Archive for October, 2010

Ahobilam-Sinka Vel Kuntram ..

October 31, 2010

Details

Perumal (Lord) : Ahobila Nrisimha – Sitting posture in Chakrasana facing East (Main temple)
Thayar (Consort) : Lakhmi, Senjulakshmi
Other shrines : Jwala Nrisimha, Malola Nrisimha, Kroda Nrisimha, Karanja Nrisimha, Bhargava Nrisimha, Yaogananda Nrisimha, Kshatravata Nrisimha, Pavana Nrisimha
Pushkarani : Pavanasini, Bhargava, Indra, Nrisimha,Gaja Theerthams
Vimanam : Guhai (Cave)
Pratyaksham : Prahalada, Adivan Satakopan

 


Ahobilam is located in Karnool district of Andhra Pradesh in the hills of the eastern ghats, about 400 KM northwest of Chennai.

The temple consists of nine shrines to Lord Nrisimha located around a 5 KM circle. In addition to the nine shrines, there is a temple for Prahaladavarada Varadhan in the foothills of the mountain. Due to security reasons and the difficulty in performing daily worship, many of the utsava vigrahas of the nine shrines are kept in this temple.

Lower Ahobilam Temple

Garuda wished for a vision of Lord Nrisimha in the form of the Avathara. To fulfill his wish, the Lord settled in the hills around Ahobilam in the midst of dense forests in nine different forms. For this reason this hill came to be known as Garudadri, Garudachalam, and Garudasailam.

Ahobilam is the place where the Lord killed Hiranyakasipu and saved Prahalada. Mahalakshmi took avathar as Senjulakshmi among the Senju, tribal hunters of the hills, and married the Lord.

Sri Ahobila Muth, one of the most important Sri Vaishnava religious institutions in India, was established by Sri Athivan Satakopan at the instructions of Lord Lakshmi Nrisimha of Ahobilam. In fact, the utsava moorthy of the Malola Nrisimha temple, one of the nine shrines of Ahobilam, is the presiding deity of Sri Ahobila Mutham. Sri Malolan accompanies Srimad Azhagiya Singar, the spiritual and titular head of Sri Ahobila Mutham, on his travels.

Thirumangai Azhvaar has sung ten verses about this temple in Periya Thirumozhi.


Sthala Puranam

The Himalayas rise high to the Everest in the north while the far south of India shows the deep sea – rather communion of the three oceans. The western region and the eastern region of the Peninsular India, on the other hand, while tapering towards Kanyakumari, exhibit a wide range of mountains known as Western Ghats present wholesome sceneries and adventurous travel both by rail and road, the Eastern Ghats display not only picturesque view but demonstrate divinity as well. The Eastern Ghats are likened to the great serpent Adhisesha basking in the sun with its head (or hood) at Thirumala, its middle at Ahobilam and its tail- end portion at Srisailam – all the three with famous temples on them.

The subject we have before us is Ahobilam. Of course, Thirupathi and Srisailam are also frequented pilgrimage centres. Ahobilam because of this special issue. Not only Mahabharatha; but also ancient puranas like Koorma Purana, Padma Purana and Vishnu Purana mention about Ahobilam and its presiding deity Narasimha. In fact, Brahmanda Purana says that this place was once the palace of Hiranyakasipu who was slain by Sriman Narayana manifesting as Narasimha from a pillar there for the sake of his staunch devotee Prahlada. Vagaries of time brought about the destruction of the then existing structures yielding place to nature’s creation of the mountain range that preserved the site of incarnation as “Svayam Vyakta Kshetram” of Lord Narasimha.

According to Stala Purana, there are two popular legends for the derivation of the word ‘Ahobilam’. It is stated that the Devas (Gods), while witnessing the terrific aspect (Ugra Kala), the lord took on in order to tear to pieces Hiranyakasipu sung in His praise as ‘Ahobala’ (Lo: the strength). Hence this place has come to be known as Ahobilam. In support of this, there is a prapatthi sloka about-Ahobilam that reads:-

“Aho Veeryam Aho Souryarn Aho Bahuparakramah
Naarasimham Param Daivam Ahobilam Aho Balam.

The other version is that because of the great cave, the Ahobila, where Garuda worshipped, did penance and realised the lord, the place itself has come to be called Ahobilam. The Ahobilam ‘Kaifiyat’ gives support to this legend. (The Ahobilam Kaifiyat forming part of Mackenzie collections gives very valuable information regarding the Ahobilam temples. Kaifiyats – the digests from ‘Kaviles’ or village registers containing information on the political, social, religious and other conditions of the villages in Deccan were prepared by Pandits and Mussadis working under Col. Mackenzie.) The Ahobilam Kaifiyat is in Telugu and available in the State Archives at Hyderabad (vide “Ahobila Narasimhaswamy temple” – Monograph by P. Sitapati, Commissioner of Archives).

As per this record, “On one of the mountains in the Nallamalai hills range, eight amadas from Srisaila Kshetra, Garuda commenced silent penance to obtain a vision of Lord Narasimha who destroyed Hiranyakasipu. The Lord in his grace, after long years of the tapas of Garuda, manifested Himself in the cave of a mountain”.

“Ten ‘Paruvus’ to the north-east of the mountain, where Garuda was doing penance, a vision of His manifestation was then granted to Garuda, who after obtaining a sign of the location of the mountain-cave, gladly traveled thither and saw the embodiment of the Sathsvaroopa,’ Mahapurusha, Lord Jwalanarasimha – not easily accessible to common people. Garuda then worshipped the Lord and praised him that ‘Ahobilam is Mahabalam’ (Ahobilam is a great sustainer with strength). The Lord’s Divya Mangala Vigraha was worshipped by him with several sthotras- Garuda then considered himself as blessed after a vision of the Lord. This divine place thereafter obtained the deserving name of Ahobilam”.

“The mountain on which Garuda performed tapas became famous as Garudachala. In the days of yore when truth and dharma prevailed, great heat was observable near the mountain- cave of Ahobila; according to legend when green grass was put in the cave, it would catch fire and smoke would be emitted. Several great Rishis lived there for a time; after sometime with the knowledge that great places would become common Janapadas in the Kali age, they left for northern lands, covering up the Narasimha cave with boulders. Traditionally therefore this place is being called the Narasimha Kshetra. There are thus nine Narasimha places, Nava-Narasimhas; Rishi- installed and worshipping areas:

Jwala Ahobila Malola Kroda Karanja Bhargava
Yogananda Kshatravata Pavana Nava Moorthayaha.

The Nine Narasimhasthalas are :- 1. Jwala Narasimha 2. Ahobila Narasimha 3. Malola Narasimha 4. Kroda Narasimha 5. Karanja Narasimha 6. Bhargava Narasimha 7. Yogananda Narasimha 8. Kshatravata Narasimha and 9. Pavana or holy Narasimha.

Before visiting these nine shrines, let us see how we approach the place. Situated in the Nallamalai Hills, Ahobilam is about 24 Kms. from Allagadda Taluk Headquarters, 112 Kms. from Cudappah and 65 Kms. from Nandyal in Andhra Pradesh and can be reached by bus from Hyderabad and also by rail via Kurnool and then by bus from there. Long long ago, the Tamil mystic bard, Thirumangai Azhwar sang that Singavel Kunram (Ahobilam) was accessible to none but Gods.

Due to the efforts of the current 45th Srimad Azhagiyasingar, the access routes to several of the shrines have been greatly simplified such that people of different age groups are now able to visit the places easily. The whole complex is in two parts – one called Eguvu Ahobilam (Upper Ahobilam) with Nava Narasimha shrines and the other called Diguvu Ahobilam (Lower Ahobilam) with a single shrine for Lakshmee Narasimha connected by a road, stretching a distance of about 12.8 Kms. from Lower Ahobilam to Upper Ahobilam.

The Sthalapurana of Ahobilam in Sanskrit gives an account of nine forms of Narasimha, worshipped here. They are: –

1. BHARGAVA NARASIMHA SWAMY
The Bhargava Narasimha Swamy is situated at a distance of two kilometres from the Lower Ahobilam, on a hill, near the sacred pond, known as ‘Bhargava Theertham’, where Bhargava Rama performed his penance. Hence the Lord of the temple is known as Bhargava Narasimha Swamy.

2. YOGANANDA NARASIMHA SWAMY
This temple is to the south-east of Lower Ahobilam at a distance of 2 kilometres. The popular legend is that after killing Hiranyakasipu, Lord Narasimha taught Prahlada several yogic postures. Therefore, the Lord in this aspect is called Yogananda Narasimha.

3. CHATRAVATA NARASIMHA SWAMY
About three kilometres from lower Ahobilam, the image of the deity is installed under a peepal tree, surrounded by thorny bushes. Hence, the Lord is called as Chatravata Narasimha Swamy.

4. AHOBILA NARASIMHA SWAMY
The temple, situated on the Upper Ahobilam, at a distance of eight kilometres from the Lower Ahobilam, is the main temple and the earliest of all the nine temples there. The Lord here appears in his fierce aspect, called Ugra Narasimha, who is the presiding deity of the temple and is known as Ahobila Nrisimha Swamy. It is firmly believed the Lord Narasimha was ‘Svayambhu’ (self-manifest) here.

5. KRODAKARA (VARAHA) NARASIMHA SWAMY
The temple of this Lord is one kilometre away from the main temple of Ahobila Nrisimha Swamy on the Upper Ahobilam. The image of the deity has the face of a boar (varaha or kroda) and the Lord is seen along with his Consort, Lakshmi. Hence the Lord of the temple is known as Krodakara (Varaha) Narasimha Swamy here.

6. KARANJA NARASIMHA SWAMY
This shrine is situated at a distance of one kilometre from the Upper Ahobilam and one furlong from the road leading to Lower Ahobilam. The image of the deity is installed under a tree, called ‘Karanja Vruksham’. Hence this Lord is called Karanja Narasimha Swamy.

7. MALOLA NARASIMHA SWAMY
Nearly two kilometres from the main temple of Upper Ahobilam, is the famous shrine of Malola Narasimha Swamy. The deity here appears in ‘soumya’ (graceful) form. As Lord Narasimha is seen with his consort, Lakshmi, He is known as Malola Narasimha Swamy. The word ‘Malola’ means beloved to Lakshmi (Ma=Lakshmi, Lola= beloved). It is said that the ‘utsavamoorthi’ of the Lord appeared to Srimath Adivan Satakopa Jeeyar, the first Jeeyar of Ahobila Mutt. Right from the founder, i.e., the first Jeeyar of Ahobila Mutt down to the 44th pontiff, Srivan Satakopa Sri Vedanta Desika Yatheendra Mahadesika, the present jeeyar, the utsavamoorthi of Malola Narasirnha Swamy is worshipped and it is taken by them whenever they are on religious tours, visiting the villages every year. Recently, the 45th Jeeyar Srivan Satakopa Sri Narayana Yatheendra Mahadesikan has taken over the worship.

8. JWALA NARASIMHA SWAMY
The temple of Jwala Nrisimha Swamy, lies higher up the above temple, on a hill called, ‘Achalachaya Meru’. This is about four kilometres from the Upper Ahobilam temple. This place is said to be the actual spot, where the fierce anger of the Lord reached its culmination when he tore Hiranyakasipu.

9. PAVANA NARASIMHA SWAMY
Nearby the above temple, is the shrine of Pavana Narasimha, on the banks of the river, Pavana and it is about six kilometres from the Upper Ahobilam temple. Hence the Lord of the shrine is known as Pavana Narasimha Swamy.

In addition to the shrines mentioned above, there is a famous shrine dedicated to God Narasimha Swamy in the Lower Ahobilam, which is popularly known as Prahlada Varada Sannidhi. The other objects of this place are ‘Ugra Sthambham’ and ‘Prahlada Mettu’.

(a) UGRA STHAMBHAM
At a distance of eight kilometres from the Upper Ahobilam temple, we can see a cleft of the mountain dividing it into two visible parts. It is a long-held view that from the cleft, the Lord appeared in the form of Narasimha and this cleft is known as ‘Ugra Sthambham’.

(b) PRAHALADA METTU
The small shrine, situated in a cave on the hill, is in between Ugra Sthambham and the Upper Ahobilam. It is dedicated to Prahlada Narashimha Swamy. The image of the Prahlada is installed in a small cave.

There are a number of holy ‘theerthas’ (water ponds) round this place. Of these, Rakthakundam is the most important. It is stated that Lord Narasirnha after killing the demon Hiranyakasipu, washed his hands in this ‘theertham’ and hence the water is still reddish in appearance. (History of the cult of Narasimha in Andhra Pradesh by Dr. M. Narasimhacharya).

LOWER AHOBILAM
The temple surrounded by three prakaras in the Lower Ahobilam is dedicated to Prahlada Varada i.e., the Lord whose grace bestows on Prahlada. With Vijayanagar style noticeable in the structure, there are a number of mandapas outside the temple. A shrine dedicated to Sri Venkateswara exists to the south west of this Narasimha temple and lends view to the episode that Lord Venkateswara obtained the blessings of Narasimha just before his marriage with Padmavathi. The Mukha Mandapa there, is now used as the Kalyana Mandapa of Narasimha Swamy. With Lakshmeenarasimha as the presiding Deity, the main temple consists of a sanctum, Mukhamandapam and Rangamandapam with numerous pillars intricately carved and carrying rich sculptures. There are also three smaller shrines for Lakshmi, Andal and Azhwars. In the sanctum are also kept the Utsava idols of Prahlada Varada, Pavana Narasimha and the processional idols of Jwala Narasimha endowed with ten hands and with Sreedevi and Bhoodevi on His either side. A small idol of the first Jeeyar, Sri Adivan Satakopa Swami is also kept before them.

What is apparent and observable is Lord Narasimha’s posture in three places including the one in a polar of a divine ascetic presenting ascetic order to the first Jeeyar of Ahobila Mutt. Both in the Upper and Lower Ahobilam, it is a common sight on the pillars of Lord Narasimha wooing His consort Chenchulakshmi. The Lord chasing Hiranyakasipu in one pillar and bursting forth from another pillar to tear him are very realistic. Thanks to the 44th Jeeyar’s efforts as also that of the Endowments Department of A.P. Government, the complex has been renovated, though a lot is desired to be done. It would not be out of place to mention that good resting places, free or paid boarding arrangements (as is done in Thirupathi), provision of enough drinking water and Devasthanam canteens would go a long way to attract more number of pilgrims. The annual uthsavam (Brahmothsava) performed in February every year is a great attraction that lure both the common folk and the religious Pandits to participate in them. Though under the care of the Ahobila Mutt whose Jeeyars are hereditary trustees, co-operation from the public and the government would help improve Ahobilam further.

There is a tall Jayasthambham erected in the spacious ground outside the temple walls to mark the victory of Krishnadeva Raya. The Kakatheeya Kings especially Prathapa Rudra had also contributed towards additional structures and maintenance of this Ahobilam complex.

Sri Thirumangai Azhwar describes the place as very hard to visit (sendru kandarkku ariya kovil, kavvu naayum kazhugum, deivamallal sella vonna), but due to the efforts of the 45th Azhagiyasingar, this place has transformed into “sendru kaandarku eliya (easy) kovil. Many devotees visit ahobilam frequently and the place is well connected with a guest house and access to trains from Chennai, Bangalore and Bombay. In addition, several tourist operators also frequently arrange religious trips to Ahobilam from major cities

Traveling to Ahobilam from Chennai
Ahobilam is about 400 KM west and slightly north of Chennai. To get to Ahobila by road you will have to pass through Renigunta, Kadappa, and Allagadda. Since Thirumalai Tiruppati is on the way one might cover both Thiruppati and Ahobilam in one trip. However, the drive can be quite hectic and tiresome. The recommended mode of travel is by Train to Kadappa and by road from there. Each mode of transportation is further explained below.

By Train from Chennai to Ahobilam
Bombay mail leaves Chennai at about 9:55 p.m. and reaches Kadappa at about 3:15 a.m. You can take Bombay mail going to Chennai for the return journey. Chennai bound Bombay mail arrives Kadappa at 10:25 p.m. and leaves at 10:30. It reaches Chennai at about 5:40 a.m. Reservations may be made for round trip from Chennai to Kadappa and back. Quota for Kadappa is available in Bombay mail.

From Kadappa, Ahobilam is about 100 KM. If you can afford it you can hire a taxi for the day to go to Ahobilam and return. The approximate cost would be Rs. 1000 for the round trip. If you are a group you can hire a van for a day. In either of these two cases, you will be able to finish all the Dharshan and return to Kadappa at night in time to catch Bombay mail back to Chennai.

If you are in a position to hire a taxi, you can take a bus to Ahobilam. There may be direct bus to Ahobilam, but frequency may be limited. In stead, take a bus to Allagadda, and then from Allagadda you can take another bus to Ahobilam. If you have to travel bus you may have difficulty covering all the temples in one day.

By bus from Chennai to Ahobilam
There is an overnight bus from Madras to Nandiyal leaving at about 8:00 p.m. Nandiyal is a big town past Allagadda. Buy your ticket to Allagadda. The bus will reach Allagadda at about 6 a.m. Get down at Allagadda. From Allagadda, Ahobilam is about 30 KM. Town busses ply between Allagadda and Ahobilam every 45 minutes. The last bus leaves Ahobilam to Allagadda at 9:45 p.m. You may also hire a taxi from Allagadda. The same bus returns to Chennai. It leaves Allagadda at about 7:00 a.m. Check locally for exact time. By car from Chennai to Ahobilam
The drive from Chennai is through Renigunta, Kadappa, and Allagadda. It will take about 9 to 10 hours of hard driving. Avoid night driving if you can.

Traveling to Ahobilam from Hyderabad
The distance between Hyderabad and Ahobilam is about 380 KM. By train, take Thungabadra Express from Hyderabad (Kacheguda) to Kurnool. This train leaves Hyderabad (Kacheguda) at 7:00 p.m. and reaches Kurnool 10:30 p.m. From Karnool, Ahobilam is about 150 KM. You may hire a taxi or take a bus for this part of the journey. The approximate cost would be Rs. 1400 for the round trip. The return train arrives Kurnool at 1:15 a.m. and reaches Hyderabad at 5:20 a.m.

You may also take a bus from Hyderabad to Allagadda. From Allagadda, Ahobilam is about 30 KM. Town busses ply between Allagadda and Ahobilam every 45 minutes. The last bus leaves Ahobilam to Allagadda at 9:45 p.m. You may also hire a taxi from Allagadda.

Traveling to Ahobilam from Bangalore
From Bangalore, Ahobilam is about 350 K.m. The train timing is not very convenient from Bangalore. Prasant Express leaves Bangalore at 2:00 p.m. and reaches Nandiyal at about 11:50 p.m. From Nandiyal, Ahobilam is about 60 KM via Allagadda. The return train to Bangalore leaves Nandiyal at about 11:10 p.m. and reaches Bangalore at 10 a.m.

By road, the travel is via Madanapalli, Cuddapah, and Allagadda. The drive is about 7:30 hours.

What sort of accommodation is available at Ahobilam?
Sri Ahobila Mutt maintains a Guest House called Malola Guest House. There are a total of 14 rooms, 4 single rooms, 6 double rooms, and 4 triple rooms. Of these, two double rooms and two triple rooms are air conditioned. In addition, there are 10 dormitory type rooms.

The daily rate for singles is Rs. 130; for double, Rs. 200 and for triple, Rs. 250. Surcharge for A/C is about Rs. 200. The actual rate may vary. Please enquire.

For reservations please call 8519-232045.

What about food? Are there any restaurants in Ahobilam?
A privately run canteen is located adjacent to Malola Guest House. Vegetarian food is sold at this canteen.

In addition, Sri Ahobila Matam has established a trust called Annamacharya Nitya Annadanam Trust. The goal of this trust is to provide free food to devotees of Sri Lakshmi Nrisimha. Free prasadam is offered three time a day. Dadiyannam (Curd rice) is offered morning and evening. At noon time Tadiyaradhanam (full course meals) is offered.

The monthly expense for this exceeds Rs. 20,000. Contributions to the trust is welcome. Please contact the Malola Guest House manager at 8519-232045 for details.

Will I be able to see all the temples in Ahobilam in one day?
Yes you can, if you are physically strong and focused on covering all the temples. If you do not want to rush you need a day and a half; you still need to be physically fit. There are 12 shrines in total. There are the celebrated nine shrines called Nava Nrisimha. They are Jwala, Ahobila, Malola, Kroda, Karanja, Bharaghava, Yogananda, Chatravata, and Paavana. Then, we have Ugra Stambam, which is a column of rock. This rock itself is considered Lord Nrisimha. The eleventh one is called Prahlada Padi. These eleven are in the hills in one sense or another. The twelth one is Prahlada Varadan temple located at Lower Ahobilam near the Malola Guest House.

Normally, devotees want to cover the nine Nrisimhas and Prahlada Varadan. Only the brave (or foolhardy) attempt Ugra Stambam. Of the nine, Jwala, and Pavana are most difficult. The starting point for both is Ahobila Nrisimha temple at Upper Ahobilam, which can be reached by road, and a climb of about 50 steps.

From Ahoilba temple, going to Jwala involves climbing through rocks on a river bed and up a narrow path way for about an hour. Kroda is right on the way to Jwala. Malola is about 100 steps to a side from Kroda. So, in about three hours one can climb to Jwala and be back, covering Kroda and Malola on the way up or down.

The starting point for Pavana is also Ahobila Nrisimha temple, but the route is on the opposite side of Jwala Temple. First, one has to climb some 250 very steep steps, and then walk for about 4 KM on fairly plain ground. The round trip may take about three hours. Recently, a path has been made for Jeeps to go to Pavana. It is a very rough 2 hour drive from Lower Ahobilam.

With the above two trips you would have covered 5 temples, Jwala, Ahobilam, Malola, Kroda, and Pavana. The remaining temples are very easy. Karanja is on the way to Upper Ahobilam from Lower Ahobilam, just on the road side. Yogananda and Chatravata are on plain ground about a couple of KM from Lower Ahobilam. You can drive on paved road for these two temples.

Finally Bhargava. This temple is also on plain ground about 2 KM from Lower Ahobilam. But there is no paved road. You have to hire a Jeep or Autorickshaw.

If you are interested in Ugra Stambam, it is another hour’s climb from Jwala. Prahlada Padi may also be visited on the way back from Ugra Stambam. Or, Prahladha Padi may be visited from Malola Temple also.

For a fee you can hire a guide to take you around all the temples. If you wish to visit Ugra Stambam, a guide is highly recommended.

Do I need to hire a guide? What will be cost?
Jwala and Ugra Sthambam are the two sannidees for which you need to hire a guide. All other sannidees are relatively easily accessible. Even between Jwala and Ugra Sthambam, the way to Jwala is marked. You have to look for it carefully.

To hire a guide contact the manager of the Guest house. Contact details are given below. The cost to hire a guide will vary. The estimate is about Rs. 200.

Is there any special day for visiting Ahobilam?
Every month on Swathi Nakshatram (star) Thirumanjanam (Abhishekam) is performed for all the nine Nrisimhas (Nava Nrisimhas) of Ahobilam. A full contingent of devotees travel from Chennai, Hyderabad, and Bangalore for this occasion. This is a special day to visit Ahobilam. You may also sponsor the Thirumanjanam. The cost is Rs. 5,000 for all nine temples. The amount is deposited in a trust called Swati Trust and used for the Thirumanjanam expenses. If you wish to sponsor a Thirumanjanam please contact the manager of Malola Guest House at 8519-232045. If you plan to attend Swati Thirumanjanam please make advance reservation for a room to stay at Ahobilam.

