியாரை  கற்பித்து –
அகப் பொருள் -ஸ்ரீ வைஷ்ணவ பாகவத உத்தமர்கள் -சேர்பித்தவர்கள் என்பதால்–அடுத்து பாட்டு உடை தலைவனை பாடுகிறாள் —
அக புற பொருள் பாடல்–24 அகப் பொருள் என்பர்–ஒவ் ஒரு பாசுரமும் இரண்டு வியாக்யானம்–அர்த்தம் ஒரு தடவை ச்வாபதேசம் —
ஸ்ரீ வைஷ்ணவர் என்ன பேசுகிறார் என்பர்- இதற்கும் ஈடு உண்டு -ஈடு இணை இல்லாத வியாக்யானம் –
முத்து தேடி எடுத்தது போல பலர் ஆழ்ந்து அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள் —
அசித் பக்த முக்த நித்ய ஈஸ்வர தத்வம்-ஆழ்வார் ஐந்திலும் சேர வில்லை—காரி மாறன் உலக இயல்பில் மாறி  சம்சாரி இல்லை —
சேமம் குருகையோ  செய்ய திரு பாற் கடலோ -நாமம் பராங்குசமோ நாரணமோ
தாமம் துழவமோ வகுளமோ தோளும் இரண்டோ நான்கோ –சங்க கால ஓலை சுவடியில் உண்டு —
அவன் மாம் ஏகம்-நாகனை மிசை நம்பிரான் சரணே சரண் என்று சொல்ல மாட்டானே –ஆறாவது தத்வம்-
உருவாக்கின பெருமை அவனுக்கு தானே –உலகோரை திருத்துவது முன் சம்சார  கண்ணில் பட அதை மூன்று சப்தம் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் -ஞானம் பெற சக்தி இல்லை நீ தான் காத்து அருள வேண்டும் என்கிறார் —
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே என்கிறார் ..
-8 பாசுரங்கள் அருளி இருக்கிறார்–

கட்டள கலி துறை–தலைவன் பொருள் பெற பிரிதலை குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு உரைத்தல் —
ஆழ்வாரை விட்டு திரு வேம்கடம் செல்லும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் -சொத்தை தேடி போக -கிளவி தலைவன் -உண்டு அகப் பொருள் —
பிரிந்து போகும் பொழுது ஸ்ரீ ராமன் சீதை பிராட்டிக்கு சொல்லி போனது போல் —
தோள் மாலை கொடுத்து போனது போல் இவர்களும் ஆழ்வாரை விட்டு போக முற் படுகிறார்கள்

காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இந் நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேம்கடத்து உம்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற  திண்ணனவே –8

மாயோன் வட திருவேம்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றி லீர்  உரையீர் நுமது
வாயோ அது வன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ! இது அறிவு  அரிதே–10

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மரவேன்மினோ கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னம் செல்லீரோ ? இது தகவோ என்று இசைமின்களே–30

தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் என் தலை மீதே –அடியார் அடியார்–பயிலும் சுடர் ஒளி குலம் தாங்கு ஜாதிகள் நாலில்
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் –பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் -பயிலும் பிறப்பிடை தோறும் -எம்மை ஆளும் பரமரே ..
மேகங்கள் -கடகர் தூது போகும் எல்லாரும் –ஆச்சார்யர்கள்–அம் பொன் அரங்கருக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டி –
நார அயனம்- நாரங்களுக்கு இருப்பிடம்–நவ வித சம்பந்தம்–ஒழிக்க முடியாத –மறக்கவும் முடியாத மறைக்கவும் முடியாத மறுக்கவும் முடியாத உறவு —
காட்டி -தடை நீக்கி உம்பர் திவம் என்னும் வாழ்வுக்கு வழி காட்டும் -அரு கால சிறு  வண்டே தொழுதேன் உன்னை —
ஆச்சார்யர் பத்னி புத்ரர் திருவடிகள் -இசைமின்கள் -அகப் புற பாடல்–தூது விட்டது திரு வேம்கடத்தான் இடம்

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன்  தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத் தாய்
மன்ன முதல் சேர்வுற்று  அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே–50