Further, Brahmothsavam is celebrated in Ahobilam in the month of Masi, sometime between mid February to mid March. During this time, entire Ahobilam takes on a festive appearance. The celebrations last 10 days. Lord Prahlada Varadhan enjoys riding in various Vahanas during this time. This is a great time to visit Ahobilam to have grand Dharshan of Lord Nrisimha. Be prepared for heat and big crowds

சுந்தர பாஹு ஸ்தவம் 99 to 106 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 29, 2010
99th ஸ்லோஹம்..
பார்க்கவ:கில பவந் பவாந் புரா
குந்த சுந்தர வநாசலேச்வர ,
அர்ஜுநச்ய பல தர்ப்பிதச்ய து
ச்செத்ச்யதி ஸ்மாரதி பாஹுகாந்ந்ம்
ஜமதக்னி முனிவர் -ரேணுகை -திரு அவதாரம்/ கோடாலி ஆயுதம் /கார்த்த வீர்யார்ஜுனனை கொன்று -21 தலை முறை பொருது அழித்திட்டான்..தெளித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத் தோள் அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் என்றும் அடல் புரை எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி மற்று அவன் அகல் விசும்பு அனைய -என்றும் திரு மங்கை ஆழ்வார் அருளி இருக்கிறார்..
உபாசனைக்கு உரிய அவதாரம் இல்லை என்றாலும் விரோதிகளை களைந்து ஒழித்த உபகாரத்துக்கு தோற்று துதிப்பது மாத்திரம் உண்டு –கோக்குல மன்னரை மூவெழுகால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவனை போற்றும் புனிதன்..
ப்ருகு குலத்தில் தோன்றின படியால் -பார்க்கவ..
குந்த சுந்தர வநாசலேச்வர–குருந்த  மரங்களால் அழகிய திரு மால் இரும் சோலை மலைக்கு தலைவரே !
புராகிலபவான் பார்க்கவ: பவன்–பண்டு தேவரீர் பரசு ராமனாக திரு அவதரித்து
பல தர்ப்பிதச்ய அர்ஜுனச்ய –வலிமை செருக்கு உள்ளவனான கார்த்தவீரார்ஜுனன் உடைய
பாஹுகானனம் ச்செத்ச்யதி ஸ்மாரதி–புஜ  வனத்தை அறுத்து ஒழித்தீர்..
பாஹு கானனம் -கைகள் என்னும் காட்டை முடித்தவர் பல ராமன்  /வெட்ட போக நினைத்தீர் ..முடித்தீர்..ரோஷ ராமன் கருணா காகுஸ்தன் -தேசிகன்/ ரோஷ-கோபம்..போற்றும் புனிதன் ..உபகார ஸ்மிர்த்தி பண்ணுவார் /தீய அரசர்களை கொன்றார் என்பதால்..உபாசனத்துக்கு விஷயம் இல்லை /ஸ்வரூப ஆவேச அவதாரம் சக்தி ஆவேச அவதாரம் கார்த்த வீர்ய அர்ஜுனன்/ததாத்ர்யர் காலம்.அத்திரி பிள்ளை முழுவதும் பிராமணர் ஜமதக்னி -பிராமணராக பிறந்து சத்ரியன்/ ராமன் ஷத்ரியர் கண்ணன் -ஷத்ரிய வைசிய இரண்டும் யுக வர்ண கிராமம்/ காலையில் நம் ஆழ்வாரோ/ /தீயது பண்ண ஆசை வேண்டாம் பிரார்த்தித்தான் கார்த்த வீர்ய அர்ஜுனன் தத்தாரியர் இடம் கர்மா தினம் என்பதால்..தேவேந்திரன் -மூன்று லோகம்/ கார்த்த வீர்யனுக்கு சக்தி சகல பலம் கொடுத்தான். கையும் வில்லுமாய் நிற்ப்பாய் பார்த்து குற்றம் பண்ண மாட்டார்கள் என்ற வரம்..புழு பூச்சி அகப் பட்டது போல ராவணன் அகப் பட்டான்..அங்கதன்-சொன்ன கதை..வலி கை இடுக்கில் இடிகினவன் ராவணன்..சாரு பாயாசம் மாறினதால் சம தக்னி சத்ரியன்/ திவாகரன் -சூர்யா வம்சத்தில் ராமன் /சந்திர வம்சத்தில் பிறந்தவர் பரசுராமன் -சத்யா வதி-ரிஷிகர் கல்யாணம் ..தாய்க்கும் மகளுக்கும் /மாற்றி சாப்பிட /தாயாருக்கு ஷத்ரிய பிள்ளைக்கு வைத்து இருந்தார்/ மாற்றி பிறப்பார்கள் பிள்க்லைக்கு இருக்காது பேரனுக்கு என்பதால் பரசுராமன் விஸ்வாமித்ரர் ஷத்ரியர் பிறந்தாலும் ராஜ ரிஷி ஆனார் ..நான்காவது பிள்ளை பரசு ராமன்..ரேணுகா தேவி -பதி விரத்தை இல்லை என்று வெட்ட சொல்ல …இரு நாலும் எட்டும் ஒரு நான்கும் ஒன்றும் 21 /கலியன்..
மன்னர் மாள வடிவாய மழு ஏந்தி-பரசுராமன் – உலகம் ஆண்டு../அரசு களை கட்ட..
100th ஸ்லோஹம்..
இது முதல் ஏழு ஸ்லோஹன்களால் ஸ்ரீ ராம அவதார ஸ்லோஹங்கள்
ஆஜ்ஜா தவாத்ர பவதீ விதிதா த்ரயீ ஸா
தர்மம் ததுக்தமகிலேன வநாத்ரி நாத !
அன்யூனமாசரிது மாஸ்திக்க சிஷனார்த்தம்
அத்ராவதீர்ய கில சுந்தர ! ராகவோ பூ;
வநாத்ரி நாத ! சுந்தர ! ராகவோ பூ;—பண்டு ராமனாக திரு அவதரித்தவரும் இப்போது அழகராக சேவை சாதிப்பவரும் ஒருவரே –வேதோதங்களான தர்மங்களை  குறைவற அனுஷ்டிக்க சக்கரவர்த்தி திரு மகனாய் அவதரித்தவர்..
பரம பூஜ்யமான வதம் ஸ்ருதிஸ் ச்ம்ருதிர் ம்மை ஆஜ்ஜா என்கிற படி தேவரீர் உடைய திவ்ய ஆஜ்ஜை யாக பிரசித்தமானது..
வேதோகிலோ தர்ம மூலம் -என்கிற படியே சகல வித தர்மங்களுக்கும் மூலம் ..அதில் சொல்லப் பட்ட சகல தருமங்களையும் ஆஸ்திக சிஷார்தமாக குறைவற அனுஷ்டிப்பதற்கு இந் நிலத்திலே திரு அவதரித்து ஸ்ரீமத் ரகு குல திலகர் ஆனீர்
தர்ம ஸ்தாபனம் முக்கியமாக கொள்ளப் பட்டது ராமோ விக்ரஹவான் தர்ம -பித்ரு வாக்ய பரி பாலனம் சரணாகத பரித்ரானம் -போன்ற சாமான்ய தர்மங்களையும் தான் அனுஷ்டித்து காட்டி ஆச்திகர்களையும் அனுஷ்ட்டிக்க செய்யவே ராம அவதாரம்..ஆஸ்திக சிஷனார்த்தம் –சிஷ்யனை நின்றது சிஷ்யன் இருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைகாக ..
சுருதி -ஸ்ம்ரிதி -இரண்டும் அவன் ஆணை ..அகில தர்மத்துக்கும் மூலம் வேதம்..வேத போதோத இஷ்ட -வேதம் ஒத்துக் கொண்ட இஷ்டத்தை வதம் ஒத்துக் கொண்ட வழியில் பெறுவது தர்மம்..சிஷிப்பது -ரகு குலத்தில் அவதரித்து ராகவன் ஆனீர் /வேத மார்க்கம் சொல்லி தர /அனுஷ்ட்டிக்க / பித்ரு வாக்ய பரிபாலனம் /சாதாரண தர்மமும்  /வேதத்தின் விழுமியத சரணா கதி தர்மம் -விசேஷ தர்மமும் பண்ணி காட்ட –கபோத வியாக்யானம் புறா கதை /ஆஸ்திக சிஷனார்தம் அவதரித்தீர் ..நர நாரனனாய் சிங்காமை விரித்தால் போல -சுந்தரராகவன் அழகால் ஆநந்தம் கொடுப்பவர்
101 st ஸ்லோஹம்..
 வனகிரி பதிரீசிதேதி தேவை !
த்ரிபுரஹர த்ரிபுரக்ன சாபபன்காத் ,
வ்யகணி பரசுராம தர்சி தஸ்ய
ச்வகதனுஷ:பரிமர்ச்ச தர்சநாச்ச..
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம் என்று பரத்வத்தை மறைத்து ஏர் இட்டு கொண்டாலும் ,இரண்டு செய்கைகளினால் தன உடைய பரத்வத்தை தேவர்கள் தெரிந்து கொள்ளும் படி ஆயிற்று..
த்ரிபுரஹர த்ரிபுரக்ன சாபபன்காத் –திரி  புரம் மூன்று எரித்த சிவ பெருமான் அந்த த்ரி புரம் சம்ஹாரம் பண்ணும் பொது வில் முறி பட்டது  ..அதை ஜனக குல அரசன் -தேவ ராதன் இடம் கொடுத்திட ..வம்ச பரம் பரையாய் வந்து  சீதை பிராட்டிக்கு கன்யா சுல்கமாக வைத்து , அதை முறித்து தன பேர் ஆற்றலை விளங்க செய்தான்..
பரசுராம தர்சி தஸ்ய ச்வகதனுஷ:பரிமர்ச்ச தர்சநாச்ச –ஆதி காலத்தில், தேவ சில்பியான விஸ்வ கர்மா இரண்டு சிறந்த விற்கள் நிருமிக்க பட்டன ..ஓன்று சிவ பிரான் கொண்டது ..மற்று ஓன்று ஸ்ரீ மகா விஷ்ணு ரிசீக முனிவர் இடம் கொடுத்து செல்ல /அது அவன் குமாரன் ஜமதக்னி இடம் /அவன் குமாரன் பரசு ராமன் இடத்தும் பரம் பரையாய் வந்தது..என் வில் வலி கண்டு போ என்று செருக்கி வந்த பரசு ராமனது கையில் நின்று வில்லை வாங்கி வளைக்க -அவன் தபோ பலம் பெற்ற சரித்ரம்
இந்த இரண்டு சரித்ரங்களால் பரமேஸ்வரன் என்று அறுதி இட்ட அவனே திரு மால் இரும் சோலை அழகர் ..

தோள் அழகன் ராமன் –சிறிய திருவடி தோற்ற துறை/ அங்கங்கள் அழகு மாறி-குலேசேகர்/ சேவித்த உடன்  ஈடு பட்டு தான் யார் என்று காட்டி கொடுக்க வைத்தது…/இக் கரையிலே விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்/ ஜடாயு மோட்ஷம்/ குரங்குகள் அணில் வைத்து சேது கட்டினது எல்லாம் பரத்வம் வெள்ளி பட்ட சரித்ரங்கள் ..சவ தனுசை/தன உடைய விஷ்ணு தனுஸ் என்பதால் தன உடையது என்றார் ..ஸ்பஷ்டமாக பரத்வம் வெளிப்பட்டது இரண்டு தனுசால்../நிமியின் சேஷ்ட குமாரன் தேவ ராதன் -வசிஷ்டர் இடம் புத்திர காமோஷ்டி யாகம்  கேட்க தாமதித்த தாள் வேறு ரிஷிகள் வைத்து பண்ண சாபம் /விதேகன் ஆனான் சாபத்தால்/நிமிஷம் -இமைக்கும் பொழுது நிமி இருப்பதால்/ உடம்பை கடைந்து மந்தனம் -தேவ ராதன் பிறந்தான்..மதனத்தின் போது உருவானவன் மிதிலா தேசம்/ மைதிலி/ விதேக ராஜ்ஜியம்/ வைதேகி/ ஜனகன் பெண் ஜானகி/ஜனகர் குடும்ப பெயர் -கடையும் போது ஜனித்ததால் தேவ ராகனுக்கும் ஜனகன் பெயர் உண்டு/ கலப்பை நுனி சீதா என்ற பெயர்/ மைதிலி பெயரும்../உலகேழும் திரிந்த  ருத்ரன் இடர் கெடுத்தான் /மகேந்திர கிரி நோக்கி பொய் தவம் செய்ய போனார் பரசு ராமன்– திரு குறுங்குடி தான் ..

மங்களா சாசனம் சொரூப விருத்தம் இல்லை/ பிரேம தசையில் தட்டு மாறி கிடக்கும்/ சக்கரவர்த்தி/ஜனக ராஜா திரு மகள்/ விஸ்வாமித்ரர்/ரிஷிகள் /யசோதை/ நந்த கோபாலன் /சுக்ரீவன்/ ஹனுமான் / ஜடாயு -ஆயுஷ்மான் ../தன வில்-தானாயும் ஆனான்-விரிஞ்சனோ விடவநானோ விஷ்ணுவோ என்று சொல்லாமல் விட்டார் கம்பர் ஹனுமான் சொல்லை ராமன் புகழும் போது../காது பெருக்குவாரை போல இரா மடம் வூட்டுவாரை  போல கேட்காமல் தருபவன் விஷ்ணு தானே / திரு புரம் எரிக்க என்ன கொடுப்பீர் சிவன் கேட்க -பசுபதி ஆனார்/பிரம்மா தேர் ஒட்டி/ அக்னி பானம் விஷ்ணு முனி /தானே பண்ணினே என்ற செருக்கு/ புரம் எரித்த சரித்ரம் ராமன் சேர்த்து திரு வில்லி கேணி பாசுரம்..

102nd ஸ்லோஹம்..
அ நவாப்தமாத்ரா கில லிப்ச்யதே ஜனை;
 நச லப்தமேததிஹா போகது மிஷ்யதே ,
அ நவாப்தமாத்ரா கில நாஸ்தி ராம  தத்
ஜகதீ த்வயா த்ருணமவைஷி சுந்தர !
சக்ரவர்த்தி திரு மகன் கூனி சொல் கேட்ட கொடியவள் தன சொல் கொண்டு -குவலயத் துங்க கரியும் பரியும் ராச்சியமும் எல்லாம் துறந்து கானகமே மிக விரும்பி போனது அவாப்த சமஸ்த காமனான தான் ஜகத்தை எல்லாம் தருணமாக நினைததனாலே என்கிறார்..
ராம சுந்தர! -பண்டு ஸ்ரீ ராமனாக திரு அவதரித்த அழகரே  !
 ஜனை; அத்ர அ நவாப்தம கில லிப்ச்யதே –இவ் உலகில் மனிசர் எல்லாம் தங்களுக்கு கிடைக்காத பொருள்களையே பெற விரும்புவது இயல்பு..
 நச லப்தமேததிஹா போகது மிஷ்யதே ,–அனுபவிக்க பாங்காக கிடைத்த வஸ்துவானது விரும்ப படுகிறதில்லை..சித்தமானதில் விருப்பம் உண்டாக ப்ரசக்தி இல்லாமையாலே ..ஆக கிடைக்காத வஸ்துவில் ஆசையும் கிடைத்து முடிந்த வஸ்துவில் ஆசை இல்லாமையும் உலக இயல்பு
இனி எம்பெருமான் படி சொல்லுகிறது
அ நவாப்த  மாத்ர கில நாஸ்தி–அவாப்த சமஸ்த காமர் என்று புகழ் பெற்ற தேவரீருக்கு அனவாப்தமானது ஓன்று இல்லை இறே
தத் –ஆகையினாலே
 த்வயா ஜகதீ  த்ருணமவைஷி–பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும் அன்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமானே உபய விபூதி நாதரான தேவரீராலே இஷ்வாகு ராஜ்ஜியம் ஆனது மிக அற்பமாக காண பட்டது ஆனது பற்றியே நாடு துறந்து காடு சென்றீர்..
நின்ற-வாலி கொன்ற பின் / சயனித்த-தல சயனம்  /அமர்ந்த சித்ர கூடம் ..தாரை பார்த்து தும் -நீ -கை நீட்டி பேசுகிறாள் .இந்திரியம் ஜெயித்தவனே / அப்ரமேய அஷய கீர்த்தி என்கிறாள்..பெண் மண் ஒன்றும் வேண்டாதவன் நீ ஜிதேந்திரன் ..ஆப்த காமன் பிராப்த காமன் எல்லா ஆசைகளையுமடைந்தவன் /அபொழுது அலர்ந்த சென் தாமரையை வென்றது அம்மா -ராஜ்ஜியம் வேண்டாம் என்ற பொழுது ராஜ்ஜியம் இல்லை என்ற இருட்டு ஏற ஏற ராம சந்திரன் திரு முகம் வெளிச்சம்  மிகுந்து போகும்..இரு நிலையத்தை வேண்டாது -வானமே மேவி–தசரதன் புலம்பல் ..ஆசை என்றாலே கிடைக்காத பொருளின் மேல் தானே சாத்திய வஸ்துவில் ஆசை சித்த வஸ்துவில் இல்லை/திருவடி மதித்த ஐஸ்வர்யம் இலங்கை வேண்டாம் என்றான்–அடுத்த  ஸ்நானம் கைகேயி புத்திரன் கூட தான் என்கிறான் உடனே..திரை போட்டு பகவானை மறைக்கும் பிரகிருதி அதனால் மாயா..
103rd ஸ்லோஹம்..
சிகரிஷு விபிநேஷ்வப்யாபகா ச்வச்சதோயாசு
அனுபவசி ரசஜ்ஜோ தண்ட காரனியா வாசான்,
ததிஹா ததனுபூதவ்  சாபிலாஷோத்ய ராம !
ஸ்ரயசி வனகிரீந்த்ரம் சுந்தரீபூய பூய:
தண்ட காரணியம் கங்கை கோதாவரி சித்ரகூடாதி பர்வதங்கள் போல இங்கு உள்ள வனராஜிகள், நூபுர கங்கை போல்வன, திரு மலை முதலியன ஆனந்த்தை அனுபவிக்க அழகர் ஆகி உள்ளான்..
சிகரிஷு–சித்ரா கூடாதி பர்வத ராஜங்களிலும்..
 விபுநேஷு –தே வநென வனம் கதவா என்னும் படியான வனங்களிலும்
அச்ச தோயச ஆபகாசு -நிர்மலமான தீர்த்தத்தை உடைய மந்தாகின்யாதி நதிகளிலும்
தண்ட கரண்ய வாசான்,அனுபவசி –அரண்ய வாஸ ஸுகத்தை அனுபவித்தீர்
தத் -இங்கனே திரு உள்ளத்திற்கு பாங்காக அனுபவித்த ராசிக்ய அதிசயத்தாலே
இஹ பூய ததனுபூதவ்  சாபிலாஷ -மீண்டும் அவ அனுபவங்களை செய்து போர  திரு உள்ளம் பற்றினவராய் கொண்டு
 சுந்தரீபூய வனகிரீந்த்ரம் ஸ்ரயசி–அழகராகத் திரு அவதரித்து திரு மால் இரும் சோலை மலையை உறைவிடமாக கொண்டு அருளிற்று  ..
பரம ரசிகர் -புதிய திரு நாமம் ராமனுக்கு ..அனுபவிக்க காட்டுக்கு போனார் /மலைகளையும்/வனங்களையும்/தண்டகன் -இஷ்வாகு வம்சம் ராமனுக்கு முன் -அவன் பெயரால் ..தண்ட காரண்யம் ..பெருத்த அடர்ந்த காடு /சிலக் கை வேடர் -ஆகிஞ்சன்யம் வேண்டும் என்று சொத்தை பரிப்பார்கள்/ஆற்றங்கரைகள்
கங்கை சரயு பம்பா தீரம் -சரஸ் பொய்கை இது /சீதை யை விட்டு அங்கு அனுபவிக்க -இங்கு ஏறு திரு டையானாக  பிராட்டி உடன் சேர்ந்து ரசிக்க வந்தார்  /அனுபவசி -நிகழ காலம் பிர பதயே போல ருசிக்காக /இப்போ அனுபவிப்பது போல இருக்கிறது ..தொடர்ந்து என்பதால் ..காமாத கிரி சித்ர கூடத்தில் இன்றும் இருக்கிறது -கிரி ராஜ் பெயர் இதற்க்கு கோவர்த்தனம் கிரி ராஜ் கிருஷ்ணா அவதாரத்தில்.. ஆழ்வாரின் த்யாஜ்ய தேகத்தில் வியாமோகம் இங்கு அங்கு பரதன் வேண்டி கொண்டும் ஏற்க வில்லை/காட்டு பக்கம் போனதால் பாதுகை -பக்த பரதனை பார்க்காமல் பித்ருய் வாக்ய பரி பாலனதுக்கு போனதால் கோபித்து போனதாம்..வந்த நம்பியை தம்பி தன்னோடும் /மரவடியை பணயம் வைத்தான் ..வாட்டாற்றன் வந்தார் ஆறாம் பத்தில் /திரு மொஹூர் அழைத்து போஹா தயார்/ கள் அழகர் தேஹதொடு கூட்டி செல்ல ஆசை கொண்டார்  /வேர் சூடும் மண் கொண்டு பற்றுவது போல அவர்கள் ஜ்ஜானியை விக்ரகதொடு ஆதரிக்கும் /கோதாவரி சொல்ல வில்லை கைங்கர்யம் இழந்தது நூபுர கங்கை -கள்ளை குடித்தவாறு  ஆடி ஓடி பெருகுகிறது  இங்கே /திருவை தொலைத்து அங்கெ இங்கே ஏறு திரு உடையான் ..
104th ஸ்லோஹம்..
உபவன தருஷண்டைர் மண்டிதே கண்டசைல
ப்ரனயிபவது தந்தோத்காயி கந்தர்வசித்தே ,
வனகிரி தடா பூமி ப்ரச்தரே சுந்தர ! தவம்
 பஜசினு ம்ருகயானானுத் ரவச்ராந்தி சாந்திம்
தண்ட காரண்ய வாசத்தில் நேர்ந்த சிரமம் ஆறுவதற்கு இந்த திரு மலையில் வாசத்தை உகந்தீர் போலும்..
ம்ருகயானானுத்ரவ  ச்ராந்திசாந்திம் வனகிரி தடா பூமி ப்ரச்தரே  பஜசினு–பண்டு பஞ்சவடியில் மாரீச மாயா மிருகத்தின் பின்னே தொடர்ந்து சென்றதால் உண்டான ஸ்ரமத்தின் பரிஹாரத்தை இந்த தாழ் வரையிலே அடைகின்றீர் போலும்
உபவன தருஷண்டைர் மண்டிதே–ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் ஆயிரம் பூம் பொழிலும் உடைய மால் இரும் சோலையதே -என்கிற படியே பூம் சோலைகள்  நிரம்ப பெற்றது
கண்ட  சைல ப்ரனயி  பவது தந்தோத்   காயி கந்தர்வ  சித்தே –கந்தர்வர்களும் சித்தர்களும் பாறைகளின் மீது வீற்று இருந்து எம்பெருமான் உடைய திவ்ய சரிதைகளை உரக்க பாடுகின்றார்கள் ..விடாய் தீர பெறுகிறீர் போலும்..
..நடந்த கால்கள் நொந்தவோ – பாசுரம் போல ஸ்ராந்தி =ஆயாசம் சாந்திம்= போக / மிருகத்தின் பின் ஓடிய ஆயாசம்..பொழில் சூழ்ந்த இடம்/மரக் கூட்டங்கள் பல /கந்தர்வர்கள் சித்தர்கள் குழல் யாழ் இசைத்து புகழ் பாடும் விருப்பத்துடன் -கண்ட சைல = பெரிய பாறை மேல் /
105th ஸ்லோஹம்..
கூலேப்தே கில தஷினச்ய நிவாசன் தூரோத்ராம்பேதி கான்
தைதயா நேக பதத்ரினாச்சின இதயம் கிம் வதந்தி ச்ருதா ,
தத்ரைவேச்வரமம்பசாம் விஜயதாஸ் தஸ்மாத் வநாத்ரீச்வர
 ஸ்ரீமன் சுந்தர சேது பந்தனமுகா க்ரீடாஸ் தவாடம்பரம்
சமுத்ரம் ராகவோ ராஜா சரணம் கந்து மர்கதி -விபீஷண வாக்கியம் ..கடல் அரசன் முகம் காட்டாது ஒழிய அம்பு தொடுத்த வாறே அஞ்சி நடுங்கி ஓடி வந்து –வட புறத்திலே தருமா குலாம் என்கிற தீவில் சத்ருக்கள் பாக்கள் பிரயோகித்து நொடி பொழுதிலே கொன்று ஒழித்தான் ..பெருமாளின் சத்ய காமத்வ சத்ய சங்கல்பத்வங்கள் வெளியாகின்றன ..இருந்தும் கடலில் ஆணை கட்டி ,இலங்கை சென்று ,பரி ச்ரமங்கள் பட்டு அஹஸ்தியரால் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசிக்க பட்டு ராவண வதம் செய்தது எல்லாம் எதற்கு ?
..நடந்த கால்கள் நொந்தவோ – பாசுரம் போல ஸ்ராந்தி =ஆயாசம் சாந்திம்= போக / மிருகத்தின் பின் ஓடிய ஆயாசம்..பொழில் சூழ்ந்த இடம்/மரக் கூட்டங்கள் பல /கந்தர்வர்கள் சித்தர்கள் குழல் யாழ் இசைத்து புகழ் பாடும் விருப்பத்துடன் -கண்ட சைல = பெரிய பாறை மேல் / எதி வா ராவண ஸ்வயம் -அவன் வரணும் என்று காரியம் பண்ணினான் ..சேது பந்தனம் போன்ற விளையாட்டுகளை நடத்த பண்ணினான்/அம்பசாம் ஈஸ்வரன் =கடல் அரசன் /ஆடம்பரத்துக்கு பண்ணினாய் ..த்ரி லோக்யம் பூஜிக்க பரம பவித்ரம் சேது பந்தனம் பிராட்டி இடம் பெருமாள் காட்டி அருளியது /
106th ஸ்லோஹம்..
ரகு குல திலக ! தவம் ஜாதுசித் யாதுதான
ச்சலம்ருக ம்ருகயாயாம் சம்ப்ரசக்த:புராபூ:
ததுபஜநித கேதச்செதநாயாத்ய காயன் –
மதுகரதறு ஷண்டம் ரஜ்யசே கிம் வநாத்ரிம் ?
ராஷச வேட்டை ஆடின ஆயாசம் தீரவோ /
யாது தானார் -அரக்கர்கள் கேதம்-துன்பம் வருத்தம்..
காயன் – மதுகரதறு ஷண்டம் ரஜ்யசே கிம் வநாத்ரிம் ? பாண்டகு வண்டினங்கள் பண்கள் பாடி மது பருக–பெரி ஆழ்வார் அருளி செய்த படியே வண்டினம் முரலும் சோலைகளை உடைய இத் திரு மலையிலே இப்போது உகந்து வர்திகிக்கிரீர் போலும்
 /பத்து கால் பூச்சி -ராவணன்/சலம் மிருகம்-கபட மிருகங்கள்
அரசர்கள் மிருகங்களை கொள்ள வேட்டை ஆடுவது போல பெருமாளும் அரக்கர்கள் ஆகிற மிருகங்களை முடித்ததாக அருளி செய்த படி
..பொல்லா அரக்கனை கிள்ளி களைந்தானை..அனாயசேன அழித்தமை சொன்னதாயிற்று..
இந்த ச்லோஹத்தொடு ராம அவதாரத்தை தலைக் கட்டி அருளுகிறார்..
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்….

சுந்தர பாஹு ஸ்தவம் 93 to 98 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 28, 2010

93rd ஸ்லோஹம்..

ஸ்வப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி ப்ரமண கரணை:கிஞ்ச பணின:

விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வயதி விதுததுக்தாப்தி சலிதை:

அவிஷ்பந்தோ நந்தன் விகசதர விந்தேஷன ருசி:
புராபூஸ் சிம்ஹாத்ரே;ப்ரியதம ஹரே ! கச்சப வபு:
சிம்ஹாத்ரே;ப்ரியதம ஹரே ! –வாரீர் திரு மால் இரும் சோலை மலைக்கு அன்பரான அழகரே
புரா—பண்டுஒரு காலத்தில்
ஸ்வப்ருஷ்டே ப்ரஷ்டாத்ரி ப்ரமண கரணை:–தன உடைய முதுகின் மீது முந்துற முன்னம் வந்து நின்ற மந்தர மலையை சுழற்றியதனாலும் –ஸ்ரேஷ்டம் என்று பொருளில்  ப்ரஷ்டாத்ரி என்று மந்தர மலையை அருளி
கிஞ்ச பணின:  விக்ருஷ்டி வ்யாக்ருஷ்டி வயதி விதுத துக்தாப்தி சலிதை:— மந்தர மலையை மத்தாக நாட்டி சுழற்றின அளவு அன்றிக்கே வாசுகி நாகத்தை-பணின:- கடை கயிறாக பூட்டி இடம் வலம் கொள்ள இழுப்பதனாலே அசைதல் உற்ற திரு பாற் கடலின் அசைவினாலும்
அவிஷ்பந்தோ-தான் சிறிதும் அசைதல் அற்று
நந்தன் -ஆஸ்ரிதர்கலான தேவர்களின் காரியம் தலைக் கட்ட பெறுகிறது என்று திரு உள்ளம் உகந்து
விகச தர விந்தேஷன  ருசி:-அப்போது அலர்ந்த செந்தாமரை திரு கண் அழகை உடைய.
கச்சப வபு:–ஆமை வடிவை உடையவர் ஆனீர்
..தம் உடலை பேணாமல் பிரண தஜன மனோரத பரி பூரணத்தையே விரதமாக கொண்டவர் என்கிற குண அதிசயம் அனுசந்திக்க பட்டது…
அநந்த பல சக்தையே-கூர்ம ஸ்லோகம்..சவே மகிமையில் பிரதிஷ்டை –அவரை தாங்க வேற  வேண்டாம் .. பூர்வமே இகம் ஆசீம் — முன்பே இங்கு இருந்தார்..அதனால் பரா -பண்டு/வென்றி தரும் பத்தும் மேவி கர்ப்பார்க்கே  ஆழி எழ -சக்தி பல அவதாரங்கள் சொல்லும் பதிகம் இது /அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே -பாசுரம்/ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி-கடலில் சேராமல் எதிர்த்து போகும்/அர வூரு சொலாய் மலை தேய்க்கும் ஒலி -வாசுகி மலையுடன் தேய்க்கும்  ஒலி /சாறு -அமுதம் என்னாமல்/கடல் மாறு சுழன்று அழைக்கும் ஒலி /பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசனே –பிரசச்த கேச பாசம் ஆமைக்கு /கேசவனின் கேசம் !..பெருமைகளில் ஒன்றும் குறையாமல் பிறக்கிறான்/ கேசவத்வம் குறையாது/..இந்திரியங்களை  அடக்க ஆமை உள் இழுத்து கொள்வது போல -கீதை/ஸ்ரியா-லஷ்மி உடன் கூர்ம சேவை என்கிறார்..சோதி ஆர் அமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்  விலங்கல் தெரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகன் ….அரவு ஓன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் வெள்ளை வெள்ளம் முழுதும் குழுமப இமையோர் நின்று கடைய பரு வரை முதுகில் நின்று சுழல கிடந்தது துயிலும்  அடல் ஆமையான அவனே சரண் ..அலையாமல் கடைந்த அம்மான்..
94th ஸ்லோஹம்..
ஜகத் ப்ரலீனம் புனருத்தி தீர்ஷத;
சிம்ஹா ஷிதிஷின் நிலயச்த சுந்தர ,
புரா வராஹச்ய தவேய முர்வரா
தம்ஷ்ட்ராஹ் வயேந்தோ:கில லஷ்ம லஷிதா . ..
கோல வராஹா திரு மேனியின் பெருமை —
சிலம்பின் இடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கண கணப்ப திருவாகாரம் குலுங்க நிலா மடந்தை தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் என்றும்
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பரும்பருல கேளிநோடும் உடனே மாதிர மண் சுமந்த வட குன்று நின்ற மலை ஆறும் ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு பால் ஒடுங்க வளர் சேர் ஆதி முன் ஏனமாகி அரணாய மூர்த்தி அது என்றும்
 சிம்ஹா ஷிதிஷின் நிலயச்த சுந்தர -சிம்காத்ரியான திரு மால் இரும் சோலை மலையிலே எழுந்து அருளி நின்ற அழகரே ஷிதிஷித் -பர்வதம்
புரா ப்ரலீனம்  ஜகத்  புனருத்தி தீர்ஷத வராஹச்ய தவேய-பண்டு ஒரு கால் பிரளய ஆர்னவ மக்னமான ஜகத்தை புனருத்தாரம் செய்ய நினைத்து அருளின வராஹா ரூபியான தேவரீர் உடைய
தம்ஷ்ட்ராஹ் வயேந்தோ—கோரப் பற்கள் என்னும் சந்திரனுக்கு–  நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப —
தவேய முர்வரா கில  லஷிதா லஷ்ம–சஹ்யங்கள் நிறைந்த இந்த பூமியானது ஒரு களங்கம் ஆஹா அன்றோ காணப் பட்டது ..பூ மண்டலம் முழுவதுமே கோரப் பல்லிலே ஏக தேசமாக காண பட்டது -இதனால் வராஹா மூர்த்தியின் வைபுல்யம் அளவிட முடியாது என்கிறார்..பெரும் கேழலார்/மகா வராஹா–மக்கள் பக்தியில் வளர ஆசை பட்டாள் பூமி பிராட்டி தானே வலிய புகுந்தாள்….லஷ்ம -அங்கம் முயல் போன்ற களங்கம்..யான் அறிந்த நல்லவர் ஜஜான பிரான்..சரம ஸ்லோஹம்..முதல்/ பாசி தூர்த்த -பேசி இருப்பனவள் /பேச்சு இது தான்..மாசு உடம்பின் அபிமானம் இல்லா உருவம் –பன்றிகளும் உடன் கூடி விளையாடும் மெய்ப்பாடு உப மானம் இல்லா உரு/தேசு உடை தேவர்..தேசுசு உடை தேவர் எங்கள் ஆழ்வான் விஷ்ணு சிதீயன் விஷ்ணு புராண வியாக்யானம் .ஜகத் பதே -பொய்க்கு பதி இல்லை -சமானமாக வேறு ஒருவர் இல்லை..மாதிரம் -திக்குகள்  மண் சுமந்த  வட மேரு தலைமை பீடம் ஏழு கடலும் பாதம் சேர –ஏக தேசமாக எல்லாம் ஒடுங்க ஆதி முன் ஏனமாகி – அரண் ஆய மூர்த்தி..அற்புத திரு மேனி..லகு -வாயினால் பாடி மனசினால் சிந்திக்க தூ மலர் தூவி தொழும் உபாயம்..சூகரம் அருளிய சுகர உபாயம்..எளிய உபாயம்..யக்ஜா வராக பெருமாள் பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் நுனியில் வைத்தாய் -ஆஸ்ரித ரட்ஷனத்தில் உள்ள பாரிப்பு–கிடந்தது  இடந்து அளந்து உமிழ்ந்து பலவும் பூமி பிராட்டிக்கு  மகா லஷ்மியை -பிரதம பரிகரம்  மார்பில் வைத்து -இவளோ அபிமத தாயார்.. மலை/மண்/ கடல் நீர் நிலை அசையாமல் கொண்டான்  ..
95th ஸ்லோஹம்.
.நாவாயு:பச்பந்தே யயது ரதவாச்தம் சசரவீ
திசோ நச்யன் விச்வாப்ய சலதசலா சாசலகுலா .
நபச் ச பிரச்ச்யோதி க்வதிதமபி பாதோ நரஹரவ்
 த்வயி ச்தம்பே சும்பத்வ புஷி சதி ஹே சுந்தர புஜ!
தூணில் தோன்றிய பொது உண்டான சம்பவம் அருளுகிறார்..
அங்கண் மா ஜ்ஜாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய்–காற்று அசைய வில்லை சந்திர சூர்யர்கள் உதிக்க வில்லை திசைகள் தென் பட வில்லை  பர்வத சமூகங்களோடு கூடிய சமஸ்த பூ மண்டலமும் ஆடி அசைந்தது ஆகாசமும் விகாரப் பட்டது கடல் நீரும் கொதிப்பு அடைந்தது..
தேவரீர் நரசிங்க உருவினராய் கொண்டு ஹிரண் யாசுர  கருக ஸ்தம்பத்தில் பிரகாசித்த வடிவை உடையவரான அளவில்..
த்வயி நரஹரவ்ச்தம்பே சும்பத்வ புஷி சதி–தேவரீர் உடைய திவ்ய ஆக்ஜைக்கு கட்டுப் பட்டு..
நாவாயு:பச்பந்தே–சதா கதியாய் இருக்க கடவனான வாயுவும் கூட அசைந்திலன்..
நபச்ச பிரச்ச்யோதி–ஆகாசமும் சரிந்து  கடலில் ஆழ்ந்தது–அபூத வுவமை..எங்கும் ஆகாசம் உள்ளது..
க்வதிதமபி பாதோ–கடல் நீரும் கொதிப்பு அடைந்தது
நதிகளும் வெப்பம் அடைந்தது சீதையை பிரிந்த ராமன் குளிக்கும் பொழுது..
சிங்க வேள் குன்றம் பாசுரம் -அல்லி மாதர் புல்க நின்ற –ஆயிரம் தோளன்..
அந்தியம் போதில் அரி  உருவாகி-தூண் அசேதனம் -தாய் -வருத்தம் பட்டு-பல்லாண்டு பாடுகிறார் குழந்தை என்பதால்  ..ஸ்தம்பம் -ஸ்திரீ லிங்கம் வேண்டும் என்று  தூணா தேசிகன்..வீர ராகவர் பாகவத வியாக்யானம் ..பிரகலாதன் அவதாரம் -மத்வர் -துவைதம் பூர்வ பாஷம் விவரணம் அதிகம் இல்லை ராமானுஜர் அவதாரம் அடுத்து  வந்ததால்-எல்லார் வாக்யமும் சத்யம் ஆக்கினார் /அழகியான் தானே அரி உருவம் தானே..பிளைந்து வளைந்த உகிறானே..
96th ஸ்லோஹம்..
அராலம் பாதாலம் த்ரிதச நிலய:ப்ராபிதலய:
தரித்ரீ நிர்த்தூதா யயுரபி திச:காமபி திசம் ,
அஜ்ரும் பிஷ்டாம் போதி:குமுகுமுதி கூர்ணன் சுரரிபோ;
விபிந்தானே வஷஸ் த்வயி நரஹரவ் சுந்தர புஜ !
இரணியன் உடலை பிளந்த போது உண்டான சம்பவம்  சொல்லுகிறது..
பாதாலம் அராலம்–பாதாள் லோகமானது தலை தடு மாறாயிற்று.
த்ரிதச நிலய ப்ராபிதலையா–தேவர்களின் குடி இருப்பான சவரக லோகமும் லயம் அடைந்ததாய் ஆயிற்று ..ஸ்வர்கம் இருக்கும் இடமே தெரிய வில்லை
தரித்ரீ நிர்த்தூதா–பூமி மிகவும் நடுக்கம் அடைந்தது
யயுரபி திச:காமபி திசம்–திக்குகளும் ஏதோ ஒரு திக்கை அடைந்தன -திசைகளும் மறைந்தன–தெற்கு வடக்கு மாறலாம் தென் திரு வரங்கத்தாய் வேங்கடத்தான் அடியில் அமர்ந்து நம் ஆழ்வார் அருளியதால்..
அஜ்ரும் பிஷ்டாம் போதி:குமுகுமுதி கூர்ணன்–கடலும் குமு குமு என்கிற ஓசையோடு சுழன்று கொந்தளித்தது.
.அளந்திட்ட தூணை அவன் தட்ட -அவனே அளந்து வைத்த தூணை அவனே தட்டினான் ..ஆங்கே -அதிலே வளர்ந்தான்..எல்லா தூணிலும் இருந்தான்.. மற்ற தூணிலும் சேவிக்கலாம் தேசிகன்..உளம் தொட்டு -தேடி பார்கிறான் எங்காவது இருக்கிறதா என்று..
97th ஸ்லோஹம்..
நக கரக சக பிரதிக்ரதி ததைத்ய வஷச்ஸ்தஅலீ-
சமுத் தருதிரஸ் சடாஸ் சுரிதபி பிம்பிதம் ஸ்வம் வபு:
விலோக்ய ருஷித: புன: பிரதிம்ருகேந்திர  சன்காவசாத்
 ய ஏஷ நரகேசரீ ச இஹா த்ருச்யதே சுந்தர:
பிரகலாத ஆழ்வானுக்கு துரோகங்கள் செய்ததனால் வந்த சீற்றம் முன்பு சொல்லி இதில் மற்று ஒரு சீற்றம் உண்டானதை அருளுகிறார்..
தன்னை பார்த்தே கோபம்.. பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு பேர்த்து ஒரு கடுவன் என பேர்ந்து–பேய் ஆழ்வார் பாசுரம்-அது போல பிம்பிதம் -மிருகங்கள் நீரிலே பிரதி பிம்பம் கண்டு சீறுவது ஓன்று உண்டு அது தன்னை சொல்லுகிறார்–அத்வீதியம் என்று இருக்கும் போது/
நக கரக சக பிரதிக்ரதி ததைத்ய வஷச்ஸ்தஅலீ-சமுத் தருதிரஸ் சடாஸ் சுரிதபி பிம்பிதம் ஸ்வம் வபு–திரு நகங்களான ரம்பத்தின் நுனியால் கிழித்த மார்பின்  /பீரிட்டு கிளம்பிய ரத்தத்தின் பெருக்கில் தோன்றிய பிம்பிதம்–பிரதி பிம்ப ரூப மான தம் உடைய திரு மேனியை தாமே பார்த்து
ருஷித: புன: பிரதிம்ருகேந்திர  சன்காவசாத்–தமக்கு எதிராக தோன்றிய மற்று ஒரு சிங்கமோ இது என்கிற சந்கையினால் முன்னிலும் அதிகமாக சீற்றம் உற்றனரோ
ஏஷ நரகேசரீ ச இஹா த்ருச்யதே சுந்தர:—அவர் தாமே இத் திரு மலையில் அழகராக சேவை சாதிகின்றார் என்று ஐக்கியம் அனுசந்திதார்..
சிம்ஹ ஜாதியின் மெய்ப்பாடு சொல்லிற்று
ஒரே நாமம் =ஆயிர நாமம் போல் ஆங்கு அதற்க்கு பொருப்பிலன் ஆகி கண்டா கர்ணன் போல /ஹிரண்ய கசிபு பட்டணம் ஆழ்வார் போனாலும் குட்டி சுவர் பக்கம் முக்காடு போட்டுண்டு இருக்க செல்வ நாரணன் பெயர் கேட்டார் /மல்கும் கண்பனி..தெள்ளிய சிங்கமா தெளி  இல்லாத சிங்கமா-சிநேகத்தில் காட்டுவதில் தெளிவு பாசம் கண்ணை மறைத்தது  ..ஜானி பிரியத்தில் நூற்றில் ஒரு பங்கு கொடுக்க முடிய வில்லை கீதை நின் கண் அன்பு மாறாமை வேண்டும்.. உன் இடத்தில் வரம் கேட்க்காத வரம் வேணும் ஈஸ்வர பிரக்ருதிக்கு கரைவது நாமா? வேய் மறு தோள் இணை மெலியுமாலோ உன் தோள் மெலிகிறது -ஆழ்வார்.
ஆழ்வார் –வானம் சூரியன் பொன் வயிறோன் கோப அக்னி ரத்தம் எல்லாம் சிகப்பு
தலை அவிழ் கோதை  மாலை –விடுதி புஷ்பம் கோதை-இருபால்  தயங்க  /மாலை நெருக்கி தொடுக்க பட்ட மாலை/எரி கான் இரு தடம் கண் அரியாக அன்று பரியோன் சினங்கள் அவிழ -கொழுக்க வைத்தார்கள் இவனை -பரியனாகி என்றார் திரு பாண் ஆழ்வாரும்..சாகா வரம் கொடுத்து கொழுக்க வைத்து இருக்கிறார்கள்..சினம் =செருக்கு வளை உகிர –மறவோன் அகம் மதியாது -ஒரு உகிரால் பிள எழ விட்ட -வையம் மூடு பெரு நீரில் மும்மா பெரிதே..பிம்பம் பார்த்து கோபம் பீரிட்டு எழுந்தது .. அவனும் திரு மாலைகள் சாத்தி கொண்டு வந்ததை கலியன் அருளுகிறார்..
98th ஸ்லோஹம்.
ஷிதிரியம் ஜனிசம்ஹ்ருதிபாலனை:
நிகிரனோத்கிரநோத்தரனைரபி,
 வநகிரீச! தவைவ சதீ கதம்
 வரத! வாமன!பிஷணமர்ஹதி
வாமன அவதாரத்தில் ஈடு பட்டு பேசுகிற ஸ்லோஹம்.
.பெரிய திரு அந்தாதி -சீரால் பிறந்து சிறப்பால் வளராது ,பேர் வாமனாகாக்கால் பேராளா !மார்பாரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீரேற் பரிதே, சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து–இதை தழுவிய ஸ்லோஹம் இது..
திரு மால் இரும் சோலைக்கு தலைவனான வரம் தரும் வாமன மூர்த்தியே !இப் பூ மண்டலம் முழுவதும் படைத்தல்,துடைத்தல்,காத்தல்,உண்டு,உமிழ்தல்,இடந்து எடுத்தல் முதலான செயல்களினால் சர்வாத்மனா உனக்கே அன்றோ வச்யமாய் நின்றது ..இதனை ஒரு பையல் பிஷுவாய்ச் சென்று யாசித்து பெற்றது என் கொல் ? என்று கேட்கிறார்..
சதுர் முக முநேக ஸ்ருஷ்டித்தும் ஸ்வேன ரூபேண ரசித்தும் பொறுக்கிற பிரகாரங்களாலே உனக்கே ஸ்வம்மான இந்த தரை லோக்யத்தை ஒரு பையல் தன்னதாக அபிமானித்து இருந்தான் ஆகில் அவனை நேர் கொடு நேரே தண்டித்து வாங்கலாமாய் இருக்க அது செய்யாதே யாசகனாய் சென்று பல் பன்னிரண்டும் காட்டி இறந்து தானோ பெற வேணும் ?
பெறுவதற்கு வேறு உபாயம் அறிந்திலையோ ?வரத ! வரம் தரும் பெருமாள் என்று விருது வகித்து அலம் புரிந்த நெடும் தடக் கையனே இருந்து வைத்து ,பிஷுகனாய் ஆகலாமோ ?
மகாபலியான வன் ஒவ்தார்யம் என்று ஒரு தர்ம உபாசத்தை என்று கொண்டு இருந்தான் –அதற்க்கு தக்கவாறு யாசக வேஷம் கொண்டு காரியம் பார்த்தான்..
பிறப்பில் பல் பிறவி பெருமான் போல வரத வாமன – செராததை சேர்த்து பிரார்த்திக்கிறார்..நிக்கினம் =உண்பது உமிழ்வது உதரணம்-இடந்து /மூன்றும் உன் வசம் /ஸ்ருஷ்ட்டி ரஷனம் அழித்தல் உன் வசம் -எல்லாம் உன்னது  என்ற பொது எப்படி பிச்சை எடுத்தாய் /ஆழ்வார் மடி பிடித்து கேட்கிறார் உதங்கர் போல மாறு உளதோ இம் மண்ணின் மிசையே மாறனில் மிக்கு ஓர்  தேவும் உளதே -தெய்வம் உண்டோ..மால்+ தனில் =மாறனில் பிரித்து அவனையும் ஆழ்வாரையும்..பெற்றோர்கள் இகழ பிறந்தாய் /ஆல மர வித்தின் அரும் குரள் ஆனான் —
ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகத்தில் -தைத்யவ்தார்யேந்திர யாச்ஜாவிஹதிமபநயன் -என்கிற ச்லோஹத்தில் இதை கண்டு கொள்வது..
வஜ்ர பாணி –ரேகைகளுடன் அவதரித்தான் -உபேந்த்ரன்-சீரால் பிறக்க வில்லை வளர்ந்ததும் -சிறப்பால் வளராது..பேராளன் பெயர் வாமன ஆகாக்கால் –வாமம் =சுகம் திரு மேனி செவிகிரவர்களுக்கு சுகம் தருபவன் வாமனன்..மார்பார புல்கி -அணைத்து கொண்டாயே .ஆழ்வார் கேட்டார் ..ஆஸ்ரிதர்  வாட்சல்யதால் செய்த காரியம்…தர்ம ஆபாசம் பொய் தோற்றம் கொண்டவன் மகா பலி..சரவண நட்ஷத்ரத்தில் அவதாரம். துவாதசி விஜயா முகூர்த்ததில்.கோட்டம் கை வாமன னாய் செய்த கூத்துகள் ..சந்தியா தேவதை–இவ் உலகும் அவ உலகும் சேர்த்து வைக்கும் நாராயணன் சேவிக்கும். அசவ் ஆதித்ய பிரம்மா.. மான் தோல் பூமி தேவி கொடுக்க /பிரம்மா கமண்டலம் தர /குபேரன் யச்சதலைவன் பிச்சை எடுக்க பாத்ரம் கொடுக்க/நர்மத நதி கரையில் அஸ்வ மேத யாகம் பண்ணிய மகா பலி இடம் பூணல் போட்ட அன்றே பிச்சைக்கு வந்தார்..மாணி குறளனே தாலேலோ ..கொள்வன் நான் -மாவலி- மூவடி-மூன்றே வார்த்தை – ஸ்தோத்ரம் பண்ண தெரியாமல்—என்று மண் கொண்ட எந்தாய் .. பசு செல்வம் பெண்ண பல சொல்ல வேண்டாம் என்றான் – பெண்ணை பிரார்த்திக்கும் அவதாரம்  இது இல்லை ..முழு நீர் வையம் உண்ட -மாணியாய் நிலம் கீண்ட மாயன்..காமரு  சீர் அவுணன் -கொண்டாடுகிறார் அவனாசி சேவித்த பாக்கியம் -சுக்கிர கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையன்/ சிலிர்த்து வளர்ந்தான்/ அண்டம் மீது போகி /உலகு எல்லாம்  தளவி கொண்ட எந்தாய் /உலகம் அளந்த பொன் அடி/ கங்கை தீர்த்தம் விழும் போது கமண்டல தீர்த்தமும் விழ /மூன்று பத்திலும் பாடினால் ஆண்டாள்..சுருக்குவாரை இன்று சுருகினாய் / மண் அளந்த தாளாளா..பாலகன் என்று பரிபவம் செய்யேல் சிறுமையின் வலியை மா பலி இடம்கேள்..தாடாளன் இடது திரு கை நீட்டி..பொற்கையில் நீர் ஏற்று நாடகம் /வேதத்துக்கு விஷயம் ஆக்கினாய்/வரதனாகி இருந்து வாமனன் ஆகணுமா ?.
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Ongi ulaku alantha uththaman- Dr. Saroja Ramanujam..