தலைவன் மீண்டு வருகையில் பாகனொடு கூறல்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு வேம்கட யாத்ரை முடிந்து –
தங்கள் மனோ ரதம் ஓட்டும் நெஞ்சம் கூட பேசும் -அகப் பொருள்- பாசுரம் -ஒள் நுதல் -பராங்குச நாயகி-ஊர்த்த புண்டரீம்
அழகாக சாத்தி கொண்டு–குறி அழியும் முன் தேரை விரைந்து -வலவ -தேர் ஒட்டி/நெஞ்சே –மானச அனுபவம்  ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு —
ச்வதந்த்ரன் சேரலாம் பிரியலாம் -அடியவனை நாம் பிரிய கூடாதே –நீண்ட திரு கிரீடம் மாலை சாத்தி கொண்டு-அதில் தேன் ஒழுக –
முதல்  நாயகன்-ஜகத் காரணன்-காரணத்தை தியானம்  பண்ண வேண்டும் -வேதம்- ஆத்மா /ஹிரண்ய கர்பன்/ஜகம் காரணம் சொல்லும் -ஒன்றாக சொல்லாது ஒருங்க விட வேண்டும்  /-தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே -வேதாத தேசிகனுக்கும் ஆழ்வார் பாசுரங்கள் தெளிவு கொடுக்கும்

ஒன்றும் தேவும் யாரும் இல்லா அன்று –நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே —
ஆரோக்கியம் பாஸ்கரன் சூர்யன் செல்வம் அக்நி ஞானம் சங்கரன் மோட்ஷம் ஜனார்த்தனன் —
விண்  முதல் நாயகன் நீள் முடி–சூசுகம் -வெளுத்து முத்து மாலை -மண் அளவு நீண்டு இருக்கும் –500 பவுன் நித்யம் சாத்தி கொண்டு இருக்கிறானே —
அருவி திரு மலை இல் இருந்து கீழ் வரை போவது போல் -அருவி செய்யா நிற்கும் –மா மலைக்கே -என்கிறாரே -ஆழ்வார் –
சீதை  பிராட்டி கல்யாணம் ஆனா பின்பு அயோத்யையிலே இருந்தது போலே ஆழ்வாரும் சரண் அடைந்த பின்பு திருமலை நீங்காமல் இருக்கிறார் –
மா மலை என்பதால் ஆழ்வார் உகந்த தெற்கு திரு மலையாகவும் கொள்ளலாம் என்கிறார்-போய் —
மத் சிந்த மத் பிராண ..போத  யந்த பரஸ்பரம் –வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ணா நீர் கொண்டு
அரங்கன் முற்றம் சேறு ஆகி நெற்றிக்கு திலகம் குலசேகர ஆழ்வார் —
பரதன் நோக்கி பெருமாள் விரைந்தது போலே ..-ஸ்ரீ வைஷ்ணவர்கள் விரைந்து வருகிறார்களாம்

முலையோ முழு முற்றம் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ வரை இல்லை நாவோ  குழறும் கடல் மண்  எல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே ? பெருமான்
மலையோ திரு வேம்கடம் என்று கற்கின்ற வாசகமே–60–உயிரான பாசுரம்

காவியும் நீலமும் வேலும் கயலும் பல  பல வென்று
ஆவியின் தன்மை யள வல்ல பாரிப்பு அசுரரை செற்ற
மாவி யம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேம்கடம் சேர்
தூவி அம் பேடை அன்னாள் கண்களாயது துணை மலரே—67–தலைவன் பாங்கனுக்கு தன் வலி அழிவு உரைத்தல்