October 28, 2010

 

asuram 3.- Ongiulagalandha

Ongi ulagaLandha uththaman perpaadi

naangaL nampaavaikku saattri neeraadinaal

theenginri naadellaam thingaL mummaari peydhu

Ongu perumsennel oodu kayalugaLa

poonkuvaLaippOdhil porivaNdu kaNpaduppa

thengaadhe pukkirundhu seerththa mulai patri

vaangakkudam niraikkum vaLLaL perum pasukkaL

neengaadha selvam niraindhelOrempaavai

Translation

When we sing the glory of the Lord who measured the whole universe with one foot, and proceed to do our ritual by bathing in His grace the whole country will be blessed with rains three times a month and the paddy crop will grow tall and the fish will swim in the water that surrounds it and the bees will sleep inside the kuvalai flowers that grow in the water. The aayppadi will become prosperous with the cows filling the pots by mere touch of the udder.

commentary

The Lord is referred to as Utthaman. The particle ‘thama’ is added to words to show the superlative degree. ‘ Uth’ denotes mukthas the realized souls, uththara the nityasuris, the ever-free souls like Garuda, Ananta etc. and uththama the Lord.

Ongi ulagaLandha UththamanOngi means rising high and ulagalandha means measuring the world. This has reference to the Vamanaavathaara when the Lord came as a midget brahmin youth and asked Mahabali three feet of ground as dhaana. When Mahabali started to give it the Lord grew in size and covered the whole earth with His foot and the heavens with the second and challenged Mahabali to give him the ground for the third foot and when Mahabali offered his head for the Lord to put His third foot He sent Mahabali to Paathaalaloka and being pleased with his devotion the Lord also positioned Himself as his guard. He is Uththama because He destroyed only the pride of Mahabali but gave him in return His bhakthi samrajya. When He covered the earth with His foot He placed it on all irrespective of their merit to deserve it. He will give rain, which stands for His grace, unasked and hence He is Uththama.

Mahabali acquired the post of Devendra for a short duration due to his merit and he gave away all the riches of Indra to the saptarshis and as a consequence was born as Mahabali chakravarthi and became arrogant of his power and confiscated the heaven from Indra . When Aditi the mother of devas prayed to the Lord , He came down as her son Vamana and punished Mahabali.

 

When the Lord raised His foot to heavens Brahma washed His feet with the water from his kamandala, holy pot, but it was not sufficient.

Then the Lord tore open the cosmic shell and the waters beyond the universe, aavaraNajala poured through and washed His feet and that was Aakaasaganga, the heavenly Ganges which later Bhagiratha brought to earth.

The whole creation belongs to the Lord as He is the seshi and all the rest are seshas. Mahabali thought that the world belonged to him and performed the sacrifice feeling proud of all his wealth and thought that he is capable of bestowing anything to anybody. The Lord killed only this arrogance but otherwise showered His grace on Mahabali. Similar to Mahabali we also think that our soul, atman, belongs to us whereas not only our soul but nothing else belongs to us. Even our children are born through us into this world but not born to us. The story of Mahabali illustrates only this .

Nammazvar asks, ‘ When the Lord covered the whole earth with his first foot where was the space for His second foot?’

So Mahabali gave on enough land for only one foot !

Even when He came as Vamana, Lakshmi was in His chest. He covered His chest with His upper garment so that her glance should not fall on Mahabali lest He could not take away the possessions of Mahabali.

PErpadi – Singing His name is enough to secure His grace. The nama is even greater than the nami. It was the nama that came to the rescue of Draupadi. So Andal here praises the name which is enough to give them rain.

nangaL nampavaikku saatri neeraadinaalneeraadal or taking bath implies engrossed devotion. We bathe for cleansing ourselves of impurity . Here the inner and the outer purity is intended as Purandaradasa said, ‘manasu kuliyabeku krishnaanadhiyalu thirthamaadi,’ the mind should be cleansed, and not the mere body, by bathing in river of Krishna, the Lord. Saatri neeraadal means doing everything as a service to the Lord, bhagavatkainkaryam.

theenginri naadellaam thingLl mummaari peydhu – theenginri means without obstacles. The rain should come three times a month, maadham mummaari, to the whole country naadellaam. In ancient days when people lived adhering to dharma, there were three showers a month, nine days of sun and one day of rain. This ensured that there were no excessive rain, athivrishti, or anaavrishti, draught. When for instance the reading of virata parva of Mahabharatha was going on, not only that region but the whole country got rain.

The word mummaari, according to the commentators, implies the three streams of water, the water poured by Mahabali in the hand of the Lord giving dhaana, the water from the kamandalu of Brahma to wash His feet and the water of the Ganges created by Him by tearing open the cosmic shell and bringing down the Avaranajalam.

Ongu perum sennel – The paddy crop, sennel, grew high and big giving bountiful harvest after the birth of Krishna.

Oodu kayalugaLa – The water level was high likewise and the fish were seen running through it. Commentators see a reference to Matsyavathara and take the word kayal, fish. to refer to the Lord Himself.

poonguvaLaippodhil porivaNdu kanpaduppa – The beautiful black bee, porivandu, which has entered the kuvalai flower to drink the honey became drowsy and slept inside as in a cradle rocked by the fish going to and fro. The Lord Himself , who enters the heart of a devotee and rests there rocked by the loving hand of devotion could be imagined as the bee here.

Thengaadhe pukkirundhu seertha mulai patri

vangakkudam niraikkum vaLLal perum pasukkal – The cows of aayarpadi were big, perumpasukkal, bountiful, vaLLal, generous and do not withhold their milk, thengaadhe , and fill the pot, kudam niraikkum, when the cowherds touched their udder pukkirundhu seertha mulaipatri vanga. When the cow is ready to give all she has if one is not able to milk her fully, it is not the fault of the cow but due to the inefficiency of the cowherd or insufficiency of the pot. Similarly the Lord is like a generous cow, ready to give everything if we ask him for trifles it is our fault.

The acharyas are likened to vaLLalperum pasukkal as they are ready to impart all their wisdom to the disciples. But how much the disciple is able to grasp depends on the vessel he carries, namely the amount of faith, his thirst for knowledge and his intellectual capacity, more than anything else his karma and the grace of the Lord.

In this context the mummaari, the three showers are, the resolve of the devotee who surrenders to the Lord to accept Him alone as his master, to desist from seeking any other means of salvation except the devotion to the Lord and not to look for any other end than to attain Him. The word is also taken to refer to the three types of serving Him, namely, to write about Him,(likhitha kainkaryam) to tell others about His glory (vaachikakainkaryam) and to serve Him in the form of Archavathara , idol to be worshipped.

 Onguperum sennel , the tall crop of paddy is the growth in the number of devotees who surrender to Him which makes Him sleep peacefully in their hearts like a Porivandu, a black bee with spots. The spots described here could be His ornaments as Azvar said’ palappalave aabharanam, His ornaments are numerous or by a stretch of imagination one can be reminded of the sloka of Kulasekhara, ‘ ‘Ksheerasaagaratharngasheekaraasaarathaarakilachaaru moorthaye’ the body of the Lord is speckled with the drops from the milky ocean like the sky shining with stars.

To the devotee, whatever he sees will remind him of the Lord. The gopis thought only of Krishna when they saw anything tall and beautiful. To Parasara bhattar and Alavandar, the lotuses grown in the water of the paddy fields and the tall full grown stalk of paddy bending downward, brought the picture of the Lord and His devotees.

 

சுந்தர பாஹு ஸ்தவம் 87 to 92 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 27, 2010
87th ஸ்லோஹம்..
ஸ்ரீமன் மகா வனகிரீச ! விதீசயோஸ் தே
மத்யே து விஷ்ணுரிதி ய:பிரதமாவதார:
தேநைவ சேத் தவ மகிம்னி ஜநா: கிலாந்தா;
த்வன்மத்யச்ய பாவ மவகம்ய கதம் பவேயு;
ஸ்ரீமன் சப்தம் மலைக்கும் அழகருக்கும் சேரும்
.
விதீசயோஸ்   மத்யே து விஷ்ணுரிதி தேய:பிரதமாவதார:–பிரமன் சிவன் என்னும் இவர்களின் இடையே தேவரீர் விஷ்ணு என்று முதன் முதலாக திரு அவதாரம் செய்தது யாது ஓன்று உண்டு
தேநைவ  தவ மகிம்னி ஜநா: அந்தாஸ் சேத்–அது கொண்டே ஜனங்கள் தேவரீர் உடைய பெருமையில் குருடர்களாக ஆவர்களானால்– தேவரீர் உடைய மகிமையை உள்ளபடி உணராதே விபரீதமாக கொள்வார்கள் ஆகில் என்ற படி..த்வன்மத்யச்ய பாவ மவகம்ய கதம் பவேயு; ?–தேவரீர் மத்ஸ்ய அவதாரம் செய்து அருளின படியை அறிந்து என் ஆவார்களோ ?.
 தேவ யோனியில் அவதரித்தே பிரமித்து இருப்பார்கள்  இப்படி நீச யோனிகளில் ஜனித்து இருந்தால் கேட்கணுமோ ப்ரஹ்மேச மத்திய கண நா -அதி மானுஷ் ஸ்தவம்..
மத்யே விரிஞ்ச-பிரம்மா  கிரிசம்-சிவன்  பிரதம அவதார பட்டர்/அணைவது அரவு அணை மேல்  பூம் பாவை ஆகும் புணர்வது இணைவனாம் எப் பொருள்க்கும் -படுக்கை பத்னி பிள்ளைகள் உண்டு / இருவர் அவரும் முதலும்  தானே- காரணம் அவனே–இணைவனாம் -நடுவில் இணைந்து இருக்கிறான்..
முதலாம் திரு உருவம் மூன்று என்பர் ..ஒன்றே முதலாகும் மூன்றுக்கும்என்பர்..ஹிரண்ய கர்பர்- ..கோவிந்தன்-மாடுகளின் பின் போவான் அவனை தெரியாதவர் நாராயணன் வைபவம் தெரியுமா தாமோதரன் தரம் அறிவாரோ ..மீனாக  அவதரித்ததும் உன் பரத்வம் தெரியாதவர் .ஜகத்துக்கு ஆதி ஜ -விஷ்ணுவின் திரு நாமம்..ஏற் ஆளும்  இறையோனும் திசை மகனும் திரு முகளும் கூறாளும் தனி உடம்பன்–இவர்களுக்கும் இடம் ..அவள் கூட -என்ன சவ்சீல்யம்..ரஷிப்பத்தின் பொருட்டு விஷ்ணு அவதாரம்..ஈர கையால் தடவி ரட்ஷிப்பதை தான் வைத்து கொண்டான் ..விஷ்ணுவாக பிறந்ததை புரியாதவன் மனுஷ்ய மத்ஸ்ய சரீரம் எடுத்து கொண்டு இருப்பதை புரிந்து கொள்வார்களோ ?..நல அரன் நாரணன்  நான் முகனுக்கு ..நல விசெஷனம் அரனுக்கு.. சரீரம் முடிப்பதால்/ நல்லவன் /ராமன் இடம் நல்ல எண்ணத்துடன் பேசினார் /ஷட் அர்த்த நயனன் ஸ்ரீமான் என்கிறார் சிவனை வால்மீகி/விஷ்ணு பக்தரில் முதல்வன் சம்பு/அதனால் நல அரன் ..அரன் அதிகன் அரி அதிகன்/அரியும் சிவனும் ஓன்று -இல்லாதவர் வாயில் மண் போல /என்று பேசும் அறிவிலிகள்/உலகளந்த அரி அதிகன் சேர்த்து சொல்கிறார் கம்பர்..சந்தேகம் இன்றி தெரிய நிசய புத்தி தெரிய //நின் அகத்தின் அன்றே தாமரையின் பூ/
88th ஸ்லோஹம்..
ஹே தேவ ! சுந்தர புஜ ! த்வமிஹாண்ட மத்யே
சவ்லப்யதோ விசத்ருசம் சரிதம் மஹிம் ந:
அங்கீகரோஷி யதி தத்ர சுரை ரமீபி:
ஸாம்யான் நிகர்சா பரி பாலநமேவ ஸாது .
பிராம ருத்ராதிகளோடு சமமாக பிரதி பத்தி பண்ணும் அதில் காட்டிலும் நிகர்சா பிரதிபத்தி பண்ணுவதே நலம் என்று அருளி செய்கிறார் இதில் ..புருஷோத்தமனை ஷூத்ரர்களோடு சமமாக நினைப்பதும் குறைய நினைப்பதுவும் துல்யமே எனபது கருத்து..
ஹே சுந்தர புஜ ! தேவ !த்வம்  சவ்லப்யதோமிஹாண்ட மத்யே–வாரீர் சுந்தர தோள் உடைய பெருமாளே ! தேவரீர் சவ்லப்ய குணத்தினால் இவ் அண்ட மத்யத்திலே திரு அவதரித்து
மஹிம் ந: விசத்ருசம் சரிதம் அங்கீகரோஷி யதி –தேவரீர் உடைய பரத்வதிற்கு எதிர் தட்டாய் இருக்கிற நிலைமையை ஏற்று கொள்ளும் அளவில்
தத்ர-அந் நிலை தன்னிலே
 அமீபி:சுரை–இந்த தேவர்களாலே
ஸாம்யான் நிகர்சா பரி பாலநமேவ ஸாது . –சாம்ய பிரதி பத்தி கொள்ளும் அதில் காட்டிலும் அபகர்சா பிரதி பத்தி கொள்ளும் அதே நன்றாகும்..இரண்டும் அவிவேக கருத்தியம்–இப்படி சாம்யத்தை பிரமிப்பதற்கு உறுப்பான விஷ்ணு அவதாரம் செய்வது விட மத்ஸ்ய கூர்மாதி சஜாதீயமான அவதாரம் செய்வது மேல்..
ஒத்தாரை மிக்காரும் இல்லை /என்னை காட்டிலும் வேறு பட்டதில் -உயர்ந்தது இல்லை கீதை /அவனுக்கு அவனே சமம்..சாம்யம் சொல்வது விட தாழ்வு சொல்வதே மேல்/ தங்கம் அடித்தாலும் உருக்கினாலும் கவலை படாமல் குந்துமனிக்கு சமம் என்றால் வருந்தும்/ மிகுனர்  இலன் /பிரமன் ருத்ரன் கூடவும் இந்திரன் தம்பியாக அவதாரம் விட மனுஷ்ய மத்ஸ்ய அவதாரமே மேல்..தனக்கே தன தன்மை அறியாதவன் அவன் –
சாம்யமும் உயர்ந்தவரும் இல்லை என்ற தாரித்ரம் இவனுக்கு உண்டு..
89th ஸ்லோஹம்..
இஹாவதீர்ணச்ய வநாத்ரிநாத !
தே நிகூஹத:ஸவம் மஹிமானமைச்வரம்,
உமாபதே;கிம் விஜய;ப்ரியங்கர:
ப்ரியங்கரா வேந்த்ரஜிதச்த்ரபந்தநா..
தன பெருமையை தானே மறைத்து காட்ட  அவன் சரித்திரங்களை கொண்டே எம்பெருமானையே ஒரு கேள்வி கேட்பதாக அருளி செய்கிறார் இதில்….
மைச்வரம் ஸவம்  மஹிமான நிகூஹத:இஹாவதீர்ணச்ய தே–சர்வேச்வரத்வ நிபந்தனமாய் சவ சித்தமான பெருமையை மறைத்து கொண்டு இந்த லீலா விபூதியில் அவதாரங்களை செய்து அருளா நின்ற தேவரீருக்கு..
உமாபதே; விஜய;ப்ரியங்கர:கிம்? இந்த்ரஜிதச்த்ரபந்தநா ப்ரியங்கராவா ?.
—உமா பதியான சிவனை தோற பித்து -பாணாசுர யுத்த வ்ருத்தாந்தம் என்பதை விட உமா பதியான சிவன் வெற்றி பெரும் படி செய்தது -எம்பெருமான் சிவ பிரான் இடத்தில் புத்திர வரம் கேட்பது -விஜயம் சொல்லுக்கு  கர்த்தா கர்மம் என்று கொண்டு–கள்வா! எம்மையும்   ஏழ உலகும் நின் உள்ளே தோற்றிய இறைவா! என்று வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர் புள் ஊர்தி கழல் பணிந்து யேத்துவரே-திருவாய் மொழி( 2-2-10 ) -ருக்மிணி பிராட்டிக்கு ஒரு பிள்ளை வேணும் என்று தாத்தா பேரன் இடம் கேட்ட விருத்தாந்தம் -இந்த செயல் திரு உள்ளத்துக்கு உகப்பானதா ? அல்லது இந்தரஜித்தின் மாய அஸ்த்ரத்தாலே கட்டு உண்டு கிடந்தது திரு உள்ளத்துக்கு உகப்பானதா / அஸ்த்ர பந்தனம் –பரத்வம் இல்லை என்று தெரிந்த சரித்ரம்/
சங்கிக்கும் படி இருக்கும் உண்மை கதைகளை சொல்லி /அவர்கள் வேண்டி கொண்ட படி நடந்து கொண்டான்/ தாமரை கண்கள் கொண்டு அர்ச்சிதான்-போய் கதை தாள் சடை நீண் முடி/ ஏலாத கதை/ சரபம் கதையும் இது போல/நரசிம்ஹர் கோபம் தணிக்க வந்த தேவதை என்பர் ராகு கால பூஜை எத்தை தின்னால் பித்தம் போகும் போல இந்த  கதைகள் /இடை செருகல் இவை..சரபம் விட்டில் பூச்சி போல போனது/ பிரயங்கிரா தேவதை புதுசு/சமஸ்க்ருதம் மூல புஸ்தகம் தெரியாமல் கதை கட்டி விட்டு இருக்கிறார்கள்..ஏமாற்ற / வைபவம் மறைத்து கொண்டு இருக்கும் இரண்டு சரித்ரத்தில் எதில் உமக்கு உகப்பு என்று கேட்கிறார்../ஏறிட்டு கொண்ட ச்வாதந்த்ரதால் -சரித்ரங்கள்..காளி தாசன் ராஜாவை அந்த புரத்தில் உதைத்த காலுக்கு சலங்கை போடணும் என்று அருளினாரே ..ராஜா ச்வாதந்த்ர்யம் குழந்தை காலை கொண்டு உதய் பட்டது போல..வளர்த்ததனால்பயன் பெற்றேன் வருக என்று கை கூப்பி வணங்கும் ..அடங்கிய சரக்கு என்று கிளி விட்டதாம் .. ராமானுஜர் போகும் பொழுது  பெரிய நம்பி தெண்டம் சமர்ப்பிக்க கண்டு கொள்ளாமல் போனது போல..தன ஆசை பட்ட படி விநியோகம் செய்வது அவர் இஷ்டம்./ஆளவந்தார் எழுந்து அருளினது போல இருந்தது சேவித்தேன் என்றார் பெரிய நம்பி/பிரபல வாக்கியம் கொண்டு துர் பல வாக்ய விரோதம் சொல்லணும்..

.90th ஸ்லோஹம்

 புசசோத் புச்சந மூர்ச்ச நோத்ததிதுத வ்யாவர்த்தி தாவர்த்தவத்
சம்வர்த்தார்ணவ நீர பூர விலுடத் பாடீந திவ்யாக்ருதே:
சிம்ஹாத்ரீச !ந வைபவம் தவ கதம் ச்வாலஷ்ய  மாலஷ்யதே
பத்மா ஷச்ய ஜுகுஷதோபி விபவம் லஷ்மீ தர அதோ ஷாஜ !
புசசோத் புச்சன மூர்ச்ச நோத்த திதுத வ்யாவர்த்தி தாவர்த்தவத்
சம்வர்த்தார்ணவ நீர பூரவிலுடத் பாடீன திவ்யாக்ருதே:தவ–மீனாய் அவதரித்த போது,வாலை உயரத் தூக்குவது,குறுக்கே  பரப்புவது ,ஆகிய இசசெயல்களினால்,நடுக்கம் உற்றதாக செய்யப் பட்டதும் சுழற்சி உடையதாக செய்யப் பட்டதுமான ,பிரளய ஆர்ணவத்தின் நீர் வெள்ளத்தாலே புரளா நின்ற திவ்ய மத்ச்யாக்ருதியைக் கொண்ட தேவரீர் உடைய..
ச்வாலஷ்யம்   வைபவம்  கதம் ந லஷ்யதே –நன்கு காணக் கூடிய வைபவம் எங்கனே காண முடியாமல் போகும் ?
விபவம் ஜுகுஷதோபி பத்மா ஷச்ய தவ–தேவரீர் உடைய பெருமையை மறைத்து கொள்ள வேணும் என்று தேவரீர் விரும்பின போதிலும் -எனபது தாத் பரியம்..பத்மாஷச்ய -செந்தாமரைக் கண்ணரான தேவரீர் அவதாரத்தில் அக் கண்ணை மறைத்து கொள்ள முடியும் ஆகில் மற்று உள்ள பெருமைகளையும் மறைத்து கொள்ள முடியும் என்று காட்டின படி .. “பீஷ்ம துரோணா வதிக்ரம்ய மாஞ்சைவ மது சூதான!கிம் அர்த்தம் …புக்தம் வ்ருஷல போஜநம்” –என்று அதிஷேபிக்க வந்த துரியோதந்னும் “கிம் அர்த்தம் புண்டரீகாஷ” -என்று பரவசமாக சொல்லும் படி ஆயிற்று..
அதோ ஷாஜ –யாரை பற்றினால் கீழே விழ முடியாதோ அவன் ../உள் பக்கம் நோக்கி திருப்பிய புலன்களால் அறிய படுபவன்….பாடின -பெரிய /விருடத் -புரண்டு/கொழும் கயல்—பிறந்த பொழுதே பெரிதான  –ஈசன் /நீர பூர -நீர் பெருக்கு/பிரளய ஆர்ணவம் நீர் /ஆவர்த்தனம் -நீர் சுழலை உருவாக்கி /வ்யாவர்த்தித -சுழற்றி விட்ட படியால் /புச்ச -வால்/பேர்ந்து உதறி -மாரி மலை முழஞ்சில் பாசுரம் -தண்டாகாரமாய் புண்டாகாராமாய் போல/தேவரீர் வாலை அசைத்தால் கடல் அசைகிறது மகா பிரபாவம் பெருமை தெரிகிறதே ../மறைக்க திரு உள்ளம் கொண்டு தாமரை கண்ணன் உடன் வந்தீரே ..யோகீந்தர்கள் தெரிந்து கொள்ளுகிறார்கள்..
91st ஸ்லோஹம்..
சாசலாவட தடாக தீர்க்கிகா ஜாஹ்நவீ ஜாலவிவர்த்தித: ஷயே ,
ஸ்ருங்கசங்கமித நைவ்ர் மநோரபூ;அக்ரதொண்டஜ வபுர் ஹி சுந்தர!
கருத மாலா நதி கரை /சத்யவ்ரதர் ராஜ ரிஷி ..நூறு யோஜனை நீளமும் தக்க பருமனும் கொண்ட  மீன் /ஓடம் வர கொம்பில் கட்டி -லஷம் யோஜனை நீளமும் பதினாயிரம் யோஜனை பருமனும் ஒற்றை கொம்பும் ஸ்வர்ண வர்ணமும் ,மநோஹர ரூபமும் வாய்ந்தவர்..பிரளய ஆபத்தில் இருந்து பிரஜைகளை காத்தும், வேதங்களை உபகரித்தோருளினதும் மத்ஸ்ய அவதார சரிதம் ..இது தன்னை இதிலும் அடுத்த ச்லோஹத்தாலும் அனுசந்திகிறார்
அண்ட ஜவ புஸ சந்-மத்ஸ்ய திரு மேனியை உடை யாராய் கொண்டு
அசலா =பூமி /அவடம் =பள்ளம் /தடாகம் =ஏறி தீர்க்கிகா =நடை வாவி /ஜாஹ்நவீ =கங்கை இவற்றின் தீர்த்ததினால் வளர செய்ய பட்டவராய் /பூமி யில்  விட்டு பள்ளத்தில் விட்டு பின்பு கடலில் விட்ட கதை /ஜாஹ்நவீ ஜலதி வர்த்தித என்ற பாடம் திரிந்து ஜலவிவர்த்தித  .ஆகி இருக்கும்..மனோ;அக்ரத:ஸ்ருங்க சங்கமித நைவ்:அபூ
 –சத்யா வரதரை மநுஎன்கிறார் அவர் முன் நிலையில் தன சிரசில் தோன்றிய கொம்பில் கட்டப் பட்ட படகை உடையீர் ஆனீர் என்ற படி..திராவிட தேசத்தில் நடந்த சரித்ரம்/கங்கை போன்ற பெருமை உடைய வைகை ஆறு-ஜான்வி-என்பதால் ….நெடு வெள்ளம் கொண்ட காலம் -பிரளயத்தில்..முது முன் நீர் –வயந்து உய்யக்  கொண்ட தண் தாமரை கண்ணன்..மத்ஸ்ய புராணத்தை உபதேசிக்கிறார் ராஜாவுக்கு /மாய மத்சம் சாரங்க பாணி என்று / மச்ய -கமல லோசனன்..குட்டிகளை பார்த்து பார்த்து ரசிக்கும் என்பதால்..சமுத்ரத்தில்தாமரை காடு வந்தால் போல தாமரை கண் பார்வை வீசி வேதம் தேட ..டோலி அலைகள் வீசி..முட்டையில் பிறந்த திரு மேனி-/மாத்ரு கர்பத்தில் ராமன் கிருஷ்ணன் அவதரித்து போல மெய்ப்பாட்டை குறைக்காமல்../அசல -பூமி அவட -பள்ளம் /குளத்தில்-தடாக / நதி கங்கை பள்ளத்தில் வளர்ந்தார் /ஜலதி சமுத்ரம்/அவட ஜல சப்தம் தனித்து கிடைக்காது..
92nd ஸ்லோஹம்..
பிரளயஜா நீரபூர பரிபூரிதஸ்வ நிலயாவாசன் நவதன
 பிரமாத அசரன்யபூத சரணார்த்தி நாகி  சரணம் பவன் ச்வக்ருபயா ,
சலதுத தீரிதாம்பு கலுஷீக்ரியாத்யா கமனச்வப்ருஷ்ட வித்ருதா
அசலகுல ஏஷமீந்த நுராத்ரா சுந்தரபுஜோ வநாத்ரி நிலய..

இந்த ஸ்லோஹமமும் மத்ஸ்ய அவதார வர்ணன் பரம்

பெரிய திரு மொழி11-4-1- பாசுரமும் இந்த ஸ்லோகமும் பொருள் ஒற்றுமை /வருத்த பங்கியும் ஒரே வகையில் /பாதம் தோறும் 23 எழுத்து கொண்டது இந்த ச்லோஹம்.. அந்த பாசுரமும் அடி தோறும் 23 எழுத்து கொண்டது .
.நிலையிடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடுமூட
 விமையோர் தலையிட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன
அரணாவன் அவன் என்னும்அருளால்
அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே ..
ச்வக்ருபயா—-தன உடைய இயற்க்கை இன் அருளாலே
பிரளயஜா நீரபூர பரிபூரித  ஸ்வநில  யாவாசன்ந வதன
 பிரமத்  அசரண்யபூத சரணார்த்தி நாகி  சரணம் பவன் –பிரளயத்தில் உண்டான பெரு வெள்ளத்தினாலே நிரப்பப்பட்ட தம் தம் இருப்பிடங்களை -ஸ்வநில -உடையவர்களாய் ,அத ஏவ மிக வருந்தின முகத்தை உடையவர்களாய்  தடுமாறினவர்களாய்- பிரமத் – நாதன் அற்றவர்களாய் ,புகல் இடம் விரும்புவர்களான தேவர்களுக்கு–நாகி– தஞ்சமாய் கொண்டு..
சலதுத தீரிதாம்பு கலுஷீக்ரியாத்யா கமன–அலை கடல் நீர் குழம்ப வகடாடவோடி அகல் வான் உரிஞ்ச
கமனச்வப்ருஷ்ட வித்ருதா  சலகுல ஏஷ மீந்தநு–முதுகில் மலைகளை மீது கொண்டு வரு மீனை மாலை

கொந்தளிக்கின்ற கடல் நீர் வெள்ளத்தை எல்லாம் கலக்கிக் கொண்டு அதன் உள்ளே சஞ்சரிப்பவரும் முதுகிலே மலைத் திரள்களைத் தாங்கிக் கொண்டு இருந்தவருமான மத்ஸ்ய அவதார பெருமாள்..

பிரசன்னா வதனம் உடையவர் ஆக்கினான் -பவன் -கிருபையால்/ மாசுச ஒரு சொல்லே போதும் மாற்ற..அண்டதக்கு அப்பால் இனிது விளையாடும் ஈசம் எந்தை..கலக்கமும் இல்லை இங்கே அழகரை சேவிக்கலாம்..
அத்ர சுந்தரபுஜோ வநாத்ரி நிலய;–இங்கு திரு மால் இரும் சோலை மலை உறையும் சுந்தரத் தோளராக காட்ஷி தருகின்றார்..
கூரத் ஆழ்வான் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

சுந்தர பாஹு ஸ்தவம் 81 to 86 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 26, 2010

81st  ஸ்லோஹம்,,

லோகான் சதுர் தச த்தத் கில சுந்தரச்ய,
பங்க்தீ குநோத்தரித சப்த வ்ருதீத மண்டம்,
அண்டானி சாஸ்ய சு ச்த்ரும்சி பரச்சதானி
 க்ரீடா விதேரிஹா பரிச் சததாம கச்சன்
லீலா விபூதி யோகத்தை இதிலும் அடுத்த ஸ்லோஹத்திலும் அனுசந்த்திது அருளுகிறார்
சதுர்தச  லோகான் த்தத்  ,பங்க்தீ குநோத்தரித சப்த வ்ருதீத மண்டம்,–பத்தி நான்கு லோகங்களையும் தன உள்ளே அடக்கி கொண்டு இருப்பதும் , மேலே ஒன்றுக்கு ஓன்று பதின் மடங்காக பெருக்கப் பட்ட வைசால்யத்தை உடைய சப்த ஆவரணங்களை  உடையதுமான  இவ் அண்டமும் ..
அஸ்ய சு ச்த்ரும்சி பரச்சதான- அண்டா னி ச-கீழ் சொன்ன அண்டத்தோடு மிகவும் ஒத்து இருக்கின்ற நூற்றுக் கணக்கான அண்டங்களும்
ரிஹா சுந்தரச்ய க்ரீடாவிதே  பரிச்சததாம கச்சன்–இங்கு உள்ள அழகருக்கு க்ரீடா பரிகரங்கலாய் இரா நின்றன ..அண்டக் குலத்துக்கு அதிபதியாய் அவற்றை லீலா உபகரணமாக கொண்டவரான அழகர் இத் திரு மலையிலே சேவை சாதிகின்றார்..அகில அண்ட பிரம்மாண்ட கோடி / பாரத வருஷம் -9000  யோஜனை விஸ்தீரணம் 90000  மைல் .கர்ம பூமி இது ..7 குல பர்வதங்கள் தாங்கி  கொண்டு இருகின்றன.. தீபம் பிரித்து -ஜன்போத் தீபம் நடுவில் .புஷ்கரத் தீபம் கடைசியில் /நவ கண்டங்களாக பிரித்து -பாரத வருஷம் பாரத கண்டே -மேருக்கு தெற்கு பக்கத்தில் ..பிரித்து பாகவதத்தில் ..64 லஷம்  கடைசி தீபம் மட்டும் ..தூய நீர் கடலும் அவ்வளவு விஸ்தீரணம் ..பூ /புவ 1 லஷம் சுவ 2 லஷம்/இந்திர லோகம் மகர் லோகம் இ கோடி யோஜனை அடுத்து அழியாது காலி செய்து ஜன தப சத்யம் ..லோகம்/ சூர்ய மண்டலம் சந்திர மண்டலம் நஷத்ரம் துருவன் சுக்ரன் அங்காரகன் குறு சனி சப்த ரிஷி மண்டலம் சிசுமார சகரம் வாசுகியால் கட்ட பட்டு /

82nd  ஸ்லோஹம்..

-சுர நர திர்யகாதி பஹூ பதாக பினனம் இதம்
 ஜகத் அதச அண்டம் அண்டவரநி ச சப்த ததா ,
குண புருஷவ் ச முக்த புருஷாச்ச வநாத்ரி பதே:
உபகரணாநி நார்ம விதயேஹி பவந்தி விபோ:
சுர நர திர்யகாதி பஹூ பதாக பினனம் இதம்
 ஜகத்—தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் என்கிற பல வகைப் பட்ட விசெஷணங்களால் வேறு பட்டு இருக்கிற இந்த ஜகத்தும் , சுர நர திர்யக் ஸ்தாவர ஆத்மக ஐந்து சமூக விசிஷ்டமும் ஆன இவ் வுலகும்,
அதச அண்டம் சப்த அண்டவரநி ச — இவ் வளவேயும் அன்றிக்கே அண்டமும் ஏழு ஆண்ட ஆவரண்ங்களும் ..
குண புருஷவ் ச—.பிரக்ருதியும்…ஜீவாத்மா வர்க்கமும்
முக்த புருஷாச்ச— பிரகிருதி சம்பந்த விநிர் முக்தர்களான புருஷர்களும் .-முக்தியை விரும்பும் புருஷர்கள்-விண்ணுலாரிலும் சீரியரே-திரு விருத்தம்
..ஆக இவ்வளவும்
வநாத்ரி பதே: விபோ: நர்ம விதயேஹி உபகரணாநி பவந்தி —திரு மால் இரும் சோலை எம்பெருமானுக்கு பரி கரங்கள்  …
லோகம் முன்பு பார்த்தோம்..1 யோஜனை =10 மைல். இதில் உள்ள அநேக சுறா நர திரைக் முதலிய பேதங்கள் கொண்ட பலரும் உளர் …குண புருஷர்கள் -முக் குணம் கொண்டவர்கள் / சத்த யுக்தாநாம்-கூடியே இருப்பவர்கள் என்று  நித்ய யோகத்தை எதிர் பார்த்து இருப்பவர்கள் -முமுஷுகளையும்-அது போல முக்த புருஷர்கள் என்கிறார் இதில் ..எல்லோரும் அவனுக்கு லீலா உபகரணங்கள் /பக்தர்கள் -சம்சாரிகள் முமுஷுக்கள் என்ற இரு வகை..  /அவித்யை -கல்வி இன்மை -ஐந்து வகை -தம -தேக ஆத்மா அபிமானம் ,மோக-,மாமா காரம்  ,மகா மோக, தாமிஸ்ர, அந்த சம்வித- மரண பயம்  /மரம் புதர் கோடி புல் பூண்டு ஆக பிறக்கும்..ஸ்தாவரங்கள்/திர்யக்-பக்க வாட்டில் போகும்..28 வகை பிராணிகள் 9 இரட்டை கொம்பு -மாடு ஒட்டகம் போல்வன /ஒட்டறை குதிரை /5 நகத்துடன் -13 /பட்டாம் போச்சி நிறைய வகை உண்டு 27 லஷம் /குரங்கும் முசுவும் படையா பல வகை குரங்குகள்..அடுத்து மூன்றாம் ஸ்ருஷ்ட்டி -மேல் நோக்கி போகும் -சுரர்கள் /நான்காவது கீழ் நோக்கி நம் போல்வார்../தேவ அசுர பித்ரு மனுஷ்யர் பிரிகிறார் அடுத்து..முதலில் அசுரர் கணுக்கால் -முழங்கால் இரவில் ரஜோ குணம் தமஸ் கொஞ்சம் சத்வம் இல்லை/ அடுத்து தேவர்கள் பகல் பலம்/ பித்ரு சாயங்காலம்-உச்சி பொழுது தாண்டிய காலம் கொதிக்கும் காலம்../ மனுஷ்யர் காலையில் பிராத காலம் ..ரஜோ தமசால் மூட  பட்டு /பசிவந்து அடுத்து  -ரஷசர்களை படைதான் அடுத்து ..கோபம் -யஜ்ஜர் காக்கவும் /அப்ரியம் கேசம் உசந்து சர்ப்பம் பிறந்தது அதில் இருந்து சீக்கிரம் சர சர ஓடுவதால் சரபம் ஆகி மெதுவாக போகும் இரண்டு வகை..கந்தர்வர்கள் அடுத்து..
83rd  ஸ்லோஹம்..
ஜ்ஜானி நஸ் சதத யோகிநோ ஹி யே
சுந்தரான்க்ரி  பர பக்தி பாகின:
முக்திமாப்ய பரமாம் பரே பதே
நித்ய கிங்கர பதம் பஜந்தி தே
முக்தர்களான புருஷர்களை பிரஸ்தாவம் செய்து அருளின படியால் அவர்களை விசேஷிகிறார் இதில்
ஜ்ஜானி நஸ் சதத யோகிநோ ஹி யேசுந்தரான்க்ரி  பர பக்தி பாகின: முக்திமாப்ய பரமாம் பரே பதே நித்ய கிங்கர பதம் பஜந்தி தே தேஷாம் ஜானி நித்ய யுகத ஏக பக்திர் விசிஷ்யதே என்றும் ஜ்ஜாநீ து ஆத்மைவ மீ மதம் என்றும் கீதையில் புகழப் பட்டவர்கள் -திரு மால் இரும் சோலை அழகர் உடைய திரு அடிகளிலே பக்தியை செலுத்திய மோஷத்தை அடைய முடியும் சதத யோகிநா  என்கிற பதம் தேஷாம் சதத யுக்தாநாம் -போல எப்போதும் கூடி இருந்து அனுபவிக்க விரும்புவர்கள் என்ற படி
சுந்தரான்க்ரி பர  என்றும் சுந்தரான்க்ரி பத என்றும் இரு வகை பாடம் ..பத அங்க்ரி எனபது திருவடி புநருக்தி சங்கை வேண்டாம் பதம் -ஆஸ்பதம்  அழகர் திரு வடிகளை ஆச்பதமாக கொண்ட பக்தியை உடையவர்கள்..
அழகர் திருவடிகளிலே பக்தியை செலுத்தினவர்கள் அபுநராவ்ருத்தி லஷணமான மோஷத்தை பெற்று திரு நாட்டிலே நித்ய கைங்கர்ய சாலிகள் ஆகின்றனர்..
 பத பக்தி பர பக்தி என்ற இரண்டு பாடம் அங்க்ரி -ஆஸ்பதம் என்ற அர்த்தத்தில் ..ஜான தசை ஜஜான தரிசன பிராப்த  மூன்று பக்தி அவஸ்தைகள் /குண புருஷன்/ முக்த புருஷன் என்றார் முன் ..அசின் மிஸ்ரம்/ விசுதாத்மா என்று ஆளவந்தார் இரண்டு வகை சொன்னார் கீதை 15 அத்யாய சங்கரக ஸ்லோகத்தில் ..பர பக்தி பழுத்து பழுத்து திரு நாட்டில் நித்ய கைங்கர்யம் அடைவார்கள்..அழகர் திருவடிகளில் பர பக்தி ஏற்படுவது  முதல் நிலை ..சம்ச்லேஷத்தில் இன்பம் விச்லேஷத்தில் துக்கம்/ விடாய் துடிப்பு தரிசனம்..திரு மேனி காணும் அளவே போய் -திரு மடல்..சூழ் விசும்பு பர ஜ்ஜானம் . -9 பர பக்தி திரு பிரம்பு முன்பு தாண்டி .கொண்டல் வண்ணனை -பரஜ்ஜானம்..என்னது உன்னதாத்மா அறிவார் ஆத்மா என்று அவன் மதம்
84th  ஸ்லோஹம்..
தேவஸ்ய சுந்தர புஜச்ய வநாத்ரிபர்த்து:
 ஹை சீல வத்த்வ மதவா சரித வத்சலத்வம்
 ஐச ஸ்வபாவ மஜ ஹத் பிரி ஹாவதாரை;
யோலஞ்ச்சகார ஜகதாச்ரித துல்யதர்மா..

இனி மத்ஸ்ய கூர்மாதி விபவ அவதாரங்களை அநுபவிக்க திரு வுள்ளம் பற்றி அதற்கு அவதரணிகை போல இது முதல்அடுத்து மூன்று ஸ்லோஹன்களை அருளி செய்கிறார்  அஜோபிசன் அவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோபிசன் ப்ரக்ருதிம் ச்வாமதிஷ்டாய சம்பவாம் யாத்மா மாயயா-கீதை போல —

பிறவாதவன் பிறக்கிறான்  குறையாதவன் குறைத்து கொள்கிறான்
ஈஸ்வரன் ஆணை இடுபவன் தசரதன் , யசோதைக்கு ஆணைக்கு உட்பட்டு இருக்கிறான்

–அஜஹத் ச்வபாவனாய் கொண்டும் மனுஷ்ய சஜாதீயனாய் கொண்டும் விபவ அவதாரங்கள் செய்து அருளினது சவ்சீல்ய பிரயுக்தாமோ ! அல்லது ஆஸ்ரித வாத்சல்ய நிபந்தனமோ என்கிறார் இதில் ..

யாவர் ஒரு அழகர் சர்வேச்வரத்வத்திற்கு ஏற்ற ஸ்வரூப ரூப குண விபவாதிகளை -சர்வ ஜ்ஜத்வ சர்வ சக்தித்வாதிகளை விடாது இருக்கின்ற திரு அவதாரங்களினால் இந் நிலத்தில் அடியார்களான மனுஷ்யாதிகளோடு துல்ய சீலராய் கொண்டு இந்த ஜகத்தை அலங்கரித்து அருளினாரோ /அந்த திரு மால் இரும் சோலை மலை தலைவரான சுந்தர தோள் உடைய பெருமாள் உடைய சீல குணமோ அல்லது ஆஸ்ரித வாத்சல்ய குணமோ ஆச்சரியம் ஆனது.
.சமம்  ஆக படி இரங்கி வந்தான் -ஜகத்துக்கு அலங்காரமாக..சௌசீல்யம் /ஆஸ்ரித வாத்சல்யம் கலக்கிறான் குற்றம் பார்க்காமல்..என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் ..இமையோர் தலைவா..அவதாரத்துக்கு அவதாரிகை ஸ்லோஹம்..

85th  ஸ்லோஹம்..

சிம்ஹாத்ரிநாத! தவ வாங்கு மனஸாதிவ்ருத்தம்
 ரூபம் த்வதீந்த்ரிய முதாஹா ரஹஅச்ய வாணீ
எவஞ்ச ந த்வமிஹா சேத சமவாதரிஷ்ய;
த்வத் ஜஜான பக்தி வித யோத்ய முதாப விஷ்யன்..
எம்பெருமான் அவதாரங்கள் செய்து அருளாவிடில் சுருதி ச்ம்ருத்யாதி சகல சாஸ்திரங்களும் நிர் விஷயங்களாய் ஒழியும் என்று சொல்லி அவதாரத்தின் ஆவச்ய கதையை முதலிகிறார் இதில்..
உபநிஷத் தேவரீரர் உடைய அவாக் மனச கொசரமான திரு உருவத்தை அதீந்த்ரியம் என்று ஓதி வைத்தது ..கண்ணால் காண முடியாதது என்றது ..இங்கனே ஓதி இருப்பதற்கு ஏற்ப தேவரீரும் இந் நிலத்திலே போந்து விபவ அவதாரங்களை செய்து அருளாமல் இருந்து விட்டீர் ஆகில் ஒருவர் கண்ணுக்கும் இலக்கு ஆகாது இருந்தீர் ஆகில் ..சாஸ்த்ரங்களில் நிதித்யாசிதவ்ய: என்றும் அரச்ச யேத் என்றும் பரணம் யேத் என்றும் நித்யம் ப்ரதஷிணீ குர்யாத் என்றும் விதிக்க பட்டுள்ள வழிபாடுகளுக்கு விஷயம் இன்றிக்கே ஒழியும்..
மனுஷ்யர்களை நோக்கி ப்ரவர்தித்த சாஸ்த்ரன்களிலே விஹிதங்கலாய் இருந்துள்ள விதிகளுக்கு ஒரு இலக்கு கிடையாதே போனால் அந்த சாஸ்திரங்கள் நிர் அர்த்தங்களாகுமே..ஸ்ருதிஸ் ச்ம்ருதிர் மாமி வாஜ்ஜா -என்ற திரு முக பாசுரமும் பழுதே யாம் அத்தனை இறே..அங்கன் ஆகாமைக்கு திரு அவதாரங்கள் செய்து அருளினார்..

..பிரமாணதாலே கர்ம பக்தி ஜஜான /பிர பத்தி யோகம் -சொல்லி /அர்ச்சனை செய் போன்ற விதி வாக்யங்கள்/அதை பண்ண நீ வேணுமே– இச்சா விகாரதுக்கும் அவதாரம்..உபாச்யங்கள் முக்ய அவதாரம் /சொரூப சக்தி ஆவேசம் /அர்ச்சை திரு மேனி..நான்கு வகை.. /போற்றும் புனிதன்..ஆவேச அவதாரம் என்பதால் உபாச்யம் இல்லை..

கர்த்ருத்வம் உண்டு ஜீவாத்மாவுக்கு ஜ்ஜானம் உடையவன் ச்வதந்த்ரன் இல்லை பர தந்த்ரன் என்ற எண்ணம் வேணும்.. நம சப்தம் இதற்க்கு பிறந்தது/ மகாரத்தால் அநந்ய சேஷத்வம் சொல்லி …ஜ்ஜத்ருத்வதுக்கு விஷயமே சேஷத்வம்..அசித் சமம் இல்லை ஜ்ஜாதா கர்த்ருத்வம் இருப்பதால்..ஜகத் காரனத்வதை த்யானம் பண்ணு -எங்கு இருகிறாய் என்று காட்ட அவதாரம்..நம் கண்ணுக்கு இலக்கு ஆவதற்கு /உபாசன வகைகளை கீதையில் அருளி இருக்கிறான் .. இவை அவதாரம் சேஷடிதம் இருந்தால் தானே முடியும்..
சிருக்கனுக்கும் வந்தான் கஜேந்தரனுக்கு  வந்தான் ..சிறு குழந்தைகளுக்கு பக்தி வளர்க்க விஷயம் ஆக்கினான்..விளக்கினை விதியில் காண்பர் – குழந்தையோ வந்தான் என்று நம்பி தூங்குகிறது ..யாரும் அறிவு எளிய எம்பெருமான்..
86th  ஸ்லோஹம்..
யே பக்தா பவதேக போக மனசோ நன்யாத்ம சஞ்சீவ நா; தத் சம்ச்லேஷன தத் விரோதி நித நாத்யர்த்தம் வநாத்ரீச்வர !, மத்யேண்டம் யதவாதராஸ் சுர நராத்யாகார திவ்யாக்ருதி;தேனைவ த்ரிதசைர் நரைச்ச ஸுகரம் ச்வப்ரார்த்தித ப்ரார்த்தனம்..
நன்யாத்ம சஞ்சீவ நா;பவதேக போக மனசோயே பக்தா –அனந்யோ பாயர்களும் அனந்யோ பேயர்களும் ஆன யாவர் சில பக்தர்கள் உளரோ என்ற படி  களைவாய் துன்பம் களையாது ஒழிவாய்  களை கண் மற்று இலேன் -என்றும்-உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் என்றும் அனுசந்தித்து இருக்கும் அவர்களான பக்தர்கள்..
 தத் சம்ச்லேஷன தத் விரோதி நித நாத்யர்த்தம்..
அப் படிபட்ட பரம பக்தர்களோடு சம்ச்லேஷிக்கவும்
 அவர்களது விரோதிகளை நிரசிக்கவும்
ஆதி சப்ததாலே தர்ம சம்ச்தாபன திற்காகவும்
..பரித்ராணாய சாதுநாம் படியே /சாமான்யமான
பரித்ரானம் சங்கல்ப மாத்திர சாத்தியம் ஆகலாம்
அதற்காக வந்து பிறக்க வேண்டாமே .
.தத் சம்ச்லேஷணம் சங்கல்பம் ஆகாதிறே..
 சுர நராத்யாகார திவ்யாக்ருதி;மத்யேண்டம் யதவாதராஸ்–தேவ மனுஷ்ய திர்யக் ஸ்தாவர சஜாதியராய் திவ்யமான வுருவத்தை கொண்டு அண்டங்களின் இடையே அவதரித்தீர் எனபது யாது ஓன்று உண்டு..
தேனைவ–இப் படி அவதரித்ததனாலேயே
 த்ரிதசைர் நரைச்ச– தேவர்களாலும் மனுஷ்யர்களாலும்
ஸுகரம் ச்வப்ரார்த்தித ப்ரார்த்தனம் ஸுகரம்—தம் தமக்கு வேண்டியவற்றை வேண்டி கொள்வதானது எளிதாக செய்துகொள்ளல் ஆயிற்று ..திரு அவதாரங்களை செய்து, கண்ணுக்கு
 புலப்பட்டு நிற்கவே அன்றோ அவரவர்கள் வணங்கி
வழி பட்டு வேண்டியவற்றை யாசிப்பதற்கு அவகாசம் உண்டாயிற்று ..அவதாரம் செய்து அருளா விடில்
கண்ணில் காண நேராது ஆகையினாலே ஒருவர் ஓன்று வேண்டி
கொள்ள அவகாசம் இல்லை ஆகும் இறே

..