மாதவன் கோவிந்தன் –வேம்கடம்-பாபங்கள் கொளுத்த படுகின்றன
அன்னம் போன்ற -இவள் ..ஞானத்தின் அழகு கண் அழகு– சீலத்தில் ஆழ்ந்து ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
காவி செம்கழு நீர் -சிகப்பு ஆசை பக்தி கடந்தது நீலம் கரு நீல வண்ணன் ஞானம் அஞ்சனம் மை எழுதுவது —
வேலும் கயலும் கூர்மை மிளிர்ந்து கர்ம யோகம்–இவை கடந்து அவன் மேல் திடமான விசுவாசம் ஆழ்வாரின் ஞானம் —
அதவா –காவி ரஜோ நீலம் தமோ பிரகிருதி அசித் தத்வம் கடந்து –தமோ மயக்கம் தூக்கம் –சரீரம் தண்டி–ஆவி-பிராணன்
ஆத்மா அளவும் தாண்டி-அளவு அல்ல ஈஸ்வரன்- தத்வ தரியமும் கடந்த ஞானம் –வேம்கடம் சேர் தூவியம் பேடை-அலர் மேல் மங்கை தாயார் –
அவளுக்கு சாம்யம் பராங்குச நாயகிக்கு –அவள் கண்  வளர்ந்தது -ஞானம் பெருகியது என்கிறார்

உருகின்ற கன்மங்கள் மேலான ஒர்ப்பிலராய் இவனைப்
பெறுகின்ற தாயார் மெய் நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்
துருகின்றிலர் தொல்லை வேம்கட மாட்டவும் சூழ் கின்றிலர்
இறுகின்ற தாலி வளாகம் மெல்லாவி எரி கொள்ளவே–81-

வெறி விலக்குவிக்க நினைத்த தோழி இரங்கல் ..-இதை அறிந்தாலே முடிவாள்–ஆத்மா அழியும் -தீர்ப்பாரை யாம் இனி —
சகி வெறி வில க்கு -மன்னார் குடி ராஜ கோபாலன் -வெண்ணை தாழி திரு கோலம் வண் துவராபதி மன்னன் —
நோய் தீர்க்க வைத்யோ நாராயணன் அவன் தானே நோய் கொடுத்தான் –ஆசை பட்டது -போர் பாகு  தான் செய்து ..
தேர் பாகன் பாகிலே பிடி பட்ட பாவை இவள் –அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் கொண்டு ஆடேன் மின் -பர கால நாயகி –
இது போல் இன்றி பெரும் தெய்வம் -உற்ற நல நோய் இது தேறினோம்

ஆராயாமல் தப்பு பண்ணுகிறீர்கள்–மெய் நொந்து பெற வில்லை போலே –துழாய் -கொண்டு சூட்ட வேண்டும் ..
திரு வேம்கட திவ்ய தேசம் நாட மாட்டம் வேண்டும் பிரசாதமும் திவ்ய தேச வாசனையும் வேண்டும் வாட்டம் தணிய வீசீரே ..
சூடி களைந்த –சூடும் இத் தொண்டர் களோம்-சத்வ குணம் வளர –தாரை கொடுக்க லஷ்மணன் –
பெருமாளுக்கு அமுது செய்யாமல் உண்டால் நாய் உண்ட எச்சில் போலே —
பரமன் உண்ட எச்சிலே நச்சினேன் –திவ்ய தேச வாசம் -உகந்து அருளின நிலம்-புறப்பாடு சேவை–
முடியும் நிலைக்கு வந்து விட்டாள்–அகப் புறப் பாடல் கிளவி தலைவன் இல்லை என்பதால் ..

கல்லும் கனை கடலும் வைகுண்ட வான் நாடும்
புல் என்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் பிரம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்–பெரிய திரு அந்தாதி-68

புவியும் .நின் அகத்தே நீ  என் செவியின் உள் புகுந்து ..யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவர்–
யான் பெரியன் -நிச்சயம் -நீ பெரியை யார் அறிவர் பெரிய திரு அந்தாதி பெயர் காரணம் -ஸ்வாமி ராமானுஜர் உகந்த பாசுரம்
அர்ச்சைக்கு எடுத்து காட்டு –பாம்பு -அரவு-மாணியாய்-திருவிக்ரமன் – நெருக்கம் கல்- திரு வேம்கடம் —
அரவிந்த பாவையும் தானும் வந்து புகுந்தான்– அவை எல்லாம் சின்னதாக இருந்ததாம் ஆழ்வார் உள்ளமே பெரியதாக இருந்ததாம்
அங்கு எல்லாம் புல் எழும் படி

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.