பாகவத அபசாரம் பொறாமையால் அவதாரம் -நம்பிள்ளை சிஷ்ட பரித்ரானாம் பிரதானம் முதலில் அருளியதால் -ராமானுஜர் நிர்வாகம்..அந்தர் அதிகரணம்/ கீதா பாஷ்யத்தில் அருளியது வைத்து இந்த ஸ்லோஹம் ..சூத்திர வாக்யங்களை கொண்டு ஒருங்க வைத்தார்/ தொழும் காதல் களிற் அளிப்பான். புள் உஊர்ந்து தோன்ற்றினையே—. சுடர் ஜோதி மறையாதே –ஆழ்வாரும் அருளி இருக்கிறார்..சம்ச்லேஷன ஆசை -தொழும் காதல் –காப்பான் இல்லை அள்ளிப்பான்/ ஆசைக்கு பிரயோஜனத்துக்கு ஆனான் ..தன்னை கொடுத்தான் அதற்க்கு தான் வாகனம் தேடி புள் வூர்ந்தான் ..வான் உளார் அறியலாகா நீ யானைக்காகி ..மழுங்காத ஜ்ஜானமே படையாக -சக்கரமும் கருதும் இடம் சென்று பொருத்தும்..பிரார்த்தனை தெரிந்த ஜ்ஜானம் இடர் ஆர் இடரை நீக்காய் –தரிசன விரோதியை தொலைக்க சொன்னது ..தாமரையை திரு வடியில் இட்டு சமர்ப்பிக்க ஆசை /களேபரம் சரீரம் ரட்சிக்க கூப்பிட வில்லை/ஒரு நாள் காண நீ வாராய்/யானையால் வேதாந்த அர்த்தம் புரிகிறது..தத் சம்ச்லேஷன கூடுவதற்கும்/தத் விரோதி நிரசன இரண்டு காரணம் அருளுகிறார் /உபாயம் உபயம் அவனே-வேறு யாரும் இல்லை – என்று இருக்கிற பக்தர்களுக்கு வருகிறான்..உன்னால் அல்லால் யாவராலும் குறை தீரேன்/ நாராயணனே நமக்கே பறை தருவான் /அனுபவிப்பதே ஏக போகம் இவர்களுக்கு ..உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் ..பிரியா அடிமை என்னை கொண்டாய்/குடந்தைகிடந்த  திரு மாலே -பிராட்டி இருக்கிறாள்/கைங்கர்யம் பிரார்த்தனை உபாயத்தில் சொல்ல வில்லை ஈட்டில் அருளியது….

யாரு  எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்.. ஆறு =உபாயம்../நின் பாதமே ஆறாக சரணாக /உபாய பரம் தான்பிரகரணம் .. ஆறுகளை காட்டும் பொழுது பாதத்தை காட்டி கொடுத்தாய் என்று நிர்வாகம்..த்வயத்தில் பூர்வ வாக்யத்தில் சரண்/நாம் தான் சும்மாடு போல ஆக்கினோம்..அனைவரும் பிரார்த்திக்க என் நின்ற யோனியுமாய் -எங்கும் எது ஆவவாது  அவதாரம் செய்கிறான் ..ஜடாயு மோட்ஷம் பெற்றான்/ சமுத்திர ராஜனுக்கு விரோதி காட்ட அவர்களை கொன்றானே -பிரார்த்தித்து  செய்ய அவதாரம்..குசேலர் ஐஸ்வர்யம் கேட்காமலே பெற்றார் /புடவை பெற்றாள் சிந்தயந்தி பெற்றாள்/கூப்பிடு கேட்க்கும் இடம் அமுதம் /தேவர்கள் பிரார்த்தனைக்கும் அவதாரம்..
 
கூரத் ஆழ்வான் திருவடிகளிலே சரணம்..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளிலே சரணம்..

உத்தமர் கோவில்..

October 26, 2010

02. உத்தமர் கோவில்

 

பேரானைக் குறுங்குடி எம்பெருமானை
திருத்தண்கால் ஊரானைக் கரம்பனூர் உத்தமனை
முத்திலங்கு காரார் திண் கடலேழும் மலையேழ் இவ்வுலகேழ் உண்டு
ஆராதென்றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதனை மனதின் உள்வாங்கி தரிசனம் செய்த பின் புருஷோத்தமன் உறங்கும் உத்தமர் கோவிலுக்குப் பயணத்தைத் தொடங்குவீர்.

திருமங்கையாழ்வார் பாசுரம் பெற்றத் தலம்.  ஆழ்வார் “உத்தமன்“ என்றழைக்கவே, அதனையே தம் தலத்திற்கு பெயராகக் கொண்ட –  ஆழ்வார் மீது – ஒரு பாடலேயாயினும், அந்த தமிழ் மறை மீது காதல் கொண்ட பெருமாள் இவர்.

ஈசனே பிச்சாடணராய் வந்து இங்கு உறையும் மஹாலக்ஷ்மியின் பூரணமான கடாக்ஷத்தினால் தன் தோஷம் நீங்கப் பெற்றார்.  இங்கு தாயாரின் பெயர் பூரணவல்லி.

தெய்வங்களே தம் தோஷம் நீங்கப் பெற்ற இந்த க்ஷேத்திரம்தனில் நம் பாவங்கள் தொலையாதா என்ன..?  கண்டிப்பாக இந்த திவ்ய உத்தமதம்பதிகள் போக்குவர்.  கொடிய பாபமும் நொடியில் இவர்கள் அருளிருந்தால் நீங்கும் என்பது திண்ணம்.

இங்கு பெருமாள் புஜங்க சயனம் – கிழக்கு நோக்கி திருமுக மண்டலம்.

விமானம்  உத்யோக விமானம்.

தீர்த்தம்  கதம்ப தீர்த்தம்

ப்ரத்யக்ஷம்   கதம்ப மஹரிஷி மற்றும் உபரிசரவஸூ

மங்களாசாஸனம்  திருமங்கையாழ்வார் – ஒரு பாடல்

ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டருக்குள் அமைந்துள்ளது இந்த தலம்.

பாபம் நீக்கி, நம்மை உத்தம பக்தனாக்கும் இந்த கோவிலினை நன்கு தரிசனம் செய்வீர்.  நலம் பெறுவீர்

சுந்தர பாஹு ஸ்தவம் 75 to 80 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 26, 2010
75th ஸ்லோஹம்..
சத்ர சாமுர முகா: பரிச்சதா; சூர்ய; பரிஜநாச்ச நைத்யகா;,
சுந்தரோ உரு புஜ மிந்ததே  சதா ஜஜான சக்தி முக நித்ய சத்குணா:
அழகர் உடைய பரிஜன பரிச்சத கல்யாண குணா சம்ருத்தியை அருளி செய்கிறார் இதில்
நைத்யகா;, சூர்ய–நித்ய கைங்கர்ய பாகிகளான சூரிகளும்
பரிஜநா—பரி ஜனங்கள் என்று பேர் பெற்றவர்களும்
சத்ர சாமுர முகா: பரிச்சதா—குடை சாமரம் முதலிய எடுபிடி சாமான்களும்
ஜஜான சக்தி முக நித்ய சத்குணா:—ஜஜான சக்தி பளைச்வர்யாதி களான நித்ய கல்யாண குணங்களும்
சுந்தரோ உரு புஜ  சதா மிந்ததே  —சுந்தர தோள் உடையானை அடைந்து எப்போதும் விளங்கா நின்றன..
மண்டக படி சேவை ஏகாந்தமாக கிடைக்கும் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -மண்டக படி சேவை ஏகாந்தமாக கிடைக்கும் பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -பரிசனங்கள் அவர் அவர் தேவிகளுடன் /எடுபிடி சாமான்களுன் அவனை அடைந்து விளங்கு கின்றன /தாள விருத்தம் ஆள வட்டம் /பிருன்காரம் திரு காவேரி கலச பானை /படிக்கம் -ஏந்தி கொள்ளும் பொன் வட்டில்/
 76th ஸ்லோஹம்..
த்வார நாத காண நாத தல்லஜா;பாரிஷத்ய பத பாகிநஸ் ததா
மாமகாச்ச குரவ;புராதநா: சுந்தரம் வணமஹீத்ரகம் ச்ரிதா:
சண்ட பிரசண்டாதிகளான த்வார பாலக ஸ்ரேஷ்டர்களும் ,குமுத குமாஷாதிகளான கண நாயக ஸ்ரேஷ்டர்களும்
“பாரிஷத்யா: பரச்சதம் “என்கிற படியே பாரிசத்ய பதவ்யபதேச் யர்களானவர்களும் ஸ்ரீ பராங்குச பரகால யதிவராதிகளான நம் முன்னோர்களும் திரு மால் இரும் சோலை அழகரை பணிந்து வுய்நது போந்தார்கள் என்றார் ..தல்லஜ சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம்..துவார பாலகர்கள் -கண நாதர்கள் ஏன் உடைய பழைய குருக்கள் அழகரை அருளிய ஆழ்வார்கள் ஆதி செஷன் நகர பாலர்கள்  கருடன் கோபுர பாலகர்கள் /சண்ட பிரசண்டர் துவார பாலகர்கள் -கிழக்கு பகுதியில்/பத்ரன் சுபத்திரன்-தெற்கு /ஜெய விஜய மேற்கு / தாதா விதாதா வச்டக்கு திக்கில் /வாசல் காப்பார்கள்..
77th ஸ்லோஹம்..
ஈத்ருசை: பரிஜனை: பரிச்சதை:
 நித்ய ஸித்த நிஜ போக பூமிக;
 சுந்தரோ வனகிரேஸ் தடீஷுவை
ரஜ்யதே சகல த்ருஷ்ட்டி கோசர:
கீழே சொல்லப் பட்ட அனந்த கருட விஷ்வக் சேனாதிகளான பரி ஜனங்களோடும் சத்திர சாமராதிகளான பரிச்சதங்களோடும் அழகர் திரு மால் இரும் சோலை தாழ் வரையிலே அனைவரும் கண்ணாரக் கண்டு களிக்கலாம் படி எழுந்து அருளி இருந்து சேவை சாதித்து அருளும் ஆற்றை அனுபவித்து பேசுகிறார் இதில்..
ஈத்ருசை: பரிஜனை: பரிச்சதை: சஹா பூர்வோக்த பிரகாரங்களான பரிசான பரிச்ச்தங்கள் ஒடேகூட,-கீழே சுந்தரஷ்ய வனசைல வாசின  என்கிற ச்லோஹம் தொடக்கி முந்தின ச்லோஹம் அளவாக ஐந்து ச்லோஹன்களிலே அருளி செய்தவற்றை சேர பிடித்து -ஈத்ருசை என்று அருளி செய்த படி
நித்ய ஸித்த நிஜ போக பூமிக;  நித்ய ஸித்த என்றது சதா ஏக ரூபமான என்ற படி  நிஜ போக பூமி என்று தனக்கு அசாதாரணமான நலம் அந்தம் இல்லாதோர் நாடாகிய நித்ய விபூதியை சொல்லுகிறது ..வைகுண்டே து பரே லோகே சரியா சார்த்தம் ஜகத் பதி: ஆஸ்தே விஷ்ணுர சிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் சஹ என்கிற படியே ஸ்ரீ வைகுண்டத்தில் எழுந்து அருளி இருப்பவனான எம்பெருமான்
சகல த்ருஷ்ட்டி கோசரசுந்தரோ –சகல ஜன நயன விஷய பூதரான அழகராய் கொண்டு..
வனகிரேஸ் தடீஷூ ரஜ்யதே திரு மால் இரும் சோலை மலை அடிவாரத்திலே திரு உள்ளம் உகந்து வர்த்திகிறார் ..திரு நாட்டிலே நம் போல்வார் உடைய கண்ணுக்கு இலக்கா காமல்  இருக்கிற குறை தீர அங்குத்தை நிலைமையோடே இங்கே இனக் குரவர்கள் உட்பட சகலர்க்கும் சஷூர் விஷயனாய்க் கொண்டு சேவை சாதிக்கிறார்..
சார்ங்கத்தின் அம்சம்கலியன் ./நம்பிள்ளையும் கார்த்திகையில் அவதாரம்..கலி கன்றி தாசர் திரு நாமம் இவருக்கு .நலம் =போகம் அந்தம் இல்லா நாடு நித்யம் அவன் இவன் என்று கூறேன்மின்  இவன் அவன் -சகல மனிஷருக்கும் ஆக  இருப்பதால் ..மண்டூக முனிவர் சாப விமோசனம் பெற்ற இடம்..ஸ்ரீ வில்லி புதூர் பக்கத்தில் அழகர் கோவில் உண்டு காட்டு அழகர்..சுதபா முனிவருக்காக சேவை சாதிக்கிறார்/ புனத்தினை கிள்ளி புது ஆவி காட்டி  உன் பொன் அடி வாழ்க இன குறவர்  புதியது உண்ணும் திரு மால் இரும் சோலை -எந்தாய் -எனக்கு பிதா ஆனவர் இனக் குறவருக்கும் இல்லை எனக்கும் என்று உறவை வழிப் படுத்தி கொள்கிறார் பட்டர் அவர்கள் கூட இருந்து சேவித்தார் //பெரி ஆழ்வாரும்  ஆண்டாளும் இதே பெருமாளுக்கு கண்டு அருளி பண்ணி அருளுகிறார்கள் /முதலி ஆண்டான் வங்கி புறத்து நம்பி -நெய் உண்பீர்  பட்டு நூல் உடுப்பீர் என்று சொல்ல இவரோ  ஜெய விஜயீ பவ முரட்டு சமஸ்க்ர்தம் அங்கும் போக வில்லையே என்றார் /மலையாள கொண்டு போக முயல -18 படிக்கட்டு தலைவன் கருப்பு -காட்டி வென்றான் /உம்பரால் அறியலாக இவனை அனைவரும் பார்க்க சர்வ சுலபன்..
78th ஸ்லோஹம்..
ஆக்ரீட பூமிஷூ சுகந்திஷூ பவ்ஷ்பிகீஷூ
 வைகுண்ட தாமனி சம்ருத்த சூவாபிகாஸூ
 ஸ்ரீ மல்ல தாக்ருஹவதீஷூ யதா ததைவ
லஷ்மி தரஸ் சஜதி சிம்ஹகிரேஸ் தடீஷூ
 நலம் அந்தம் இல்லாதோர் நாடாகிய ஸ்ரீ வைகுண்டத்தில் திரு உள்ளத்திற்கு மிகவும் இனிதாக வசித்து அருளும் பெருமானுக்கு இத் திருமலை தாழ் வரையில் வாசம் ருசிக்குமோ ? என்று சிலர் சங்க்கிக்க கூடும் என்று எண்ணி அவ இருப்போடு இவ் இருப்போடு வாசி இல்லை என்று அருளி செய்கிறார் இதில்..வைகுண்ட தாமனி -ஸ்ரீ வைகுண்டம் ஆகிற நித்ய விபூதியிலே
சம்ருத்த சூவாபிகாஸூ-வாவித் தடங்கள் நிரம்பியவையாயும்
 ஸ்ரீ மல்ல தாக்ருஹவதீஷூ-அழகிய கோடி மண்டபங்களை உடையனவாயும்
பவ்ஷ்பிகீஷூ-புஷ்பங்கள் நிறைந்தன வாயும்
சுகந்திஷூ-நறு மணம் மிக்கவையாயுமாய் இருக்கிற
ஆக்ரீட பூமிஷூ-விஹாரோப யோகிகலான உதயான வனங்களிலே
லஷ்மி தரஸ் யதாசஜதி-சரிய பதியான எம்பெருமான் எவ் விதமாக திரு உள்ளம் உகந்து வர்த்திகிறானோ
 ததைவ சிம்ஹகிரேஸ் தடீஷூ சஜதி— அவ் விதமாகவே திரு மால் இரும் சோலை தாழ் வரைகளிலும் திரு உள்ளம் உகந்து வர்த்திகிறான் ..இத்தால் திரு மலை பூலோக வைகுண்டம் என்றதாயிற்று
நூபுர கங்கை -விரஜ நதி போல/சஜதி= ஆசையுடன் பேரென் என்று இருகிறவன்..புஷ்பங்கள் நறுமணம் விகாச  ஸ்தானம் விளையாடும் தோட்டம் நிறைந்த /கொடி மண்டபங்கள்..அபிரக்ரமான /வைகுண்ட தாமம் லஷ்மி தரன் -அது போல =ததைவ /காண்பவர்களுக்கு உண்டு /அதே ஆனந்தம் அழகருக்கு இங்கும்..அட்டிகை பட்டு புடவை சூடிய தாய் அங்கு / அழுகிற குழந்தை வியாதி போய் மடியில் அமர்ந்த தாயின் ஆனந்தம் இங்கு / அங்கு முக்தர் ஆக்குவது வேலை இல்லை/ஆயிரம் பூம் பொழிலும் மால் இரும் சோலை அதே ..
நீர் மண்டபம் புஷ்ப மண்டபம்  கொடி மண்டபம் /நீர்  நிலை நிறைந்த ஸ்ரீ ரெங்கம் /கொடி மண்டபம் தோட்ட உத்சவம் காஞ்சி பல்லவ உத்சவம்-ஹம்சத்தை தேசிகன் இங்கே தூது விடுகிறார் தோட்டத்தில் இறகை வீச சொல்கிறார் / புஷ்ப மண்டபம் சிந்து பூ மகிழும் திரு வேங்கடம் இவற்றையே அருளுகிறார்..
79th ஸ்லோஹம்..
ஆநந்த மந்திர மஹா மணி மண்டபாந்த:
 லஷ்ம்யா புவாஸ் பயஹிபதவ் சஹா நீலயா ச,
நிஷ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய சனைக சேவ்ய;
நித்யம் வசந் சஜதி சுந்தரதோர் வநாத்ரவ்.
ஆநந்த மந்திர மஹா மணி மண்டபாந்த:–ஸ்வரூப ரூப குண விபூதிகளோடும் நித்ய முக்தர்களோடும் கூடி இருக்கும் இருப்பை அனுபவித்தனால் உண்டாகும் மஹா ஆனந்ததிற்கு பிறப்பிடம் ஆன திரு மா மணி மண்டபத்தின் உள்ளே
 ஹிபதவ் லஷ்ம்யா புவா நீலயாச  சஹா –திருவனந் ஆழ்வான்  மீது  ஸ்ரீ தேவி ,பூ தேவி ,நீலா தேவி களோடும் கூட
நிஷ் சங்க்ய நித்ய நிஜ திவ்ய சனைக சேவ்ய;–திரிபாத் விபூதி ஆகையாலே எண் நிரந்த நித்ய முக்தர்கள் அன்றோ அங்கு இருப்பது ..அவர்களுக்கு மாத்திரமே   சேவ்யனாய் இருக்கின்ற-சுந்தரதோ-சுந்தர தோள் உடைய பெருமாள்
வநாத்ரவ் நித்யம் வசந் சஜதி–திரு மால் இரும் சோலை மலையில் நித்ய வாச ரசிகராய் நின்றார்..

விரஜையை மறக்கும் படியான நூபுர கங்கையும் திரு மா மண்டபத்தையும் மறக்கும் படியான திவ்ய ஆலய மண்டப சந்நிவேசமும் இங்கு இருக்கையாலே திரு நாட்டில் வாசத்தையும் மறந்து இங்கே வர்த்திக்கிற படி …சஜதி -சத்தோ பவதி என்ற படி..

ஆஸ்தானம் -ஆனந்த நிலயம் என்ற  பெயர் பெற்று இருக்கும் ..தெளி விசும்பு திரு நாடு/ குந்த =குறைவு/ வை குண்ட ஆனந்தத்துக்கு குறை இல்லை ..இது இருள் தரும் ஜ்ஜானம்/ திவ்ய ரத்ன மணி மா  மண்டபம் / மணி-அழகு உயர்வு ஆனந்தம் -அனுபவம் மா -விசாலம் /உடன் அமர் காதல் மகளிருடன் /நிஸ் சங்க்ய -எண்ண முடியாத /வைகுண்ட கத்யம் -ஆதாரம்..பாரிக்கணும் அக்ரூர யாத்ரை/ திரு வேங்கட யாத்ரை /அர்ச்சிராதி மார்க்கம் நினைவு வேணும்..தச குணிதம் பத்து மடங்கு -ஏழு ஆவரணங்கள் /காரிய காரண லோகங்கள் கடந்து –மகான் அஹன்காரன் -காரிய /மூல பிரகிருதி -காரண /பரம பதம் -அது கடைசி/பர்மா வாக் மனசுக்கு எட்டாதது/சனக ..நினைவுக்கு அப்பால் பட்ட/ அநுகூலமே வடிவு எடுத்தவர் அனுபவிக்க திவ்ய நித்ய முக்தர்கள்..பரிமாணம் ஐஸ்வர்யம் ச்வாபம் வரை அறுத்து சொல்ல முடியாத / நூறு மதில்கள் அங்கும்..ராஜாவுக்கு அடையாளம் பயந்து இல்லை/சதஸ் ஆயிரம் கோடி தோட்டம்/நானா வித ரத்ன தூண்கள் /வர்ணம் சுகந்தம் புஷ்பம் எல்லாம் சுத்த சத்வ மாயம்..பாரி ஜாத மரங்கள்/கிரீட சைலத்தை கருடன் திரு மலைக்கு எழுந்து அருள பண்ணினார்-க்ரீடாத்ரி பெயர்  / அசாதாரண-அவனுக்கும் பிராட்டிக்கும் தனி மண்டபங்கள் வூஞ்சல் வசந்த பூ சாத்தி போல்வன   சாதாரண சேர்த்தி மண்டபம் போல்வனவும் /பூவை சுகம்= பைங்கிளி சாரிகா= பூவை /பந்து தூதை /..

மணி முது பவள படி கட்டுகள் /திவ்ய தீர்த்தம். சுத்த சத்வ அமர்த்த ரசம்..கோகிலம் ஹம்ச பறவைகளின் குரல் /நீராழி மண்டபம் /நூறு நூறு ஆயிரம் ஆயிரம் /பிச்சேற்ற வல்லதாய் /பக்தி பாரவச்யத்தால் ..புஷ்ப பர்யங்கள் கட்டில்/நானா புஷ்பம்/ வண்டுகள் பிருங்கா -காந்தர்வ சங்கீதம் அகில் சந்தன மரம் மந்த மாருதம் புஷ்ப தூவல் /திவ்யபோக பர்யங்கத்தில் /யார் உடைய பெயரால் ஸ்ரீ வைகுண்டம் பெயர் பெற்ற பிராட்டிகள் உடன்/அனந்த கருட விஷ்வக் சேனர் -ஆக்ஜை-ஏவி பண்ண கொள்ள ஆசை படுவர்/துல்ய சீல/திறந்து கொண்டே இருக்கிற திரு கண்களுடன் .அதி நிர்மல ஒளி-அமர்த்த சாகரம் கல்யாண குண கடல் /கிரீட மகுட சூடா வதம்சம் பூஷணங்கள் பல வைஜயந்தி வன மாலை தரித்து கொண்டு /சங்கல்பத்தால் நடத்தி கொண்டு/மாசுச வார்த்தை பணித்து ..த்யான யோகத்தால் -கண்டு -அழகர் இடம் சேவிக்கணும் இவனே அவன் என்ற எண்ணத்துடன்..
80th ஸ்லோஹம்..
பிரத்யர்த்தி நி த்ரிகுண்ணாக பிரக்ருதேரசீம்னி
வைகுண்ட தாம நி பராம் பரநாம் நி நிதயே,
,நித்யம் வசந் பரம சத்வமயேபி ,அதீத
யோகீந்திர வான்மனச ஏஷ ஹரிர் வநாத்ரவ்..
ஆவரண ஜாலம் போலே பரத்வம் ….பெருக்காறு போலே விபவங்கள் ; அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சை அவதாரம்–
வைகுண்ட தாமநி நித்யம் வசந் ஏஷ ஹரிர் வநாத்ரவ்–இவ் அழகர் திரு நாட்டிலே எழுந்து அருளி இருப்பவர் ஆயினும் இத் திரு மலையில் சந் நிஹிதராய் நின்றார்..
பிரத்யர்த்தி நி த்ரிகுண்ணாக பிரக்ருதேரசீம்னி –சத்வ ரஜஸ் தமோ குணங்கள் என்னும் முக் குணங்களின் கூட்டவர் ஆகிய மூல பிரக்ருதிக்கு எதிராக உள்ளது..
பரம சத்வமயேபி –சுத்த சத்வமாய் இருக்கை
அசீம்னி— லீலா விபூதியின் பரிமாணம் -எல்லை கண்டு கூற பட்டு இருகின்றது அங்கன் இன்றி நித்ய அங்குசித ஜானர்களுக்கும் அளவிட ஒண்ணாத பரிமாணத்தை உடைத்தாய் இருக்கும்..
பராம் பரநாம்நி—  பரம ஆகாசம் என்னும் பெயரை உடையது
நிதயே வைகுண்ட தாமநி –நித்ய விபூதி என்ன படுகிற ஸ்ரீ வைகுண்ட லோகத்திலே
அதீத
யோகீந்திர வான்மனச ஏஷ –சப்தம் அந்தமாக கொண்டு வைகுண்ட தாமாவுக்கு விசெஷணம் /பரதம் அந்தமாக கொண்டு அழகருக்கு விசெஷணம் சப்த அந்தமாக கொள்ளுதல் சிறக்கும் .யோகி ஸ்ரேஷ்டர்களின் வாக்குக்கும் மனசுக்கும் எட்டாததுமான ஸ்ரீ வைகுண்டத்திலே..
யோகிகளின் /எட்டாதவர் -வாக்குக்கும் மனசுக்கும் .இங்கே எட்டும் இடத்தில் உள்ளார் ..பரம சத்வம் /எல்லை அற்று இருப்பதாய் /பராம்பரம் பரம ஆகாசம் என்ற பெயர் உடன்/ அசேதனம் -பிறக்கு /நித்யம்/ மாறுதல் /முக் குண மயமாய் இருக்கும் .. கம் -ஆகாசம் /தமாசை தாண்டி இருக்கும் / விகாரம் அற்று ஆனந்ததக்கு மூலம் பரம பதம்..மூன்று மடங்கு பெரிசு..
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

சுந்தர பாஹு ஸ்தவம் 69 to 74 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 26, 2010

69th  ஸ்லோஹம் ..

யஸ்யா; கடாஷன மனுஷன மீச்வரானாம்

ஐஸ்வர்யா ஹெதுரிதி சர்வஜநீ நமேதத் ,

ஸ்ரீஸ் சேதி சுந்தர நிஷேவனதோ நிராஹூ:

தம் ஹி சரிய:ஸ்ரியமுதா ஹூ ருதார வாச:

கடந்த முப்பது ச்லோஹன்களால் அழகர் உடைய கேசாதி பாதாந்த திவ்ய அவயவ வர்ணனம் செய்தார் ..இனி ஸ்ரீ பூமி நீளா தேவிகள் ஆகிய திவ்ய மகிஷிகளின் சேர்க்கையையும் ,சேஷ சேஷாசனர் கருட பிரமுக

நித்ய சூரிகளின் பரிசர்யா  விசேஷங்களையும் அனுபவிக்க திரு உள்ளம் பற்றி

ஸ்ரீ மகா லஷ்மியின் நித்ய யோகத்தை அருளி செய்கிறார்இதில்..

யாவளொரு பிராட்டியின் கடாஷம் ஆனது இந்திரன் முதலிய

தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது எனபது சர்வ ஜன சம்மதம் ஆனதோ ,அந்த பிராட்டியும்  அழகரை ஆச்ரயித்தே ஸ்ரீ என்று திரு நாமம் பெறுகிறாள் அழகர் தாமும் திரு வுக்கும் திருவாகிய செல்வராய் விளங்குகிறார் என்கிறார்

யஸ்யா; கடாஷன யாவளொரு பிராட்டியின் கடை கண் பார்வை யானது

மனுஷன மீச்வரானாம் ஐஸ்வர்யா ஹெதுரிதி சர்வஜநீ-ஈஸ்வரர் என்று பேர் பெற்றவர்களுக்கு எல்லாம் அடிக்கடி ஐஸ்வர்ய ஹெதுவாகின்ற்றது  எனபது நிர்விவாதமாய் இருக்கின்றதோ

சுந்தர நிஷேவனதோ ஸ்ரீஸ் சேதி நிராகூ–அந்த பிராட்டி தானும் அழகரை ஆச்ரயிப்பதனாலேயே ஸ்ரீ என்று பேர் பெறுகிறாள் என்று ஸ்ரீ சப்த நிர்வசன கர்த்தாக்கள் கூறுகின்றார்கள்..ஸ்ரீ சப்தம் ஆறு  வையான வயுத் பத்திகள் உள்ளன ..அவற்றில் ஸ்ரயாதே எனபது ஒரு வ்யுத்பத்தி ..எம்பெருமானை பற்றி ஸ்வரூப லாபம் அடைபவள் என்ற படி மலர் மகள் விரும்பும்

நம் அரும் பெறல் அடிகள் என்றதாயிற்று ..இனி பிராட்டிக்கு எம்பெருமானாலே ஏற்றம் எனபது போல எம்பெருமானுக்கும் பிராட்டியாலே ஏற்றம் எனபது உண்டிரே அது சொல்லுகிறது நான்காவது பாதத்தினால்

ருதார வாச:தம் ஹி சரிய:ஸ்ரியமுதாஹூ–திரு வுக்கும் திருவாகிய செல்வா -திரு மங்கை ஆழ்வார் /க;ஸ்ரீ:சரிய:-ஆளவந்தார் ..திருவே துயில் எழாய்-உதாரவாக்குள்ளாகிறார் திரு மங்கை ஆழ்வாரும் ஆளவந்தாரும் ஆழ்வானும் பட்டரும் -ஆராயிர படி

ஸ்ரீ வைகுண்ட ஸ்தவதிலும்  29 th ஸ்லோஹத்தில் முதல் இரண்டு பாதங்களில் வாசி இல்லை/ மூன்றாவது பாதம் -தாம் ஸ்ரீ ரீதி த்வதுபசம் ச்ரயனான் நிராஹோ இங்கே அழகரின் திரு நாமம் இட்டு அருளி இருக்கிறார்..

உதார வாக்கு  படைத்தவர்கள் திரு மங்கை ஆழ்வார் -திரு வுக்கும் திருவாகிய செல்வா/ஆளவந்தாரும் கூரத் ஆழ்வானும்/பராசர பட்டரும் ..சரியம் ஸ்ரீ என்பதால்.. அழகு அதனையும் காட்டில் எறிந்த விளக்கு போல இன்றி அனுபவிக்க இவள் இருக்கிறாள்.. ரசனை இருப்பவள் கூட இருக்கிறாள் — சுவையன் திருவின் மணாளன்.. அழகை நம்மையும்  அனுபவிக்கவும் பண்ணுகிறாள் /ஐயப் பாடு நீங்கி ஆதாரம் பெருக அழகு /பிருஷ காரம் பண்ண இவளும் இருக்கிறாள் ..சர்வ ஜனனீம் -பேச்சுக்கே இடம் இன்றி அனைவராலும் ஒத்து கொண்ட விஷயம் ..நிர் விவாதம் ..  ஈஸ்வரர் களுக்கும் ஷணம் தோறும் அடிகடி ஐஸ்வர்ய ஹேது இவளின் கடாஷமே .ஸ்ரிகி= ஸ்ரேயதே ./ஸ்ரியதே =தான் ஆச்ரயிகிறாள் / ஸ்ரேயதே =நம்மால் ஆஸ்ரையிக்க படுகிறாள்/ச்ருணோதி கேட்டு கொள்கிறாள்  /ஸ்ராவயதி-கேட்பிகிறாள்/ஸ்ரனாதி-வேரி மாறாத பூவில் இருப்பாள் வினை தீர்ப்பாள்/ஆழ்வார் திரு நகரி நான்கு பக்கமும் திரு வேங்கடமுடையான் சன்னதி உண்டு /பூர்வ உத்தர வாக்கியம் இரண்டும் இங்கே தான் வைத்தார் .. வினைகளை களைந்து /சேர்த்து வைப்பவள் ஆறு உத்பதிகள் உண்டு..நப்பினை நங்காய் திருவே துயில் எழாய் என்று அவனை எழுப்புகிறாள்..அவளுக்கு நிழல் போல இருவரும்-பூதேவியும் நீளா தேவியும்..வலிய சிறை புகுந்தாள்..திரு வில்லா தேவரை -..மலர் மகள் விரும்பும் -பூசி பிடிக்கும் மேல் அடிகள்..நள்ளி அலவன் விருத்தாந்தம்  ..திரு நறையூர்/ திரு சேறை ஸ்ரீ வில்லி புத்தூர்.
உப லஷண முறையில் பிரமத்தை சொல்லி-குருவி உட்கார்ந்த நிலம் தேவ ததனின் நிலம் போல ..அடையாளம் சொல்லி பிரமத்தை புரிய வைக்க முடியாது பூர்வ பட்ஷம்..சரிய பதித்வம் இது போல சொல்லப் பட்டது ..ஆகையால்–அதனால் கர்ம பாகம் முடிந்து ஆசை பிறந்து இதற்க்கு வருகிறான்  அதற்க்கு பின் பிரம்மா விசாரத்துக்கு வருகிறான்..  சொரூபம் சுவாபம் இரண்டுக்கும் அடையாளம் . மீனுக்கு எங்கு தொட்டாலும் தண்ணீர் போல இவளும்.அவனுக்கு ..புஷ்பத்துக்கு பரிமளதாலே  ஏற்றம் .ரத்னம் -ஒளி /தனியாக மணம் ஒளி இல்லை அவனை ஆச்ரயிகாமல் இவளும் இல்லை/ஸ்ரத்தையா தேவகா -சேர்ந்தே தெய்வ தன்மை அடைகிறான் –கடாஷம் நன்கு விழுந்ததால் பிரமம் ஆனான் -பட்டர்..துர்வாசர் சாபம் /மகா பலி -அடிகடி இழந்து கடாஷத்தால் இந்தரனும்  ஈஸ்வர தன்மை பெற்றான்..அதிதி பிள்ளைகள் தேவர்கள்-இந்த்ரன் மூத்த பிள்ளை வாமனன் கடைசி பிள்ளை  மீண்டதை திரும்பி தந்ததால்  அதீந்த்ரன் .. இவளின் கடாஷம் மறைத்து மகா பலி ஸ்ரீ இழந்தான்   திதி பிள்ளைகள் அசுரர்கள் ..
அமிர்த சகஜா- அமிர்தம் கூட பிறந்தவள்  /லஷிதம் =பார்க்க படுகிறது அதனால் லஷ்மி திரு நாமம் /

70th ஸ்லோஹம்..

திவ்ய அசிந்த்ய மகாத்புத உத்தம குணைஸ் தாருண்யா லாவண்யக
 பிராயை ரத்புத பாவ கர்ப்ப சத்தா பூர்வ பரியைர் விப்ரமை:,
ரூபாகார  விபூதி பிச்ச சத்ருசீம் நித்யாநபேதாம் ச்ரியம்
 நீலாம் பூமி மபி த்ருசீம் ரமயிதா நித்யம் வநாத்ரீச்வர
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் குல வாயர் கொழுந்துக்கும் கேள்வன் என்கிற படியே ஸ்ரீ பூ நீளா தேவிகளின் பெருமையையும் அப் பிராட்டிமார்களை அழகர் ரசிப்பித்து அருளும் பரிசையும் பேசுகிறார்..
திவ்ய அசிந்த்ய மகாத்புத உத்தம குணைஸ்–அப்ராக்ருதங்களாயும் இப் படிப் பட்டவை என்று சிந்திக்க முடியாதவைகளாயும்
மிக ஆச்சரியங்களாயும் ,உத்தமங்களாயும் இருக்கின்ற
வாத்சல்ய காருன்யாதி ஆத்மா குணங்களாலும்
தாருண்யா லாவண்யக
 பிராயை –யவ்வனம் லாவண்யம் போன்ற திவ்ய மங்கள விக்ரக குணங்களாலும்..
ரத்புத பாவ கர்ப்ப சத்தா பூர்வ பரியைர் விப்ரமை:, —ஆச்சரியமான அபிப்ராய விசேஷங்களை உள்ளே உடையவைகளாய் அப் பொழுதைக்கு அப் பொழுது அபூர்வங்களாய் ப்ரியங்களாயும் இருக்கின்ற விலாசங்களாலும்..
ரூபாகார  விபூதி பிச்ச—ஸ்வரூப விக்ரக விபவங்களினாலும்
சத்ருசீம்-துல்ய சீல வயோவ்ருத்தாம் , துல்ய அபிஜன லஷணாம், ராகவோர்ஹதி வைதேஹீம், தஞ்சேய மஸி தேஷணா ,–என்றும் பகவன் நாராயணா அபி மத அநுரூப ஸ்வரூப ரூப குண விபவைச்வர்ய சீலாத்ய நவதிசய அசன்கேய கல்யாண குண
காணாம் என்றும் சொல்லுகிற படியே..
நித்யா நபேதாம் ச்ரியம்–நித்ய அநபாயினி யான ஸ்ரீ மகா லஷ்மியும்..
ஈத்ருசீம் பூமிம் நீளாம் அபி –பூர்வோக்த விசேஷண விசிஷ்டைகளான பூமி நீலை களையும்
ரமயிதா நித்யம் வநாத்ரீச்வர: —திரு மால் இரும் சோலை அழகர் இடை யாராது ரசிப்பிக்கும் தன்மையர் ..இத்தால் அழகரை பற்றுவார்க்கு காலம் பார்க்க வேண்டாதே புருஷகார சாந்நித்யம் எப்போதும் உள்ளது என்றார்..
தாங்க படுபவள் ஸ்ரீ தேவி தாங்குபவள் பூ தேவி /அல்லி மலர் போக மயக்குகள் /குற்றம்  செய்யாதவர் யார்? குற்றம் செய்தவர் யார்? குற்றம்  என்றால் என்னது ? என்று மூவரும் கேட்ப்பார்கள்..ஸ்வரூபம் ரூபம்   விபூதி -செல்வம் இத்தால் ஒத்தவர்கள் / இவள் கண் கருத்தது  அவன் திரு மேனியால் இவன் கண் சிவந்தது அவள் திரு மேனியால் /உனக்கேர்க்கும் கோல மலர் பாவை /பெரிய திரு நாள் தசமி நாச்சியார் கோலம்..விழி விழிக்க உம்மால் போகாது -பட்டர் /பொன் உலகம் ஆளீறோ புவனி  முழுதும் ஆளீறோ-அறிவிப்பது தான் நம் கடமை உறுதி மகா விசுவாசம் ..பராங்குச நாயகிக்கு .. எல்லாம் கொடுத்த பின்பு  குருவி காட்டின இடத்திலே வாழ்ந்து போவார்கள்-ஈடு/உபாய உபயம் .இருவரும் ..சாத்ர்ச்யம் ஏற்புடையவள் சமம்  இல்லை/காட்டு அழகிய சிங்கர் நன்றாக சேவிக்கலாம் /பிராட்டி திரு வடிக்கு தம் கை அணை-திரு இட எந்தை ../ செல்வம் தருபவள் ஸ்ரீ தேவி/செல்வமாகவே பூமி பிராட்டி அனுபவிக்க நீளா தேவி /கோவை வாயாள் பொருட்டு -ஆயர் தம் கொழுந்து நப்பின்னை பிராட்டி/ஒரு கொம்பை அணைக்க ஏழு கொம்பை முறித்தான்….ஈட்டிய வெண்ணெய் சாப்பிடவும் இந்த கொம்பை அணைக்கவும் அவதரித்தான் கண்ணன்..வைகுண்டேய பரே லோகே ஸ்லோஹம் சொல்லி லிங்க புராணம்..மலர் மகள் வலப் பக்கமும் இருவரும் இடப் பக்கமும் இருக்க நடுவாக வீற்று இருக்கும்..
 71st ஸ்லோஹம்
அந்யோந்ய சேஷ்டித நிரீஷன ஹார்த்பாவ
பிரேம அநுபாவமதுர பிரணய பிரபாவ:,
ஆஜச்ரந  வ்யதரதிவ்ய ரசாநுபூதி:
 ஸ்வாம் ப்ரேயசீம் ரமயிதா வனசைலநாத
பெருமாளுக்கும் பிராட்டிக்கும்
சர்வாத்மனா வுள்ள சுமநச்யம் பேசப் படுகிறது
சேஷ்டித -புருவ நெறிப்பு,புன் சிரிப்பு ,முதலான விலாச வியாபார விசேஷங்கள்
நிரீஷண –கடைக் கண் பார்வை
 ஹார்தபாவ -உள்ளே உறையும் அபிப் பிராயம் ..
தாருண்யா லாவண்யாதிகளின் அனுத்யானம்
பிரேம அநுபாவ –பிரேம அதிசயம் ஆகிய இவற்றால்
மதுர பிரணய பிரபாவ:பரம போக்யமான அநு ராக அதிசயத்தை உடையவரான
வனசைலநாத:   திரு மால் இரும் சோலை அழகர்
ஆஜச்ர நவ்யதர திவ்ய ரசாநுபூதி:–அநவரதம் உண்டாயிருக்க செய்தேயும் அப் பொழுதைக்கு அப் பொழுது அபூர்வமாய் தொன்று கின்ற அப்ராக்ருதமான ஆனந்த அனுபவத்தை உடையவராய் கொண்டு
 ஸ்வாம் ப்ரேயசீம் ரமயிதா —தம் உடைய தேவியாரை ரசிப்பியா நின்றார்..
அந்யோந்ய திவ்ய தம்பதிகளுக்கு பரஸ்பரம் அனுபாவ்யமான படி என்றார்..
கரும் கடல் பள்ளியை நீங்கி – திரு பார் கடலில் இருந்து 12 வருஷம் பின்பு சந்திகிறார்கள் ராமனும் சீதையும் வில் இருக்கும் பொழுது -மனசை மாற்றி கொள்ளும் படியான அந்யோந்யம்.. ஹாரோபி -நடுவில் ஸ்பரிச தடங்கல் என்று ஒழித்தாள்..மித்ர பாவேன என்கிறான் அவன் மித்திரன் என்கிறாள் அவளும்..சவ் மனசு இருவருக்கும் ..கர்பவதிக்கு பிடித்தது தபோ வனம் கேட்டு பெற்றாள் கங்கா தீரத்தில் ரிஷிகள் நடுவில் இருக்க ஒரே ஆசை ..நாடகம் அரங்கேற்றம் தன தலையில் குற்றம் ஏற்று கொண்டான் ..குரங்குகளை சேவிக்க பண்ண சீதை பிராட்டியை நடந்து வர சொன்னான் பெருமாள் /அலங்காரம் -இங்கித ஜ்ஜானம் ..தீபத்தை பார்க்க கண் வலிக் காரனுக்கு பொறுக்காது என்று தன மேல் ஏற்று கொண்டவன்..சக தர்ம -கிருபையே தர்மம் ரட்ஷனம் தர்மம் இருவருக்கும்..கோல திரு மா களோடு/ திரு மாலே நானும் உனக்கு பழ அடியேன் குடந்தை கிடந்த திரு மாலே ..பிராப்யம் மிதுனதுக்கே..ருதுக்கள் ஆனந்தமாக ராமனும் சீதையும்/தகப்பனார் பார்த்து வாய்த்த கல்யாணம் /அன்பு வளருகிறது ஹ்ருதயம் மாற்றி கொண்டனர்..
தாமரை தாதுக்கள் கொண்டு வரும் காற்று -சீதை இல்லாமல்-மூச்சு காத்து போல ..மால்யவானில் தனித்து நான்கு மாதம் இருந்தான் பெருமாள் ..மனதையும் உடலையும் அபகரித்து போகும் காற்று –பட்டுடுக்கும் பாவை பேணாள் பாசுரம் போல ..தாமரையில்  பிறந்தவள் பத்மாசினி -விட்டு பிரிந்ததால்  நலிய அந்த தாதுக்களை கொண்டு வந்ததாம் ..கேசரம் தாது கேசரி சிங்கம் தாதுக்கள் சிங்க உரு கொண்டு வருகிறதாம் ..மரத்தின் நிழலில் தங்கி தங்கி வந்ததாம் இளைப்பாறி தெம்பு கூட்டி விரக தாபம் கூட்ட சக்தி உடன் வந்ததாம் ஒலி கொடுத்து சீதை உச்வாசம் நிச்வாசம் போல ஏமாற்றி வந்தது /படை உடன் வந்தது ..அரூபம் ரூப வாசிகளை துணை கூட்டி கொண்டு வந்ததாம் ..மனதை அபகரிப்பதால் மனோகர ../மாயா சிரஸ் காட்டும் பொழுது நான் உயர் உடன் இருக்கும் பொழுது அவனும் இருக்கணும் ஸ்வரூப சத்தை இது தான் /சைதன்ய வல்லப நிம்பார்கர்  போன்ற எல்லாம் வைஷ்ணவ சம்ப்ரதாயம் நமது ஸ்ரீ  வைஷ்ணவ சம்பிரதாயம் -மிதுனமே உத்தேசம்..
72nd ஸ்லோஹம்
சுந்தரச்ய வனசைல வாஸினோ
போகமேவ நிஜ போகமாபஜன்
சேஷஎஷ இதி சேஷதாக்ருதே;
ப்ரீத்தி மா நஹி பதிஸ் ஸ்வனாமணி
அநந்த கருட விஸ்வக்சேனர் களாகிற நித்ய சூரிவரர் களின் பரிசர்யா விசேஷங்களை எடுத்து உரைக்கிறார் இது முதல் அடுத்த மூன்று ச்லோஹங்களால்
சேஷாத்ரி என்ற திரு நாமம் திரு வேங்கட மலைக்கு போலவே திரு மால் இரும் சோலை மலைக்கும் உண்டு..திருவனந் ஆழ்வான்  தானே திருமலையாக வடிவெடுத்து எம்பெருமானுக்கு
பரம ஆனந்த சந்தோஹா சந்தாயாக ஸ்தான
 விசேஷமாக அமைந்து இருக்கிறபடி  .. இப் படிப் பட்டவிலஷனமான சேஷத்வம் தனக்கு வாய்த்த படியால் திரு அநந்த ஆழ்வான் சேஷன் என்கிற தன திரு நாமத்தாலே மிகவும் உகப்பு உடையான் என்கிறார்..
அஹிபதி -சர்ப்ப ராஜனான திரு அநந்த ஆழ்வான்  சுந்தரச்ய போகமேவ நிஜ போகம் ஆபஜன்– அழகர் உடைய ச்வேச்சா விஹார அநுபவத்தையே தன உடைய உடலுக்கு சாபல்யமாக நினைத்தவனாய் –சர்ப்பத்தின் உடலுக்கு -போகம் -வடமொழியில் ..பகவத் போகத்தையே சவ போகமாக கொண்டான் சேஷதாக்ருதே-லஷணம் உடைய
  சேஷத்வம் சித்தித்த படியாலே /இவன் சேஷன் என்று பலரும் சொல்லும் படியாக தனக்கு வாய்ந்த சேஷ நாமத்திலே போற வுகப்பு உடையான்
..பிராப்யத்துக்கு இளைய  பெருமாளை போல /சரீரம் வைத்து கைங்கர்யம் / பெரிய உடையார்  பிள்ளை அரையர்  சிந்தயந்தி இவர்களும் கைங்கர்யதுக்கே .. தேகம் தன அடைவே போயிற்று /சேஷத்வம் =பரார்த்தம் ச்வார்ததம் எதிர் மறை/ முமுஷுக்கு அறிய வேண்டும் ரகசியம் மூன்று முக்கியம்..ச்வாதந்த்ர்யம் ஜீவாத்மாவுக்கு உண்டு ..நான் ஆத்மாவுக்கு என்ன சொல்லணும் கேள்வியே தப்பு நான் =ஆத்மா /தேக ஆத்ம விவேகம் வேணும் ஜட பரதர்  காலத்தில் இருந்து சொல்லி கொடுக்கிறார்/ மோட்சத்தில் ஆசை  இருந்தால் இது வேணும்/விலகி இருக்கணும்..அவனையே நினைத்தால் அவனுக்கு சம மாக ஆக்குவான் /சேஷத்வமே-கைங்கர்யம்-களை அற்ற -சவ போகய புத்தி அற்று இருக்கணும்..ஆசை பிரீதி ஒன்றையே எதிர் பார்கிறான்..அனுபவத்தில் குறை ஒன்றும் இல்லை ஸ்லோஹங்களில்..புருஷம் சததோத்தித்த -தன்னையே உயர்த்தி கொள்ளணும் இதையே வேண்டி கொள்ளணும் பக்தி வளரணும்..மனசில் கொண்டு வாழனும் ..பரார்த்தம் புரியணும்..நான் செய்கிறேன் என்ற எண்ணம்  நல்லது செய்ய மட்டுமே  வேணும் ..பலம் சேஷன்-௧௪ லோகங்களையும் தாங்குகிறார் ஆதி சேஷன்..அநந்தன்-அவனையே மடியில் சிந்தாமணியை போல -ரட்ஷனதுக்கே இருக்கிறான் ..அவனது மேன்மைக்கே உழைக்கிறான் ..கைங்கர்யம் ஆதிசேஷன் /நாட்டை ஆழ விஷ்வக் சேனர்..
சேஷத்வதுக்கு இலக்கணம் ஆதி சேஷன் சர்ப்பம் ஒரு தலை நாகம் பல தலை பாம்பு /அவர் அனுபவமே தனக்கு போகமாய் /தன உடைய சரீரத்துக்கு பலமாய்/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -எனக்கே கண்ணனை யான் கொள்ளும் சிறப்பே /புஷ்பம் பிறர்க்கு என்று இருப்பது போல சித்தான நாமும் இருக்கணும் ..தனக்கும் பிறர்க்குமாய் இருப்பது முதல் நிலை/எனக்கும் ஈஸ்வரனுக்கும் நாடு நிலை/ அவனுக்கே என்று இருப்பது நோக்கம்..அவன் ஆனந்த பட்டது கண்டு ஆனந்தம் அடையணும்..படிக்கை யான கைங்கர்யம் என்ற ஆனந்தம் இல்லை.. அதை கண்டு அவன் உகக்க அதை கண்டு ஆனந்தம் ..அவரை தவிர எதையும் பார்க்க கூடாது…உறகல் உறகல் ..என்று இவரையும் பார்த்து பொங்கும் பரிவால் அருளுவார் /சென்றால் குடையாம் ..பலவித  கைங்கர்யம்..சஷுஸ் ஸ்ரவாஸ் ஓன்று ஒன்றும் செயல் விரும்ப உள்ளதெல்லாம் தான் விரும்ப ஆசை பட்டார் ஆழ்வார்..
73rd ஸ்லோஹம்
வாஹநாசன விதான சாமராத் யாக்ருதி;
ககபதி ச்த்ரயீமைய:,நித் யதாச்யரதி
ஏவ யஸ்ய ஏஷ சுந்தர புஜோ
வநாத்ரிக:த்ரயீமைய:, ககபதி
–வேதாத்மா விஹகேச்வர: என்று வேத ஸ்வரூபி யாக
சொல்லப் பட்ட  பெரிய திருவடி..
வாஹநாசன விதான சாமராத் யாக்ருதி சந்–தாசஸ் சகா வாஹனம் ஆசனம் த்வஜோ யச்தே விதானம் வ்யஜனம் த்ரயீமய –என்று ஆளவந்தார் அருளி செய்த படியே சமய அனுகுணமாக வாகனமாயும் ஆசனமாயும் விதானமாயும் சாமரமாயும் மற்றும் பல வாயும் வடிவு எடுத்தவனாய் கொண்டு..
யஸ்ய நித்ய தாச்யரதி –யாவர் ஒரு அழகருக்கே நித்ய கைங்கர்ய நிரதராய் நின்றாரோ
ஏஷ சுந்தர புஜோ வநாத்ரிக:அப்படி பட்ட சுந்த தோளுடைய பெருமாள் திரு மால் இரும் சோலையில் உறைகின்றார் ..அடியேன் இடத்திலும்  அது போல சகல வித கைங்கரியங்களையும் கொண்டு அருள வேணும்..
தாஸ்ய ரதி -கைங்கர்யத்தில் விருப்பம் /மேலாப் பறப்பான் வினதை சிறுவன். சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை /வேதங்கள் தான் சிறகு/தாசன் சக நண்பம் ஆசனம் தவசம் விதானம் அனைத்தும்/.கண்கள் காயத்ரி/ கருட தண்டகம் கருட  பஞ்சாசத்-தேசிகன்/தலை திரிவில் யஜு நாம தேயம்/ கல் கருடன் சேவை /திரு கண்ண மங்கை கருடன் / மரத்தினில் கருடன் மூல மூர்த்தி கர்நாடக -/அம சிறை பறவை /வெம் சிறை புள/ கூட்டி கொண்டு போனால்
74th ஸ்லோஹம்
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய வை
 ப்ரபுக்த சிஷ்டாச்யத சைன்ய சத்பதி:,
சமஸ்த லோகைக துரந்தாஸ் சதா
கடாஷ வீஷ்யோச்ய ச சர்வ கர்மஸு..
சைன்ய சத்பதி:, ஸ்ரீ சேனா பதி ஆழ்வான்..
வநாத்ரி நாதச்ய சு சுந்தரச்ய வை ப்ரபுக்த சிஷ்டாச்யத  –திரு மால் இரும் சோலை மலை தலைவரான அழகர் உடைய போனகம் செய்த சேடம் உண்பாராய் கொண்டு சேனை முதலியார்க்கு  சேஷசநன் என்றே திருநாமம்– த்வதீய புக்தொஜ்ஜித சேஷ போஜனர் -பிரியேண சேனாபதினா -ஆளவந்தார்   ..
அச்ய கடாஷ வீஷ–ஜகத் ஸ்ருஷ்ட்டி ஆதி சகல வியாபாரங்களிலும் அழகர் உடைய கடாஷ வீஷணம் ஒன்றையே எதிர் பார்ப்பவராய்
சதா  சமஸ்த லோகைக துரந்தாஸ் –ஸ்ரீமதி விஷ்வக் சேன ந்யச்த சமச்தாத்மைச்வர்யம்  என்றும்  ஸ்ரீ ரெங்க சந்த்ரமச மிந்திரியா விஹர்த்தும்  வின்யச்ய விச்வசித சின்நயன அதிகாரம் யோ நிர்வஹதி என்றும் சொல்லுகிறபடியே எப்போதும் சமஸ்த லோக நிர்வாஹராய் விளங்கா நின்றார்..
ஜகத் வியாபார சக்தி உண்டு பிராப்தி இல்லை முக்தர் களுக்கு .

.ஜகத் நிர்வாக கைங்கர்யம்/ பிரம்மா மாத்துவார்/ போனகம் செய்த -பிரசாதம் சேஷ அசன -உண்டு வாழ்வார் கலத்தது உண்டு….அனைத்து கர்மங்களும் திரு கண் பார்வையை பார்த்தே பண்ணுவார்..

கார்த்திகை யானும்  கரி முகத்தானும் -முருகனும் பிள்ளையாரும் என்பார் தப்பாக /சூத்திர வதி/விஸ்வக் -பல திசைகளிலும் சேனை விஷ்வக் சேனர் அவனுக்கே பெயர்
கூரத் ஆழ்வான்  திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

சுந்தர பாஹு ஸ்தவம் 63 to 68 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

October 25, 2010
63rd ஸ்லோஹம்..
சவ்ந்தர்ய மார்த்தவ சுகந்தரச பிரவாஹை:
ஏதே ஹி சுந்தர புஜச்ய பதார விந்தே
அம்போ ஜடம் ப பரி ரம் பண மப்யஜைஷ்டாம்
  தத் வை பராஜி தமிமே சிரசா பிபர்த்தி
 உப பத்தி உடன் விவரிக்கிறார் அழகு சவ்குமார்யம் நறு மனம் மகரந்த  ரச பிரவாஹம் ஆகிய இவற்றால் அழகர் உடைய திரு வடிகள் ஆகிய தாமரை வென்று  தோல்வி அடைந்த அந்த தாமரை பூ இந்த திரு வடிகளை  சுமக்கின்றது..தாமரையின் செருக்கு கிளர்ச்சியை வென்று ஒழிந்தன..
ஆசன பத்மத்திலே அழுத்திய திருவடி /பிராப்யமும் பிரா பக்கமும் இவையே / நாராயணனுக்கு கைங்கர்யம் / திருவடிகளை பற்றி / எப்பொழுதும் பிராப்யம் சந்தேகம் இல்லை ..உபாயம் வேறு விதி இன்றி நாம் ஆக்கினோம் சும்மாடு போல /தலையில் சூடி மகிழாமல் வைத்து கொண்டோம் ..பரம சுகுமாரமாய் இருக்கும் நாம் சும்மாடு ஆக்கி கெடுத்தோம் /சௌந்தர்யா மார்தவ சுகந்த ரசம் -இதனால் ஏற்ப்பட்ட பிரபாகம் -டாம்பீகம் இருந்த தாமரையை வென்று தலை மேல் உட்கார்ந்தன..

64th ஸ்லோஹம்

ஏதே தே பத சுந்தராஹ்வைய ஜுஷ: பாதார விந்தே சுபே
 யன் நிர்னேஜ   சமுத்தித த்ரிபதகா ஸ்ரோதஸ்ஸு கிஞ்சித் கில,
தத்தே சவ் சிரசா த்ருவஸ் தாதா பரம் ஸ்ரோதோ பவா நீபதி:
யச்யாச்ய அலகநந்திகேதி நிஜகுர் நாமை வ்மன்வர்த்தகம்..
திரு வடி தாமரைகளில் கங்கை பெருகின வரலாற்றை அநுபவித்து பேசுகிறார்..
யன் நிர்னேஜ   சமுத்தித த்ரிபதகா ஸ்ரோதஸ்ஸு–பண்டு ஒரு கால் திரு விக்கிரம அவதாரம் செய்து அருளின காலத்திலேயே -குறை கொண்டு நான் முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல  ஏற கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு -நான் முகன் திரு அந்தாதி -9-போல திருவடி விளக்கின தீர்த்தம் பல முகமாக பெருகிற்றே அவற்றுள்..
கிஞ்சித் கில, அசவ் த்ருவஸ்  சவ் சிரசா தத்தே — ..ஒரு பெருக்கை உத்தான பாதன் என்னும் சக்கரவர்த்தியின் புதல்வன் தருவன் தன தலையாலே தாங்கி நிற்கிறான்
 தத் அபரம்– ஸ்ரோதோ பவா நீபதி:–மற்று ஓர் பெருக்கை பார்வதீ பதியான பரம சிவன் தன தலையால் தாங்கி நிற்கிறான்
யச்யாச்ய அலகநந்திகேதி ஏவம் நாம அன்வர்த்தகம் நிஜகு:– யாதொரு பெருக்கு அலக நந்தா என்று இங்கனே வழங்கி வரும் பெயரை அன்வர்தமாக சொல்லுகிறார்களோ அதனை பரம சிவன் தாங்குகிறான்  என்கை -சதுர முகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி கதிர் மக மணி கொண்டு இழி புனல்  கங்கை -பெரியாழ்வார் ..சங்கரனின் அழகா சம்பந்தம் பெற்றதால் அலக நந்தா என்று பெயர் பெற்றது.
.சுந்தராஹ்வைய ஜுஷ:தே ஏதே பாதார விந்தே சுபே—அழகர் உடைய இந்த திருவடித் தாமறைகள் -த்ருவனும் சிவனும் சிரசா வஹிக்கும் படியான பெருக்குகளை உடைய கங்கைக்கு உத்பத்தி பூமியான அழகர் திரு வடிகள் -பரம போக்யங்கள்..
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து / உன்னை பிடித்தேனே இல்லை அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே /நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் /மாதாவின் மார்பகமே விசேஷ உத்தேசம் போல திரு வடிகால் உத்தேசம் /தலையால் தாங்கி அசுபம் நீங்க பெற்று சிவ தன்மை  அடைந்தான் ருத்ரன் /நிர்நேஜா-திரு மஞ்சனம் செய்து /மூன்று பெருக்குகளில் ஒன்றை துருவனும் மற்று ஒன்றை சிவன்தலையால்  தரிக்க /இந்தர லோகமும்,பூ மண்டலம், பாதாள லோகமும் பெருகிற்றாம்../அழகன் திரு வடிகளில் இருந்து /சவ்பாக்யமும் அனுபவமும் கொடுக்க /பரம பாவனமும் போக்யமும் இருப்பதால் ..பாவனதுக்கு சிவனும்-கபால சாபம் நீங்க – போக்யதுக்கு துருவனும் தரித்தான்../ஆகாச கங்கை பாதாள கங்கை /ஏழில் ஓன்று -பூ மண்டலத்தில் வர கங்கை ..பகீரத சகராஜ சாம்பல் தன்மை நீங்க பெற்ற கதை ..நாக லோகத்தில் தங்கி சுத்தம் பண்ணி/ சந்திர மண்டலத்தில் அமிர்தம் பெருக சூர்ய மண்டலம்./மேரு/ எல்லாம் சென்றதாம் …யமுனைக்கு திரு மேனி சம்பந்தம் ..சரஸ்வதிக்கு மூன்று பின்னல் சம்பந்தம் ..கோதாவரிக்கு  ராமன் திருவடி சம்பந்தம் தாமிர பரணி ஆழ்வார் சம்பந்தம் வைகை பெரியாழ்வார் சம்பந்தம் நூபுர கங்கை அழகர் சம்பந்தம் திரு வாய் மொழியே தீர்த்தம் காவேரிக்கு பெரிய பெருமாள் திரு வடி சம்பந்தம்..
கபில -சாங்க்ய மதம் நிர்வாஹம் ..பிரதானம் ஜீவாத்மா ..குதிரையுடன் 60000 பேரும் சாம்பல் ..அம்சுமான் பிள்ளை திலீபன் குதிரையை மீட்டும் அவன்  பிள்ளை பகீரதன் பிரயத்தனம் பண்ணி கங்கையை கொண்டு வர ..அனைவரும் ராமனுக்கு முன்பு பிறந்தவர்கள் 35 ராஜாக்கள் முன் இருந்தார்கள் இஷ்வாகு வம்சத்தில் ..ரிஷிகள் இடம் கேட்டு கேட்டு நடந்தான் ராமன் கரும்பு தின்ன கூலியா பாலை குடிக்க கூலியா பிந்து சரஸ்  சிவன் தலையால் தாங்கிட இடம் ஸ்படிகம் போல வேலை பாறை கல்/கங்கா தரன் /ஒரு சடை முடிதிறந்து விழ –கங்கை உற்பத்தி வேற இடம்/குதிரைகளை சுடுக்கி விட -ஜன்கவி முனி காத்து வழியில் வர  -சாம்பலுக்கு சாப விமோசனம் ..தேவ பிரயாகை கங்கை என்னும் கடி நகரம் ..சது முகன் கையில்.. சது புயன் தாளில் ..சங்கரன் தலையில் தங்கி /மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி புருஷ சுக்தம் -அனைத்து வேதத்திலும் உண்டு..திரு மஞ்சனம் இன்றும் புருஷ சுக்தம் /கறை கொண்ட கண்டத்தான்  -நலம் திகள் சடையன் முடி கொன்றை மலரும் -சிகப்பு நாரணம் பாத துழாய் -பச்சை நிறம் கலந்து இழி புனல்  /அலக நந்த செம்மண் நிதானமாக வரும்/ பாக்ரதி ..எழுமையும் கூடி பாபம் களித்திடும் பெருமை /மூன்று அடி நிமிர்த்து-திரு விக்ரமன் இல்லை திரு மந்த்ரம் தான்  ..மூன்று எழுத்து அதனை ..மூன்று எழுத்து அதனால் ..மூன்று எழுதாக்கி ..மூன்று எழுத்தை என்று கொண்டு இருப்பார்க்கு நம்பி இருப்பார்க்கு/ மூன்று அடி நிமிர்த்து -மூன்று அடிகளாக நிமிர்த்து மூன்றினில் தோன்றி சேஷி சரண்யன் போகி மூன்றினில் மூன்று உருவானான் ..பொழில் சூழ் கங்கை /வெம்  கலி i அழிய விட்டு சித்தன் பாடி கங்கையில் குளித்து  இருந்த கணக்கு ஆம் ..
65th ஸ்லோஹம்..
ஆம்நாய கல்பலதி கோத்த ஸுகந்தி புஷ்பம்
யோகீந்திர ஹார்த சரசீருக ராஜ ஹம்சம்
,உத்பக்வ தர்ம சஹாகார பல பிரகாண்டம்
 வந்தேய சுந்தர புஜச்ய பாதார விந்தம்
ஆம்நாய கல்பலதி கோத்த ஸுகந்தி புஷ்பம்—வேதங்கள் ஆகிற கற்பக கொடியில் நின்று உண்டான நறு மணம் மிக்க மலர்களோ இவை !  திரு வடிகள் வேத பிரதி பாத்யங்கள்….லதிகா =கொடி..புஷ்ப ஹாசமான திருவடிகள்..
யோகீந்திர ஹார்த சரசீருக ராஜ ஹம்ச–யோஹி ஸ்ரேஷ்டர்களின் ஹ்ருதய கமலங்களிலே விளங்கும் ராஜ ஹம்சன்களோ இவை !–யோகீந்திர பர கால பராங்குச யதிராஜர் போல்வார்..மான சரோவர்..ராஜ ஹம்சம் ஷீரையும் நீரையும் பிரிக்க தெரியும் ..வீடு முன் மிற்றவும் என்று சொல்ல தெரியும் மென் நடை அன்னம் பறந்து விளையாடும் -பெரி ஆழ்வாரை  சொல்கிறாள் ஆண்டாள்..வேத சிரசிலா /ஹஸ்தி கிரி மேலா விசாரம் போல /பக்தர்கள் மனசிலா /கல்லும் கணை கடலும் புல் என்று ஒழிந்தன /அரவிந்த பாவையும் தானும் அழகிய பாற்கடலும் விஷ்ணு சித்தன் மனசே கோவில் கொண்ட /நெஞ்சமே நீள் நகராக கொண்டவன் /குழம்பின் ஓசையும் புள்ளை கடாவுகின்ற ஓசை நம் ஆழ்வார் இதயத்தில் கேட்க்கும் ../இருப்பேன்  இனி பேரென் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் ..என் கருத்தை உற வீற்று  இருந்தான் கண்டு கொண்டேன்..
உத்பக்வ தர்ம சஹாகார பல பிரகாண்டம்—பரி பக்வமான தர்மம் ஆகிற தேன் மாம் பழங்களோ இவை!– த்யான பலமும் இவையேயாய் பரம புருஷார்தமாய் இருப்பவையும் இவை!..பிரகாண்ட சப்தம் ஸ்ரேஷ்ட வாசகம்–தர்மம் பக்குவம் ஆகி மாம் பழம் ஆனது போல
சுந்தர புஜச்ய பாதார விந்தம்  வந்தேய– சுந்தர தோள் உடையானின் திருவடி தாமரையை வணக்க கடவேன்..
66th  ஸ்லோஹம்..
 சுசுந்தரச்யாச்ய நு வாமநாக்ருதே;
 கிராமத்ராய பிரார்த்தி நி மானசே கில ,
இமே பதே தாவ திஹாச ஹிஷ்ணு நீ
விசக்ரமாதே த்ரிஜகத் பதத்வயே
பண்டு திருவடிகளை கொண்டு உலகு அளந்து அருளின காலத்திலேயே வாமன மூர்த்தி மகா பலி சகாசத்திலே -என் உடைய பாதத்தால்  யான் அளப்ப மூவடி மண் மன்னா! தருக என்று வாய் திறப்ப -மூவடி வைப் புக்கு விஷயம் இருப்பதாக கருதி மூவடி மண் வேண்டினாலும் கூட திரு வடிகள் ஆனவை இரண்டு வைப்பிலேயே மூவுலகையும்  -த்ரிஜகத் பதத்வயே விசக்ரமாதே–அளாவி விட்டன ..இத்தால் திரு வடிகளுக்கு ஆஸ்ரித சம்ரட்ஷனத அதிசயம் சொல்லிற்று..
ரட்ஷனத்தில் துவரை உஊற்றம் -மூன்று அடி கேட்டு-சப்த லோகங்களையும் – இரண்டாலே முடித்தான் .பின்னானார் வணங்கும் ஜோதி அழகர் ..வாமன ஷேத்ரம் திரு வோணம்–   அவதாரம் -த்வாதசி அன்று –சகிக்காமல் வார்த்தையை பொய் ஆக்க – திருவடி யானது இவன் யாசிததை சகிக்க வில்லை மூன்று அடி வைக்கவும் சகிக்க வில்லை ..அவனால் படைக்க பட்ட காக்க பட்டலோகங்களை இரந்தது/இவனுடைய இந்த்ரன் இவனுடைய மகா பலி இடம் – இதை பண்ணினதே வேத வியாசர் எழுத சரக்கு கொடுக்கத்தான் -சுருக்குவார் இன்றே சுருகினாய் ..இரண்டு இல்லை மூன்று இருக்கு ..மூன்று எழுத்தை சொன்னால் பிரம்மா பதவி கிட்டும்..ஈர் அடியால் முடித்து கொண்டான் ..மண்ணை பிரார்த்தித அவதாரம் பெண்ணை பிரார்த்தித்து இல்லை ஓங்கி –செந்நெல் ஓங்கினவாம்/பொற் கையால் நீர் ஏற்றான் ..சிலிர்த்து திரு விக்ரமன் ஆனான்  /இந்த தீர்த்தமும் ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏக சமயத்தில் விழுந்தனவாம் ..
67 th ஸ்லோஹம்..
சௌந்தர்யா சாராம்ருத சிந்து வீசி
 ஸ்ரேநீஷூ  பாதான்குலி நாமிகாஸூ
ந்யக்க்ருத்ய சந்திர ஸ்ரியமாத் மகாந்த்யா
நகாவலி சும்பதி சுந்தரச்ய
திரு நகங்களை வர்ணிக்கிறார் ..திரு மேனியில்  அழகு என்னும் அமுத கடல் உண்டாயிற்று ..அலைகள் போல திரு விரல்கள்..சந்தரன் ஒளியையும் திரஸ் கரித்து அழகாக திரு நகங்கள் விளங்கு கின்றன
சௌந்தர்யா சாராம்ருத சிந்து வீசி ஸ்ரேநீஷூ  –திரு  அடி விரல்கள் ஆகிய சௌந்தர்யா அமிர்த சாகர தரங்க பரம்பரைகளிலே
 நகாவலி  மாத்ம காந்த்யா சந்திர ஸ்ரியந்யக்க்ருத்ய சும்பதி –திரு நகங்களின் வரிசை யானது தன ஒளியினால் சந்தரன் ஒளியையும் கீழ் படுத்தி விளங்குகின்றது
 முத்தும்  மணியும் வைரமும் பவளமும் -வரிசையாக பத்து சந்திர கலைகள் போல /தசாவதாரம் சந்தரனுக்கு எந்த திருவடி கிடைத்தால் சாபம் போகுமோ அந்த அழகரின் பாத அங்குலி -விரல் நகம் ஆனார்கள் ..திரு மேனி-அழகு  கடல்/ விரல் அலை /.முனையில் பார்க்கும் சந்திர கலைகள் – நகாவளி நகங்களின் வரிசை –

68 th  ஸ்லோஹம்..

யோ ஜாதக்ரசிமா மலீ ச சிரசா சம்பாவிதஸ்சம்புனா

சோயம் யச் சரணாஸ் ரயீ  சசதரோ நூநம் நகவ்யாஜத;

பூர்ணதவம் விமலத்வ முஜ்ஜ்வல தயா  சார்த்தம் பஹூத்வம் ததா

யாதஸ் தம் தருஷண்ட சைல நிலயம் வந்தா மஹே சுந்தரம்.

வாஸ்தவ மாகவே சந்தரன் தேவதாந்தர சமாஸ்ரயனத்தாலே தனக்கு உண்டாயிருந்த குறைகள் தீர வேண்டி நக வ்யாஜத்தாலே அழகர் திரு வடிகளை ஆச்ரயித்து குறைகள் தீர்ந்து பரி பூர்த்தியையும் பெற்றான்..

சிவன் சிரசாலே தரிக்க பட்டு சயிஷ்ணுவும் கள்ங்கியும் ஆனானோ /-அழகர் திரு வடிகளை ஆச்ரயித்து குறைகள் தீர்ந்து-எப் போதும் பூர்ணனாய் இருக்கை நிஷ் கள்ங்கனாய் இருக்கை ஒளி மிக்கு இருக்கை பல வடிவு பெற்று இருக்கை ஆகிய இத் தன்மைகளை அடைந்தானோ/

அந்த அழகரை வணங்குகிறோம் -நகம் என்ற தன்மை பூண்டு இருந்து சதா சர்வதா புஷ்கலனாய் இருக்க பெற்றான்/விமலனாய் இருக்க பெற்றான் /ஒளி மல்கி எப்போதும் இருக்க பெற்றான் /ஏகத் வதையும் விட்டு பகுத்வத்தையும் -பத்து திரு விரல்களிலும் உள்ள பத்து நகங்களும் பத்து சந்த்ரிரர்கள் போல் விளங்குவதும் -பெற்றான்..-நக வியாஜத்தால்-திரு வடிகளை அடைந்து – பூர்ணத்வமும்-/விமலத்வமும் /உஜ்வல தயா சார்த்தம் -ஒளி பெற்று  /பகுத்வமும் -பத்தானான்-நான்கும் பெற்றான்..திரு இந்தளூர் – பல திவ்ய தேசங்களிலும் சந்திர புஷ்கரணி/சந்திர  சாபம் போக்கினவர் /கூரத் ஆழ்வானை சந்திதாயோ  ஐதீகம்..

கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..